காளி
வெற்றியைத் தந்திடுவாள் காளி - பாரதி.

~
ஆசிரியர் குழு | நாள்:
2008-02-07
| பார்வை: 76 |
அச்சிட
உங்கள் படைப்புக்களை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பக் கோருகிறோம்:
திருமாலுடைய சங்கம் (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர்சனம்), தண்டம் (கௌமோதகி - கதை), வில் (சார்ங்கம்), வாள் (நாந்தகம்) ஆகிய ஐந்து ஆயுதங்களையும் பொன்னால் செய்வித்துச் சங்கிலியில் கோத்து அணிவிக்கப்பட்ட ஐம்படைத் தாலி குழந்தைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்குப் பால்சோற்றை ஊட்டக் குவிகின்ற இளம் தாய்மார்களின் கைகள், வானத்தில் வெண்ணிலா வந்ததும் குவிகின்ற தாமரைப் பூக்களைப் போலக் குவிந்து காணப்படும். (பாடல்கள் 56-61 End of Canto of Country)
மறுமொழி இடுக | பார்வை: 26 |எதனால் தான் இஸ்லாம் என்ற பிற்போக்கு மதத்தை விட்டு வெளியேறினேன் என்று விவரிக்கின்றார் திருமதி வாஃபா சுல்தானா. அவசியம் அனைத்து இந்துக்களும் இந்த வீடியோவை பார்த்து நமது மேன்மையான இந்து நெறிக்கும், மற்ற மதங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து, இந்துவாக இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
மறுமொழி உள்ளது | பார்வை: 44 |
“நீங்கபாட்டுக்கு மாதவி வீட்டிலே போய் இருந்துட்டீங்க. அப்போ உங்க அம்மாவும் அப்பாவும் என்னைப் பாக்க வந்தாங்க. என்னைப் பாக்க வரும்போது உங்கமேலே இருந்த செமத்தியான கோவத்தை மறச்சுக்கிட்டுத்தான் வந்தாங்க. உங்களைப் பிரிஞ்சு இருக்கற என்னைப் பத்தி நாலு நல்ல வார்த்தை பேசினாங்க. நான் ஒண்ணுமே பேசல. சும்மா ஒரு புன்னகையில்லாத புன்னகைதான். அதுவே என் கஷ்டம் எல்லாத்தையும் அவங்களுக்கு எடுத்துச் சொல்லிச்சு. அதைப் பாத்து அவங்க ரொம்ப வருத்தப் பட்டாங்க.”
இப்படிச் சொன்னதோடு கண்ணகி நிறுத்தவில்லை….
மறுமொழி உள்ளது | பார்வை: 33 |
‘செவிநுகர் கனிகள்’ என்ற ஆட்சியே பின்னால் பாரதியை ‘இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே’ என்று பாடவைத்தது. பின்னால், அயோத்தியா காண்டத்தில், இராமனைத் திரும்ப அழைத்து வருவதற்காகப் பயணப்படுவதை மக்களுக்கு அறிவிக்குமாறு சத்ருக்கனனிடம் பரதன் சொல்கிறான். சத்ருக்கனனும் அவ்வாறு அறிவிக்கிறான். அவன் அவ்வாறு செய்த அறிவிப்பு ‘செவிப்புல நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம்‘ என்று பாரதியின் ‘தேன்வந்து பாயுது காதினிலே’ பாடல் அடிக்கு மூல காரணமாக விளங்குவதைப் பின்னால் காண்போம் (பாடல்கள் 51-56)
மறுமொழி இடுக | பார்வை: 37 |
“இப்படியே வீடு வீடாக மரத்தில் தொங்கிக் கொண்டுதான் இருப்பாயா? இல்லை, படிக்கவும் செய்வாயா?”. “ஐயா, நான் படிக்கவும் செய்வேன், விளையாடவும் விளையாடுவேன்” என்றான் நரேன். உடனே அவனைச் சோதித்தார் கிழவர். புவியியல், கணிதம் இவற்றில் கேள்வி கேட்டார். கவிதைகள் ஒப்பிக்கச் சொன்னார். இந்தக் கடினமான தேர்வில் சிறப்பாகத் தேறினான் நரேன். கிழவர் அவனை ஆசீர்வதித்து…
மறுமொழி இடுக | பார்வை: 60 |
Copyright © 2008 தமிழ் இந்து
Structure theme by Justin Tadlock
Leave a Reply