சண்டாளரை வணங்கிய சங்கரர்
ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒரு திரைப் படத்தில் சங்கராச்சாரியார் அந்தக் காலகட்டத்தில் சண்டாளர் எனக் கருதப்பட்ட ஒருவரிடமும் கடவுளைக் கண்டு அவருடயை பாதங்களைத் தொட்டு வணங்கினார் என்பதைக் காண்பிக்கிறார்கள். அதன் மின் வடிவை இங்கே காணலாம்.


Leave a Reply