<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: இந்து மதம் &#8211; கேள்வி பதில்: 1</title>
	<atom:link href="http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/</link>
	<description>தமிழரின் தாய்மதம்</description>
	<lastBuildDate>Thu, 09 Feb 2012 09:46:09 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.2.1</generator>
	<item>
		<title>By: சிவஸ்ரீ. விபூதிபூஷண்</title>
		<link>http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/comment-page-2/#comment-32130</link>
		<dc:creator>சிவஸ்ரீ. விபூதிபூஷண்</dc:creator>
		<pubDate>Wed, 06 Jul 2011 08:06:27 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=36#comment-32130</guid>
		<description>சிறு தெய்வ வழிபாட்டை ஹிந்து மதம் ஏற்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதற்கு ஆம் என்று பதில் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு சில நண்பர்கள் சில வினாக்களையும் எழுப்பியிருக்கிறார்கள்.
அவை இங்கே
-நரேந்திரன், மலேசியா
“சிறு தெய்வ வழிபாடு பற்றிய அதிக விளக்கம் தேவை. காவல் தெய்வம் எனக்கருதும் முனியாண்டி, முனிஸ்வரர் போன்றோர் தெய்வமா? அவர்கள் பூமியில் பிறந்து இறந்தவர்கள் ஆயிற்றே, அப்படி இருக்க எப்படி தெய்வம் எனக் கருதுவது? ஆதி பரம்பொருள் பிறப்பு மற்றும் இறப்புக்கு அப்பார்ட்பட்டது ஆயிற்றே”.
அ. நம்பி
மக்கள் செய்வன எல்லாம் சமயக் கொள்கைகள் ஆகா.
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்’ (6.98.5)
நமது வழிபாட்டு முறையின் பிரிக்க இயலாத அங்கம் சிறுதெய்வ வழிபாடு’ என நம் அருள்நூல்கள் சொல்கின்றனவா?

ஓரு சமூகபொருளியல் ஆராய்ச்சியாளனாக கடந்த இருபது ஆண்டுகளாக சமயம், சாதி மற்றும் பழங்குடிகளை உற்று நோக்கி வந்துள்ளேன்.சமய நூல்கள் மட்டுமன்றி நாட்டார் வழக்குகள் பற்றி அறிந்துணர முயன்று கொண்டுள்ளேன். சிறுதெய்வங்கள் பற்றி எனது புரிதல்கள்.
சிறு தெய்வங்கள் பெரும்பாலும் கிராம தேவதைகள். அவை குலதெய்வமாகவும் வழிபடப்படுகினறன. தமிழ் மக்களின் முன்னோர்கள், வீரர்கள், கற்புடைப்பெண்கள் வழிபாடான நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சி என இவ்வழிபாட்டைக்கூறலாம்.  இவ்வழிபாட்டை செய்வதன் அடிப்படையான நோக்கங்களாவன. ஒன்று முன்னோர்களுக்கு நன்றி செலுத்துதல். இரண்டு அவர்களிடமிருந்து காவலைப் பாதுகாப்பை வேண்டுதல். எனவே சிறுதெய்வங்கள் பரம்பொருள் அல்ல என்பது தெளிவாகிறது. அவர்களை வழிபடுதல் முக்திக்கு அன்று இகவாழ்வுக்கு என்பதே நம்பிக்கை. சிறுதெய்வ வழிப்பாட்டால் கிராமத்தவர்களிடையே, ஒரு குலத்தாரிடையே, ஒரே தெய்வத்தை வழிபடுவோரிடையே ஒற்றுமை பெருகுவது கண்கூடு.  
சிறுதெய்வங்களை வழிபாடு செய்யவேண்டாம் என்று திருவருட்பிரகாச வள்ளலார், பாண்டிச்சேரி ஸ்ரீ அன்னை, ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் கூறியுள்ளனர். ஆனால் இந்த்ப்பிரிவினில் அப்பரடிகளைச் சேர்க்கவேண்டியதில்லை. ஏன் எனில் அவர் சிறுதெய்வ வழிபாட்டை கண்டிக்கவில்லை. சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம் என்ற அவரே யாதொரு தெய்வம் கண்டீர் ஆங்கே மாதொரு பாகனார் வருவார் என்றும் பாடியுள்ளார். 

சமயம் என்பது   நூல்களில் காணப்படுவது(IDEAL) மட்டுமன்று முக்கியமாக அது மக்களால் வாழ்ப்படுவது(REAL) என்பதே உண்மை. இரண்டுக்கும் இடைவெளியிருக்கும். அதுதவிர்க்க இயலாத்து.   
ஆக ஹிந்துமதம் என்பது மக்கள் வாழ்கின்ற மதம் கண்னை மூடிக்கொண்டு ஒரு புத்தகத்தை நம்புவதல்ல என்பதை நாம் இங்கே உணரவேண்டும்.  
 	நடைமுறையில் ஹிந்து மத்தில் குலதெய்வ வழிபாட்டிற்கும் கிராமதெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. குலதெய்வ வழிபாடு செய்தபின்னரே மற்ற வழிபாடுகள் செய்யப்படவேண்டும் என்பதே மக்களின் நம்பிக்கை. சைவசமயத்தில் நம்பிக்கை கொண்ட அடியேனும் குலதெய்வ வழிபாடு இயற்றுகிறேன். கிராம தேவதைகளுக்கு வழிபாடு ஆற்றுகிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். 
நம் பாரத நாட்டில் சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களாவது காலம் காலமாக நடந்து வருகிறது. சமூக மானுடவியலாளர் மாக்கிம் மாரியட் இதை மேல்னிலையாக்கம் என்று கூறுவார். கீழ்னிலையாக்கம் என்பதும் உண்டு. அதாவது பெருந்தெய்வமானது சிறுதெய்வமாக மாறுவது. நம்முடைய மாரியம்மன் போன்ற தாய்தெய்வங்கள் மேல் நிலையாக்கத்திற்கு உதாரணம். தர்மஸாஸ்தா வான ஐயப்பன் கூட ஒருகாலத்தில் சிறுதெய்வமே. இது சமுகப்பொருளாதர வளர்ச்சியினாலும் சமுக பண்பாட்டு ஊடாடுதல்க்ளாலும் நடைபெறுகிறது. மேல்னிலையாக்கத்தால் சிறுதெய்வம் உயர்வு பெறுகிறது அன்றி கிறித்தவ மதமாற்றத்தால் நிகழ்வது போல் அழிவதில்லை என்பதே உண்மை.</description>
		<content:encoded><![CDATA[<p>சிறு தெய்வ வழிபாட்டை ஹிந்து மதம் ஏற்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதற்கு ஆம் என்று பதில் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு சில நண்பர்கள் சில வினாக்களையும் எழுப்பியிருக்கிறார்கள்.<br />
அவை இங்கே<br />
-நரேந்திரன், மலேசியா<br />
“சிறு தெய்வ வழிபாடு பற்றிய அதிக விளக்கம் தேவை. காவல் தெய்வம் எனக்கருதும் முனியாண்டி, முனிஸ்வரர் போன்றோர் தெய்வமா? அவர்கள் பூமியில் பிறந்து இறந்தவர்கள் ஆயிற்றே, அப்படி இருக்க எப்படி தெய்வம் எனக் கருதுவது? ஆதி பரம்பொருள் பிறப்பு மற்றும் இறப்புக்கு அப்பார்ட்பட்டது ஆயிற்றே”.<br />
அ. நம்பி<br />
மக்கள் செய்வன எல்லாம் சமயக் கொள்கைகள் ஆகா.<br />
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்<br />
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்’ (6.98.5)<br />
நமது வழிபாட்டு முறையின் பிரிக்க இயலாத அங்கம் சிறுதெய்வ வழிபாடு’ என நம் அருள்நூல்கள் சொல்கின்றனவா?</p>
<p>ஓரு சமூகபொருளியல் ஆராய்ச்சியாளனாக கடந்த இருபது ஆண்டுகளாக சமயம், சாதி மற்றும் பழங்குடிகளை உற்று நோக்கி வந்துள்ளேன்.சமய நூல்கள் மட்டுமன்றி நாட்டார் வழக்குகள் பற்றி அறிந்துணர முயன்று கொண்டுள்ளேன். சிறுதெய்வங்கள் பற்றி எனது புரிதல்கள்.<br />
சிறு தெய்வங்கள் பெரும்பாலும் கிராம தேவதைகள். அவை குலதெய்வமாகவும் வழிபடப்படுகினறன. தமிழ் மக்களின் முன்னோர்கள், வீரர்கள், கற்புடைப்பெண்கள் வழிபாடான நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சி என இவ்வழிபாட்டைக்கூறலாம்.  இவ்வழிபாட்டை செய்வதன் அடிப்படையான நோக்கங்களாவன. ஒன்று முன்னோர்களுக்கு நன்றி செலுத்துதல். இரண்டு அவர்களிடமிருந்து காவலைப் பாதுகாப்பை வேண்டுதல். எனவே சிறுதெய்வங்கள் பரம்பொருள் அல்ல என்பது தெளிவாகிறது. அவர்களை வழிபடுதல் முக்திக்கு அன்று இகவாழ்வுக்கு என்பதே நம்பிக்கை. சிறுதெய்வ வழிப்பாட்டால் கிராமத்தவர்களிடையே, ஒரு குலத்தாரிடையே, ஒரே தெய்வத்தை வழிபடுவோரிடையே ஒற்றுமை பெருகுவது கண்கூடு.<br />
சிறுதெய்வங்களை வழிபாடு செய்யவேண்டாம் என்று திருவருட்பிரகாச வள்ளலார், பாண்டிச்சேரி ஸ்ரீ அன்னை, ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் கூறியுள்ளனர். ஆனால் இந்த்ப்பிரிவினில் அப்பரடிகளைச் சேர்க்கவேண்டியதில்லை. ஏன் எனில் அவர் சிறுதெய்வ வழிபாட்டை கண்டிக்கவில்லை. சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம் என்ற அவரே யாதொரு தெய்வம் கண்டீர் ஆங்கே மாதொரு பாகனார் வருவார் என்றும் பாடியுள்ளார். </p>
<p>சமயம் என்பது   நூல்களில் காணப்படுவது(IDEAL) மட்டுமன்று முக்கியமாக அது மக்களால் வாழ்ப்படுவது(REAL) என்பதே உண்மை. இரண்டுக்கும் இடைவெளியிருக்கும். அதுதவிர்க்க இயலாத்து.<br />
ஆக ஹிந்துமதம் என்பது மக்கள் வாழ்கின்ற மதம் கண்னை மூடிக்கொண்டு ஒரு புத்தகத்தை நம்புவதல்ல என்பதை நாம் இங்கே உணரவேண்டும்.<br />
 	நடைமுறையில் ஹிந்து மத்தில் குலதெய்வ வழிபாட்டிற்கும் கிராமதெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. குலதெய்வ வழிபாடு செய்தபின்னரே மற்ற வழிபாடுகள் செய்யப்படவேண்டும் என்பதே மக்களின் நம்பிக்கை. சைவசமயத்தில் நம்பிக்கை கொண்ட அடியேனும் குலதெய்வ வழிபாடு இயற்றுகிறேன். கிராம தேவதைகளுக்கு வழிபாடு ஆற்றுகிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.<br />
நம் பாரத நாட்டில் சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களாவது காலம் காலமாக நடந்து வருகிறது. சமூக மானுடவியலாளர் மாக்கிம் மாரியட் இதை மேல்னிலையாக்கம் என்று கூறுவார். கீழ்னிலையாக்கம் என்பதும் உண்டு. அதாவது பெருந்தெய்வமானது சிறுதெய்வமாக மாறுவது. நம்முடைய மாரியம்மன் போன்ற தாய்தெய்வங்கள் மேல் நிலையாக்கத்திற்கு உதாரணம். தர்மஸாஸ்தா வான ஐயப்பன் கூட ஒருகாலத்தில் சிறுதெய்வமே. இது சமுகப்பொருளாதர வளர்ச்சியினாலும் சமுக பண்பாட்டு ஊடாடுதல்க்ளாலும் நடைபெறுகிறது. மேல்னிலையாக்கத்தால் சிறுதெய்வம் உயர்வு பெறுகிறது அன்றி கிறித்தவ மதமாற்றத்தால் நிகழ்வது போல் அழிவதில்லை என்பதே உண்மை.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: களிமிகு கணபதி</title>
		<link>http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/comment-page-2/#comment-32108</link>
		<dc:creator>களிமிகு கணபதி</dc:creator>
		<pubDate>Tue, 05 Jul 2011 19:32:06 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=36#comment-32108</guid>
		<description>//...ஹிந்து மதத்தில் பெண்கள் எவ்வாறு வாழ வேண்டும்? எவ்வாறு தன் உடம்பை மறைக்க வேண்டும்? பெண்கள் தன் அழகை கனவனை தவிர்ந்த ஏனைய ஆண்களுக்கு காட்டலாமா? இது போன்ற கேள்விக்கு பதில்கள் ஹிந்து மத நூள்களில் காணப்படுகிறதா? இருந்தால் கட்டாயம் இலக்கங்களை குறித்து காட்டவும்...//

Rifa,

தங்களை எப்படி சமூகத்தில் நடத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவு இந்துப் பெண்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. இயல்பான சிறப்பே இயல்பாகி விடுகிறது. பூவை ரசிப்பதற்கும், புன்னகையை விகசிப்பதற்கும் புத்தகங்கள் தேவையில்லை. அவர்கள் பர்தா அணிந்த டேப் ரெக்கார்டுகள் இல்லை. ரெக்கார்டுகளை உருவாக்கும் மின்சார சக்திகள்.</description>
		<content:encoded><![CDATA[<p>//&#8230;ஹிந்து மதத்தில் பெண்கள் எவ்வாறு வாழ வேண்டும்? எவ்வாறு தன் உடம்பை மறைக்க வேண்டும்? பெண்கள் தன் அழகை கனவனை தவிர்ந்த ஏனைய ஆண்களுக்கு காட்டலாமா? இது போன்ற கேள்விக்கு பதில்கள் ஹிந்து மத நூள்களில் காணப்படுகிறதா? இருந்தால் கட்டாயம் இலக்கங்களை குறித்து காட்டவும்&#8230;//</p>
<p>Rifa,</p>
<p>தங்களை எப்படி சமூகத்தில் நடத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவு இந்துப் பெண்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. இயல்பான சிறப்பே இயல்பாகி விடுகிறது. பூவை ரசிப்பதற்கும், புன்னகையை விகசிப்பதற்கும் புத்தகங்கள் தேவையில்லை. அவர்கள் பர்தா அணிந்த டேப் ரெக்கார்டுகள் இல்லை. ரெக்கார்டுகளை உருவாக்கும் மின்சார சக்திகள்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Rifa</title>
		<link>http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/comment-page-2/#comment-32105</link>
		<dc:creator>Rifa</dc:creator>
		<pubDate>Tue, 05 Jul 2011 17:52:42 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=36#comment-32105</guid>
		<description>உண்மை வந்தது பொய்கள் அழிந்தது, பொய்கள் அழிந்தே தீரும்....................................

ஹிந்து நண்பர்களே....................................

அன்பான ஒரு கேள்வி????????????

                   ஹிந்து மதத்தில் பெண்கள் எவ்வாறு வாழ வேண்டும்? எவ்வாறு தன் உடம்பை மறைக்க வேண்டும்? பெண்கள் தன் அழகை கனவனை தவிர்ந்த ஏனைய ஆண்களுக்கு காட்டலாமா? இது போன்ற கேள்விக்கு பதில்கள் ஹிந்து மத நூள்களில் காணப்படுகிறதா? இருந்தால் கட்டாயம் இலக்கங்களை குறித்து காட்டவும்.</description>
		<content:encoded><![CDATA[<p>உண்மை வந்தது பொய்கள் அழிந்தது, பொய்கள் அழிந்தே தீரும்&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;</p>
<p>ஹிந்து நண்பர்களே&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;</p>
<p>அன்பான ஒரு கேள்வி????????????</p>
<p>                   ஹிந்து மதத்தில் பெண்கள் எவ்வாறு வாழ வேண்டும்? எவ்வாறு தன் உடம்பை மறைக்க வேண்டும்? பெண்கள் தன் அழகை கனவனை தவிர்ந்த ஏனைய ஆண்களுக்கு காட்டலாமா? இது போன்ற கேள்விக்கு பதில்கள் ஹிந்து மத நூள்களில் காணப்படுகிறதா? இருந்தால் கட்டாயம் இலக்கங்களை குறித்து காட்டவும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: karthikeyan</title>
		<link>http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/comment-page-2/#comment-27518</link>
		<dc:creator>karthikeyan</dc:creator>
		<pubDate>Thu, 03 Mar 2011 13:16:32 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=36#comment-27518</guid>
		<description>திருவள்ளுவர் ஹிந்து என்பதற்கு திருக்குறளில் பல ஆதாரங்கள் உள்ளது. இன்னும் அவர் கிருத்துவனு சொன்னாலும் சொல்லுவாங்க போலருக்கு .  நீதி என்ன்பது சாமனர்களுக்கு மட்டுமே உரியதா என்ன ஒவ்வொரு மனிதனுக்கும் மதத்திற்கும்   உரியது .</description>
		<content:encoded><![CDATA[<p>திருவள்ளுவர் ஹிந்து என்பதற்கு திருக்குறளில் பல ஆதாரங்கள் உள்ளது. இன்னும் அவர் கிருத்துவனு சொன்னாலும் சொல்லுவாங்க போலருக்கு .  நீதி என்ன்பது சாமனர்களுக்கு மட்டுமே உரியதா என்ன ஒவ்வொரு மனிதனுக்கும் மதத்திற்கும்   உரியது .</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Ramachandra Menon</title>
		<link>http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/comment-page-2/#comment-27494</link>
		<dc:creator>Ramachandra Menon</dc:creator>
		<pubDate>Wed, 02 Mar 2011 23:09:13 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=36#comment-27494</guid>
		<description>ஆராய்ச்சியாளர்கள்,  வியாசர் எழுதிய பாரதவும் பாகவதவும் மற்று நூல்களும் பிற்காலத்தில் இதற்க்கு விளக்கவுரை கூறினவர்கள் அவர்களுடைய்  இஷடத்திற்கு தகுந்த மாதிரி மாற்றிவிட்டார்கள் என்று கூறுகின்றார்கள்.        ஆதி சங்கரர் எழுதிய பல கிருதிகளும் அவருடைய பெயரை சொல்லி வேறே யாரோ எழுதியது என்றும் சொல்லப்படுகின்றது.  சங்கராச்சார்யா பரம்பரையில் யார் எழுதியாலும் அந்த கிருதிக்கு சங்கராச்சர்யருடைய பெயர் தானே வைக்கமுடியும். இந்த விஷயத்தில் கேரளாவில் பல அபிப்ராயங்களும் உள்ளன. அதில் எது சரி எது தப்பு என்று சொல்ல முடியாது.</description>
		<content:encoded><![CDATA[<p>ஆராய்ச்சியாளர்கள்,  வியாசர் எழுதிய பாரதவும் பாகவதவும் மற்று நூல்களும் பிற்காலத்தில் இதற்க்கு விளக்கவுரை கூறினவர்கள் அவர்களுடைய்  இஷடத்திற்கு தகுந்த மாதிரி மாற்றிவிட்டார்கள் என்று கூறுகின்றார்கள்.        ஆதி சங்கரர் எழுதிய பல கிருதிகளும் அவருடைய பெயரை சொல்லி வேறே யாரோ எழுதியது என்றும் சொல்லப்படுகின்றது.  சங்கராச்சார்யா பரம்பரையில் யார் எழுதியாலும் அந்த கிருதிக்கு சங்கராச்சர்யருடைய பெயர் தானே வைக்கமுடியும். இந்த விஷயத்தில் கேரளாவில் பல அபிப்ராயங்களும் உள்ளன. அதில் எது சரி எது தப்பு என்று சொல்ல முடியாது.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Ramachandra Menon</title>
		<link>http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/comment-page-2/#comment-27493</link>
		<dc:creator>Ramachandra Menon</dc:creator>
		<pubDate>Wed, 02 Mar 2011 22:53:59 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=36#comment-27493</guid>
		<description>You have taken a bold step to answer questions regarding hindu religion. My congrats. to you.      Regarding hindu Gods in my opinion there is a misconception.  Hindu faith acknowledged only god. All others are all deities who appeared as an avatar for a specific purpose.  We have new avatars in Satya Sai Baba, Mata Amrithananda Mayi, and many more. In Tamil Nad, they had constructed temples even for their favorite film stars. 
     The  Upanishads contain discussion between a guru and a shishya about the ultimate truth, truth about God. This ultimate truth is what is known as God. Isavasya Upanishad explains God as &quot;Isa vasyam idam sarvam...&quot;  God is what we see all around us, the whole universe. It includes the entire solar system, sky, stars etc. He resides in the smallest of the small and the largest of the large. In Kathopanishad, the young boy Nachikethas went in search of truth to the god of death, Yama. Similarly, rishis like Yagnavalkya explained to their disciples the basics about the ultimate truth. In Brihatharanyaka Upanishad  his theories are explained. Hindu God does not have a form, it is just a concept. God resides in every human being in their mind.      &quot;Aham Brahmasmi&quot; (I am Bhahmam)   Guru explained to his disciples who evinced interest and doubts about the ultimate truth &quot;Ta twam Asi&quot; (It is you).   In Sabarimalai there is a huge neon sign board &quot;Ta twam asi&quot;.  It is just to remind the devotee who comes after 41 days of very serious penance, to the hill,  climbing the most arduous passage full of thorns and stones that the god he has come in search of is nowhere but within him. The very concept of Ayyappa is based on this philosophy that every devotee will become ayyappa during the days of penance. 
     There cannot be a better method of worshiping God than help a fellow being. To feed a hungry stomach is the best form of worship.  To lead a life without hurting a fellow being is the most righteous life. Thirumoolar in Thirumandiram has mentioned about the truth. Of course Thirukkural gives the definition of dharmam in Arathu pal. 
This is what I feel about God.</description>
		<content:encoded><![CDATA[<p>You have taken a bold step to answer questions regarding hindu religion. My congrats. to you.      Regarding hindu Gods in my opinion there is a misconception.  Hindu faith acknowledged only god. All others are all deities who appeared as an avatar for a specific purpose.  We have new avatars in Satya Sai Baba, Mata Amrithananda Mayi, and many more. In Tamil Nad, they had constructed temples even for their favorite film stars.<br />
     The  Upanishads contain discussion between a guru and a shishya about the ultimate truth, truth about God. This ultimate truth is what is known as God. Isavasya Upanishad explains God as &#8220;Isa vasyam idam sarvam&#8230;&#8221;  God is what we see all around us, the whole universe. It includes the entire solar system, sky, stars etc. He resides in the smallest of the small and the largest of the large. In Kathopanishad, the young boy Nachikethas went in search of truth to the god of death, Yama. Similarly, rishis like Yagnavalkya explained to their disciples the basics about the ultimate truth. In Brihatharanyaka Upanishad  his theories are explained. Hindu God does not have a form, it is just a concept. God resides in every human being in their mind.      &#8220;Aham Brahmasmi&#8221; (I am Bhahmam)   Guru explained to his disciples who evinced interest and doubts about the ultimate truth &#8220;Ta twam Asi&#8221; (It is you).   In Sabarimalai there is a huge neon sign board &#8220;Ta twam asi&#8221;.  It is just to remind the devotee who comes after 41 days of very serious penance, to the hill,  climbing the most arduous passage full of thorns and stones that the god he has come in search of is nowhere but within him. The very concept of Ayyappa is based on this philosophy that every devotee will become ayyappa during the days of penance.<br />
     There cannot be a better method of worshiping God than help a fellow being. To feed a hungry stomach is the best form of worship.  To lead a life without hurting a fellow being is the most righteous life. Thirumoolar in Thirumandiram has mentioned about the truth. Of course Thirukkural gives the definition of dharmam in Arathu pal.<br />
This is what I feel about God.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Sreenivassan Varadiengar</title>
		<link>http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/comment-page-2/#comment-24623</link>
		<dc:creator>Sreenivassan Varadiengar</dc:creator>
		<pubDate>Wed, 05 Jan 2011 15:35:36 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=36#comment-24623</guid>
		<description>மிக அருமையான விளக்கங்கள். பாராட்டுக்கள் என்ற சொல்லிவிட நன்றி என்ற சொல்லுடன் என் எண்ணத்தினைக் கூறத்தொடங்குவது பொருத்தமானதாகும். 

1.கேள்வி ௦07 லிருந்து தொடங்கி இந்து என்பவன் யார் என்பதை விளக்கியிருக்கும் விதமும் உள்ளடக்கமும் அருமை. 

2.   கேள்வி  02 இல் ஸ்ருதிக்கும் ஸ்மிருதிக்கும் கொடுத்திருக்கும் விளக்கங்களில் நான் கொஞ்சம் தலையிட விரும்புகிறேன். 
என் கருத்துப்படி சுருதி என்றால் கேட்டுத்தெரிந்து வந்தவை. ஸ்ம்ருதி என்றால் மனதில் நின்று தெரிந்து வந்தவை. எழுத்து இல்லாத காலத்தில் &#039;படித்து&#039; தெரிந்து வந்தவை இருந்திருக்க முடியாது. இல்லையென்றால் பாடம் என்ற தொகுதியோடு இன்னொரு பகுதி வந்திருக்கலாம். அப்படி வருவதென்றாலும் அது வேத காலத்தில் ஏற்ப்பட்டிருக்க முடியாது. இன்று கூட ஒரு பேரறிஞர் சொன்னதை மற்றவர் சொல்லக்கேட்டு புகழ்ந்து வழிபட்டால் கூட இன்னொருவர் சொன்னதாகக் கூறுகிறோம். நிறைய இடங்களில் ஜான்சன் சொன்னதை அண்ணா சொன்னதாகக் கூறுகிறோம். ஜான்சனே சொன்னாரா என்பது இன்னொரு பக்கம். ஸ்ருதிகளில் கூட இந்த ஆபத்துக்கள் ஏற்பட்டிருக்கலாம். வேண்டுமென்றே என்று இல்லாவிட்டால்கூட தற்செயலாக முழு நம்பிக்கையுடன் கூட ஏற்பட்டிருக்கலாம். பைபிளில்கூட சரை அப்ரம் என்ற தம்பதியினர் பின் பகுதிகளில் சாரா ஆபிரகாம் என்று திருத்தி அமைத்து அதற்குக் காரணமும் எழுதப்பட்டிருக்கின்ற சூழ்நிலைகளும் இங்குள்ள ஸ்ருதிகளுக்கு ஏற்பட்டிருக்கலாம். 
ஸ்ம்ருதிகள் பார்த்தவைகளை நினைவில் நிறுத்தி சொல்லப்பட்டு பிற்காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம். இந்தக் காரணத்தால் இவைகளின் வலு அதிகம் என்றே நினைக்கின்றேன்.   இவை என் எண்ணங்கள். துளியும் ஆராய்ச்சி வயப்பட்டதல்ல. 
கேள்வி  03 இல் வேத வியசரைப்பற்றிக் கூறியிருப்பது மிகவும் அருமை. இதிகாசம் என்பது சமகாலத்தில் வாழ்ந்தவர் எழுதுவது என்று எங்கோ படித்திருக்கிறேன். ஒரே பத்திரிகையில் எத்தனை ஆசிரியர்கள் மாறினாலும் எடிட்டர் எழுதுவதுதான் எடிட்டோரியல் என்பதுபோல் சம காலத்தில் எழுதியவர்கள் எல்லாருமே வியசர்களாக  இருந்திருக்கலாம். வள்ளுவரைப்பற்றியும் அவ்வயாரைப்பற்றியும் இத்தகைய விவாதங்கள் நடந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மகாபாரதத்தில் கூட எங்காவது வியாசரால் தோற்றுவிக்கப்பட்ட ஒருவர் என்று எவரையேனும் குறிப்பிட்டிருந்தால் அது கற்பனை பாத்திரம் என்று கொள்ள வேண்டுமேயன்றி வியாசர் தம் மந்திர சக்திகளால் தோற்றுவித்தார் என்று கொள்ளுதல் பொருந்தாது.
இந்த அல்லது இத்தகைய அவைகளுக்கு நான் முற்றிலும் புதியவன். இதன் காரணமாகவும் உளறல்கள் இருப்பின் பொருத்தருமாறும்  கேட்டுக்கொள்கிறேன். 
வி எஸ்</description>
		<content:encoded><![CDATA[<p>மிக அருமையான விளக்கங்கள். பாராட்டுக்கள் என்ற சொல்லிவிட நன்றி என்ற சொல்லுடன் என் எண்ணத்தினைக் கூறத்தொடங்குவது பொருத்தமானதாகும். </p>
<p>1.கேள்வி ௦07 லிருந்து தொடங்கி இந்து என்பவன் யார் என்பதை விளக்கியிருக்கும் விதமும் உள்ளடக்கமும் அருமை. </p>
<p>2.   கேள்வி  02 இல் ஸ்ருதிக்கும் ஸ்மிருதிக்கும் கொடுத்திருக்கும் விளக்கங்களில் நான் கொஞ்சம் தலையிட விரும்புகிறேன்.<br />
என் கருத்துப்படி சுருதி என்றால் கேட்டுத்தெரிந்து வந்தவை. ஸ்ம்ருதி என்றால் மனதில் நின்று தெரிந்து வந்தவை. எழுத்து இல்லாத காலத்தில் &#8216;படித்து&#8217; தெரிந்து வந்தவை இருந்திருக்க முடியாது. இல்லையென்றால் பாடம் என்ற தொகுதியோடு இன்னொரு பகுதி வந்திருக்கலாம். அப்படி வருவதென்றாலும் அது வேத காலத்தில் ஏற்ப்பட்டிருக்க முடியாது. இன்று கூட ஒரு பேரறிஞர் சொன்னதை மற்றவர் சொல்லக்கேட்டு புகழ்ந்து வழிபட்டால் கூட இன்னொருவர் சொன்னதாகக் கூறுகிறோம். நிறைய இடங்களில் ஜான்சன் சொன்னதை அண்ணா சொன்னதாகக் கூறுகிறோம். ஜான்சனே சொன்னாரா என்பது இன்னொரு பக்கம். ஸ்ருதிகளில் கூட இந்த ஆபத்துக்கள் ஏற்பட்டிருக்கலாம். வேண்டுமென்றே என்று இல்லாவிட்டால்கூட தற்செயலாக முழு நம்பிக்கையுடன் கூட ஏற்பட்டிருக்கலாம். பைபிளில்கூட சரை அப்ரம் என்ற தம்பதியினர் பின் பகுதிகளில் சாரா ஆபிரகாம் என்று திருத்தி அமைத்து அதற்குக் காரணமும் எழுதப்பட்டிருக்கின்ற சூழ்நிலைகளும் இங்குள்ள ஸ்ருதிகளுக்கு ஏற்பட்டிருக்கலாம்.<br />
ஸ்ம்ருதிகள் பார்த்தவைகளை நினைவில் நிறுத்தி சொல்லப்பட்டு பிற்காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம். இந்தக் காரணத்தால் இவைகளின் வலு அதிகம் என்றே நினைக்கின்றேன்.   இவை என் எண்ணங்கள். துளியும் ஆராய்ச்சி வயப்பட்டதல்ல.<br />
கேள்வி  03 இல் வேத வியசரைப்பற்றிக் கூறியிருப்பது மிகவும் அருமை. இதிகாசம் என்பது சமகாலத்தில் வாழ்ந்தவர் எழுதுவது என்று எங்கோ படித்திருக்கிறேன். ஒரே பத்திரிகையில் எத்தனை ஆசிரியர்கள் மாறினாலும் எடிட்டர் எழுதுவதுதான் எடிட்டோரியல் என்பதுபோல் சம காலத்தில் எழுதியவர்கள் எல்லாருமே வியசர்களாக  இருந்திருக்கலாம். வள்ளுவரைப்பற்றியும் அவ்வயாரைப்பற்றியும் இத்தகைய விவாதங்கள் நடந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மகாபாரதத்தில் கூட எங்காவது வியாசரால் தோற்றுவிக்கப்பட்ட ஒருவர் என்று எவரையேனும் குறிப்பிட்டிருந்தால் அது கற்பனை பாத்திரம் என்று கொள்ள வேண்டுமேயன்றி வியாசர் தம் மந்திர சக்திகளால் தோற்றுவித்தார் என்று கொள்ளுதல் பொருந்தாது.<br />
இந்த அல்லது இத்தகைய அவைகளுக்கு நான் முற்றிலும் புதியவன். இதன் காரணமாகவும் உளறல்கள் இருப்பின் பொருத்தருமாறும்  கேட்டுக்கொள்கிறேன்.<br />
வி எஸ்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: l.gopalakrishnan</title>
		<link>http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/comment-page-2/#comment-17035</link>
		<dc:creator>l.gopalakrishnan</dc:creator>
		<pubDate>Sat, 21 Aug 2010 12:57:24 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=36#comment-17035</guid>
		<description>உலகத்தில்  எத்தனை  மதங்கள் இருந்தாலும் இந்து மதத்தின்  கீதைகு  ஈடு இல்லை .இன்று புதுமைகளை  முற்காலத்தில்  ராமாயணம், பகவத்கீதை, மகாபாரதம் ,திருக்குறள்,போன்ற சிறந்த புராணங்கள் முலம் மக்களுக்கு கூறியது இந்து மதம்</description>
		<content:encoded><![CDATA[<p>உலகத்தில்  எத்தனை  மதங்கள் இருந்தாலும் இந்து மதத்தின்  கீதைகு  ஈடு இல்லை .இன்று புதுமைகளை  முற்காலத்தில்  ராமாயணம், பகவத்கீதை, மகாபாரதம் ,திருக்குறள்,போன்ற சிறந்த புராணங்கள் முலம் மக்களுக்கு கூறியது இந்து மதம்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: R.Sridharan</title>
		<link>http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/comment-page-2/#comment-14088</link>
		<dc:creator>R.Sridharan</dc:creator>
		<pubDate>Wed, 19 May 2010 04:58:04 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=36#comment-14088</guid>
		<description>உருவ  வழிபாடு என்பது ஏதோ ஹிந்து மதத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பது போன்ற ஒரு மாயையை மற்றவர்கள் ஏற்படுத்தி உள்ளனர்
ஏன்  ,சிலுவையும் ,மெக்காவில் உள்ள ,முஸ்லிம்கள் வணங்கும் சுவரும் உருவம் இல்லையா ?
அப்போது ஏசுவின், மேரியின் படங்கள் எதற்கு ?

அப்படியே இருந்தாலும் உருவ வழிபாடு தவறு என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது?
நமது ஹிந்து மதத்தில் உருவ வழிபாடுதான் வேண்டும் என்று சொல்லப்படவில்லை
அதனால்தான் &#039;ஏகம் சத் ,விப்ரஹா பஹுத பஹுதா வதந்தி &#039;-அதாவது &#039;உண்மை ஒன்றுதான்  அதை மக்கள் பலவிதமாக வெளிப்படுத்துகின்றனர்&#039; . இதைவிட ஒரு சிறந்த விளக்கம் கூற முடியுமா?
இராமலிங்க வள்ளலார் போன்றவர்கள் அருவ வழிபாட்டையும் நமக்குக் கட்டிச் சென்றுள்ளனர்
இதுதான் ஹிந்து மதத்தில் உள்ள மிகச் சிறந்த தனி மனித சுதந்திரம்
இது எப்படி ஒரு குறையாகும் ?

சுவாமி விவேகனந்தர் ராஜபுதனத்தில் உள்ள  கேத்ரி என்ற சமஸ்தானத்துக்குச்  சென்றார்
அப்போது அந்த சமஸ்தானத்து ராஜாவுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்
பேச்சுக்கு  இடையே உருவ வழிபாடு பற்றி பேச்சு வந்தது .
ராஜா உருவ  வழிபாடு தவறானது என்றார்
உடனே விவேகானந்தர்  ராஜாவை அவரது தந்தையாரின் ஓவியம் ஒன்றை எடுத்து வரச் சொன்னார்
அவரும் அவ்வாறே எடுத்து வரச் செய்தார்
பிறகு  விவேகானந்தர் அவரை அதன் மீது எச்சில் உமிழச் சொன்னார்
ராஜா அதிர்ந்து விட்டார் .&#039;ஐயோ இது  என்  தகப்பனார் உருவம் அல்லவா ? அதன் மீது எச்சில் உமிழ்வது எப்படித் தகும்&#039; என்று கேட்டார்

விவேகானந்தர்  &#039;ஆம் ,அது போலதான் ,இது வெறும் ஓவியம் என்றாலும் நீங்கள் அதில் உங்கள் தந்தையைப் பார்க்கின்றீர்கள். அது போலத்தான் ஹிந்துக்கள் உருவங்களில் கடவுளைப் பார்க்கின்றனர் &#039; என்றார்
ராஜாவும் அது சரியே என்று  ஒப்புக் கொண்டார் 

    இரா.ஸ்ரீதரன்</description>
		<content:encoded><![CDATA[<p>உருவ  வழிபாடு என்பது ஏதோ ஹிந்து மதத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பது போன்ற ஒரு மாயையை மற்றவர்கள் ஏற்படுத்தி உள்ளனர்<br />
ஏன்  ,சிலுவையும் ,மெக்காவில் உள்ள ,முஸ்லிம்கள் வணங்கும் சுவரும் உருவம் இல்லையா ?<br />
அப்போது ஏசுவின், மேரியின் படங்கள் எதற்கு ?</p>
<p>அப்படியே இருந்தாலும் உருவ வழிபாடு தவறு என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது?<br />
நமது ஹிந்து மதத்தில் உருவ வழிபாடுதான் வேண்டும் என்று சொல்லப்படவில்லை<br />
அதனால்தான் &#8216;ஏகம் சத் ,விப்ரஹா பஹுத பஹுதா வதந்தி &#8216;-அதாவது &#8216;உண்மை ஒன்றுதான்  அதை மக்கள் பலவிதமாக வெளிப்படுத்துகின்றனர்&#8217; . இதைவிட ஒரு சிறந்த விளக்கம் கூற முடியுமா?<br />
இராமலிங்க வள்ளலார் போன்றவர்கள் அருவ வழிபாட்டையும் நமக்குக் கட்டிச் சென்றுள்ளனர்<br />
இதுதான் ஹிந்து மதத்தில் உள்ள மிகச் சிறந்த தனி மனித சுதந்திரம்<br />
இது எப்படி ஒரு குறையாகும் ?</p>
<p>சுவாமி விவேகனந்தர் ராஜபுதனத்தில் உள்ள  கேத்ரி என்ற சமஸ்தானத்துக்குச்  சென்றார்<br />
அப்போது அந்த சமஸ்தானத்து ராஜாவுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்<br />
பேச்சுக்கு  இடையே உருவ வழிபாடு பற்றி பேச்சு வந்தது .<br />
ராஜா உருவ  வழிபாடு தவறானது என்றார்<br />
உடனே விவேகானந்தர்  ராஜாவை அவரது தந்தையாரின் ஓவியம் ஒன்றை எடுத்து வரச் சொன்னார்<br />
அவரும் அவ்வாறே எடுத்து வரச் செய்தார்<br />
பிறகு  விவேகானந்தர் அவரை அதன் மீது எச்சில் உமிழச் சொன்னார்<br />
ராஜா அதிர்ந்து விட்டார் .&#8217;ஐயோ இது  என்  தகப்பனார் உருவம் அல்லவா ? அதன் மீது எச்சில் உமிழ்வது எப்படித் தகும்&#8217; என்று கேட்டார்</p>
<p>விவேகானந்தர்  &#8216;ஆம் ,அது போலதான் ,இது வெறும் ஓவியம் என்றாலும் நீங்கள் அதில் உங்கள் தந்தையைப் பார்க்கின்றீர்கள். அது போலத்தான் ஹிந்துக்கள் உருவங்களில் கடவுளைப் பார்க்கின்றனர் &#8216; என்றார்<br />
ராஜாவும் அது சரியே என்று  ஒப்புக் கொண்டார் </p>
<p>    இரா.ஸ்ரீதரன்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: NARENTHIRAN</title>
		<link>http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/comment-page-2/#comment-12839</link>
		<dc:creator>NARENTHIRAN</dc:creator>
		<pubDate>Sun, 11 Apr 2010 10:04:22 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=36#comment-12839</guid>
		<description>தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?

பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை - நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?  
       ஆனால், இறைவன் நம்மை எப்பொழுதும் வற்புறுத்தியது இல்லை, நமது சமயம் அன்பு சமயம், அன்பே சிவம், அறிவார்ந்த சமயம், செய்யும்முன் ஏன் செய்கிறோம் என்று தெரிந்து செய்ய வேண்டும். நாவடக்கை உணர்த்தவே அலகு குத்தப்படுகிறது. ஆனால் இன்றோ ஆணவத்தை காட்டவே ஒருனை விட இன்னொருவன் பெரிதாக அலகு குத்துகிறான். மற்றபடி தெய்வத்தை நினைத்தப்படி பால்குடமோ அபிஷேக பொருட்களையோ சுமந்து செல்வது தவறில்லை. உடலை வருதிக்கொள்ளலாம் ஆனால், இறைவன் கொடுத்த இந்த உடலை ஊசிகளால் துளைக்கவோ காயப்படுத்தவோ நமக்கு உரிமை இல்லை. செய்யும் வேண்டுதல்களை அளவோடு, அடக்கத்தோடு, அமைதியோடு, பக்தியுடன், செய்யாமல் காட்டுமிராண்டிப்போல கத்திக்கொண்டு ஏன் செய்ய வீண்டும்?  இது நம் மதத்தை நாமே இழிவு படுத்தல் ஆகும். மற்ற மதத்தினர் இதற்கு விளக்கம் கேட்டால் நமக்கு சொல்ல தெரிந்திருக்க வேண்டும்.வேண்டுதல் என்று சொல்லி தட்டிக்கலிக்கக்கூடாது ஏனெனில், ஒவ்வொரு காரியத்திற்கும் நமது சமையத்தில் காரணம் உள்ளது. சுயமாகவே ஒரு வேண்டுதலை நினைத்து செய்தல் கூடாது. இறைவனை அடைய ஒரே வழி பக்தி மட்டுமே...... அன்பான  வழியில் அதை காட்டுங்கள். வேண்டுதல் செய்யும்போது மற்றவர் நம்மை பார்க்கும்போது பக்தி வர வேண்டுமே தவிர பயம் வரக்கூடாது.   
    -நரேந்திரன், மலேசியா </description>
		<content:encoded><![CDATA[<p>தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?</p>
<p>பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை &#8211; நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?<br />
       ஆனால், இறைவன் நம்மை எப்பொழுதும் வற்புறுத்தியது இல்லை, நமது சமயம் அன்பு சமயம், அன்பே சிவம், அறிவார்ந்த சமயம், செய்யும்முன் ஏன் செய்கிறோம் என்று தெரிந்து செய்ய வேண்டும். நாவடக்கை உணர்த்தவே அலகு குத்தப்படுகிறது. ஆனால் இன்றோ ஆணவத்தை காட்டவே ஒருனை விட இன்னொருவன் பெரிதாக அலகு குத்துகிறான். மற்றபடி தெய்வத்தை நினைத்தப்படி பால்குடமோ அபிஷேக பொருட்களையோ சுமந்து செல்வது தவறில்லை. உடலை வருதிக்கொள்ளலாம் ஆனால், இறைவன் கொடுத்த இந்த உடலை ஊசிகளால் துளைக்கவோ காயப்படுத்தவோ நமக்கு உரிமை இல்லை. செய்யும் வேண்டுதல்களை அளவோடு, அடக்கத்தோடு, அமைதியோடு, பக்தியுடன், செய்யாமல் காட்டுமிராண்டிப்போல கத்திக்கொண்டு ஏன் செய்ய வீண்டும்?  இது நம் மதத்தை நாமே இழிவு படுத்தல் ஆகும். மற்ற மதத்தினர் இதற்கு விளக்கம் கேட்டால் நமக்கு சொல்ல தெரிந்திருக்க வேண்டும்.வேண்டுதல் என்று சொல்லி தட்டிக்கலிக்கக்கூடாது ஏனெனில், ஒவ்வொரு காரியத்திற்கும் நமது சமையத்தில் காரணம் உள்ளது. சுயமாகவே ஒரு வேண்டுதலை நினைத்து செய்தல் கூடாது. இறைவனை அடைய ஒரே வழி பக்தி மட்டுமே&#8230;&#8230; அன்பான  வழியில் அதை காட்டுங்கள். வேண்டுதல் செய்யும்போது மற்றவர் நம்மை பார்க்கும்போது பக்தி வர வேண்டுமே தவிர பயம் வரக்கூடாது.<br />
    -நரேந்திரன், மலேசியா</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

