தாய்நாடு காக்க, தாய்மொழி காக்க, தீண்டாமையை ஒழிக்க, சாதி ஏற்றத் தாழ்வுகளை நீக்க, இந்து ஒற்றுமை காத்திட தமிழன்பர்கள் பலர் தாய்மதமாம் இந்து மதம் திரும்பும் திருவிழா வரும் ஞாயிறன்று (31-08-2008) நாகர்கோயிலில் நிகழவிருக்கிறது. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். நிகழ்ச்சி நிரலை பெரிய அளவில் காண படத்தின்மேல் கிளிக் செய்யவும்.

தாய் மதம் திரும்பும் விழா – ஒரு நேரடி செய்தி
சுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல்
ஆரிய சமாஜம் நூல் விமர்சனத்தை முன்வைத்து..
ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்
வால்பாறை: 27 குடும்பங்கள் தாய்மதம் திரும்பினர்
ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’
புறமும், அகமும்: ஜான் என்னும் விஷ்ணுபக்தர்
பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை -1
இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் சங்கமம்
மகான்கள் வாழ்வில் – 7: ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!
தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி
தாய்மதம் திரும்பும் சகோதரர்கள்
மதியும் காந்திமதியும்
வலம்புரி நாயகன்
ஜம்முவின் ஹிந்து எழுச்சி – சோதிக்கப்பட்ட பொறுமையின் கதை!
வேட்டையாடி விளையாடும் அரங்கன்
அலெக்ஸ் பாண்டியன் இனி சிவராமபாண்டியன்!
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்
மகான்கள் வாழ்வில் – 2: யோகி ராம்சுரத்குமார்
தலித்துகள் வீட்டுக்கே செல்லும் திருப்பதி வெங்கடாசலபதி
மகான்கள் வாழ்வில் – 1: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
இந்து சேவை அமைப்புகளின் தொண்டு
இந்து மகத்துவக் கும்மி
ஹிந்து எழுச்சிப் பாடல்




I WISH ALL SUCCESS FOR THESE KIND OF EFFORTS !!
DEV
Its great victory for our Dharma and Faith,I pray to God Lakhs of Lakhs Peoples come to Mother relegion and also i pray to god for the success of the function.