<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: அழகியல் அரசியல்</title>
	<atom:link href="http://www.tamilhindu.com/2008/12/intellectual-politics/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.tamilhindu.com/2008/12/intellectual-politics/</link>
	<description>தமிழரின் தாய்மதம்</description>
	<lastBuildDate>Thu, 09 Feb 2012 10:36:17 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.2.1</generator>
	<item>
		<title>By: ராம்கும‌ரன்</title>
		<link>http://www.tamilhindu.com/2008/12/intellectual-politics/comment-page-1/#comment-1559</link>
		<dc:creator>ராம்கும‌ரன்</dc:creator>
		<pubDate>Fri, 26 Dec 2008 10:08:35 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=1784#comment-1559</guid>
		<description>http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=20812255&amp;format=html

they have given an article about how films are  used to degrade hinduism in the west</description>
		<content:encoded><![CDATA[<p><a href="http://www.thinnai.com/?module=displaystory&#038;story_id=20812255&#038;format=html" rel="nofollow">http://www.thinnai.com/?module=displaystory&#038;story_id=20812255&#038;format=html</a></p>
<p>they have given an article about how films are  used to degrade hinduism in the west</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ஜடாயு</title>
		<link>http://www.tamilhindu.com/2008/12/intellectual-politics/comment-page-1/#comment-1470</link>
		<dc:creator>ஜடாயு</dc:creator>
		<pubDate>Tue, 16 Dec 2008 09:21:09 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=1784#comment-1470</guid>
		<description>மிகத் தெளிவான, கூர்மையான விமர்சனம் வனமாலி. மனிதநேயத் தோல் போர்த்தி வரும் இந்த அரசியல் அறிவுசீவி மிருகங்களை சரியாக அடையாளம் காட்டியிருக்கிறீர்கள். 

ஞாநி ஒரு நல்ல உதாரணம். சமூக அக்கறை பீறிடும் சில பதிவுகளுக்கு நடுவே தீவிர இந்திய விரோத, இந்து விரோத நிலைப்பாடுகளை அள்ளித் தெளிப்பதில் தேர்ந்தவர் அவர் போன்றவர்கள். மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக தேசமே குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், குமுதத்தில் இந்த ஆள் கட்டுரை எழுதுகிறார் - அத்வானி தான் பெரிய தீவிரவாதியாம். ஜிகாதி தீவிரவாதம் தொடங்கியதே 1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பின் தானாம். அதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதச் செயலாம்.   (1980களில் ஆயிரக் கணக்கில் காஷ்மீர இந்துக்கள் படுகொலை செய்யப் பட்டு தங்கள் மண்ணிலிருந்து துரத்தப் பட்டது பயங்கரவாதம் இல்லையோ? ஒரு வழிபாடில்லாத பழைய, மசூதி என்றழைக்கப் படும் சர்ச்சைக்குரிய கட்டிடம் பெரும் மக்கள் இயக்கத்தின் மூலம் கூடிய ஜனத்திரளால் உடைக்கப் பட்டது  பயங்கரவாதமாம்!!). பயங்கரமான லாஜிக்.</description>
		<content:encoded><![CDATA[<p>மிகத் தெளிவான, கூர்மையான விமர்சனம் வனமாலி. மனிதநேயத் தோல் போர்த்தி வரும் இந்த அரசியல் அறிவுசீவி மிருகங்களை சரியாக அடையாளம் காட்டியிருக்கிறீர்கள். </p>
<p>ஞாநி ஒரு நல்ல உதாரணம். சமூக அக்கறை பீறிடும் சில பதிவுகளுக்கு நடுவே தீவிர இந்திய விரோத, இந்து விரோத நிலைப்பாடுகளை அள்ளித் தெளிப்பதில் தேர்ந்தவர் அவர் போன்றவர்கள். மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக தேசமே குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், குமுதத்தில் இந்த ஆள் கட்டுரை எழுதுகிறார் &#8211; அத்வானி தான் பெரிய தீவிரவாதியாம். ஜிகாதி தீவிரவாதம் தொடங்கியதே 1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பின் தானாம். அதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதச் செயலாம்.   (1980களில் ஆயிரக் கணக்கில் காஷ்மீர இந்துக்கள் படுகொலை செய்யப் பட்டு தங்கள் மண்ணிலிருந்து துரத்தப் பட்டது பயங்கரவாதம் இல்லையோ? ஒரு வழிபாடில்லாத பழைய, மசூதி என்றழைக்கப் படும் சர்ச்சைக்குரிய கட்டிடம் பெரும் மக்கள் இயக்கத்தின் மூலம் கூடிய ஜனத்திரளால் உடைக்கப் பட்டது  பயங்கரவாதமாம்!!). பயங்கரமான லாஜிக்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ராம்கும‌ரன்</title>
		<link>http://www.tamilhindu.com/2008/12/intellectual-politics/comment-page-1/#comment-1469</link>
		<dc:creator>ராம்கும‌ரன்</dc:creator>
		<pubDate>Tue, 16 Dec 2008 07:51:47 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=1784#comment-1469</guid>
		<description>திரு பிரவாஹன் அவர்களே முதற்கன் எனது மன்னிப்பைக் கோருகிறேன், நான் குறிப்பிட்ட ஒலித் தொகுப்பில்  திரு. மாணிக்கம் ராகவராஜ் அவர்களின் பேச்சில் அக்கருத்து எனக்கு புலப்பட்டது, அவருடைய வார்த்தையில் &#039; கடவுள்கள் மேல் மக்களின் நம்பிக்கை குறைந்து வருகின்ற‌து, முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால்  இருந்த நம்பிக்கை இப்பொழுது இல்லை, நம்பிக்கையைக் குலைக்கும் பணியை டிவிக்களும், செல்போன்களும் செய்து கொண்டிருக்கின்றன&#039; என்று கூறியுள்ளார். பெயரை தவறாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டு விட்டேன் அதனால் உங்கள் பெயரை குறிப்பிட்டு விட்டேன், மன்னிக்கவும்.</description>
		<content:encoded><![CDATA[<p>திரு பிரவாஹன் அவர்களே முதற்கன் எனது மன்னிப்பைக் கோருகிறேன், நான் குறிப்பிட்ட ஒலித் தொகுப்பில்  திரு. மாணிக்கம் ராகவராஜ் அவர்களின் பேச்சில் அக்கருத்து எனக்கு புலப்பட்டது, அவருடைய வார்த்தையில் &#8216; கடவுள்கள் மேல் மக்களின் நம்பிக்கை குறைந்து வருகின்ற‌து, முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால்  இருந்த நம்பிக்கை இப்பொழுது இல்லை, நம்பிக்கையைக் குலைக்கும் பணியை டிவிக்களும், செல்போன்களும் செய்து கொண்டிருக்கின்றன&#8217; என்று கூறியுள்ளார். பெயரை தவறாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டு விட்டேன் அதனால் உங்கள் பெயரை குறிப்பிட்டு விட்டேன், மன்னிக்கவும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ரங்கதுரை</title>
		<link>http://www.tamilhindu.com/2008/12/intellectual-politics/comment-page-1/#comment-1466</link>
		<dc:creator>ரங்கதுரை</dc:creator>
		<pubDate>Tue, 16 Dec 2008 04:09:26 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=1784#comment-1466</guid>
		<description>&lt;&gt;

அவர்களை மார்தட்டிக்கொண்டு போகவிட்டால் நாம் மாரடித்துக்கொண்டு அழவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்பது தமிழக/இந்தியச் சூழலில் தவிர்க்கமுடியாதது என்பதைக் கவனிக்க வேண்டும்.</description>
		<content:encoded><![CDATA[<p>&lt;&gt;</p>
<p>அவர்களை மார்தட்டிக்கொண்டு போகவிட்டால் நாம் மாரடித்துக்கொண்டு அழவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்பது தமிழக/இந்தியச் சூழலில் தவிர்க்கமுடியாதது என்பதைக் கவனிக்க வேண்டும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: அரவிந்தன் நீலகண்டன்</title>
		<link>http://www.tamilhindu.com/2008/12/intellectual-politics/comment-page-1/#comment-1465</link>
		<dc:creator>அரவிந்தன் நீலகண்டன்</dc:creator>
		<pubDate>Tue, 16 Dec 2008 03:57:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=1784#comment-1465</guid>
		<description>//இடதுசாரிகள் மார்தட்டிக்கொள்ள நாம் இடமளித்துவிடக்கூடாது.//
மார்தட்டிக்கொண்டு போவதில் தவறில்லை. &#039;பின் தொடரும் நிழலின் குரல்&#039; கூட ஒரு deep-left பார்வையில் நிறுவன இடதுகளை விமர்சிக்கும் நூலாகவே எனக்கு பட்டது. அதில் ஓடும் மற்றொரு இழை எப்படி விவசாய மக்கள் சமுதாயம் இயந்திரம் சார்ந்த இடதுசாரி நிறுவனத்துக்கு தன்னியல்பிலேயே எதிராக இருக்கிறது என்பது. இடதுசாரிகளை நல்லவை ஏதுமற்ற தீயசக்திகள் என நாம் முத்திரை குத்துவது தவறு என நினைக்கிறேன். இடதுசாரி சிந்தனைக்கு ஒரு முக்கிய இடம் எந்த தளத்திலும் இருக்கிறது. அதனை நாம் அளித்தே ஆகவேண்டும். (அருணகிரி எழுதிய இந்து இடதுசாரிகள் குறித்த கட்டுரை திண்ணையில் உள்ளது) இல்லாவிட்டால் நாம் மூடிய குழுவாகிவிடுவோம். இடதுசாரிகள் செய்யும் மிகப்பெரிய தவறுகள் கண்மூடித்தனமான முத்திரை குத்தல் மற்றும் நேர்மையான சுயவிமர்சனம் இன்மை. இவற்றினை நாம் தவிர்க்க வேண்டும். இன்றைய இந்து சமுதாய இயக்கங்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களை குறித்து கவலைப்ப</description>
		<content:encoded><![CDATA[<p>//இடதுசாரிகள் மார்தட்டிக்கொள்ள நாம் இடமளித்துவிடக்கூடாது.//<br />
மார்தட்டிக்கொண்டு போவதில் தவறில்லை. &#8216;பின் தொடரும் நிழலின் குரல்&#8217; கூட ஒரு deep-left பார்வையில் நிறுவன இடதுகளை விமர்சிக்கும் நூலாகவே எனக்கு பட்டது. அதில் ஓடும் மற்றொரு இழை எப்படி விவசாய மக்கள் சமுதாயம் இயந்திரம் சார்ந்த இடதுசாரி நிறுவனத்துக்கு தன்னியல்பிலேயே எதிராக இருக்கிறது என்பது. இடதுசாரிகளை நல்லவை ஏதுமற்ற தீயசக்திகள் என நாம் முத்திரை குத்துவது தவறு என நினைக்கிறேன். இடதுசாரி சிந்தனைக்கு ஒரு முக்கிய இடம் எந்த தளத்திலும் இருக்கிறது. அதனை நாம் அளித்தே ஆகவேண்டும். (அருணகிரி எழுதிய இந்து இடதுசாரிகள் குறித்த கட்டுரை திண்ணையில் உள்ளது) இல்லாவிட்டால் நாம் மூடிய குழுவாகிவிடுவோம். இடதுசாரிகள் செய்யும் மிகப்பெரிய தவறுகள் கண்மூடித்தனமான முத்திரை குத்தல் மற்றும் நேர்மையான சுயவிமர்சனம் இன்மை. இவற்றினை நாம் தவிர்க்க வேண்டும். இன்றைய இந்து சமுதாய இயக்கங்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களை குறித்து கவலைப்ப</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: subbu</title>
		<link>http://www.tamilhindu.com/2008/12/intellectual-politics/comment-page-1/#comment-1463</link>
		<dc:creator>subbu</dc:creator>
		<pubDate>Tue, 16 Dec 2008 00:54:14 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=1784#comment-1463</guid>
		<description>there was a movie by the name `gnanap paravai` story by vietnam veedu sundaram. leading role by sivaji ganesan.the movie dealt about the spiritual persuit of an individual. there was no attempt to decry hindu beliefs in the movie. if i remember right this movie had the backing of yagava munivar. has anyone seen this movie?</description>
		<content:encoded><![CDATA[<p>there was a movie by the name `gnanap paravai` story by vietnam veedu sundaram. leading role by sivaji ganesan.the movie dealt about the spiritual persuit of an individual. there was no attempt to decry hindu beliefs in the movie. if i remember right this movie had the backing of yagava munivar. has anyone seen this movie?</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Srikanth</title>
		<link>http://www.tamilhindu.com/2008/12/intellectual-politics/comment-page-1/#comment-1461</link>
		<dc:creator>Srikanth</dc:creator>
		<pubDate>Mon, 15 Dec 2008 23:53:09 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=1784#comment-1461</guid>
		<description>Ok Vanamali. I see the point. I got sidetracked while thinking that, is there really a lack of balance (pro and anti hindu) or the entire media has become anti-hindu... I dont know the answer though but that is not the point of this article, I think. 

The idea that this article proposes is, in popular media there is so much hatred shown against Hinduism and they are spreading their hatred both subtle and blunt ways... Even movies like Anbe sivam that seemingly depict an altruistic theme has so much subtle elements that denigrate Hinduism... I get it :)

This is true, but people are yet to realize it. Its good that  you are bringing this up in public.</description>
		<content:encoded><![CDATA[<p>Ok Vanamali. I see the point. I got sidetracked while thinking that, is there really a lack of balance (pro and anti hindu) or the entire media has become anti-hindu&#8230; I dont know the answer though but that is not the point of this article, I think. </p>
<p>The idea that this article proposes is, in popular media there is so much hatred shown against Hinduism and they are spreading their hatred both subtle and blunt ways&#8230; Even movies like Anbe sivam that seemingly depict an altruistic theme has so much subtle elements that denigrate Hinduism&#8230; I get it <img src='http://www.tamilhindu.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>This is true, but people are yet to realize it. Its good that  you are bringing this up in public.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ப்ரவாஹன்</title>
		<link>http://www.tamilhindu.com/2008/12/intellectual-politics/comment-page-1/#comment-1459</link>
		<dc:creator>ப்ரவாஹன்</dc:creator>
		<pubDate>Mon, 15 Dec 2008 18:07:59 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=1784#comment-1459</guid>
		<description>ராம்குமரன்,நீங்கள் குறிப்பிட்ட ஒலிக்கோப்புகளை நன்கு பரிசீலித்துவிட்டேன். ஆனால் அவற்றில் நான் எங்கும் அப்படிக் குறிப்பிடவில்லை. நன்றி.

&lt;i&gt;“ஆய்வாளர் ப்ரவாஹன் கட்டுரை மீதான விவாத அரங்கம்”

இந்த தலைப்பில் உள்ள ஒலிதொகுப்பில் நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள்

நன்றி
&lt;/i&gt;</description>
		<content:encoded><![CDATA[<p>ராம்குமரன்,நீங்கள் குறிப்பிட்ட ஒலிக்கோப்புகளை நன்கு பரிசீலித்துவிட்டேன். ஆனால் அவற்றில் நான் எங்கும் அப்படிக் குறிப்பிடவில்லை. நன்றி.</p>
<p><i>“ஆய்வாளர் ப்ரவாஹன் கட்டுரை மீதான விவாத அரங்கம்”</p>
<p>இந்த தலைப்பில் உள்ள ஒலிதொகுப்பில் நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள்</p>
<p>நன்றி<br />
</i></p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Bheema</title>
		<link>http://www.tamilhindu.com/2008/12/intellectual-politics/comment-page-1/#comment-1458</link>
		<dc:creator>Bheema</dc:creator>
		<pubDate>Mon, 15 Dec 2008 17:11:09 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=1784#comment-1458</guid>
		<description>தங்களின் கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மையே.இந்திய கலை இலக்கிய உலகம் நடுநிலையாளர்கள் கையில் இல்லை. தீவிர இடது சாரிகள்  , நடுநிலமையாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கம்யுனிஸ்ட்கள், சுதந்திர சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர்கள் தான் தற்போது முன்னிலைப் படுத்தப் படுகின்றனர். ஜெய மோகனின் &#039;விஷ்ணு புரம்&#039; , டான் ப்ரோவ்னின் &#039;டா வின்சி கோட்&#039; , தஸ்லிமா நஸ்ரினின் &#039;வெட்கம்&#039; , சல்மான் ருஷ்டியின் &#039;சாத்தானின் கவிதைகள்&#039; போன்றவை எதிர்க்கப்பட்டது இலக்கிய தரம் கருதி அல்ல.இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை பற்றி எதிர்மறையான விமர்சனம் வைத்ததற்காக. அதிலும் &#039;விஷ்ணு புரம்&#039; பற்றிய விமர்சனங்கள் மிகவும் கிறுக்குத்  தனமாக, ஒரு நோக்கம் இன்றி வைக்கப் பட்டவை.

ஆனாலும் நாம் இதற்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும். இந்திரா சௌந்தர ராஜன் தனது நாவல்களில் ஹிந்து மத தத்துவங்களை சிறப்பாக பயன் படுத்தி இருப்பார். அது போல் நிறைய பேர் எழுத வேண்டும். பார்ப்போம்.................</description>
		<content:encoded><![CDATA[<p>தங்களின் கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மையே.இந்திய கலை இலக்கிய உலகம் நடுநிலையாளர்கள் கையில் இல்லை. தீவிர இடது சாரிகள்  , நடுநிலமையாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கம்யுனிஸ்ட்கள், சுதந்திர சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர்கள் தான் தற்போது முன்னிலைப் படுத்தப் படுகின்றனர். ஜெய மோகனின் &#8216;விஷ்ணு புரம்&#8217; , டான் ப்ரோவ்னின் &#8216;டா வின்சி கோட்&#8217; , தஸ்லிமா நஸ்ரினின் &#8216;வெட்கம்&#8217; , சல்மான் ருஷ்டியின் &#8216;சாத்தானின் கவிதைகள்&#8217; போன்றவை எதிர்க்கப்பட்டது இலக்கிய தரம் கருதி அல்ல.இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை பற்றி எதிர்மறையான விமர்சனம் வைத்ததற்காக. அதிலும் &#8216;விஷ்ணு புரம்&#8217; பற்றிய விமர்சனங்கள் மிகவும் கிறுக்குத்  தனமாக, ஒரு நோக்கம் இன்றி வைக்கப் பட்டவை.</p>
<p>ஆனாலும் நாம் இதற்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும். இந்திரா சௌந்தர ராஜன் தனது நாவல்களில் ஹிந்து மத தத்துவங்களை சிறப்பாக பயன் படுத்தி இருப்பார். அது போல் நிறைய பேர் எழுத வேண்டும். பார்ப்போம்&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;..</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ரங்கதுரை</title>
		<link>http://www.tamilhindu.com/2008/12/intellectual-politics/comment-page-1/#comment-1455</link>
		<dc:creator>ரங்கதுரை</dc:creator>
		<pubDate>Mon, 15 Dec 2008 11:22:48 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=1784#comment-1455</guid>
		<description>&lt;i&gt;பல இடதுசாரி அறிவுஜீவிகள் கூட தொடர்ந்து படித்து வந்த புத்தகம் இது.&lt;/i&gt;

- இத்தகைய ஒரு கருத்தை எழுதும்போது கவனமாக இருப்பது அவசியம். வலதுசாரி இலக்கியப் புத்தகம் ஒன்றைத் தொடர்ந்து படிப்பது இடதுசாரி அறிவுஜீவிகளின் பெருந்தன்மையையும், கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் தன்மையையும் நிறுவுகிறது என்று சில மூட, மெளடீக இடதுசாரிகள் மார்தட்டிக்கொள்ள நாம் இடமளித்துவிடக்கூடாது.

மாறாக, இக்கருத்தைப் பின்வருமாறு எழுதுவது சிறந்தது:

”பல இடதுசாரி அறிவுஜீவிகள்கூட, வேறுவழியின்றி அந்தப் புத்தகத்தைப் படித்தே தீர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர் என்பதிலிருந்தே அப்புத்தகத்தின் வீச்சை நாம் உணரலாம்”</description>
		<content:encoded><![CDATA[<p><i>பல இடதுசாரி அறிவுஜீவிகள் கூட தொடர்ந்து படித்து வந்த புத்தகம் இது.</i></p>
<p>- இத்தகைய ஒரு கருத்தை எழுதும்போது கவனமாக இருப்பது அவசியம். வலதுசாரி இலக்கியப் புத்தகம் ஒன்றைத் தொடர்ந்து படிப்பது இடதுசாரி அறிவுஜீவிகளின் பெருந்தன்மையையும், கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் தன்மையையும் நிறுவுகிறது என்று சில மூட, மெளடீக இடதுசாரிகள் மார்தட்டிக்கொள்ள நாம் இடமளித்துவிடக்கூடாது.</p>
<p>மாறாக, இக்கருத்தைப் பின்வருமாறு எழுதுவது சிறந்தது:</p>
<p>”பல இடதுசாரி அறிவுஜீவிகள்கூட, வேறுவழியின்றி அந்தப் புத்தகத்தைப் படித்தே தீர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர் என்பதிலிருந்தே அப்புத்தகத்தின் வீச்சை நாம் உணரலாம்”</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

