Monthly Archives: June 2009

சமூகம்

இயக்குனர் ஸ்ரீதரின் கிறிஸ்தவ நண்பன்

இயக்குனர் ஸ்ரீதரின் கிறிஸ்தவ நண்பன்

.. ஆனால் அதற்கு 10 நிமிடம் முன்னதாக கிறிஸ்தவ மாணவர்களுக்காக ஒரு பிரத்யேகமான பிரேயர் நடைபெறும். அதற்கும் எல்லா ஹிந்து மாணவர்களும் கட்டாயம் வரவேண்டும் என்றது பள்ளிக்கூட நிர்வாகம். அப்படி வராதவர்களுக்கு பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டில் ஆப்செண்ட் போட்டார்கள்.... இறுதியாய் என்னைப் பார்த்து “நீ ஏன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறக் கூடாது?” என்று கேட்டார். நான் அதிர்ந்து போனேன்.

மேலும் »

வரலாறு

ஓடிப் போனானா பாரதி? – 09

ஓடிப் போனானா பாரதி? – 09

எனவே, பாரதி சீனிவாசனை 'சிக்க வைத்துவிட்டான்' என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. 'தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை' என்னும் வாதம் வெறும் அபவாதமாக நிற்கிறது. சீனிவாசன், பாரதியை நம்பியோ, சார்ந்தோ இருக்கவில்லை. நம்பியிருத்தல் என்ற சொல்லுக்கு என்ன பொருள் இருக்க முடியும்? ஒரு ஆபத்து ஏற்பட்டால் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கையாக இருக்க முடியும்; ஒரு கஷ்டம் நேர்ந்தால், பொருளாதார ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ துணை நிற்பார் என்று நினைப்பது நம்பிக்கையாக இருக்க முடியும். இன்னும் இது போன்ற சில விஷயங்களில் ஒரு மனிதன்...

மேலும் »

சமூகம்

இந்து நேபாளம் – ஒரு பார்வை

இந்து நேபாளம் – ஒரு பார்வை

இந்துப் பண்பாட்டின் மூலம் இயல்பாய் ஜனநாயகத்திற்குள் பிரவேசித்திருக்க வேண்டிய நேபாளம், இன்று ஜனநாயகத்தையே மறுக்கும் மாவோதிகளின் பிடியில். நலிந்து பட்ட உடலில் நோய்கள் புகுவதுபோல இன்று மோசமான நிலையில் இருக்கும் நேபாளத்தைக் குறிவைத்து மிஷநரிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. அவர்களது குறிக்கொள்கள்: கடைசி நேபாளிவரை கிறித்தவனாக மதம்மாற்றுவது.

மேலும் »

கவிதை

ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்

ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்

ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தவர். 'மனப்பறவை' கவிதையில் மலைச்சிகரம் நோக்கிப் பறக்கும் கவிதையைப் பற்றிப் பேசுகிறார். அந்த மனப்பறவை ராஜமார்த்தாண்டனே அன்றி வேறல்ல. 'எல்லாமே நம்பிக்கையில்தான்' கவிதையில், தன் கவிதை நம்மாலோ நம் வாரிசாலோ எப்படியும் உணரப்படும் என்கிறார். அவர் இறந்த செய்தி கேட்டு, ராஜமார்த்தாண்டனின் கவிதைகளைத் தேடிப்பிடித்து மீண்டும் வாசித்தபோது, அவரது நம்பிக்கை உண்மையாவதை உணர்ந்தேன். அதை உணர அவரில்லை. அஞ்சலி.

மேலும் »

அரசியல்

2009 இல் 1984?

2009 இல் 1984?

நினைத்துப் பாருங்கள். காம்ப்ரிட்ஜில் பொருளாதாரம் பயின்று முனைவர் பட்டம் பெற்று இந்தியாவின் தலை சிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவராக (சரியாகவோ தவறாகவோ) ,முன்னிறுத்தப்படுபவர், ஒரு இளைஞரை “தேசிய இளைஞர் தலைவர்” என புகழ்கிறார். புகழப்படுபவர் தமது எம்ஃபில் பட்டப்படிப்பில் தேசிய பொருளாதார திட்டமிடுதலிலும் கோட்பாட்டியல் எனும் பிரிவில் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை வாங்காதவர். இதனை வீண்புகழ்ச்சி என்று கருதுவீர்களென்றால் தவறு…இது அதைவிட மோசமானது. அரசியல் சக்தி கொண்டவரை வீண் புகழ்ச்சி செய்வதும் அவரது கை-கால் பிடிக்கும் கலையும் இந்திய அரசியல்-ஊடக வட்டங்களுக்கு புதிதல்ல. ஆனால் இம்முறை அது ஒரு அபாயகரமான மாற்றத்தை பெற்றுள்ளது. இவ்வாறு நிகழ்வதில்...

மேலும் »

பொது

அறிவிப்பு

“உங்கள் வருகைக்கு நன்றி. தமிழ் ஹிந்து வலைத்தளம் மேம்படுத்தப்படுகிறது. மிக விரைவில் தமிழ் ஹிந்து வலைத்தளம் தனது சிறப்பான செயல்பாட்டினைத் தொடங்கும். தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு தமிழ் ஹிந்து வலைத்தளம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. தங்களது தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி. – தமிழ் ஹிந்து நிர்வாகக் குழுவினர்.

மேலும் »