<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	>
<channel>
	<title>Comments on: சம்ஸ்கிருதம் - சில கேள்விகள்</title>
	<atom:link href="http://www.tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/</link>
	<description>தமிழரின் தாய்மதம்</description>
	<pubDate>Wed, 17 Mar 2010 23:03:10 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.7.1</generator>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
		<item>
		<title>By: Sathish Ramadurai</title>
		<link>http://www.tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/comment-page-2/#comment-10597</link>
		<dc:creator>Sathish Ramadurai</dc:creator>
		<pubDate>Wed, 03 Feb 2010 15:10:42 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=5416#comment-10597</guid>
		<description>நண்பர் வள்ளுவரே...
எல்லா மொழிகளையும் மதிக்கும் பக்குவம் எனக்கு இருக்கின்றது..  சமஸ்கிருதத்தை  தாழ்த்தி பேசுவதாக கருத வேண்டாம்..

சமஸ்கிருதம்  தான் எல்லா இந்திய மொழிகளின்  தாய் என்று ஒரு கருத்து அவ்வப்போது மொழியப்படுவதால் தான் இந்த விவாதம்..

பிராகிருதம் என்று ஒரு (?) மொழி இருந்ததது அல்லவா.. 

பொருள்:
பிராகிருதம் - இயல்பான, அசலான, சாதாரண   (natural , normal , ordinary ) வழக்கு
சமஸ்கிருதம் - சமைக்கப்பட்ட, பண்படுத்தப்பட்ட (refined , constructed)   வழக்கு

பிராகிருதம், சமஸ்கிருதத்திற்கு முந்தைய ஒன்று என்று கூறப்படுவது பற்றி அறிவோம்..

அந்த இயல்பான பிராகிருதம் ஒற்றை மொழி அன்று..  Sauraseni, Magadhi,Maharashtri , Pracya, Bahliki, Daksinatya, Sakari, Candali, Sabari, Abhiri, Dramili,  Odri  போன்ற பல பிராகிருத வழக்குகள் இருப்பதாகஇருந்ததாக   சொல்லப்படுகிறது..

எனது புரிதல் என்னவென்றால் அந்த பிராகிருதம் என்ற சமஸ்கிருத சொல்லாடல், சமஸ்கிருதம் உருப்பெறுவதற்கு (உருவாக்கப்படுவதற்கு)  முன்னால் பாரதத்தில் இருந்த அணைத்து வட்டார வழக்குகளையும், மொழிகளையும்   குறிக்கும் ஒரு குறிச்சொல்.</description>
		<content:encoded><![CDATA[<p>நண்பர் வள்ளுவரே&#8230;<br />
எல்லா மொழிகளையும் மதிக்கும் பக்குவம் எனக்கு இருக்கின்றது..  சமஸ்கிருதத்தை  தாழ்த்தி பேசுவதாக கருத வேண்டாம்..</p>
<p>சமஸ்கிருதம்  தான் எல்லா இந்திய மொழிகளின்  தாய் என்று ஒரு கருத்து அவ்வப்போது மொழியப்படுவதால் தான் இந்த விவாதம்..</p>
<p>பிராகிருதம் என்று ஒரு (?) மொழி இருந்ததது அல்லவா.. </p>
<p>பொருள்:<br />
பிராகிருதம் - இயல்பான, அசலான, சாதாரண   (natural , normal , ordinary ) வழக்கு<br />
சமஸ்கிருதம் - சமைக்கப்பட்ட, பண்படுத்தப்பட்ட (refined , constructed)   வழக்கு</p>
<p>பிராகிருதம், சமஸ்கிருதத்திற்கு முந்தைய ஒன்று என்று கூறப்படுவது பற்றி அறிவோம்..</p>
<p>அந்த இயல்பான பிராகிருதம் ஒற்றை மொழி அன்று..  Sauraseni, Magadhi,Maharashtri , Pracya, Bahliki, Daksinatya, Sakari, Candali, Sabari, Abhiri, Dramili,  Odri  போன்ற பல பிராகிருத வழக்குகள் இருப்பதாகஇருந்ததாக   சொல்லப்படுகிறது..</p>
<p>எனது புரிதல் என்னவென்றால் அந்த பிராகிருதம் என்ற சமஸ்கிருத சொல்லாடல், சமஸ்கிருதம் உருப்பெறுவதற்கு (உருவாக்கப்படுவதற்கு)  முன்னால் பாரதத்தில் இருந்த அணைத்து வட்டார வழக்குகளையும், மொழிகளையும்   குறிக்கும் ஒரு குறிச்சொல்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: vedamgopal</title>
		<link>http://www.tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/comment-page-2/#comment-10054</link>
		<dc:creator>vedamgopal</dc:creator>
		<pubDate>Wed, 20 Jan 2010 11:01:34 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=5416#comment-10054</guid>
		<description>My views 
1. Tamil &amp; Sanskrit are like two eyes gifted by God
2. Tamil is Shakti  &amp; Sanskrit is Sivam 
3. Tamil is Mother and Sanskrit is Father
4. There is no Temple equivalent to Mother  &amp; There is no advise equivalent to father
5.  Both are inseparable  
v.gopal</description>
		<content:encoded><![CDATA[<p>My views<br />
1. Tamil &amp; Sanskrit are like two eyes gifted by God<br />
2. Tamil is Shakti  &amp; Sanskrit is Sivam<br />
3. Tamil is Mother and Sanskrit is Father<br />
4. There is no Temple equivalent to Mother  &amp; There is no advise equivalent to father<br />
5.  Both are inseparable<br />
v.gopal</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: armchaircritic</title>
		<link>http://www.tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/comment-page-2/#comment-9933</link>
		<dc:creator>armchaircritic</dc:creator>
		<pubDate>Thu, 14 Jan 2010 13:35:30 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=5416#comment-9933</guid>
		<description>பார்ப்பன எதிர்ப்புதான் சம்ஸ்கிருத எதிர்ப்பாக தோற்றமளிக்கிறது என்றே எனக்கு தோன்றுகிறது.</description>
		<content:encoded><![CDATA[<p>பார்ப்பன எதிர்ப்புதான் சம்ஸ்கிருத எதிர்ப்பாக தோற்றமளிக்கிறது என்றே எனக்கு தோன்றுகிறது.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: அக்கினிபுத்திரன்</title>
		<link>http://www.tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/comment-page-2/#comment-9156</link>
		<dc:creator>அக்கினிபுத்திரன்</dc:creator>
		<pubDate>Fri, 04 Dec 2009 14:00:54 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=5416#comment-9156</guid>
		<description>அமுதம் போன்ற கட்டுரை. மிக்க நன்று . ஆனாலும் அமுதத்தில் ஒரு கல் கடிபடுகிறதே ஐயா .  ஸ்ரீமத் பகவத் கீதையில் மொத்தம் பதினெட்டு அத்தியாயங்கள் தான் உண்டு.  19;63 என்பதை 18;63  என்று வாசிக்கக்கேட்டுக்கொள்கிறேன்</description>
		<content:encoded><![CDATA[<p>அமுதம் போன்ற கட்டுரை. மிக்க நன்று . ஆனாலும் அமுதத்தில் ஒரு கல் கடிபடுகிறதே ஐயா .  ஸ்ரீமத் பகவத் கீதையில் மொத்தம் பதினெட்டு அத்தியாயங்கள் தான் உண்டு.  19;63 என்பதை 18;63  என்று வாசிக்கக்கேட்டுக்கொள்கிறேன்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: வள்ளுவன்</title>
		<link>http://www.tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/comment-page-2/#comment-8079</link>
		<dc:creator>வள்ளுவன்</dc:creator>
		<pubDate>Thu, 05 Nov 2009 08:36:06 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=5416#comment-8079</guid>
		<description>இங்கு சமஸ்க்ருத்திற்கு எதிராக மறுமொழிகள் பிரசுரித்தவர்கள் எத்தனைபேர் கட்டுரையை முழுவதுமாக படித்திருப்பார்கள் என்று எனக்கு ஐயம் எழுகிறது. ஏனெனில், கட்டுரை இவ்வளவு தெளிவாக இருக்கையில், எப்படி இவர்கள் இம்மாதிரியான மறுமொழிகளை எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. சற்று நேரம் கழிந்தாலும் போகட்டும், எனக்கு தெரிந்த சிலவற்றை இங்க எழுத விரும்புகிறேன்...

//தமிழில் சமஸ்கிருத வார்தை இருப்பதால் மட்டும், தமிழுக்கும் சமஸ்கிருத்திற்க்கும் தொடர்பு இருப்பதால கூற முடியாது. அப்படி பார்த்தால் இன்னும் 300 வருடங்கள் கழித்து கார்,பஸ் போன்ற வார்த்தைகளை காண்பித்து ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் தொடர்பு இருப்பதாலக கூட ஒரு கட்டுரை வரும். திராவிட மொழியகளை நீங்கள் சுலபமாக கண்டுபிடிக்கலாம், நாம் அன்றாடம் பயன் படுத்தும் வார்த்தைகளில் பிற மொழி கலப்பு இருக்காது. உதாரணம் , எண்கள், உடல் உறுப்புகள்(தலை, பல் பிற), நீ, நான், வா, போ- இது போல் சுமார் 210 வார்த்தைகளை வைத்து அந்த மொழி எந்த மொழி-குடும்பத்தை சார்ந்தது என்று கணிக்க முடியும்.//

தோழர் விஜய் அவர்களே, உங்கள் மறுமொழியின் முதல் பகுதி உண்மையே! ஆனால், தமிழின் மிகத் தொன்மையான இலக்கியங்களில்கூட சமஸ்க்ருதம் கலந்திருப்பதற்கு என்ன சொல்லமுடியும்? சிறிது ஆண்டுகள் கழித்து ஆங்கில வார்த்தைகள் கூட தமிழ் என்று அறியப்படும் என்று நீங்கள் கூறுவதிலிருந்தே இன்று தமிழுக்கு எதிரி ஆங்கிலம் தானே தவிர, சமஸ்க்ருதம் அல்ல என்பது தெளிவு. மேலும், "திராவிட மொழிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம்" என்று கூறுகிறீர்கள். தமிழாவது ஓரளவிற்கு சமஸ்க்ருதத்திலிருந்து விடுபட்டிருக்கிறது. ஆனால் தெலுங்கு, கன்னடம் எல்லாவற்றிலும் சமஸ்க்ருதம் இரண்டறக் கலந்துவிட்டது. மலையாளத்தை இங்கு சேர்க்க முடியாது. ஏனெனில், மலையாளம் உருவானது ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே ஆகும்...




//ஸமஸ்கிருதம் ஒரு நிலையற்ற மொழி, இவை எப்பொழுதுமே தமிழக்கு இணைகொடுக்க இயலாது. தமிழ் மொழியின் இலக்கிய நடை எளிமை அவற்றில் இல்லை.//

ராம்கோஓபாஆல் அவர்களே, இந்த வார்த்தைகளை வெளியில் சொல்லிவிடவேண்டாம், சொன்னால் தங்களை மனநிலை பாதித்தவர் என்று கூறிவிடுவார்கள். சமஸ்ருதக்தின் பெருமைகள் என்னென்ன என்று இந்து மதத்தை வேருப்பவர்களால் கூட மறுக்க முடியாது. நீங்கள் கருப்புச்சட்டைக்காரர் என்பதனால், இப்படி ஆதாரமற்ற மறுமொழிகளை எழுதுவதில் எனக்கொன்றும் வியப்பில்லை.


//இத்தாயாக போற்றப்படும் இம்மொழி இப்பொழுது எங்கே போனது. இவை மந்திரத்திற்கு மட்டுமே பயன்படும் மொழி அவ்வளவு தான்.//

தமிழ் தெரியுமா உங்களுக்கு? இந்த கட்டுரையை படித்தீர்களா? சும்மா சாமி ஆடுகிறீர்களே! கட்டுரையிலேயே, எப்படி அம்மொழி இன்னும் உயிருடன் விளங்குகிறது என்பதற்கு ஆசிரியர் எவ்வளவு சான்றுகளை அடுக்கியுள்ளார். சார், உங்களைப் பார்த்தால் "சிரிப்பு போலீஸ்" போல உள்ளது!!


//மற்ற மொழிகளை விட தமிழ் தான் தொன்மையான மொழி என்பதற்கும் ஆதாரம் உண்டே!. மொழிகளையாவது உயர்வு, தாழ்வு பார்காமல் விட்டுவிடுங்கள்.//

தயவுசெய்து, அது என்ன ஆதாரம் என்று சொல்கிறீர்களா?? நாங்கள் சமஸ்க்ருதம் உயர்ந்தது, தமிழ் தாழ்ந்தது என்று கனவில் கூட நினைப்பதில்லை!!


//It’s meaningless to say Tamil originated from Sanskrit or vice versa. We are ignorant when we say so. Any language can adopt any number of nouns from any other language, but it’s difficult to do so with verbs. Please look into the verbs of your own language and understand their origins.//

திரு.இராஜசுந்தரராஜன்  அவர்களே, நீங்கள் சொல்வது சரியே, எப்படி சமஸ்க்ருதத்திலிருந்து தமிழ் தோன்றியது பொய்யோ, அதே போல தமிழ் சமஸ்க்ருத்தைவிட பழயது என்பதும் அப்பட்டமான பொய்...


//Vested interests (both Aryan and Dravidian) will always see Sanskrit to stand against Tamil. For that matter Tamil is not even a language which gave birth to those religions, which stand against Hinduism.//

என்ன சொல்லவருகிறீர்கள்? தமிழ் இந்து மதத்திற்கு புறம்பானது என்றா? அப்படி சொல்வீர்களாயின், அது உங்கள் அறியாமையே! இந்த தொடரின் மற்ற பகுதிகளை படித்தீர்களா?? படித்துவிட்டு பிறகு சொல்லுங்கள்!

//Be wise to give credit to Tamil as a original language. If not, say it has Telugu or Kannada or Malayalam as its origin, but not Sanskrit for Tamil has not even a single verb from Sanskrit.//

We give full credit to Tamil as a original language, it is people like you who say that Sanskrit was the language of some unknown nomadic tribes, whom you first said to have invaded, and then migrated, and what now, toured?? Sanskrit is equally great to Tamil! We are not bothered about verbs or nouns, but only of the usage of Sanskrit words in ancient Tamil literature...


//I too love Sanskrit, but a wet nurse differs in a way from a mother.//

ஆஹா, கருணாநிதியை மிஞ்சிவிட்டீர்களே, அங்கனமாயின், உங்கள் பெயரை "அழகரசன்" என்று மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே, இதற்க்கு மட்டும் mother தேவையில்லை, wet nurse வேண்டுமா??


//தமிழ் இன்றைய பாரதத்தின் மூத்த மொழியாக இருந்திருக்க வேண்டும். பின்னர் வந்து சேர்ந்த ஐரோப்பிய/பாரசீக/அவஸ்தானியர்களின் மொழிக்கூறுகளை உள்வாங்கி தமிழர்களால் (திராவிடர்களால்) “உருவாக்கப்பட்ட” மொழி சமஸ்கிருதம்.//

அய்யகோ, கால்ட்வெல்லின் சீடர் ஒருவர் வந்திருக்கிறார்! என்ன ஒரு வரலாற்று பொய்... நீங்கள் பாதிரியார்தானே!!


//ஆகவே தான் தமிழில் இல்லாத ஒலிக்குறிப்புகள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன.
தெலுகு பேசும் மக்கள் தமிழை “அரைவை மொழி ” (அரை மொழி) என்று குறிப்பிடுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். தமிழ் சமஸ்கிருதத்திற்கு பிந்தையது என்றால் நாமும் ஹிந்தி, மலையாளம், கன்னடம்,தெலுகு போல நான்கு “க” வைத்திருப்போம்.//

சரி சார், தமிழில் இல்லாத ஒலிக்குறிப்புகள் சமஸ்க்ருதத்தில் உள்ளன என்பது உண்மைதான்! ஆனால், சமஸ்க்ருத்தைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் பேசுவதுபோல, தமிழைப்பற்றி தொன்மையான சமஸ்க்ருத இலக்கியங்கள் பேசவில்லையே, ஏன்? பிறகெப்படி தமிழ் சமஸ்க்ருத்தைவிட மூத்தது? 

தமிழின் மிகத் தொன்மையான இலக்கியங்கள் கீ.மு.ஏழாம் நூற்றாண்டிலிருந்து துவங்குகின்றன. மூன்றாம் சங்கப்புலவரான நக்கீரரின் இலக்கியங்களிருந்து அதற்குமுன் இரண்டு சங்கங்கள் இருந்ததை அறிகிறோம். முதல் சங்கம் 4440 ஆண்டுகள் இருந்ததாகவும், இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் நீடித்ததாகவும் நக்கீரர் குறிப்பிடுகிறார். மூன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள் நீடித்ததாகவும் நக்கீரரும், இதர சைவ நாயன்மார்களும் தங்கள் இலக்கியங்களில் கூறுகிறார்கள். ஆக, தமிழின் தொன்மைக்கு எடுத்துக்காட்டே இந்து மதம்தான்!!!!

மூன்று சங்கங்களையும் சேர்த்தால் 9990 ஆண்டுகள் என்ற கணக்கு வருகிறது. இதனுடன் நாம் பார்த்த வரலாற்று 2000 ஆண்டுகளை சேர்த்தால்கூட தமிழ் 12000 ஆண்டுகள் நீடிக்கின்றன! சமஸ்க்ருதத்தின் தொன்மை எவ்வளவு என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டியிருக்கிறது. வேதங்கள் தொகுக்கப்பட்டதே ஏறக்குறைய 6000 ஆண்டுகட்கு முன்னால் என்று அறிகிறோம். ஆனால், இதற்க்கு முன்பே வேதங்கள் எழுதப்படாமல், ஒதியபடியே பின்பற்றப்பட்டன என்பது ஐரோப்பிய வல்லுனர்கள் முதல் ஒப்புக்கொண்டதாகும். ஒரு உதாரணம் தருகிறேன்:- இரண்யகசிபு தவம் செய்தது 36,000 ஆண்டுகள் என்றும், இராமன் அயோத்தியை ஆண்டது 11,000 ஆண்டுகள் என்றும் புராணங்கள் சொல்கின்றன.. இதற்க்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்று உங்கள் "இந்துப்பகுத்தறிவு" (இந்துக்களை மட்டும் கேள்வி கேட்கும் பகுத்தறிவு) கேள்வி எழுப்பும். சங்கங்கள் நடந்ததாக சொல்வதும் நக்கீரர், பரணர் மற்றும் நாயன்மார்களின் இலக்கியங்களிலிருந்தே அறிகிறோம்.. எனவே, எப்படி பார்த்தாலும் சமஸ்க்ருதம் தமிழுக்குப் பிறகு வந்த மொழி இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவு!!

மேலும், முதல் சங்கம் 4440 ஆண்டுகள், இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் என்றும் மூன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள், அதாவது சங்ககளின் காலம் குறைந்துகொண்டே வருவதை கவனிக்கவும். இதே போல, சமஸ்க்ருத யுகங்களும் குறைந்துகொண்டே வருவது:-

சத்ய யுகம்:- 17,28,000 ஆண்டுகள்.
த்ரேதா யுகம்:- 12,96,000 ஆண்டுகள்
த்வாபர யுகம்:- 8,64,000 ஆண்டுகள்.
கலி யுகம்:- 4,32,000 ஆண்டுகள்.

தமிழ் சமஸ்க்ருத "கால எண்ணிக்கையை" எதிர்க்கவில்லை என்பதற்கு இதுவே தகுந்த ஆதாரம்! மேலும், முதலாம் சங்கம் சிவன், முருகன், குபேரன் போன்ற தேவர்களையும் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. சிவனும் முருகனும் தமிழ் கடவுள்கள் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் இங்கு குபேரன் வருவதுதான் அரிது. குபேரனை பிரம்மதேவன் விஷ்றவன் என்ற முனிவரின் பிள்ளையாக படைத்து யட்சர்களின் அரசனாக்கி இலங்கையை ஆளும்படி பிறப்பித்தார் என்றும் புராணங்களும் இராமாயணமும் கூறுகின்றன. விஷ்ரவனுக்கும், கைகேசி என்ற அரக்கீக்கும் பிறந்த நான்கு பிள்ளைகள்:- இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் மற்றும் மீனாட்சி (பின்னாளில் சூர்பனகை). இராவணன் குபேரனை துரத்திவிட்டு இலங்கையை ஆக்ரமைத்தாக கூறப்பட்டுள்ளது. எனவே, இலங்கை தமிழ் நகரம்தான், ஆனால் இராவணன் தமிழனும் இல்லை, திராவிடனும் இல்லை என்பதை புரிந்துகொள்ளவும்....

"Early literature from the pre-Pallava dynasty period does not contain any mention of the Sangam academies, although some early poems imply a connection between the city of Madurai, which later legends associate with the third Sangam, and Tamil literature and the cultivation of the language.[6] The earliest express references to the academies are found in the songs of Appar and Sampandar, Shaivite poets who lived in the 7th century.[7] The first full account of the legend is found in a commentary to the Iraiyanar Akapporul by Nakkīrar (c. seventh/eighth century CE).[8] Nakkīrar describes three "Sangams" (caṅkam) spanning thousands of years. The first Sangam (mutaṟcaṅkam) is described as having been held at "the Madurai which was submerged by the sea", lasted a total of 4440 years, and had 549 members, which supposedly included some gods of the Hindu pantheon such as Siva, Kubera and Murugan. A total of 4449 poets are described as having composed songs for this Sangam.

The second Sangam (iṭaicaṅkam) was convened in Kapatapuram. This Sangam lasted for 3700 years and had fifty-nine members, with 3700 poets participating. This city was also submerged in sea. The third Sangam (kaṭaicaṅkam) was purportedly located in the current city of Madurai and lasted for 1850 years under 49 kings. The academy had 49 members, and 449 poets are described as having participated in the Sangam.[9].
Late legends say that the third Sangam was held on the banks of the sacred Pond of Golden Lotuses in Madurai

There are a number of other isolated references to the legend of academies at Madurai scattered through Shaivite and Vaishnavite devotional literature throughout later literature.[10] The next substantive references to the legend of the academies, however, appear in two significantly later works, namely, the Thiruvilaiyadal Puranam of Perumpaṟṟapuliyūr Nambi, and the better-known work of the same title by Paranjothi Munivar.[11] These works describe a legend that deals mostly with the third Sangam at Madurai, and is so substantially different from that set out in Nakkirar's commentary that some authors such as Zvelebil speculate that it may be based on a different, and somewhat independent, tradition.[12] In Nambi's account, the 49 members of the third Sangam led by Kapilar, Paraṇar and Nakkīrar were great devotees of Shiva, numbered amongst the 63 nayanars.[13] Nakkirar himself is said to have later headed the Sangam, and to have debated Shiva. The Sangam is described as having been held on the banks of the Pond of Golden Lotuses in the Meenakshi-Sundaresvarar Temple in Madurai."

http://en.wikipedia.org/wiki/Sangam ...

நக்கீரர் சிவபெருமானிடம் வாதிட்டு அவர் நெற்றிக்கண் தீயில் எரிந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் பொற்றாமரைக் குளத்திளிர்ந்து இறைவன் எழச்தேய்த நிகழ்ச்சியை திருவிளையாடல் புராணம் நன்றே வலியுறுத்துகிறது... 

மேலும், அகத்திய முனிவர் குற்றாலத்தில் இருந்த திருமாலின் சிலையை சிவலிங்கமாக மாற்றி திருக்குற்றாலீஸ்வரர் என்ற கோவிலை உருவாக்கிய நிகழ்ச்சி, சைவம், வைணவம் இரண்டுமே தமிழர்களின் சொந்த மதங்கள் என்பதற்கு ஆதாரம்!!

//உருவாக்கப்பட்ட மொழி என்பதால் அதை அறியும் வாய்ப்பு குருகுலம் சென்று கற்றவர்க்கு மட்டுமே கிட்டி இருக்க வேண்டும்..//

இது ஒரு ஆதாரமே அல்ல, தமிழுக்கும் குருகுல முறை இருந்திருந்தால், அதுவும் இன்று அப்படித்தான் இருந்திருக்கும்!


//பிற்காலத்தில் அவர்கள் (தமிழர்கள்/திராவிடர்கள்) செய்த கலை, அறிவியல், அரசியல் ஆராய்ச்சிகள் அனைத்தும் சமஸ்கிருத்திலேயே கடத்தி இருக்க வேண்டும். (தற்போது ஆங்கிலம் எப்படி புழக்கத்தில் உள்ளதோ அது போல இந்த நிகழ்வை ஒப்பிடலாம். )//

இது உங்கள் யூகம்தான் தவிர உண்மையல்லவே.. தமிழர்கள் சமஸ்க்ருதத்தை பயன்படுத்தினர் என்பது உண்மை, ஆனால் தமிழர்கள் மட்டுமே பயன்படுத்தினர் என்பது உண்மைக்குப் புறம்பானது!!


//சமூகத்தின் உயர்தட்டு மட்டுமே அறிந்ததால், சமஸ்கிருதம் பெருமை மிக்க மொழியாக மாறி இருக்கக்கூடும். //

இதுவும் பொய்.. எல்லா வர்க்கத்தினரும் சமஸ்க்ருதத்தை அறிந்திருந்தனர் என்பதற்கு தக்க சான்றுகள் கட்டுரையிலேயே கொடுக்கப் பட்டுள்ளன!!


//௧. சமஸ்கிருதம் உரு பெறுவதற்கு முன்பே தமிழ் இருந்தது.
௨. தமிழர்களே சமஸ்கிருத உருவாக்கத்திற்கு மிக முக்கிய பங்கு ஆற்றினர்..//

இரண்டுமே உண்மைக்கு புறம்பானது.. சம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டுமே எப்படி உருவானது என்பதற்கு இதுநாள் வரையில், தக்க ஆதாரங்கள் இல்லை.. என் அபிப்பிராயம், தொலைந்துபோனதாக சொல்லபடுகின்ற மிகவும் பழமையான தமிழ் இலக்கியங்கள் கிடைத்தால், தமிழுக்கும் சமஸ்க்ருததுக்கும் என்ன தொடர்பு என்பது வெளிப்படும்.. எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது, ஒவ்வொரு உறுதியான தமிழ் இந்துவுக்கும் அந்த நம்பிக்கை உள்ளது.. இதைகண்டு அஞ்சவேன்டியவர்கள் கருப்புச்சட்டைக்காரர்களும் கிறித்தவ பாதிரிமார்களே!!


இறுதியாக, அய்யா அரவிந்தன் நீலகண்டன் அவர்கட்கு,

//முதல் சமஸ்கிருத கல்வெட்டுக்களைக் காட்டிலும் முதல் தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள் காலத்தால் முந்தையவை.//

இது உண்மையாக இருக்கலாம்.. ஆனால், இன்னொரு வாய்ப்பும் உள்ளது, இன்னும் தொன்மையான சமஸ்க்ருத கல்வெட்டுகள் "இன்னும் கிடைக்கவில்லை" என்பதற்காக சமஸ்க்ருதம் புதிய மொழி எனக்கூரலாகாதே...


//இன்னும் சொன்னால் சிவனின் டமருவில் இருபுறங்களிலிருந்தும் தமிழும் சமஸ்கிருதமும் உருவானதாக அதனை பாணினி உணர்ந்து மொழி இலக்கணம் உருவாக்கியதாகவும் ஐதீகம் சொல்கிறது.//

அய்யா, இது வாடா ஐதீகம் மட்டுமில்லை. தமிழிலும் உள்ளது. அப்பர்பெருமான் "வானவருக்கும் மேலான் காண் வடமொழியும் தென்மொழியும் ஆனவன் காண் " என்று இறைவனைப் பாடுகிறார். அதாவது, சமஸ்க்ருதம் தமிழ் இரண்டுமே ஒருசேர உருவானவை என்பதே பாரபட்சமில்லாத ஐதீகமாக உள்ளது...


//அதாவது பிராகிருத பைசாசிக மொழிகளையும் வேத சந்தஸையும் சமஸ்கிருதத்தின் உள்ளிருப்பாகக் கொள்ள வேண்டும். இதன் இலக்கண உருவாக்கமே மானுடத்தின் மொழியியல் அறிதலில் ஒரு மகத்தான தாவல்.//

ஆக, வேதங்களின் மொழி சமஸ்க்ருதம் இல்லை என்கிறீர்களா?? நான் தங்களைப்போல அறிஞர் இல்லை. ஆனால், நான் கேள்விப்பட்ட வரையில் சம்ஸ்க்ருதம் Vedic Sanskrit, Classical Sanskrit என்று இரண்டு வகை உண்டு. முதலில் சொல்லப்பட்ட மொழி வேதங்களிலும் உபநிடதங்களிலும் காணப்பட்டவை என்றும், அடுத்தது, புராணங்கள், இராமாயணம், மகாபாரதம், பிரம்ம சூத்ரங்கள், ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வர் போன்றவர்கள் எழுதிய உரைகளில் இருப்பதாக சொல்வர்!  


//துரதிர்ஷ்டவசமாக காலத்தொன்மையை நிறுவி அதன் மூலம் மனம் களிக்கும் ஒரு நோய் நம் அனைவருக்கும் வெள்ளையர்களிடமிருந்து தொற்றிவிட்டது. வேத சந்த மொழியை எடுத்துக்கொண்டால் அதன் காலகட்டம் கிமு 4000 வரை செல்லலாம். அதே காலகட்டங்களில் பிராகிருத மொழிகளும் இருந்திருக்கின்றன என்பது வேதத்தில் இருக்கும் substratum பதங்களை கொண்டு அறியலாம். இன்று சமஸ்கிருதம் பாரதத்தில் அனைவருக்குமான பாரம்பரிய சொத்து. அதனை வெறுப்பது உண்மையில் பாரத பன்பாட்டையும் தேசியத்தையும் வெறுப்பதே அன்றி வேறில்லை.//


எவராலும் மறுக்கமுடியாத உண்மை...

எனக்கு சமஸ்க்ருதம் தெரியாது, நான் பிறப்பால் தமிழனும் இல்லை. ஆனால் எனக்கு இந்த இரு மொழிகளையும் ஒன்றுடன் ஒன்று போரிடவைத்து கிறித்தவ, முகமதீய போதகர்கள், மற்றும் அவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட கருப்புச்சட்டைக்காரர்களின் சதியே என்பது புலப்படுகிறது...

நன்றி!</description>
		<content:encoded><![CDATA[<p>இங்கு சமஸ்க்ருத்திற்கு எதிராக மறுமொழிகள் பிரசுரித்தவர்கள் எத்தனைபேர் கட்டுரையை முழுவதுமாக படித்திருப்பார்கள் என்று எனக்கு ஐயம் எழுகிறது. ஏனெனில், கட்டுரை இவ்வளவு தெளிவாக இருக்கையில், எப்படி இவர்கள் இம்மாதிரியான மறுமொழிகளை எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. சற்று நேரம் கழிந்தாலும் போகட்டும், எனக்கு தெரிந்த சிலவற்றை இங்க எழுத விரும்புகிறேன்&#8230;</p>
<p>//தமிழில் சமஸ்கிருத வார்தை இருப்பதால் மட்டும், தமிழுக்கும் சமஸ்கிருத்திற்க்கும் தொடர்பு இருப்பதால கூற முடியாது. அப்படி பார்த்தால் இன்னும் 300 வருடங்கள் கழித்து கார்,பஸ் போன்ற வார்த்தைகளை காண்பித்து ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் தொடர்பு இருப்பதாலக கூட ஒரு கட்டுரை வரும். திராவிட மொழியகளை நீங்கள் சுலபமாக கண்டுபிடிக்கலாம், நாம் அன்றாடம் பயன் படுத்தும் வார்த்தைகளில் பிற மொழி கலப்பு இருக்காது. உதாரணம் , எண்கள், உடல் உறுப்புகள்(தலை, பல் பிற), நீ, நான், வா, போ- இது போல் சுமார் 210 வார்த்தைகளை வைத்து அந்த மொழி எந்த மொழி-குடும்பத்தை சார்ந்தது என்று கணிக்க முடியும்.//</p>
<p>தோழர் விஜய் அவர்களே, உங்கள் மறுமொழியின் முதல் பகுதி உண்மையே! ஆனால், தமிழின் மிகத் தொன்மையான இலக்கியங்களில்கூட சமஸ்க்ருதம் கலந்திருப்பதற்கு என்ன சொல்லமுடியும்? சிறிது ஆண்டுகள் கழித்து ஆங்கில வார்த்தைகள் கூட தமிழ் என்று அறியப்படும் என்று நீங்கள் கூறுவதிலிருந்தே இன்று தமிழுக்கு எதிரி ஆங்கிலம் தானே தவிர, சமஸ்க்ருதம் அல்ல என்பது தெளிவு. மேலும், &#8220;திராவிட மொழிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம்&#8221; என்று கூறுகிறீர்கள். தமிழாவது ஓரளவிற்கு சமஸ்க்ருதத்திலிருந்து விடுபட்டிருக்கிறது. ஆனால் தெலுங்கு, கன்னடம் எல்லாவற்றிலும் சமஸ்க்ருதம் இரண்டறக் கலந்துவிட்டது. மலையாளத்தை இங்கு சேர்க்க முடியாது. ஏனெனில், மலையாளம் உருவானது ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே ஆகும்&#8230;</p>
<p>//ஸமஸ்கிருதம் ஒரு நிலையற்ற மொழி, இவை எப்பொழுதுமே தமிழக்கு இணைகொடுக்க இயலாது. தமிழ் மொழியின் இலக்கிய நடை எளிமை அவற்றில் இல்லை.//</p>
<p>ராம்கோஓபாஆல் அவர்களே, இந்த வார்த்தைகளை வெளியில் சொல்லிவிடவேண்டாம், சொன்னால் தங்களை மனநிலை பாதித்தவர் என்று கூறிவிடுவார்கள். சமஸ்ருதக்தின் பெருமைகள் என்னென்ன என்று இந்து மதத்தை வேருப்பவர்களால் கூட மறுக்க முடியாது. நீங்கள் கருப்புச்சட்டைக்காரர் என்பதனால், இப்படி ஆதாரமற்ற மறுமொழிகளை எழுதுவதில் எனக்கொன்றும் வியப்பில்லை.</p>
<p>//இத்தாயாக போற்றப்படும் இம்மொழி இப்பொழுது எங்கே போனது. இவை மந்திரத்திற்கு மட்டுமே பயன்படும் மொழி அவ்வளவு தான்.//</p>
<p>தமிழ் தெரியுமா உங்களுக்கு? இந்த கட்டுரையை படித்தீர்களா? சும்மா சாமி ஆடுகிறீர்களே! கட்டுரையிலேயே, எப்படி அம்மொழி இன்னும் உயிருடன் விளங்குகிறது என்பதற்கு ஆசிரியர் எவ்வளவு சான்றுகளை அடுக்கியுள்ளார். சார், உங்களைப் பார்த்தால் &#8220;சிரிப்பு போலீஸ்&#8221; போல உள்ளது!!</p>
<p>//மற்ற மொழிகளை விட தமிழ் தான் தொன்மையான மொழி என்பதற்கும் ஆதாரம் உண்டே!. மொழிகளையாவது உயர்வு, தாழ்வு பார்காமல் விட்டுவிடுங்கள்.//</p>
<p>தயவுசெய்து, அது என்ன ஆதாரம் என்று சொல்கிறீர்களா?? நாங்கள் சமஸ்க்ருதம் உயர்ந்தது, தமிழ் தாழ்ந்தது என்று கனவில் கூட நினைப்பதில்லை!!</p>
<p>//It’s meaningless to say Tamil originated from Sanskrit or vice versa. We are ignorant when we say so. Any language can adopt any number of nouns from any other language, but it’s difficult to do so with verbs. Please look into the verbs of your own language and understand their origins.//</p>
<p>திரு.இராஜசுந்தரராஜன்  அவர்களே, நீங்கள் சொல்வது சரியே, எப்படி சமஸ்க்ருதத்திலிருந்து தமிழ் தோன்றியது பொய்யோ, அதே போல தமிழ் சமஸ்க்ருத்தைவிட பழயது என்பதும் அப்பட்டமான பொய்&#8230;</p>
<p>//Vested interests (both Aryan and Dravidian) will always see Sanskrit to stand against Tamil. For that matter Tamil is not even a language which gave birth to those religions, which stand against Hinduism.//</p>
<p>என்ன சொல்லவருகிறீர்கள்? தமிழ் இந்து மதத்திற்கு புறம்பானது என்றா? அப்படி சொல்வீர்களாயின், அது உங்கள் அறியாமையே! இந்த தொடரின் மற்ற பகுதிகளை படித்தீர்களா?? படித்துவிட்டு பிறகு சொல்லுங்கள்!</p>
<p>//Be wise to give credit to Tamil as a original language. If not, say it has Telugu or Kannada or Malayalam as its origin, but not Sanskrit for Tamil has not even a single verb from Sanskrit.//</p>
<p>We give full credit to Tamil as a original language, it is people like you who say that Sanskrit was the language of some unknown nomadic tribes, whom you first said to have invaded, and then migrated, and what now, toured?? Sanskrit is equally great to Tamil! We are not bothered about verbs or nouns, but only of the usage of Sanskrit words in ancient Tamil literature&#8230;</p>
<p>//I too love Sanskrit, but a wet nurse differs in a way from a mother.//</p>
<p>ஆஹா, கருணாநிதியை மிஞ்சிவிட்டீர்களே, அங்கனமாயின், உங்கள் பெயரை &#8220;அழகரசன்&#8221; என்று மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே, இதற்க்கு மட்டும் mother தேவையில்லை, wet nurse வேண்டுமா??</p>
<p>//தமிழ் இன்றைய பாரதத்தின் மூத்த மொழியாக இருந்திருக்க வேண்டும். பின்னர் வந்து சேர்ந்த ஐரோப்பிய/பாரசீக/அவஸ்தானியர்களின் மொழிக்கூறுகளை உள்வாங்கி தமிழர்களால் (திராவிடர்களால்) “உருவாக்கப்பட்ட” மொழி சமஸ்கிருதம்.//</p>
<p>அய்யகோ, கால்ட்வெல்லின் சீடர் ஒருவர் வந்திருக்கிறார்! என்ன ஒரு வரலாற்று பொய்&#8230; நீங்கள் பாதிரியார்தானே!!</p>
<p>//ஆகவே தான் தமிழில் இல்லாத ஒலிக்குறிப்புகள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன.<br />
தெலுகு பேசும் மக்கள் தமிழை “அரைவை மொழி ” (அரை மொழி) என்று குறிப்பிடுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். தமிழ் சமஸ்கிருதத்திற்கு பிந்தையது என்றால் நாமும் ஹிந்தி, மலையாளம், கன்னடம்,தெலுகு போல நான்கு “க” வைத்திருப்போம்.//</p>
<p>சரி சார், தமிழில் இல்லாத ஒலிக்குறிப்புகள் சமஸ்க்ருதத்தில் உள்ளன என்பது உண்மைதான்! ஆனால், சமஸ்க்ருத்தைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் பேசுவதுபோல, தமிழைப்பற்றி தொன்மையான சமஸ்க்ருத இலக்கியங்கள் பேசவில்லையே, ஏன்? பிறகெப்படி தமிழ் சமஸ்க்ருத்தைவிட மூத்தது? </p>
<p>தமிழின் மிகத் தொன்மையான இலக்கியங்கள் கீ.மு.ஏழாம் நூற்றாண்டிலிருந்து துவங்குகின்றன. மூன்றாம் சங்கப்புலவரான நக்கீரரின் இலக்கியங்களிருந்து அதற்குமுன் இரண்டு சங்கங்கள் இருந்ததை அறிகிறோம். முதல் சங்கம் 4440 ஆண்டுகள் இருந்ததாகவும், இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் நீடித்ததாகவும் நக்கீரர் குறிப்பிடுகிறார். மூன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள் நீடித்ததாகவும் நக்கீரரும், இதர சைவ நாயன்மார்களும் தங்கள் இலக்கியங்களில் கூறுகிறார்கள். ஆக, தமிழின் தொன்மைக்கு எடுத்துக்காட்டே இந்து மதம்தான்!!!!</p>
<p>மூன்று சங்கங்களையும் சேர்த்தால் 9990 ஆண்டுகள் என்ற கணக்கு வருகிறது. இதனுடன் நாம் பார்த்த வரலாற்று 2000 ஆண்டுகளை சேர்த்தால்கூட தமிழ் 12000 ஆண்டுகள் நீடிக்கின்றன! சமஸ்க்ருதத்தின் தொன்மை எவ்வளவு என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டியிருக்கிறது. வேதங்கள் தொகுக்கப்பட்டதே ஏறக்குறைய 6000 ஆண்டுகட்கு முன்னால் என்று அறிகிறோம். ஆனால், இதற்க்கு முன்பே வேதங்கள் எழுதப்படாமல், ஒதியபடியே பின்பற்றப்பட்டன என்பது ஐரோப்பிய வல்லுனர்கள் முதல் ஒப்புக்கொண்டதாகும். ஒரு உதாரணம் தருகிறேன்:- இரண்யகசிபு தவம் செய்தது 36,000 ஆண்டுகள் என்றும், இராமன் அயோத்தியை ஆண்டது 11,000 ஆண்டுகள் என்றும் புராணங்கள் சொல்கின்றன.. இதற்க்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்று உங்கள் &#8220;இந்துப்பகுத்தறிவு&#8221; (இந்துக்களை மட்டும் கேள்வி கேட்கும் பகுத்தறிவு) கேள்வி எழுப்பும். சங்கங்கள் நடந்ததாக சொல்வதும் நக்கீரர், பரணர் மற்றும் நாயன்மார்களின் இலக்கியங்களிலிருந்தே அறிகிறோம்.. எனவே, எப்படி பார்த்தாலும் சமஸ்க்ருதம் தமிழுக்குப் பிறகு வந்த மொழி இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவு!!</p>
<p>மேலும், முதல் சங்கம் 4440 ஆண்டுகள், இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் என்றும் மூன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள், அதாவது சங்ககளின் காலம் குறைந்துகொண்டே வருவதை கவனிக்கவும். இதே போல, சமஸ்க்ருத யுகங்களும் குறைந்துகொண்டே வருவது:-</p>
<p>சத்ய யுகம்:- 17,28,000 ஆண்டுகள்.<br />
த்ரேதா யுகம்:- 12,96,000 ஆண்டுகள்<br />
த்வாபர யுகம்:- 8,64,000 ஆண்டுகள்.<br />
கலி யுகம்:- 4,32,000 ஆண்டுகள்.</p>
<p>தமிழ் சமஸ்க்ருத &#8220;கால எண்ணிக்கையை&#8221; எதிர்க்கவில்லை என்பதற்கு இதுவே தகுந்த ஆதாரம்! மேலும், முதலாம் சங்கம் சிவன், முருகன், குபேரன் போன்ற தேவர்களையும் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. சிவனும் முருகனும் தமிழ் கடவுள்கள் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் இங்கு குபேரன் வருவதுதான் அரிது. குபேரனை பிரம்மதேவன் விஷ்றவன் என்ற முனிவரின் பிள்ளையாக படைத்து யட்சர்களின் அரசனாக்கி இலங்கையை ஆளும்படி பிறப்பித்தார் என்றும் புராணங்களும் இராமாயணமும் கூறுகின்றன. விஷ்ரவனுக்கும், கைகேசி என்ற அரக்கீக்கும் பிறந்த நான்கு பிள்ளைகள்:- இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் மற்றும் மீனாட்சி (பின்னாளில் சூர்பனகை). இராவணன் குபேரனை துரத்திவிட்டு இலங்கையை ஆக்ரமைத்தாக கூறப்பட்டுள்ளது. எனவே, இலங்கை தமிழ் நகரம்தான், ஆனால் இராவணன் தமிழனும் இல்லை, திராவிடனும் இல்லை என்பதை புரிந்துகொள்ளவும்&#8230;.</p>
<p>&#8220;Early literature from the pre-Pallava dynasty period does not contain any mention of the Sangam academies, although some early poems imply a connection between the city of Madurai, which later legends associate with the third Sangam, and Tamil literature and the cultivation of the language.[6] The earliest express references to the academies are found in the songs of Appar and Sampandar, Shaivite poets who lived in the 7th century.[7] The first full account of the legend is found in a commentary to the Iraiyanar Akapporul by Nakkīrar (c. seventh/eighth century CE).[8] Nakkīrar describes three &#8220;Sangams&#8221; (caṅkam) spanning thousands of years. The first Sangam (mutaṟcaṅkam) is described as having been held at &#8220;the Madurai which was submerged by the sea&#8221;, lasted a total of 4440 years, and had 549 members, which supposedly included some gods of the Hindu pantheon such as Siva, Kubera and Murugan. A total of 4449 poets are described as having composed songs for this Sangam.</p>
<p>The second Sangam (iṭaicaṅkam) was convened in Kapatapuram. This Sangam lasted for 3700 years and had fifty-nine members, with 3700 poets participating. This city was also submerged in sea. The third Sangam (kaṭaicaṅkam) was purportedly located in the current city of Madurai and lasted for 1850 years under 49 kings. The academy had 49 members, and 449 poets are described as having participated in the Sangam.[9].<br />
Late legends say that the third Sangam was held on the banks of the sacred Pond of Golden Lotuses in Madurai</p>
<p>There are a number of other isolated references to the legend of academies at Madurai scattered through Shaivite and Vaishnavite devotional literature throughout later literature.[10] The next substantive references to the legend of the academies, however, appear in two significantly later works, namely, the Thiruvilaiyadal Puranam of Perumpaṟṟapuliyūr Nambi, and the better-known work of the same title by Paranjothi Munivar.[11] These works describe a legend that deals mostly with the third Sangam at Madurai, and is so substantially different from that set out in Nakkirar&#8217;s commentary that some authors such as Zvelebil speculate that it may be based on a different, and somewhat independent, tradition.[12] In Nambi&#8217;s account, the 49 members of the third Sangam led by Kapilar, Paraṇar and Nakkīrar were great devotees of Shiva, numbered amongst the 63 nayanars.[13] Nakkirar himself is said to have later headed the Sangam, and to have debated Shiva. The Sangam is described as having been held on the banks of the Pond of Golden Lotuses in the Meenakshi-Sundaresvarar Temple in Madurai.&#8221;</p>
<p><a href="http://en.wikipedia.org/wiki/Sangam" rel="nofollow">http://en.wikipedia.org/wiki/Sangam</a> &#8230;</p>
<p>நக்கீரர் சிவபெருமானிடம் வாதிட்டு அவர் நெற்றிக்கண் தீயில் எரிந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் பொற்றாமரைக் குளத்திளிர்ந்து இறைவன் எழச்தேய்த நிகழ்ச்சியை திருவிளையாடல் புராணம் நன்றே வலியுறுத்துகிறது&#8230; </p>
<p>மேலும், அகத்திய முனிவர் குற்றாலத்தில் இருந்த திருமாலின் சிலையை சிவலிங்கமாக மாற்றி திருக்குற்றாலீஸ்வரர் என்ற கோவிலை உருவாக்கிய நிகழ்ச்சி, சைவம், வைணவம் இரண்டுமே தமிழர்களின் சொந்த மதங்கள் என்பதற்கு ஆதாரம்!!</p>
<p>//உருவாக்கப்பட்ட மொழி என்பதால் அதை அறியும் வாய்ப்பு குருகுலம் சென்று கற்றவர்க்கு மட்டுமே கிட்டி இருக்க வேண்டும்..//</p>
<p>இது ஒரு ஆதாரமே அல்ல, தமிழுக்கும் குருகுல முறை இருந்திருந்தால், அதுவும் இன்று அப்படித்தான் இருந்திருக்கும்!</p>
<p>//பிற்காலத்தில் அவர்கள் (தமிழர்கள்/திராவிடர்கள்) செய்த கலை, அறிவியல், அரசியல் ஆராய்ச்சிகள் அனைத்தும் சமஸ்கிருத்திலேயே கடத்தி இருக்க வேண்டும். (தற்போது ஆங்கிலம் எப்படி புழக்கத்தில் உள்ளதோ அது போல இந்த நிகழ்வை ஒப்பிடலாம். )//</p>
<p>இது உங்கள் யூகம்தான் தவிர உண்மையல்லவே.. தமிழர்கள் சமஸ்க்ருதத்தை பயன்படுத்தினர் என்பது உண்மை, ஆனால் தமிழர்கள் மட்டுமே பயன்படுத்தினர் என்பது உண்மைக்குப் புறம்பானது!!</p>
<p>//சமூகத்தின் உயர்தட்டு மட்டுமே அறிந்ததால், சமஸ்கிருதம் பெருமை மிக்க மொழியாக மாறி இருக்கக்கூடும். //</p>
<p>இதுவும் பொய்.. எல்லா வர்க்கத்தினரும் சமஸ்க்ருதத்தை அறிந்திருந்தனர் என்பதற்கு தக்க சான்றுகள் கட்டுரையிலேயே கொடுக்கப் பட்டுள்ளன!!</p>
<p>//௧. சமஸ்கிருதம் உரு பெறுவதற்கு முன்பே தமிழ் இருந்தது.<br />
௨. தமிழர்களே சமஸ்கிருத உருவாக்கத்திற்கு மிக முக்கிய பங்கு ஆற்றினர்..//</p>
<p>இரண்டுமே உண்மைக்கு புறம்பானது.. சம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டுமே எப்படி உருவானது என்பதற்கு இதுநாள் வரையில், தக்க ஆதாரங்கள் இல்லை.. என் அபிப்பிராயம், தொலைந்துபோனதாக சொல்லபடுகின்ற மிகவும் பழமையான தமிழ் இலக்கியங்கள் கிடைத்தால், தமிழுக்கும் சமஸ்க்ருததுக்கும் என்ன தொடர்பு என்பது வெளிப்படும்.. எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது, ஒவ்வொரு உறுதியான தமிழ் இந்துவுக்கும் அந்த நம்பிக்கை உள்ளது.. இதைகண்டு அஞ்சவேன்டியவர்கள் கருப்புச்சட்டைக்காரர்களும் கிறித்தவ பாதிரிமார்களே!!</p>
<p>இறுதியாக, அய்யா அரவிந்தன் நீலகண்டன் அவர்கட்கு,</p>
<p>//முதல் சமஸ்கிருத கல்வெட்டுக்களைக் காட்டிலும் முதல் தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள் காலத்தால் முந்தையவை.//</p>
<p>இது உண்மையாக இருக்கலாம்.. ஆனால், இன்னொரு வாய்ப்பும் உள்ளது, இன்னும் தொன்மையான சமஸ்க்ருத கல்வெட்டுகள் &#8220;இன்னும் கிடைக்கவில்லை&#8221; என்பதற்காக சமஸ்க்ருதம் புதிய மொழி எனக்கூரலாகாதே&#8230;</p>
<p>//இன்னும் சொன்னால் சிவனின் டமருவில் இருபுறங்களிலிருந்தும் தமிழும் சமஸ்கிருதமும் உருவானதாக அதனை பாணினி உணர்ந்து மொழி இலக்கணம் உருவாக்கியதாகவும் ஐதீகம் சொல்கிறது.//</p>
<p>அய்யா, இது வாடா ஐதீகம் மட்டுமில்லை. தமிழிலும் உள்ளது. அப்பர்பெருமான் &#8220;வானவருக்கும் மேலான் காண் வடமொழியும் தென்மொழியும் ஆனவன் காண் &#8221; என்று இறைவனைப் பாடுகிறார். அதாவது, சமஸ்க்ருதம் தமிழ் இரண்டுமே ஒருசேர உருவானவை என்பதே பாரபட்சமில்லாத ஐதீகமாக உள்ளது&#8230;</p>
<p>//அதாவது பிராகிருத பைசாசிக மொழிகளையும் வேத சந்தஸையும் சமஸ்கிருதத்தின் உள்ளிருப்பாகக் கொள்ள வேண்டும். இதன் இலக்கண உருவாக்கமே மானுடத்தின் மொழியியல் அறிதலில் ஒரு மகத்தான தாவல்.//</p>
<p>ஆக, வேதங்களின் மொழி சமஸ்க்ருதம் இல்லை என்கிறீர்களா?? நான் தங்களைப்போல அறிஞர் இல்லை. ஆனால், நான் கேள்விப்பட்ட வரையில் சம்ஸ்க்ருதம் Vedic Sanskrit, Classical Sanskrit என்று இரண்டு வகை உண்டு. முதலில் சொல்லப்பட்ட மொழி வேதங்களிலும் உபநிடதங்களிலும் காணப்பட்டவை என்றும், அடுத்தது, புராணங்கள், இராமாயணம், மகாபாரதம், பிரம்ம சூத்ரங்கள், ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வர் போன்றவர்கள் எழுதிய உரைகளில் இருப்பதாக சொல்வர்!  </p>
<p>//துரதிர்ஷ்டவசமாக காலத்தொன்மையை நிறுவி அதன் மூலம் மனம் களிக்கும் ஒரு நோய் நம் அனைவருக்கும் வெள்ளையர்களிடமிருந்து தொற்றிவிட்டது. வேத சந்த மொழியை எடுத்துக்கொண்டால் அதன் காலகட்டம் கிமு 4000 வரை செல்லலாம். அதே காலகட்டங்களில் பிராகிருத மொழிகளும் இருந்திருக்கின்றன என்பது வேதத்தில் இருக்கும் substratum பதங்களை கொண்டு அறியலாம். இன்று சமஸ்கிருதம் பாரதத்தில் அனைவருக்குமான பாரம்பரிய சொத்து. அதனை வெறுப்பது உண்மையில் பாரத பன்பாட்டையும் தேசியத்தையும் வெறுப்பதே அன்றி வேறில்லை.//</p>
<p>எவராலும் மறுக்கமுடியாத உண்மை&#8230;</p>
<p>எனக்கு சமஸ்க்ருதம் தெரியாது, நான் பிறப்பால் தமிழனும் இல்லை. ஆனால் எனக்கு இந்த இரு மொழிகளையும் ஒன்றுடன் ஒன்று போரிடவைத்து கிறித்தவ, முகமதீய போதகர்கள், மற்றும் அவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட கருப்புச்சட்டைக்காரர்களின் சதியே என்பது புலப்படுகிறது&#8230;</p>
<p>நன்றி!</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: வள்ளுவன்</title>
		<link>http://www.tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/comment-page-2/#comment-8065</link>
		<dc:creator>வள்ளுவன்</dc:creator>
		<pubDate>Wed, 04 Nov 2009 17:55:18 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=5416#comment-8065</guid>
		<description>அய்யா, 'சங்க இலக்கியங்கள்' தமிழின் மிகப்பழயவை என்று போற்றப்படுகின்றன! ஆனால், "சங்கம்" என்ற வார்த்தையே சமஸ்க்ருதம் தானே! சத்சங்கம், சங்கா என்று சமஸ்க்ருத சொற்கள் எத்தனயோ உள்ளன! ஒரு சான்று.

பகவத் கீதை அத்யாயம் 1 பதம் 2:- சஞ்சயன் திருதராஷ்ற்றரிடம் கூறுகிறான்:-

&#124;&#124; த்ருஷ்டுவாது பாண்டவானிகம் வ்யூதம் துர்யோதனச்ததா ஆசார்ய முப 'சங்கமய' ராஜ வசனம் அப்ரவீத் &#124;&#124;

இதன் பொருள்:- மன்னர் துர்யோதனன் தன ஆசிரியரான த்ரோனரை 'அணுகி' பின்வருமாறு பேசினார்".

இங்கு சங்கம் என்ற வார்த்தைக்கு அணுகி என்று பொருள் சொல்லப்பட்டிருக்கிறது! அணுகி என்பது கலந்தாலோசித்து, மற்றும் ஆங்கில வார்த்தைகளான consultation, conference, meeting, gathering போன்ற பொருள்களை சொல்லலாம். எனவே, ஒரு இடத்தில்கூட சமஸ்க்ருதத்தை தமிழ் எதிர்க்கவில்லை.

இராம்கோஒபாஆஅல் போன்ற """""""போலியான மொழி வெறியர்கள்""""" எழுதிய மறுமொழிகளை பிரசுரிப்பது இந்த கட்டுரைக்கே அழகல்ல என்று கூறிக்கொள்கிறேன்.....</description>
		<content:encoded><![CDATA[<p>அய்யா, &#8216;சங்க இலக்கியங்கள்&#8217; தமிழின் மிகப்பழயவை என்று போற்றப்படுகின்றன! ஆனால், &#8220;சங்கம்&#8221; என்ற வார்த்தையே சமஸ்க்ருதம் தானே! சத்சங்கம், சங்கா என்று சமஸ்க்ருத சொற்கள் எத்தனயோ உள்ளன! ஒரு சான்று.</p>
<p>பகவத் கீதை அத்யாயம் 1 பதம் 2:- சஞ்சயன் திருதராஷ்ற்றரிடம் கூறுகிறான்:-</p>
<p>|| த்ருஷ்டுவாது பாண்டவானிகம் வ்யூதம் துர்யோதனச்ததா ஆசார்ய முப &#8216;சங்கமய&#8217; ராஜ வசனம் அப்ரவீத் ||</p>
<p>இதன் பொருள்:- மன்னர் துர்யோதனன் தன ஆசிரியரான த்ரோனரை &#8216;அணுகி&#8217; பின்வருமாறு பேசினார்&#8221;.</p>
<p>இங்கு சங்கம் என்ற வார்த்தைக்கு அணுகி என்று பொருள் சொல்லப்பட்டிருக்கிறது! அணுகி என்பது கலந்தாலோசித்து, மற்றும் ஆங்கில வார்த்தைகளான consultation, conference, meeting, gathering போன்ற பொருள்களை சொல்லலாம். எனவே, ஒரு இடத்தில்கூட சமஸ்க்ருதத்தை தமிழ் எதிர்க்கவில்லை.</p>
<p>இராம்கோஒபாஆஅல் போன்ற &#8220;&#8221;"&#8221;"&#8221;"போலியான மொழி வெறியர்கள்&#8221;"&#8221;"&#8221; எழுதிய மறுமொழிகளை பிரசுரிப்பது இந்த கட்டுரைக்கே அழகல்ல என்று கூறிக்கொள்கிறேன்&#8230;..</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: தேவப்ரியா சாலமன்</title>
		<link>http://www.tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/comment-page-2/#comment-6567</link>
		<dc:creator>தேவப்ரியா சாலமன்</dc:creator>
		<pubDate>Sun, 04 Oct 2009 15:36:21 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=5416#comment-6567</guid>
		<description>It is now more felt that instead of Mother And Daughter-
  the relationship must be
Elder Sister and Younger Sister, and both could have co-existed together.

Tamil Uyirmei ezuththukkaL are arranged in an order as per Sanskrit and the special tamil letters together in the last.</description>
		<content:encoded><![CDATA[<p>It is now more felt that instead of Mother And Daughter-<br />
  the relationship must be<br />
Elder Sister and Younger Sister, and both could have co-existed together.</p>
<p>Tamil Uyirmei ezuththukkaL are arranged in an order as per Sanskrit and the special tamil letters together in the last.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: அஞ்ஜனாசுதன்</title>
		<link>http://www.tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/comment-page-2/#comment-6561</link>
		<dc:creator>அஞ்ஜனாசுதன்</dc:creator>
		<pubDate>Sun, 04 Oct 2009 15:01:30 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=5416#comment-6561</guid>
		<description>//நினைத்தேன்… “தமிழ் ஹிந்து” என்று ஆரம்பித்துவிட்டு, மொழி பிரச்சினையில் இறங்கிவிட்டீர்களா? நீங்களே, உங்களுக்குள், வேறுபாடிர்க்கான விதையை விதைக்கிறீர்கள் என்று தெரியவில்லை?//

இங்கு யாரும் வேறுபாட்டிற்கான விதைகளை விதைக்கவில்லை. நேர்மையான முறையில் விவாதித்து வருகிறார்கள். விவாதத்தினால் படிக்கிறவர்களும் பயனடைகிறார்கள். நீங்கள் நினைதது தவறு. 

//அஞ்சுனா சுதன் போன்று, தமிழுக்கு தாய் “சமஸ்க்ருதம்” என்றால், ஒன்று அவர்கள் மொழியில் அறிஞராய் நிறுவ வேண்டும். அல்லது வேறு குறுகிய நோக்கம் இருக்கும் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்.//

அஞ்ஜனாசுதன் தமிழுக்கு ஸம்ஸ்க்ருதம் தாய் என்று சாதிக்கவில்லை. ஸம்ஸ்க்ருதம் அனைத்து பாரத மொழிகளுடனும் தொடர்பு கொண்டுள்ள மொழியாக இருப்பதால் அது தாயைப் போல் போற்றப்படுகிறது என்று தான் சொல்லியிருக்கிறார். 

அந்தந்த மாநில மொழி பேசுகிறவர்கள் ஸம்ஸ்க்ருதத்தின் பெருமையை உணர்ந்து கொண்டால் இந்த பாரத தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

ஆரம்பத்திலேயே ஸம்ஸ்க்ருதத்தை தேசிய மொழியாக அறிவித்திருந்தால் பல நன்மைகள் கிட்டியிருக்கும்.</description>
		<content:encoded><![CDATA[<p>//நினைத்தேன்… “தமிழ் ஹிந்து” என்று ஆரம்பித்துவிட்டு, மொழி பிரச்சினையில் இறங்கிவிட்டீர்களா? நீங்களே, உங்களுக்குள், வேறுபாடிர்க்கான விதையை விதைக்கிறீர்கள் என்று தெரியவில்லை?//</p>
<p>இங்கு யாரும் வேறுபாட்டிற்கான விதைகளை விதைக்கவில்லை. நேர்மையான முறையில் விவாதித்து வருகிறார்கள். விவாதத்தினால் படிக்கிறவர்களும் பயனடைகிறார்கள். நீங்கள் நினைதது தவறு. </p>
<p>//அஞ்சுனா சுதன் போன்று, தமிழுக்கு தாய் “சமஸ்க்ருதம்” என்றால், ஒன்று அவர்கள் மொழியில் அறிஞராய் நிறுவ வேண்டும். அல்லது வேறு குறுகிய நோக்கம் இருக்கும் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்.//</p>
<p>அஞ்ஜனாசுதன் தமிழுக்கு ஸம்ஸ்க்ருதம் தாய் என்று சாதிக்கவில்லை. ஸம்ஸ்க்ருதம் அனைத்து பாரத மொழிகளுடனும் தொடர்பு கொண்டுள்ள மொழியாக இருப்பதால் அது தாயைப் போல் போற்றப்படுகிறது என்று தான் சொல்லியிருக்கிறார். </p>
<p>அந்தந்த மாநில மொழி பேசுகிறவர்கள் ஸம்ஸ்க்ருதத்தின் பெருமையை உணர்ந்து கொண்டால் இந்த பாரத தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். </p>
<p>ஆரம்பத்திலேயே ஸம்ஸ்க்ருதத்தை தேசிய மொழியாக அறிவித்திருந்தால் பல நன்மைகள் கிட்டியிருக்கும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Brahmana priya</title>
		<link>http://www.tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/comment-page-2/#comment-6551</link>
		<dc:creator>Brahmana priya</dc:creator>
		<pubDate>Sun, 04 Oct 2009 10:43:05 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=5416#comment-6551</guid>
		<description>நினைத்தேன்... "தமிழ் ஹிந்து" என்று ஆரம்பித்துவிட்டு, மொழி பிரச்சினையில் இறங்கிவிட்டீர்களா? நீங்களே, உங்களுக்குள், வேறுபாடிர்க்கான விதையை விதைக்கிறீர்கள் என்று தெரியவில்லை? 
அஞ்சுனா சுதன் போன்று, தமிழுக்கு தாய் "சமஸ்க்ருதம்" என்றால், ஒன்று அவர்கள் மொழியில் அறிஞராய் நிறுவ வேண்டும். அல்லது வேறு குறுகிய நோக்கம் இருக்கும் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். 

என்னை பொறுத்தவரை திரு. அரவிந்தன் நீலகண்டன் கருத்து சரி. 

வேண்டுகோள்: 
எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றால் இப்படிப்பட்ட விஷயங்களை தவிருங்கள்..

அன்புடன்
பிராமணபிரியா..</description>
		<content:encoded><![CDATA[<p>நினைத்தேன்&#8230; &#8220;தமிழ் ஹிந்து&#8221; என்று ஆரம்பித்துவிட்டு, மொழி பிரச்சினையில் இறங்கிவிட்டீர்களா? நீங்களே, உங்களுக்குள், வேறுபாடிர்க்கான விதையை விதைக்கிறீர்கள் என்று தெரியவில்லை?<br />
அஞ்சுனா சுதன் போன்று, தமிழுக்கு தாய் &#8220;சமஸ்க்ருதம்&#8221; என்றால், ஒன்று அவர்கள் மொழியில் அறிஞராய் நிறுவ வேண்டும். அல்லது வேறு குறுகிய நோக்கம் இருக்கும் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். </p>
<p>என்னை பொறுத்தவரை திரு. அரவிந்தன் நீலகண்டன் கருத்து சரி. </p>
<p>வேண்டுகோள்:<br />
எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றால் இப்படிப்பட்ட விஷயங்களை தவிருங்கள்..</p>
<p>அன்புடன்<br />
பிராமணபிரியா..</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Sathish Ramadurai G</title>
		<link>http://www.tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/comment-page-1/#comment-5849</link>
		<dc:creator>Sathish Ramadurai G</dc:creator>
		<pubDate>Tue, 22 Sep 2009 21:18:02 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=5416#comment-5849</guid>
		<description>தமிழ்  இன்றைய பாரதத்தின் மூத்த மொழியாக இருந்திருக்க வேண்டும். பின்னர் வந்து சேர்ந்த ஐரோப்பிய/பாரசீக/அவஸ்தானியர்களின் மொழிக்கூறுகளை உள்வாங்கி தமிழர்களால் (திராவிடர்களால்) "உருவாக்கப்பட்ட" மொழி சமஸ்கிருதம். 

ஆகவே தான் தமிழில் இல்லாத ஒலிக்குறிப்புகள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. 
தெலுகு பேசும் மக்கள் தமிழை "அரைவை மொழி " (அரை மொழி) என்று குறிப்பிடுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். தமிழ் சமஸ்கிருதத்திற்கு பிந்தையது என்றால் நாமும் ஹிந்தி, மலையாளம், கன்னடம்,தெலுகு  போல நான்கு "க" வைத்திருப்போம்.


இது தமிழ் மூத்த மொழி என்ற என் கருத்துக்கான காரணம்.

உருவாக்கப்பட்ட மொழி என்பதால் அதை அறியும் வாய்ப்பு குருகுலம் சென்று கற்றவர்க்கு மட்டுமே கிட்டி இருக்க வேண்டும்..

பிற்காலத்தில் அவர்கள் (தமிழர்கள்/திராவிடர்கள்) செய்த கலை, அறிவியல், அரசியல் ஆராய்ச்சிகள் அனைத்தும் சமஸ்கிருத்திலேயே கடத்தி இருக்க வேண்டும். (தற்போது ஆங்கிலம் எப்படி புழக்கத்தில் உள்ளதோ அது போல இந்த நிகழ்வை ஒப்பிடலாம். ) 

சமூகத்தின் உயர்தட்டு மட்டுமே அறிந்ததால், சமஸ்கிருதம் பெருமை மிக்க மொழியாக மாறி இருக்கக்கூடும். 

இறுதியாக ..

௧. சமஸ்கிருதம் உரு பெறுவதற்கு முன்பே தமிழ் இருந்தது.
௨. தமிழர்களே சமஸ்கிருத உருவாக்கத்திற்கு மிக முக்கிய பங்கு ஆற்றினர்..

தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் என்றோ, தாய்-மகள் என்றோ, அமுதம்-குடம் என்றோ உவமிப்பது அவரவர் விருப்பம். :)</description>
		<content:encoded><![CDATA[<p>தமிழ்  இன்றைய பாரதத்தின் மூத்த மொழியாக இருந்திருக்க வேண்டும். பின்னர் வந்து சேர்ந்த ஐரோப்பிய/பாரசீக/அவஸ்தானியர்களின் மொழிக்கூறுகளை உள்வாங்கி தமிழர்களால் (திராவிடர்களால்) &#8220;உருவாக்கப்பட்ட&#8221; மொழி சமஸ்கிருதம். </p>
<p>ஆகவே தான் தமிழில் இல்லாத ஒலிக்குறிப்புகள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன.<br />
தெலுகு பேசும் மக்கள் தமிழை &#8220;அரைவை மொழி &#8221; (அரை மொழி) என்று குறிப்பிடுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். தமிழ் சமஸ்கிருதத்திற்கு பிந்தையது என்றால் நாமும் ஹிந்தி, மலையாளம், கன்னடம்,தெலுகு  போல நான்கு &#8220;க&#8221; வைத்திருப்போம்.</p>
<p>இது தமிழ் மூத்த மொழி என்ற என் கருத்துக்கான காரணம்.</p>
<p>உருவாக்கப்பட்ட மொழி என்பதால் அதை அறியும் வாய்ப்பு குருகுலம் சென்று கற்றவர்க்கு மட்டுமே கிட்டி இருக்க வேண்டும்..</p>
<p>பிற்காலத்தில் அவர்கள் (தமிழர்கள்/திராவிடர்கள்) செய்த கலை, அறிவியல், அரசியல் ஆராய்ச்சிகள் அனைத்தும் சமஸ்கிருத்திலேயே கடத்தி இருக்க வேண்டும். (தற்போது ஆங்கிலம் எப்படி புழக்கத்தில் உள்ளதோ அது போல இந்த நிகழ்வை ஒப்பிடலாம். ) </p>
<p>சமூகத்தின் உயர்தட்டு மட்டுமே அறிந்ததால், சமஸ்கிருதம் பெருமை மிக்க மொழியாக மாறி இருக்கக்கூடும். </p>
<p>இறுதியாக ..</p>
<p>௧. சமஸ்கிருதம் உரு பெறுவதற்கு முன்பே தமிழ் இருந்தது.<br />
௨. தமிழர்களே சமஸ்கிருத உருவாக்கத்திற்கு மிக முக்கிய பங்கு ஆற்றினர்..</p>
<p>தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் என்றோ, தாய்-மகள் என்றோ, அமுதம்-குடம் என்றோ உவமிப்பது அவரவர் விருப்பம். <img src='http://www.tamilhindu.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
