மலேசியா: மாரியம்மன் கோயிலில் தீமிதித்து தான் இந்துப் பெண் என்று நிரூபித்து அரசுக்கு எதிராகப் போராடும் பங்காரம்மா! - குமரியில் பாரதிய தலித் மாநாடு: கல்விக் கடன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தீர்மானம் - இஸ்லாமால் சூறையாடப் படும் இந்து பூமி காஷ்மீர்: ஒரு வரலாற்றுப் பயணம் - சீமைக் கருவேல மரங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் வெட்டுங்கள்; வேப்ப மரம் வளருங்கள்! - டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பீமாயணம் என்ற சம்ஸ்கிருத காவியமாக எழுதும் 84 வயது பண்டிதர்!
முகப்பு » சமூகம், பிறமதங்கள், வீடியோ

சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்

மதமாற்றமே குறிக்கோள்

conversionagenda2உலகெங்கும் தங்கள் மதத்தைப் பரப்பி தங்கள் ஆட்சியை நிறுவவேண்டும் என்பதே கிறுஸ்துவர்களின் தலையாய குறிக்கோள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இரண்டாயிரம் ஆண்டு ஆரம்பத்தில் இந்தியா வந்த போப் ஜான் பால்  நம் மண்ணில் நின்றுகொண்டே நம் பூமியை கிறுஸ்துவ பூமியாக மாற்றவேண்டும் என்று குரல் கொடுத்ததையும் நாம் பார்த்தோம். பின்னர் அமெரிக்காவில் வலதுசாரிக் குடியரசுக் கட்சியின் ஆட்சியில் அதிபர் ஜார்ஜ் புஷ்  “ஜோஷுவா ப்ராஜக்ட்” மூலம் இந்தியாவில் மதமாற்றத்திற்கு பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்தார். மேலும் வாத்திகனின் அபிமான புத்ரியான திருமதி சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகு நம் நாட்டில் மதமாற்றங்கள் பெருமளவில் நடைபெறத் துவங்கியதாகத் தெரிகிறது. குறிப்பாக ஆந்திரத்திலும் தமிழகத்திலும் கிறுஸ்துவ மிஷனரிகளின் மதமாற்ற நடவடிக்கைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

பெரும்பாலும் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழை எளிய மக்களைக் குறிவைத்து மதமாற்றம் செய்வதோடு  மட்டுமில்லாமல், மிஷனரிகள் உயர் மட்டத்தில் உள்ளவர்களையும் விட்டு வைப்பதில்லை. பத்திரிகைத் துறையில் பணிபுரிபவர்கள், வெள்ளித் திரை / சின்னத் திரை உலகத்தில் இருப்பவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் என்று எவரையும் விட்டுவைக்காமல் மதமாற்றும் நோக்கத்துடன் அணுகுகிறார்கள்.   இது தொடர்பான ஒரு சமீபத்திய சம்பவத்தைப் பற்றி இந்தப் பதிவு.

பிராம்மணர்களை மதமாற்றும் முயற்சி

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில், திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே அட்வெண்ட் சர்ச்  ஒன்று இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன் சிறிய பிரார்த்தனை கூடமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்டிடம் இன்று பிரம்மாண்ட தேவாலயமாக எழுப்பப் பட்டிருக்கிறது.  ஆகஸ்டு மாதம் ஐந்தாம் தேதியன்று இதன் மதில்சுவர் மேல்  கண்ணைக் கவரும் விதத்தில் ஒரு விளம்பரத் தட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில், “கிறுஸ்துவ பிராம்ம்ண சேவா சமிதி, முதலாம் ஆண்டு விழா” என்று தலைப்பிட்டு, “பூஜ்ய ஸ்ரீ பாகவதர் வேதநாயகம் சாஸ்த்ரிகள் அவர்களின் கதாகால‌ஷேபம் சனிக்கிழமை 8-ம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெறும், அனுமதி இலவசம்” என்று விளம்பரம் செய்யப் பட்டிருந்தது.  இவ்விளம்பரத்தைப் பார்த்த திருவான்மியூர் வாழும் இந்துக்களில் சிலர் அதிர்ந்து போயினர்.

conversionagenda1தங்கள் மதத்தில் ஜாதிப் பாகுபாடுகள் கிடையாது என்று கிறுஸ்துவர்கள் பீற்றிக்கொண்டாலும், நடைமுறையில், தேவாலயத்தில் இருக்கை முறை முதல் கல்லறையில் புதைக்கும் முறை வரை, ஜாதி வேற்றுமை கையாளப் படுகிறது. மேலும் அப்பாவி இந்துக்களை மதமாற்றம் செய்யும்போது “இயேசுவின் பார்வையில் அனைவரும் சமம்” என்று சொல்லும் மதப்பிரசாரகர்களும் பாதிரிகளும் காரியம் முடிந்தவுடன் தங்கள் கண்களையும் மூடிக்கொண்டு விடுவார்கள். மாற்றப்பட்ட நம் மக்கள் தாங்கள் கும்பிடும் சாமியையும், கும்பிடும் முறையையும் தவிர்த்து வேறு எந்த மாற்றமும் காணார்கள்!

ஆனாலும் பிராம்மணர்கள் என்ற சமூகத்தினரின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு விளம்பரம் செய்த  ”கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி” என்ற அமைப்பின் பெயர் அதிர்ச்சியைத் தந்தது உண்மை. அமைப்பு புதியதாக இருந்தாலும், அதனை ஆரம்பித்து செயல்படுத்தும் “சாது செல்லப்பா” என்னும் மதப்பிரசாரகர் “அறுவடை” செய்வதில் பெயர் போனவர்தான். திருவான்மியூர் நிகழ்வுகளைப் பார்ப்ப்தற்கு முன்னால் இவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது முக்கியம்.

சூது செய்யும் சாது

தென்தமிழகத்தில் இந்துக் குடும்பத்தில் பிறந்து, கோயில் சூழ்நிலையில் வளந்த இவர் சிறு வயதிலேயே இதிஹாச புராணங்களை நன்கு கற்றவராம்!  தினமும் கோயில் வழிபாடுகளில் கலந்துகொள்ளும் இவரின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் கோயில் குருக்களும்  அங்கிருந்த மற்ற ”பண்டிதர்களும்” சரியாக விளக்கங்கள் கொடுக்க இயலாத நிலையில், மனம் வெறுத்து, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள எத்தனித்த போது, எங்கோ ஒரு தேவாலயத்திலிருந்து காற்றில் மிதந்து வந்த விவிலிய உரை ஒன்று வெதும்பியிருந்த இவர் மனத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதாம்! அடுத்த ரயில் நிலையத்திலேயே இறங்கி அந்தத் தேவாலயத்தை அடைந்து அங்கே இயேசுவைக் கண்டு தெளிவுபெற்று மனம்மாறி  கிறுஸ்துவராக மாறி விட்டாராம்!  அன்றைய தினம் ’மே’ மாதம் 14-ம் தேதி, 1967-ம் வருடமாம்!   (இந்த விவரங்களைத் தருவதும் கிறிஸ்தவ பிரசார இலக்கியமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்).

இனி சில உண்மையான தகவல்கள். இயேசுவின் ஆணைப்படி கிறுஸ்துவ மதத்தைப்sadhu-chellappa பரப்புவதையே தொழிலாகக் கொண்ட இவர், குறுகிய காலத்திலேயே தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து  கணிசமான அளவில் இந்துக்களை மதம்மாற்றி சர்ச்சுகளில் இணைத்துள்ளார்ர். 1974-ல் முழு நேர எவாங்கலிக்க ஊழியரான இவர் ”அக்னி ஊழியங்கள்” (Agni Ministries) என்ற நிறுவனத்தைத் தொடங்கி, நடத்தி வருகிறார். 1982-ல் “அக்னி” என்ற மாதாந்திரத் தமிழ் பத்திரிகையை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காக(!?) ஆரம்பித்து, நடத்தி வருகிறார். (Agni (fire) monthly magazine in Tamil).

1995-ல் இயேசு இவருக்கு, புதிய சர்ச்சுகள் நடவு செய்யச்சொல்லி உத்தரவு இட, அன்றிலிருந்து இன்றுவரை 27 சர்ச்சுகள் நடவு செய்து, அவற்றுக்கு 27 பங்குத் தந்தைகளும் நியமனம் செய்து, அறுவடைக்கு வழிசெய்துள்ளார். 28 தமிழ் புத்தகங்களையும் 2 ஆங்கிலப் புத்தகங்களையும் எழுதியுள்ளாராம். பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள மதப் பிரசாரகர்களைச் சந்தித்திருக்கிறார். அந்த மாதிரியான வெளிநாட்டுப் பயணங்களில் ஆங்காங்கேயுள்ள இலங்கைத் தமிழ் இந்துக்களில் சிலரையும்  கிறுஸ்துவர்களாக மதம்மாற்றி மாபெரும் ஊழியம் புரிந்துள்ளார் என்கிற விஷயத்தை நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டும். (இவரைப் பற்றிய விபரங்கள்: http://www.agniministries.org/ மற்றும்
http://www.agniministries.org/Testimony.aspx ஆகிய தளங்களில் கிடைக்கும்).

இவருடைய அக்னி ஊழிய மையம், “இந்தியாவின் எவாங்கலிக்க நடவடிக்கைக் குழு” (”Evangelical Action Team of India”) என்ற இயக்கத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் சர்ச்சுகள் நடவு செய்து அறுவடைகள் செய்வதோடல்லாமல், எவாங்கலிக்க வகுப்புகளும் நடத்தி, பங்குத்தந்தைகளுக்கு எவாங்கலிக்கப் பயிற்சிகளும் கொடுத்து  வருகிறது. இந்திய மதங்களை (இந்து, பௌத்த, ஜைன, சீக்கிய மதங்கள்) பற்றிய விவரங்களையும், அவற்றின் மத நூல்களையும், கோட்பாடுகளையும் எப்படி திரித்துக் கூறி மதமாற்றம் செய்ய உபயோகப் படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையும் விவிலிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்  இந்த மையம் கற்றுத் தருகிறது. ஆங்காங்கே சிறு பிரார்த்தனைக் குழுக்கள் (Prayer Cells) அமைத்து அவற்றின் உதவியுடன் சர்ச்சுகள் நடுவது, இந்துமதக் கோட்பாடுகளை கிறுஸ்துவ மதக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு, அதற்கேற்றார் போல் அவற்றைத் திரித்து எழுதுவது, திரித்து எழுதப்பட்டவற்றைச் சொல்லி இந்துக்களை மதம்மாற்றுவது, இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகளைச் சொல்லி (நிதி திரட்டுவதற்காக) வெளி நாட்டு இயக்கங்களுடன் கூட்டணி அமைப்பது போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுகிறது (http://www.agniministries.org/AboutUs.aspx ).

saadhu-chellappa-vcd“இந்தியாவின் எவாங்கலிக்க நடவடிக்கைக் குழு”, 1980-ல் கோயமுத்தூரில், சாது செல்லப்பாவால் தொடங்கப்பட்டது. இவரே 20 இயக்குனர்கள் கொண்ட நிர்வாகக் குழுவின் தலைமை இயக்குனராகவும் இருக்கிறார். கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் சேவை என்கிற பெயரில் மதப் பிரசாரம் செய்வதும், மதமாற்றம் செய்வதும் இந்த இயக்கத்தின் பிரதான வேலை (http://www.agniministries.org/EATI.aspx). தீபாவளித் திருநாள் கிறுஸ்துவப் பண்டிகை என்றும், கடவுளர்க்கு பலி கொடுக்கும் வழக்கம் கிறுஸ்துவப் பழக்கம் என்றும், காயத்ரி மந்திரம் உண்மையில் இயேசுவைப் பற்றியதே என்றும் திரித்துக் கூறும் இந்த ”சாது”, ‘சனாதன தர்மத்தை இவ்வுலகுக்கு எடுத்துக் கூறும் வேதங்கள், இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருந்தன. எனவேதான் வேதத்தில் ’புருஷ பிரஜாபதி’ மனிதனாக இவ்வுலகில் அவதரித்து தன்னையே தியாகம் செய்வார் என்று சொல்லியுள்ளது. இந்திய மக்களின் (இந்துக்களின்) வேதத் தேடுதலை முழுமையாக நிறைவேற்றவே இயேசு அவதரித்தார், ஏனென்றால், இறைதூதரின் வருகையால் எப்படி ’பழைய ஏற்பாடு’ முழுமையடைந்ததோ, அதே போல் இயேசு இல்லாமல் வேதங்கள் முழுமையடையாது’ என்று பகிரங்கமாக வெட்கமில்லாமல் முழங்குகிறார்.

மேலும், “இந்துமதம் விவிலியத்திலிருந்து தோன்றியதே” என்று பத்து பாகங்களில் இந்த ”யூ டியூப்” சானலில் இந்துமதக் கோட்பாடுகளை பலவாறாகத் திரித்துக் கூறி  மிக வெளிப்படையாக அப்பட்டமான  மோசடியைச் செய்து வருகிறார்.

திருவான்மியூர் நிகழ்வுகள்

சூது செய்யும்  “சாது”வைப் பற்றியும் அவர் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றியும் புரிந்துகொண்டீர்கள் அல்லவா! இனி திருவான்மியூரில் என்ன நடந்தது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

விஜில் இணைய தளத்தின் (www.vigilonline.com) ஆசிரியர் ராதா ராஜன், கட்டுரையாளர் பி.ஆர்.ஹரன், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர்  ஆகியோர் திருவான்மியூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்,  வேறு சில காவல் துறை உயர் அதிகாரிகள், தலைமை மற்றும் உள்துறைச் செயலகங்கள் மற்றும் மாநகரக் காவல் துறை கமிஷனர்  ஆகியோரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு   “கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி” என்கிற மதமாற்ற மோசடி பற்றிப் புகார் அளித்துள்ளனர்.

அதோடு, வியாழக் கிழமை ஆறாம் தேதி மாலை முன்னாள் இஆப (IAS) அதிகாரி வி.சுந்தரம், ஹரன், மற்றும் ஹிந்து இயக்கங்களைச் சேர்ந்த சமூகத் தொண்டர்கள் சிலர் திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் செய்ததன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சில காவலர்கள் சர்ச்சிற்குச் சென்று அங்கிருந்த இரண்டு விளம்பர பானர்களையும் அகற்றி பூஜ்ய ஸ்ரீ பாகவதர் வேதநாயக சாஸ்த்ரிகளின் கதாகால‌ஷேபம் என்று சொல்லப்படுகிற அந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.  காவல் துறையினர் முன்னிலையில்  அந்த சர்ச்சைக்குரிய பேனர்  அகற்றப் படுவதை கீழ்க் கண்ட வீடியோவில் காணலாம்.

Vedanayagam Sastriar with son Clement Vedanayagam Sastriar

வேதநாயக சாஸ்திரி, மகனுடன்

ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை வெறுமனே இருந்த சர்ச்சில், எட்டாம் தேதி காலை இரண்டு பானர்களும் மீண்டும் தலை தூக்கியுள்ளன. ஆனால் பானர்களின் தலைப்பில் இருந்த “கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி” என்ற வார்த்தைகள் மட்டும் ஒரு துணியால் மறைக்கப் பட்டிருந்தன. பூஜ்ய ஸ்ரீ, பாகவதர், சாஸ்த்ரிகள் போன்ற வார்த்தைகளோ, கதாகால‌ஷேபம் என்ற வார்த்தையோ நீக்கப் படவில்லை. மேலும் சர்ச் வாயிலில் பந்தல் போடப்பட்டு பெரிய வாழை மரங்களும் இளநீர் கொத்துகளும் பந்தலின் இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டு சர்ச்சுக்கே ஒரு ஹிந்து மண்டபத்தின் சாயல் அளிக்கப் பட்டிருந்தது. ஒரு இந்துப் பண்டிகை கொண்டாடும் இடம் எப்படியிருக்குமோ அப்படி இருந்திருக்கிறது சர்ச்.

அந்த மற்ற வார்த்தைகளை பானர்களிலிருந்து நீக்கச்சொல்லி செய்யப் பட்ட தொலைபேசி மற்றும் நேரடிப் புகார்களுக்கு திருவான்மியூர் காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக அவர்களின் பாதுகாப்புடன் ”பூஜ்ய ஸ்ரீ பாகவதர் ”வேதநாயகம்
“சாஸ்த்ரி”களின் ”கதாகால‌ஷேபம்” நடைபெற்று முடிந்திருக்கிறது. பானரில் ஒரு பகுதியை மட்டும் நீக்கியதன் மூலமும், நிகழ்ச்சியை பாதுகாப்பாக நடத்தியதன் மூலமும், காவல் துறை ஏதோ நடுநிலையாக நடந்து கொண்டுவிட்டதாக நினைக்கலாம். ஆனால் அது முற்றிலும் தவறு.

கடுமையான தண்டனை தேவை

சர்ச்சில் நடந்து முடிந்த நிகழ்ச்சி சட்டத்திற்கு புறம்பானது. கிறுஸ்துவ மதத்திற்கும் கதாகால‌ஷேபத்திற்கும் என்ன சம்பந்தம்? கிறுஸ்துவ மதப் பிரசாரகர்கள் தங்களை சாது, பாகவதர், சாஸ்த்ரிகள், என்றெல்லாம் எவ்வாறு அழைத்துக் கொள்ளலாம்? ’பூஜ்ய ஸ்ரீ’ என்ற பட்டங்களை எவ்வாறு போட்டுக் கொள்ளலாம்? இவை வெட்கங்கெட்ட செயல் மட்டுமல்லாமல் சட்டத்திற்குப் புறம்பானவை அல்லவா? தங்களிடையே ஜாதிகளே இல்லையென்றும், ஜாதி வேற்றுமைகள் நாங்கள் கடைப்பிடிப்பதில்லை என்றும் பீற்றிக்கொள்ளும் ஒரு மதத்தினர், பிராம்மணப் பிரிவு ஒன்றை எவ்வாறு துவக்கலாம்?

கிறுஸ்துவத்திற்கும் பிராம்மணத்திற்கும் என்ன சம்பந்தம்? வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இதிஹாசங்கள், ஆகியவை இந்து மதத்தின் ஆன்மிகப் பொக்கிஷங்கள். சனாதன தர்மத்தை இந்துக்களுக்கு விளக்கும் புனித நூல்கள். இவற்றை உபயோகித்து தங்கள் கடவுளையும், மதத்தையும், கிறுஸ்துவ மதப்பிரசாரகர்கள் வியாபாரம் செய்வது மானங்கெட்டத்தனம் மட்டுமல்லாமல் சட்டத்தின் கீழ் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டியதாகும். இந்து மதக் கோட்பாடுகளை உபயோகித்து கிறுஸ்துவத்தை வியாபாரம் செய்தால் என்ன அர்த்தம்?  கிறுஸ்துவத்திலோ, இயேசுவிடமோ, சொல்லிக்கொள்வதற்கு உருப்படியான விஷயங்கள் ஏதும் இல்லை என்று தானே அர்த்தம்? செல்லப்பா, வேதநாயகம், மற்றும் அவர்களைப் போன்றவர்கள் அனைவரும் இ.பி.கோ. 153எ, 295எ, 298 மற்றும் பல பிரிவுகளின் கீழ் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டியவர்கள்.

எவாங்கலிக்கர்கள் விற்பனைப் பிரதிநிதிகள் போல. விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் சரக்கை விற்பதற்கு எப்படி அடுத்த நிறுவனத்தின் சரக்குகளின் குணநலன்களை உபயோகப்படுத்த முடியாதோ, அதே போல் எவாங்கலிக்கர்கள் இந்து மத கோட்பாடுகளை உபயோகித்து கிறுஸ்துவத்தை வியாபாரம் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அவ்வாறு செய்வது  ஒருவிதத்தில் இயேசுவுக்குச் செய்யப்படும் அவமதிப்பும் துரோகமுமே ஆகும்  அல்லவா? இந்தப் பாவத்திற்கு மன்னிப்பு உண்டா  என்பது பற்றி கிறிஸ்துவ விசுவாசிகள் தான் சொல்லவேண்டும்!

இயேசு மீது விசுவாசம் கொண்ட,  கிறுஸ்துவத்தின் மீதுஅந்த மதத்தின் அடிப்படையிலேயே நியாயமான ஈடுபாடு கொண்ட, உண்மையான கிறுஸ்துவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் விரைவில் விழிப்படைந்து செல்லப்பாக்களையும், வேதநாயகர்களையும் கட்டுப்படுத்தாவிட்டால் சமூகத்தில் மத நல்லிணக்கம் பாதிக்கப் படும்; சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும்; அமைதி கெடும். இது பல மதத்தவர்களும் கூடி வாழும் நம் தேசத்திற்கு சிறிதும் நன்மை பயக்காது.

மொத்தத்தில் கிறுஸ்துவர்கள் மதப் பிரச்சாரத்தையும், மத மாற்றச் சூழ்ச்சிகளையும், கீழ்த்தரமான ஆள்சேர்ப்பு யுக்திகளையும்  முற்றிலுமாக நிறுத்துவதே அமைதிக்கு வழி.

தொடர்புடைய பதிவுகள்


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

525 மறுமொழிகள் »

  1. every attack on hinduism should be recorded and every protest by the hindus should be supported. thamizhchelvan vaazhga.

  2. We should note that the main strength of these people is the money flowing from west. Now west is reeling under recession and scratching the vessel. still from where the money is pouring for these people?

  3. அன்புள்ள ஹிந்து தமிழ்செல்வன் அவர்களே! ஆத்திரம் பொங்கி வருகிறது.
    என்ன செய்ய? என்ன செய்யலாம். ஏதாவது சொல்லுங்கள். உங்களுடன் கைகோர்த்து பணிசெய்ய நான் காத்திருக்கிறேன்.
    அன்புடன்
    ராம்

    (Edited and Published - TamilHindu Editorial.)

  4. This Christians are only after Hindus. They will never ever have the guts to go after muslims. Because the muslims will hit back at the Christians.

    My Hindu friends, these Christians are thinking that all Hindus are fools and ignorant about their own religion. To all my HIndu friends, take care of your children, your sons and daughters. These Christians are also after them in the name of love and relationships. Please keep your children informed whats happening.

    Thank you Tamil Chelvan.

    (Edited and Published - Tamilhindu editorial.)

  5. மதமாற்றச் சூழ்ச்சி விளம்பரத்தைக் கண்டும் காணாது போய்விடாமல் அதைக் காவல் துறையினரிடம் எடுத்துச் சென்று பானரை நீக்க வைத்த செயல்வீரர்கள் வாழ்க! அதனை மறக்காமல் வீடியோ எடுத்தவர்களுக்கும், கட்டுரையாக எழுதிப் பதிவு செய்திருக்கும் தமிழ்செல்வனுக்கும் பாராட்டுக்கள். இத்தகைய சக்திமான்களையே இன்றைய இந்து தர்மம் வேண்டி நிற்கிறது. அன்னை பராசக்தி மேன்மேலும் உங்கள் நெஞ்சில் உரத்தையும், தோள்களில் வலிமையையும் அருளட்டும்!

    இந்து விராதப் போக்கைத் தன் கொள்கையாகவே வைத்திருக்கும் தமிழக அரசுக்குட்பட்ட காவல் துறையில், புகாரைக் கேட்டவுடன் விரைந்து செயல்பட்டு பேனரை நீக்கி கிறிஸ்தவ வெறியர்களை எச்சரிக்கும் அளவுக்காவது சப் இன்ஸ்பெக்டர் செயல்பட்டிருக்கிறார் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமே. இது போன்ற விஷயங்களைப் புகார் செய்ய விரும்புபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விஷயம்.

    பெங்களூரில் வீடு தேடி வந்து மதமாற்றப் பிரசாரம் செய்யும் எவாஞ்கலிக்க மோசடி வியாபாரிகளை வரவேற்று உபசரித்து, உரையாடி மறக்காமல் காவல் துறையிடம் புகார் செய்து பிடித்துக் கொடுக்கும் புனிதப் பணியை எங்களது நண்பர் வட்டங்களில் செய்து வருகிறோம். பெரும்பாலான சம்பவங்களில் கிறிஸ்தவ கூலிப் படைக் காரர்களே போலீஸ் வந்ததும் வெலவெலத்துப் போய் விட்ருங்க சார், இனிமே செய்யமாட்டோம் சார் என்று கெஞ்சத் தொடங்கி விடுகிறார்கள். வேறு சில வீம்பு பிடித்த கேஸ்கள் மீது எஃப். ஐ. ஆர்கள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. சில கேஸ்களில் வெளிநாட்டு வெள்ளைக்காரர்களும் இப்படிப் பிடுபடுகிறார்கள், சுற்றுலாப் பயணிக்களுக்கான விசாவில் வந்து சட்டவிரோதமாக அவர்கள் மதப் பிரசாரம் செய்வதும் கண்டுபிடிக்கப் படுகிறது.

    இன்றைக்கு இந்தியாவில் நடக்கும் 98% கிறிஸ்தவ மதப்பிரசார வேலைகள் சட்ட விரோதமானவை, அப்பட்டமான மோசடிகள், இந்துமதத்திலிருந்து திருட்டுகள், இந்துமத தூஷணம், கடைந்தெடுத்த வெறுப்பியல் பிரசாரங்கள். இவற்றை சுட்டிக் காட்டி சட்டரீதியாகவே நடவடிக்கையும், தண்டனைகளும் செயல்படுத்தப் படும் நடைமுறையை நாம் பெரிய அளவில் உண்டாக்க வேண்டும். ஊடகங்களில் இருக்கும் கிறிஸ்தவ ஆதிக்கத்தையும் மீறி, இந்த உண்மைகள் வெளிவருவது ஊக்கமளிக்கும் சமாசாரம். அனைத்து இந்து அமைப்புகளூம் இத்தகைய விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டும், மோசடிகளை முறியடிப்பதில் முனைய வேண்டும்.

  6. தமிழ்ச்செல்வனின் மன உறுதிக்கும் உடனடியாகச் செய்பட்ட செயல் திறத்துக்கும் நம் அனைவருடைய பாராட்டுக்கள் உரியன.

    சில ஆண்டுக்ளுக்கு முன் ஸ்வாமி அபிஷிக்தானந்தா என்னும் கதோலிக்க பாதிரியாரின் குருவும் சிஷ்யனும் என்னும் நூலும் கிறித்துவ வேதாந்தம் என்னும் அவருடைய கட்டுரையும் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அபிஷிக்தானந்தா பிரெஞ்சுக்காரர். பெனிடிக்ட் என்னும் கிறித்துவ சன்னியாசத்தைச் சேர்ந்தவர். அவர் திருக்கோவலூர் ஞானானந்தகிரி சுவாமிகளை அடைந்து இந்து சன்னியாசிபோல வாழ்ந்த கிறித்துவத் துறவி. தவத்திரு ஞானானந்த சுவாமிகளிடம் வேதாந்த உபதேசம் பெற்று, திருக்கோவலூர் அக்கிரகாரத்தில் பிச்சையேற்று, பிறர் இந்துத்துறவி என நம்பும்படி வாழ்ந்தார். அவரைப் பற்றி என் மனத்தில் ஒரு மரியாதை இருந்தது.

    சாது செல்லாப்பவைன் வஞ்சகத்தையும் அயோக்கியத்தனத்தையும் பார்க்கும் போது இந்துத்துறவிபோலத் தோற்றம் அளிக்கும் கிறித்துவர்கள் எல்லார்மேலும் கோபம் எழுகின்றது. இதைக்காட்டிலும் ஒருவன் நம்மை அவமானப்படுத்த முடியாது. கிறித்துவத்தில் சாதிஉயர்வு தாழ்வு கிடையாது என்று பறைசாற்றும் ஈஸ்ரா சற்குணம் போன்றவர்கள் சாது செல்லப்பாவைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்வார்களா? ஏமாற்றுப் பேர்வழி என்று கண்டிப்பார்களா?

  7. TamilSelvan, Your statement is very childish and not matured. You have to understand something very basic I.e., You have to ask the people why they want to convert to christianity from hinduism. every human being have their own rights and they have to decide whether they wanted to be christian or hindu. First thing, why Sadhu(The man above) converted as christian? because he likes christianity, which is his own rights.

    dont blame christians or christianity because its a world wide accepted religion and the percentage of people worship jesus is so huge than any other.

  8. Chrch planting என்பதைக் குறிக்க உழவுத் தொழிலில் இருக்கும் நடவு என்கிற உயரிய சொல்லைப் பயன்படுத்தி உள்ளீர்கள் தமிழ்ச் செல்வன். அது சரியாக இல்லையே.

    இது பற்றி எனது பழைய கட்டுரை ஒன்றில் எழுதுகையில் இப்படிச் சொல்லிருந்தேன். இந்தச் சொல்லை தங்களுக்கும் பரிந்துரைக்கிறேன் :))

    // குண்டு வைத்தல் (planting a bomb) என்பதற்கு ஈடாக சர்ச் வைத்தல் (Church Planting) என்ற சொல்லாடலை சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். //

  9. // dont blame christians or christianity because its a world wide accepted religion and the percentage of people worship jesus is so huge than any other. //

    Hey joe, there you come! On the same count, we should not blame *European* colonization, crusade wars, racism, slave trade, inquisition etc. etc. because these were exactly the means by which the “percentage” was achieved..hmm? What a lofty logic and noble thought process! Your Christian fanaticism and slavishness exemplifies Euro-centrism more than the europeans themselves.

    Pl read this wonderful,short book “Jesus Christ: Artifice for Aggression” By Sita Ram Goel to understand the truth behind the “percentage”. Its avaialable online -

    http://hamsa.org/preface.htm

  10. Dear Joe,

    You have asked:

    TamilSelvan, Your statement is very childish and not matured. You have to understand something very basic I.e., You have to ask the people why they want to convert to christianity from hinduism.

    My father was asked to convert to get admission for my sister at Nirmala school at Madurai. They have said that an open conversion is not required now, but asked us to change names of all the family members with christian names in the ration card. In every way it is a forced conversion in which rights to a hindu for livelihood is threatened.

    We refused.

    As everything is oral and through an intermediary this kind of conversion cannot become affidavit in the court of law. This is how the conversion is done in most cases. The remaining few do not even know that they were converted, but threatened not to escape.

  11. Joe,
    It is absolutely ridiculous to play percentage maths here. Please read the early Christian conversions and the modus operandi. If it is so spiritual ( as concluded bu you) why then you are not answering the main accusation of using Hindu spiritual words, Themes. Please answer the main accusation and then we can disciss about Spiritual superiority of the religions

    Regards
    S baskar

  12. Thanks Tamil Selvan !
    Great work !

    Day before yesterday, I saw the news item on a Christian festival launch at Velankanni. You won’t believe…they are all wearing Saffron just like Sabarimala devotees and doing Kodi ettram ( Kodi maram idea is also from Hindu temples ). They copy from Hindus thereby confusing Hindus and attract Hindu ignorants to their faith !! Inculturation at its worst !

  13. dont blame christians or christianity because its a world wide accepted religion and the percentage of people worship jesus is so huge than any other.

    Just because whole world believes in it, it does’nt make it to be true.
    Once the whole world believed earth is flat. We know now its not.

  14. Jatayu is wrong. The mission of the church in the words of the church is ‘church planting’. Planting a bomb and planting a church have the same destructive effect. Planting is both correct and apt.

  15. I had good obenion on Christians, but not now after I heard the news that Christian missions went to TSUNAMI affected areas in TN and asked the peoples to convert as Christians by giving money and other humanitarian help(refused otherwise). In fact some Christian peoples act like blind and asked the people for prayers those days.

    (Edited and Published - TamilHindu Editorial.)

  16. Dear Joe
    Because of the bundle lies propagated by church and bible christianity has collapsed in Euroupe.Please upodate your knowledge.
    You will become dunce if you roam behing these chellappas.

  17. Dear Hindus,

    please don’t blame Christianity and Christians.We are not having such kind of unity like them.

    first we need to correct us.last AIADMK government impose rule to stop conversion,because of our their unity the government failed to pass that law.

    As a true Hindu we should respect all religion and is our main duty to protect our religion.
    for that we(Hindus) have to follow this ways

    1.We should start helping poor people and slum area peoples(Their TGT area)
    2.We also need to show our strength by our unity
    3.We should make Christians to give respect to our god by our kind activity
    4.We(Hindus) should also start schools and colleges and we need to give high priority to Hindus in studying and working
    5.we should conduct bagavath geetha class compulsory in all our schools and colleges
    6.At any cost we should not blame or hurt others religions belief and we should not be the reason for creating violence in th country
    if we have no difference from them then there in no point of discussing this topic any more

    this all will happen only by our unity and helping tendency.

    Hindus please think and wake up.patience and loving all is our strength.

    UNITY IS STRENGTH

    CHEERS
    R.S.Vignesh

  18. Tamil Selvan,

    To write about christian conversions, etc, you must first understand the divisions in Chritianity. Sathu Chellapa is not a catholic(so is Bush) and so you should not bring in Vatican here. The words சாது, பாகவதர், சாஸ்த்ரிகள், ‘பூஜ்ய ஸ்ரீ’ do not belong to Hindus alone. They are Tamil words which can be used by anybody.

    Do not generalize anything. You know when a SC/ST Hindu converts to Chrisitanity he would become BC, but that is not the case when he converts to Budhism, Sikhism, etc. It says Indian governmetn is against Christianity. Ortherwise I would say Indian government itself think Christians are well informed and progressed in society. If you dispute this ask the government to change the reservation law as per caste not religion.

    Like this Raja’s comment about Velankanni festivals shows his ignorance. Flag hoisting,etc are practiced even in Jewish festivals. Christianity originated from Palestine/Israel area where Jewish people live and so chrisitanity adopted that (not from Hinduism).

  19. Dear Bhavatharini,

    Your contention is all about English that takes a lot from Latin. So, no wonder Jataayu’s suggestion and your rejection sounds Greek and Latin to our eyes. :)

    Jataayu is asking to refrain from using the terminology used by the church. Because, their terminology gives a holy aura to their illicit and filthy tricks.

    “Tree planting” is a noble karma of Hindus, whereas “Church Planting” is not. People accustomed to “Tree Planting” would tend to consider “Church Planting” in a benign manner. That would be contrary to truth.

    Only Hindu scriptures like its Pagan sisters speak highly of worshiping and supporting nature. Christianity, like its abrahamic half-brothers completely against nature and village life. That is the biggest separating factor.

    By that usage, the phrase “Planting a Church” is completely different from “Church Planting”. Christians do not plant a tree, neither can they grow the natural goodness in human beings.

    When the verb “planting” comes before a noun, it actually indicates:

    1. that is done for the first time

    2. is completely new to the surrounding

    3. is against the surrounding

    4. the planted was seeded and sprouted somewhere else, but planted in a new place

    5. mostly used to do something negative and certainly not positive or good

    So, the correct usage of the church terminology, “Church Planting” actually means “Planting of Church” like “Planting a doubt” or “Planting a bomb”. You don’t “doubt plant” or “bomb plant”; but, christians “plant a doubt” or “plant a bomb” as they are doing in north-eastern India.

    So, the usage “Planting a church” actually means what they do: that is, planting a doubt in the minds of innocents that their gods are satans and devils; they plant the idea in the believers and non-believers’ mind that that they are nothing but sinners. (Whereas, hinduism say you are all “children of eternal holy life”.)

    So, I support what Jataayu recommends. Christianity “plants a church”, then “plants a doubt”, which will end up in “planting bombs” against non-christians by christians, against catholics by non-catholics, and against non-catholics by catholics.

    The history of West is only the history of christian violence.

    But, we Hindus, do “Tree planting” and give fruits, shadow, and fulfillment to humanity; christians “plant a church” and give violent lifestyle to humanity.

    To know more about the christian strategies on “planting of a church” visit the christian Web site: Church Planting

  20. matham maatruvathu thappu endru entha sattam solhirathu? satta pirivu enna? summa kathaikkatheenga jataayu.

  21. Thanks ganapathi, for that explanation. You said it perfectly.
    Bhavatharini, thats what I had intended to convey. Hope you understood now.

    சர்ச் வைத்தல் is equivalent to வெடிகுண்டு வைத்தல், சூனியம் வைத்தல், செய்வினை வைத்தல், அடியாள் வைத்தல் ..

    So it is வைத்தல் and NOT நடவு.

  22. i agree with Presley. without knowing the truth some Hindus making lot of stories. don’t say Christianity encourage conversion by force or money. it ll be total waste. our god needs people to be holy and holy.
    many Hindus are earning money from muslim countries i know there they say SALAM ALLAIKUM to the muslims here they show more aggressiveness As vignesh say u do things preaching our faith and helping the needy LOVE THE OTHERS AS U LOVE YOURSELF are our basic.
    U know lot of people changed their religion though they loose all their benefits of SC ST class how one Hindu will become BC if he convert christian its a funny thing. our govt also do against christianity without basic view of democracy so dont waste time for shouting u try to see god first .i hope u ll not publish this.

    (Edited and Published - TamilHindu Editorial.)

  23. // The words சாது, பாகவதர், சாஸ்த்ரிகள், ‘பூஜ்ய ஸ்ரீ’ do not belong to Hindus alone. They are Tamil words which can be used by anybody. //

    Is that so?

    Which non-Hindu and anti-Hindu entities use these words, other than christian missions? can you pl tell me?

    Do Maoists, Dravidianists, muRpokku ezuthaalars use such terminology? No, they only make fun of it. They create new words to describe their views - Such a rich language like Tamil does not have dearth of words, isnt it?

    But Christian fraudsters will mock & ridicule them on one hand, but silently *appropriate* them on the other hand.

    The Christian Tamil fanatics who were part of Dravidian movement were all out condemning Tamils who kept their original names given to them by their parents like Narayanaswamy, Vedachalam, Paramasivam, Subramaniam etc. They caused confusion and sense of guilt in the minds of immature Tamil lovers and promoted strange sounding artificical names like vazhuthi, maran, sezhiyan etc. - names which sound alien to the families themselves and to the rest of the Indians!

    But at the same time, Christian gangs were profilically usurping all *Hindu* terms like upavasam, aaraadhanai, vedagamam, japam, moksham, jeevan etc. etc. The Christian parents were instructed to keep “double names” for their children that would contain a Hindu AND Chrisitian name -like Santosh Stephan, Prabhar David etc.

    So the argument of such words being a part of the language does NOT hold. It is pure, unadulterated robbery of not just Hindu concepts but also Hindu words by Christian missions.

  24. jADAYU,

    Looks like your contension is all Tamil words are Hindu words. Santhosh and Prabakar are not Hindu words. When people converts to christianity they were asked to change names like Narayanaswamy, Vedachalam, Paramasivam, Subramaniam, because they represent Hindu gods.

    Again do not generalize anything by saying “The Christian parents were instructed to keep “double names” for their children that would contain a Hindu AND Chrisitian name -like Santosh Stephan, Prabhar David etc. ”
    Because this is a wrong statement.

    By condemning words like vazhuthi, maran, sezhiyan you are saying that for you words sounding sanskrit is more comfortable than Tamil words.

  25. // When people converts to christianity they were asked to change names like Narayanaswamy, Vedachalam, Paramasivam, Subramaniam, because they represent Hindu gods. //

    Well, this was not related to conversion at all. this was abt the Dravidian movement which was hand in glove with the Christian missionaries in TN.

    Tamils who had these *Hindu* names were exhorted to change them to “pure Tamil” names as if those names were disgraceful! But the Christians were never asked to give up their David, George, Joseph, John names (as if they were all in “pure tamil”).. plus the Christians also appropriated Hindu names unabashedly.

    // Santhosh and Prabakar are not Hindu words //

    oh ! so which words are they - Arabic? Hebrew? Swahili? Islamic? Christian? American?

    Santhosh = sam + toshaH. The word “sam” is Vedic, meaning “With” and “together”. it is also a Bijakshara, ie. a seed syllable in Tantra.
    toshaH means inner happiness, and has a quintessential *Hindu* philosophical connotation.

    Prabhakar = prabha + kar, the one who produces encircling light (Prabha = pra + bha). It is the name of God Surya. “bhA” means not just optical light, but also the light of lights, which is Atman/Brahman …

    “tameva *bhA*ntaM anu*bhA*ti sarvam, yasya *bhA*sA sarvam idam vi*bhA*ti” as the Katha Upanishad says.

  26. Hey Presly,
    Why don’t you approach a muslim and talk to him about Jesus and see what the hell will happen to you.Christian are cunning. They know who to approach. You Christain fanatics are only targetting Hindus.
    Thats why i have been advising the Hindus. Stop being quiet. Be more aggressive. Sage Vidyaranyar and Saint Ramadass were all saints. But they encouraged aggressiveness and use of muscle power whenever there is danger to sanatana dharma. Sage Vidyaranyar laid the foundations for Vijayanagar Empire. Saint Ramadass inspired Veera Shivaji to fight for Hindu Dharma.

    Kumudam Jothidam AMR already said we Hindus have to stop this conversion games. He stresses the important for Hindu Unity. I advised all my hindu friends to start talking about this to all of your Hindu friends and most importantly to your Children. I have printed many of this articles and start distributing it. Now our mission is to make all Hindus aware of the grave Danger we are facing in the form of Islam and Chrisitanity.

  27. Dear Friends,
    In India All are brothers and sisters.
    No domination.
    Now a days it seems as tamilselvan clrified christiens are dominating and they are thinking they are top than Hindus and Muslims.It should be corrected.All are same.India is not Israel.

  28. Excellant explanation Mr Jatayu.Expose the works of these hypocrats.
    Please do write on Upanishads

  29. திரு. ஜெயமோகன் அவர்களது இணையதளத்தில் வந்த ஒரு கடிதத்திலிருந்து கொடுக்கப்பட்ட சுட்டிகள்:1. Hinduism- a heresy of Thomas Christianity:

    http://www.youtube.com/watch?v=u669U_93l50&feature=related

    2. Origin of Christianity in Madras:

    http://www.youtube.com/watch?v=wf7uVm0vX1g&feature=related

    3. Silapathikaram- An Epic with Christian allegiance

    http://www.youtube.com/watch?v=HL7doDuTPUY&feature=related
    ரத்த அழுத்தம் உள்ள ஹிந்துக்கள் இதை ஒரு நகைச்சுவை என்று எடுத்துக்கொள்ளவும்; இல்லாவிட்டால் உங்கள் உடல்நிலைக்கு நல்லதல்ல!
    கிரி

  30. Presly,

    Prabhakar is not a Hindu name.. Mmmm.. Good argument. I think Jatayu has given enough evidence otherwise..

    Please read Max Muller - A Lifelong Masquerade.. In that book you can find a character Robert de Nobili ( not fictional real one) created 4th Veda ( Atharvana veda which according to hindus was not available) and named it as Esur Vedam to fool gullible Hindus in Madurai. In that he deliberately inserted verses to have pointers to christianity, even Voltaire was dubbed by this quack ; Voltaire wrote a letter to this hoax. Please do not underestimate you fore fathers capability to go to any extent for the conversion..

    May be I am wrong after all Vedam is also in a word in a Language so why should Hindus question when Christians created one of Hindu Vedas?

    Regards
    S Baskar

  31. // Raja’s comment about Velankanni festivals shows his ignorance. Flag hoisting,etc are practiced even in Jewish festivals. Christianity originated from Palestine/Israel area where Jewish people live and so chrisitanity adopted that (not from Hinduism). //

    Dear Mr.Presley,

    At least we both agree on one point that Christians do not have any individuality of their own. They copy from Jews or Hindus !

    Coming to your point, I do not have any problem if the flag post of Velankanni resembles the flag posts used in Jewish festivals. But this one was a blatant copy from Hindu temples…

    Now, tell me…

    1. Do the Christians in Israel wear Saffron ?
    2. Do they tonsure/shave their heads as you do in Velankanni ?
    3. Do the Christians in Israel have names like
    Victor Ramaswamy
    Paul Raj Subramanian
    Joseph Sathyanarayanan etc ?
    Why this blasphemy ? If you are a Christian , be a true one.. Why this double game ? opportunism at its worst..isn’t it ?

    4. Do the Christians in Israel pull chariots as we Hindus do in temples and you do in Velankanni ?
    5. Do the Christians in Israel perform Giri Valam as you copy from Hindu Tiruvannamalai ?

  32. //மதமாற்றச் சூழ்ச்சி விளம்பரத்தைக் கண்டும் காணாது போய்விடாமல் அதைக் காவல் துறையினரிடம் எடுத்துச் சென்று பானரை நீக்க வைத்த செயல்வீரர்கள் வாழ்க! அதனை மறக்காமல் வீடியோ எடுத்தவர்களுக்கும், கட்டுரையாக எழுதிப் பதிவு செய்திருக்கும் தமிழ்செல்வனுக்கும் பாராட்டுக்கள். இத்தகைய சக்திமான்களையே இன்றைய இந்து தர்மம் வேண்டி நிற்கிறது. அன்னை பராசக்தி மேன்மேலும் உங்கள் நெஞ்சில் உரத்தையும், தோள்களில் வலிமையையும் அருளட்டும்! //

    ஜடாயுவின் இந்த மொழிகளை மனப்பூர்வமாக வழி மொழிகிறேன்.

    ஓகை நடராஜன்.

  33. //TamilSelvan, Your statement is very childish and not matured. You have to understand something very basic I.e., You have to ask the people why they want to convert to christianity from hinduism. every human being have their own rights and they have to decide whether they wanted to be christian or hindu. First thing, why Sadhu(The man above) converted as christian? because he likes christianity, which is his own rights//

    Joe,

    a religion required to be propagated looks like the sales reps promoting their goods. Let it be that way. But how can you appreciate this effort of conversion? You want to call yourself as a bramin to perform your conversion duties? This is shame and pity.

    Understand that the article is about Christians using Bramin identity for conversion.

    ஒகை நடராஜன்

  34. Presly,

    // The words சாது, பாகவதர், சாஸ்த்ரிகள், ‘பூஜ்ய ஸ்ரீ’ do not belong to Hindus alone. They are Tamil words which can be used by anybody.//

    ஆஹா அது அப்படியா? அப்பொ ” “கிறுஸ்துவ பிராம்ம்ண சேவா சமிதி, முதலாம் ஆண்டு விழா”” அப்டீங்கறது எல்லோருக்கும் பொது வழக்கம். அப்டீங்களா? செய்தது அப்பட்டமான அநாகரிகம் இதற்கு தமிழை துணைக்கு அழைத்துக் கொள்கிறீர்களா?

    சென்னையில் ஒரு பிராமண சமிதி அமைப்பதுதான் கிருத்துவ மதத்தின் கொள்கையா?

    அடுத்தது என்ன பூனூல் கல்யாணமா? இனிமேல் கிருத்துவ திருமணங்களில் ஜானவாசம், காசி யாத்திரை(காசி இந்துக்களுக்கு மட்டுமே உரியதா எல்லோருக்கும் பொதுவானதுதானே!) அம்மி மிதிப்பது (சட்னி அரைக்கும் அம்மி இந்துக்களுக்க் மட்டும் உரியதா?) அருந்ததி பார்ப்பது இவை எல்லாம் அமர்க்களப் படப் போகிறதா!

    அப்பறம் மாதாக்கோவில் கோபுர சிலுவைகளுக்குப் பக்கத்தில் கலசங்களா?

    ஒகை நடராஜன்

  35. Admirable were the efforts by B.R Haran, Radha Rajan, TamilSelvan. Thank you.

  36. ” மாயக்காரராகிய வேத பாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவர்கள் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களில் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்”

    முட்டாள் தனமும் , முரட்டுத் தனமும், அயோக்கியத் தனமும் சரி விகிதத்தில் கலந்து மூளைச் சலவை செய்யப் பட்டவர்கள். ஐரோப்பாவிலும், அமேரிக்காவிலும் மேலும் எங்கெல்லாம் இவர்கள் மார்க்கம் பின்பற்றப் படுகிறதோ அங்கெல்லாம் விபச்சாரக் கலாச்சாரம் வாழ்க்கை முறையாகி விட்டது. சுதந்திரம் என்ற பேரில் வாரம் ஒரு துணையை மாற்றி வாழுகிறார்கள்- துணியை மாற்றுவது போல. அவர்களுடைய அதே திருப் பணியை இந்தியாவிலும் முழு வீச்சில் ஆரம்பித்து விட்டார்கள்.

    பன்னாட்டுக் கம்பனிகள் தங்கள் விற்ப்பனை இலக்கை அடைய எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பது போல இவர்களும் எது வேண்டுமானாலும் செய்வார்கள். காவி கட்டுவார்கள். ஹிந்துப் பெயர்களை வைத்துக் கொள்வார்கள். மிகப் சிறந்த கர்நாடக சங்கீத வித்வான்களை வைத்து பாட்டுக்களை வெளியிடுவார்கள்.

    இவர்களின் மார்க்கம் மேலை நாடுகளில் எப்படிப் பட்ட கலாச்சாரத்தை கொண்டு வந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டி நாம் பதில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

  37. //dont blame christians or christianity because its a world wide accepted religion//
    கேட்டுக்குப் போகும் வழி அகலமாக உள்ளது, அதன் வழியாக பிரவேசிப்பவர் அநேகர். நல்லதுக்குப் போகும் வழி குறுகலானது , அதனுள் செல்பவர் சிலரே.

  38. Dear Presely & Edwin, If Christian missions are having deep love and concern for the oppressed and down-trodden, why do they indulge in fraudulent and dubious methods to secure converts in their hospitals? Why they are trying to lure youngsters by offering benefits and reservation based on caste? Serving the poor and uplifting the oppressed from social evils does not require change of faith. But it is an established fact that Churches and Christian missions lure the weaker sections of the society assuring them lot of benefits. This is nothing but politics and business and not spirituality. Delinking service from religious conversion and change of faith is what we expect from any social and cultural organisation.

  39. It is wonderful that we are becoming aware of the cunning and ugly side of christianity to increase their numbers. Great efforts such as them being turned to the cops also is to be commended.

    I did have respect for christianity, until my uncle whose personal life was a disaster converted to this ugly religion. All he and his children to this day ever did was to mock and slander hinduism and in the name of christianity deride all other beliefs. My grandfather on my maternal side was a pastor of catholicism, he did the same thing, to the point that my grandmother ironically enough converted to hinduism!!!!!!!

    In the west, the stupid south asians are not treated equally in their churches. One of them who happens to be a fanatical idiot when attendin an american christian conference was actually told by their racist bishop that christianity was meant only for white people, that jesus is the son of the west bla bla, that only anglo saxons will enter heaven. These people should go back to their original religion which is hinduism and learn tolerance towards all religions which ONLY HINDUISM advocates.

    The average westerner does not go to church and is turning to buddism and other ways, because they are tired of the rigidity of their religious organisation. it is few who go to church, and they do the same thing - intolerance, and evangelism.

    We should unite like the moslems and be aggressive like the moslems when it comes to these slimy christian converters. They would not dare try and convert moslems will they?

  40. Hi Guys,
    These Christian Missionaries is not only targeting Hindus. Kindly check with ur friends who work in Arab countries, Christian Missionaries are there also. It is not about a religious conversion, it is about knowing and accepting the sacrifice of CHRIST. It is just to help you guys to see the real GOD who sacrificed himself on the Cross, so that you need not spend your eternity in Hell. By converting you guys these missionary people doesn’t get anything worldly as you think. It is just out of love they are trying to reach you as Jesus commanded. There are many well educated people, who leave their high earning Job and come as Missionary, just because they don’t want you guys to spend your eternity in Hell.
    Whether you agree or not, you are sinner.
    Whether you agree or not, only JESUS can save you from SIN and HELL.
    Whether you agree or not, these Missionaries Loves you, so they want you not to spend you eternity in HELL.
    Whether you agree or not, THIS IS THE TRUTH.
    If you Accept CHRIST, you are SAVED.
    If you are rejecting JESUS, Whether you agree or not, you will be in HELL FOR ETERNITY (there is no second chance).
    Choice is yours.

    With the Love of Christ,
    Ashok kumar Ganesan

  41. கிருஸ்தவர்களை நாம் வெறுக்கவில்லை. அவர்களும் நம் சகோதரர்கள் தான்.

    இயேசு கிறிஸ்துவின் அசலான கிருத்துவ மதத்தையும் நாம் வெறுக்கவில்லை. அதில் உள்ள நல்ல கருத்துக்களை வரவேற்கிறோம், பின் பற்றுவோம்.

    இயேசு கிறிஸ்துவை , கிருஸ்தவர்கள் கடவுளின் மைந்தன் என்கிறார்கள். நமக்கோ ஏசுவும் ஒரு கடவுள்தான். முருகனை, விநாயகரை வழிபடுவது போல இயேசு கிறிஸ்துவை வழிபட நமக்கு தயக்கம் இல்லை.

    ஆனால் இந்தியாவில் உள்ள கிருஸ்தவர்கள், குறிப்பாக கிறிஸ்தவ மத போதகர்கள் நமக்கு கிருஸ்தவ மதம் என்று அறிமுகப் படுத்துவது எதை ?

    சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பரின் (கிருஸ்தவர்) வீட்டிற்கு சென்று இருந்தேன். அவரைப் பார்க்க அவருடைய இன்னொரு நண்பரும் வந்தார்.

    என்னைப் பார்த்தவுடன் அவர் நேராக என்னிடம் வந்து ” பாலாஜி…..” என்றார்.

    நான் ” நல்லது, உங்கள் பெயர் பாலாஜியா?” என்றேன்.

    உடனே அவர் உரத்த குரலில் ” எனக்கு தெரியும்….. நீங்கள் வழி படுவது பாலாஜியைத் தானே. அவர் ஒரு கல், உயிர் இல்லாதவர். உண்மையில் ஜீவனுள்ள கடவுளை நான் உங்களுக்கு காட்டுகிறேன்” என்றார்.

    இத்தனைக்கும் பாலாஜி என்னுடைய இஷ்ட தெய்வமோ, சிறப்பு தெய்வமோ கூட இல்லை.

    சரி இன்றைக்கு நமக்கு நேரம் சரியில்லை. நடப்பது நடக்கட்டும் என்று இருந்தேன்.

    அவர் தொடர்ந்து பல செய்திகளை , பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

    நான் பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு இரண்டையும் படித்து இருந்ததால் எனக்கு அவர் கூறியதில் புதியதாக எதுவும் இல்லை. மேலும் அவர் கூறியதில் இந்து மதக் கடவுள்கள் பொய்யானவை, அல்லது வலிமை இல்லாதவை, இந்து மதம் pagan மதம் என்பது போன்றவற்றுக்கே அதிக நேரம் ஒதுக்கினார்.

    அவரது பிரசாசாரத்தை முடித்து வைக்க முனைந்து நான் பேச ஆரம்பித்தேன்.

    இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் சிறப்பானவை என்றும் , அவரை நான் கடவுளாக கருதுவதாகவும் கூறினேன்! அது அவருக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை.

    அவருடன் சேர்ந்து சர்ச்சில் பிரேயரில் கலந்து கொள்ளத் தயார் என்றும், நான் செய்த பாவங்களுக்கு இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்பது எனக்கு மன நிறைவைத் தரும் என்றும் கூறினேன். நான் கிருஸ்தவப் பள்ளியில் படித்து இருந்ததால், பிரேயரில் கலந்து கொள்வது எனக்கு ஒன்றும் புதிதும் அல்ல.

    ஆனால் அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். அவருக்கு வேண்டியது இரண்டுதான். ஒன்று நானும் அவரைப் போல, அவர் கூறும் தெய்வங்களைத் தவிர பிற தெய்வங்கள் எல்லாம் (குறிப்பாக இந்து கடவுள்கள்) ஜீவன் இல்லாத வலிமை இல்லாத கற்கள் என்று அறிவிக்க வேண்டும். இரண்டாவது நான் கிருஸ்தவனாக மதம் மாற வேண்டும்.

    “நான் ஏற்கனவே கிறிஸ்துவன் தான், இயேசு கூறிய கருத்துகளில் இருந்து நான் மாறி நடக்கவில்லை” என்றேன்.

    ஆனால் சான்றிதழில், கெஜட்டில் பெயர் மாற்றம், மத மாற்றம் செய்வதுதான் அவருக்கு தேவையாக இருந்தது.

    என்னுடைய கடவுள் மட்டும்தான் ஜீவனுள்ள கடவுள், பிறரின் கடவுள்கள் எல்லாம் ஜீவன் இல்லாத கடவுள்கள் என்று சத்தமாக சொல்லும் போதே, பிறரின் மனங்களில் வருத்தத்தையும், கோவத்தையும் உண்டாக்கி விட்டு- பிறகு விருப்பமுள்ளவர்கள் ஏற்று கொள்ளட்டும் இல்லாதவர்கள் விட்டு விடலாம்- என்று கூற, இது என்ன சீட்டு ஏலமா?

    நீங்கள் இப்படி சொல்லும்போது பங்காளிகளான இசுலாமியர் மட்டும் சும்மா இருப்பார்களா. எங்க கடவுள் தான் உண்மையான கடவுள், அது மட்டும் அல்ல, விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதி, சர்வ வல்லமை உடையவர் என்று அடித்து சொல்கிறார்கள்.

    உண்மையில் யாரும் எந்தக் கடவுளையும் பார்த்தது இல்லை. பிறர் கூறியதைக் கேட்டு அதற்க்கு சாட்சி கொடுக்கும் இவர்கள், தங்களில் யார் கடவுள் அதிக வல்லமை உடையவர் என்பதை தாங்கள் மோதிப் பார்த்து முடிவு செய்யலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர். உருவு வாளை, பார்க்கலாம் என்று செயல் பட ஆரம்பித்து, எங்கு எங்கெல்லாம் சண்டை போட முடியுமோ அங்கெங்கெல்லாம் சண்டை போட்டு கல்லறைகளின் பரப்பளவை அதிகமாக்குகின்றனர். இது காட்டுமிராண்டி தனமானது. நாகரிக சமுதாயத்துக்கு ஒவ்வாதது.

  42. For all those supporters of Christian missions in India !

    Read the below incidents which have happened in our own country after 2000 and even reported by BBC.

    http://news.bbc.co.uk/2/hi/south_asia/899422.stm

    Hindu preacher killed by Tripura rebels
    A tribal Hindu spiritual leader has been killed by separatist rebels in the northeastern Indian state of Tripura.
    The separatist group says it wants to convert all tribespeople in the state to Christianity …..

    http://news.bbc.co.uk/2/hi/south_asia/953200.stm

    Separatist group bans Hindu festivities
    The outlawed National Liberation Front of Tripura warned that any tribal members seen taking part in the festival would be killed.

    http://news.bbc.co.uk/2/hi/south_asia/1089578.stm

    Tripura tribal leader killed

    Police in the northeastern Indian state of Tripura say a leading Hindu religious leader, who was kidnapped by suspected separatist rebels on Monday, has been found dead.

  43. ஐயா அசோக் குமார் க‌ணேச‌ன் அவ‌ர்க‌ளே,

    சொர்க்க‌ம், ந‌ர‌க‌ம் என்று ப‌ய‌ம் காட்டுகிறீர்கள். இத‌ற்க்கெல்லாம் நாம் அஞ்சுவ‌தில்லை. நாம் யார் ப‌ண‌த்த‌யும் திருட‌வில்லை. பிற‌ன் ம‌னைவியை நோக்க‌வில்லை. யாருக்கும் எந்த‌ தொந்த‌ர‌வும் த‌ரவில்லை. பிற‌கு எந்த‌ செக்ச‌ன் அடிப்ப‌ட‌யில் நாம் ந‌ர‌க‌த்துக்குப் போக‌ வேண்டும்?

    மேலும் நீங்க‌ள் ஏன் ஐரோப்பாவிலும், அமேரிக்காவிலும் சென்று அங்கே இருக்கும் கிருஸ்துவ‌ர்க‌ளுக்கு இந்த‌ சொர்க்க‌ ந‌ர‌க‌ உப‌தேச‌ம் செய்யக் கூடாது?

    ஐரோப்பாவிலும், அமேரிக்காவிலும் மேலும் எங்கெல்லாம் உங்க‌ள் மார்க்கம் பெருவாரியாக பின்பற்றப் படுகிறதோ அங்கெல்லாம் விபச்சாரக் கலாச்சாரம் வாழ்க்கை முறையாகி விட்டது. சுதந்திரம் என்ற பேரில் வாரம் ஒரு துணையை மாற்றி வாழுகிறார்கள்- துணியை மாற்றுவது போல. கிரிஸ்து இவ‌ர்க‌ளை எல்லாம் சொர்க‌த்தில் சேர்ப்பாரா?

    நீங்க‌ள் ஏன் ஐரோப்பாவிலும், அமேரிக்காவிலும் சென்று அங்கே இருக்கும் கிருஸ்துவ‌ர்க‌ளுக்கு இந்த‌ சொர்க்க‌ ந‌ர‌க‌ உப‌தேச‌ம் செய்யக் கூடாது!

    2000 வருட‌ங்க‌ளாக‌ நீங்க‌ள் மார்க்க‌ப் பிரச்சார‌ம் செய்த‌ அழ‌கில்தான் அவ‌ர்க‌ள் இந்த மானாவாரி ம‌ன‌ம் போல‌ உற‌வு என்று, வில‌ங்குக‌ளே ப‌ர‌வாயில்லை என்று நினைக்கும் அள‌வுக்கு சீர் கெட்டு உள்ள‌ன‌ர்.

    இப்போது இங்கே ஒழுங்காக‌ குடும்ப‌ம் குட்டி என்று வாழ்க்கை ந‌ட‌த்தும் எங்க‌ள‌யும் கெடுக்க‌ பார்க்கிறீர்க‌ள்!

    “மாயக்காரராகிய வேத பாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவர்கள் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களில் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்”

    உங்க‌ள் வழியில் போனால் நாங்க‌ள் நிச்ச‌ய‌ம் ந‌ர‌க‌த்துக்குத்தான் போக‌ முடியும்!

    உங்க‌ள் வ‌ழி ந‌ர‌க‌த்துக்கான‌ வ‌ழி,

    என் வ‌ழி ந‌ன்மைக்கு ச‌ரியான‌ வ‌ழி!

  44. // It is not about a religious conversion, it is about knowing and accepting the sacrifice of CHRIST. It is just to help you guys to see the real GOD who sacrificed himself on the Cross, so that you need not spend your eternity in Hell. //

    Vow ! Why was that a sacrifice ? Since he was brutally killed ?
    Then what about the sacrifice of lakhs of innocent Japanese who were brutally killed by Atom Bomb thrown by the followers of the Christ ?
    Are they not real GODs ? perhaps because they did not give a sermon on the mount ?

    //By converting you guys these missionary people doesn’t get anything worldly as you think. It is just out of love they are trying to reach you as Jesus commanded. There are many well educated people, who leave their high earning Job and come as Missionary, just because they don’t want you guys to spend your eternity in Hell. //

    We also love the missionaries too much and want to save them from their own sin. And out of love, we want them to stop their sinful activities and turn to our Krishna ! Is that acceptable to you ?

    // Whether you agree or not, you are sinner. //

    What a love !!

    // Whether you agree or not, only JESUS can save you from SIN and HELL. //

    Why was he not able to save himself first ??
    Are there no Christians who suffer from disease or hunger ? Which Jesus is saving them from this hell in this very world ??

    // Whether you agree or not, these Missionaries Loves you, so they want you not to spend you eternity in HELL.
    Whether you agree or not, THIS IS THE TRUTH.
    If you Accept CHRIST, you are SAVED.
    If you are rejecting JESUS, Whether you agree or not, you will be in HELL FOR ETERNITY (there is no second chance).
    Choice is yours. //

    Non-sense !

  45. Thanks tamil hindus I feel sorry for trichikaran experience which is not instructed in bible Also Jesus is against for divorce and asked to live holy life with one wife oly western people forgor JESUS.what u have edited from my previous comment i Didnt make anywords to hurt others

  46. anbull ayya,
    Thangaling kobam niyamanadhudhan. yenakkum madha mattrathil nambikkai illai.Anal enakku ulla varutham onte ontu than hindu madhathai serntha adi dravida makkalukku vazhangapadukira salugai palavattrai kirusthuva madhathai serntha adi dravida makkalukku maruppadhu yen? konjam thelivu padutha mudiyuma?Iraivan ungalai aasir vadhipparaha.

  47. Dear Editor,

    To write about christian conversions, etc, you must first understand the divisions in Chritianity. Sathu Chellapa is not a catholic(so is Bush) and so you should not bring in Vatican here. The words சாது, பாகவதர், சாஸ்த்ரிகள், ‘பூஜ்ய ஸ்ரீ’ do not belong to Hindus alone. They are Tamil words which can be used by anybody.

    You know, how many part go away from christian. Like Sathu chellappa. Your words very tough words. chellappa is not christian. Christians peoples like, everybody live 100 years, will prayed for the all peoples. I have so money tension to chellappa. Few peoples worked us wrong and used christian names. So never all Christians.
    Vinod

  48. // hindu madhathai serntha adi dravida makkalukku vazhangapadukira salugai palavattrai kirusthuva madhathai serntha adi dravida makkalukku maruppadhu yen? konjam thelivu padutha mudiyuma?Iraivan ungalai aasir vadhipparaha. //

    Enakkum oru sandhegam.

    Aadhi dhiraavidargal eppadi eppodhu kiruththavargal aanaargal ? avargal hindhukkalaaga irundhaal missionaries en avargalukku udhava marukkiraargal ? madham maarinaal thaan karunaiyaa ? manidhanukku illaiyaa ?

  49. //It is not about a religious conversion, it is about knowing and accepting the sacrifice of CHRIST. It is just to help you guys to see the real GOD who sacrificed himself on the Cross, so that you need not spend your eternity in Hell.//

    Ok. But who has to decide which is real GOD? Rome? US? Who??

    Don tell that Jesus sacrificed for others sake. You people killed him for your sake. Why you people always want to put your sin on him? பாவம் ஓரிடம். பழி ஓரிடமா?

    //Whether you agree or not, you are sinner.//

    S(h)ame to you.

    //If you Accept CHRIST, you are SAVED.//

    Who is the saver? One who cannot save himself?

    //If you are rejecting JESUS, Whether you agree or not, you will be in HELL FOR ETERNITY (there is no second chance).//

    “I went to hell and saw your Jesus there!!!” Can you disprove this?

    Highly Idiotic…

    These missionaries are like Cancer cells. If you leave them as such, they will ruin the entire body. Better operate them, in their early stage.

    I had a Pentacostal Aggressive Christian gal, who always call me as “Anna”. She used to tell me that she had converted around 3 persons to Christianity. She tried to convert me too. At one stage, she is ready to marry this Anna(!), if I am converted to Christianity. This is the face of the so called Christians “LOVE THE OTHERS AS U LOVE YOURSELF” :)

    As Gandhiji said correctly, “All Christians are unlike Christ”.

  50. To Sri Michael Vincent Louis:

    Caste division is recognisewd in Hindu society (society only-not by religion) and that Dalits qualify for reservation and other concessions, as long as they remain as Hindus. Dalits are converted to Christianity on the ploy that there is no caste division among Christians. Though it is NOT true and caste consciousness is very much viisble in the Christian society, officially there is no caste system in Christianity. It is therefore, a Dalit converted as a Christian is disqualified to claim reservation benefits. Christan Society should declare openly that it is also having caste system and converted Dalits are not treated on par with others in the Christian society. The truth is, Dalits are NOT treated equally in Christaian society; yet they claim there is no caste consciousness in their society.

    To claim benefits eligible for S.C., all converted Christinas should return to their parent religion and become part of Hindu society. Some Christina fathers advise converted Dalits to declare as Hindus and claim the benefits; then continue to be Christians. This kind of cheasting is also in vogue.

    MALARMANNAN

  51. “பரிசீலனைக்குப் பிறகு” என்பதே பெலவீனமாகும்;
    மாற்றுக்கருத்தினையும் தயக்கமின்றி தளத்தில் பதிப்பதே நேர்மையாகும்..!

  52. Malarmannan ,we expect your comments in tamil.

    http://www.google.co.in/transliterate/indic/Tamil

  53. To Sri Raghu.
    Sorry, I find it very difficult to key in Tamil. Let me try with the link you have very kindly provided.

    Thanks.

    MALARMANNAN

  54. அன்புள்ள ஸ்ரீ ரகு,
    மிக்க நன்றி. ஆனால் ஒரு வரி எழுத ஐந்து நிமிடங்கள் ஆகின்றனவே. விரல்கள் நோகின்றனவே! பேசாமல் எழுதுவதை நிறுத்திவிடலாமா?
    மலர்மன்னன

  55. திருச்சிக்காரன் அவர்களுக்கு,

    //இயேசு கிறிஸ்துவை , கிருஸ்தவர்கள் கடவுளின் மைந்தன் என்கிறார்கள். நமக்கோ ஏசுவும் ஒரு கடவுள்தான். முருகனை, விநாயகரை வழிபடுவது போல இயேசு கிறிஸ்துவை வழிபட நமக்கு தயக்கம் இல்லை.//

    முன்பே ஒருமுறை இக்கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.

    உங்கள் கருத்தைச் சொல்லும்போது உங்கள் கருத்தாக மட்டும் சொல்லுங்கள்; எல்லா இந்துக்களின் கருத்தாகச் சொல்லாதீர்கள்.

    `நான்’, `எனக்கு’ என்று சொல்லிக்கொள்வது உங்கள் உரிமை.

    `நாம்’, `நமக்கு’ என்று பிரச்சினைகளுக்கு உரிய கருத்துகளை இந்துக்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாகவோ இந்துக்களின் சார்பாகவோ சொல்ல உங்களுக்கு யாரும் உரிமை கொடுக்கவில்லை.

  56. //“பரிசீலனைக்குப் பிறகு” என்பதே பெலவீனமாகும்;
    மாற்றுக்கருத்தினையும் தயக்கமின்றி தளத்தில் பதிப்பதே நேர்மையாகும்..! - glady//

    Assessing the merits of the postings before accommodating is the prerogative of the moderators. It is NOT weakness. They have the responsibility of maintaining the site decent and civilised.
    MALARMANNAN

  57. அருமை நண்பர் நம்பி அவர்களுக்கு,

    உங்களுடைய ஆட்சேபத்தை நான் என் குறிப்புகளில் பதிவு செய்து கொள்கிறேன்.

    உங்களின் ஆட்சேபம் புரிந்து கொள்ளக் கூடியதே. மற்ற மதங்களை சார்ந்தவர்கள் இந்து மதக் கடவுள்களை குறி வைத்து அநாகரீகம் செய்யும் போது, நாம் அவ்வாறு செய்யாமல் நியாயமாக நடக்கிறோம்.

    ஆனால் பிற மதக் கடவுள்களை வணங்கும் அளவுக்கு நாம் நீர்த்துப் போய் விட்டோமா என்று பலர் எண்ணக் கூடும்.

    இந்து மத்தில் தொடர்ந்து பின்பற்றப் பட்டு வரும் நல்ல பழக்கங்களின் ஒன்று பிற மதக் கடவுள்களையும் மதிப்பதுவும், வணங்குவதுவும் , பிற மதங்களில் உள்ள சிறந்த கருத்துக்களை பாராட்டுவதும் ஆகும். இந்து மதத்திலேயே எல்லா கருத்துக்களும் உள்ளன. இன்னும் சொல்லப் போனால், மனித உயிர் ஆராய்ச்சி , கடவுள் பற்றிய ஆராய்ச்சி இந்தியாவிலே , இந்து மதத்திலே நடை பெற்றது போல எங்கும் நடை பெறவில்லை. தெளிவாகச் சொல்வதானால் அவர்களிடம் ஆராய்ச்சி என்பதே இல்லை. அக்கறையும் இல்லை. ஆனால் சில கருத்துக்கள் பிற மதத்திலே அழுத்தம் கொடுக்கப் பட்டு விவரிக்கப் பட்டு உள்ளத்தைக் குறிப்பிடுகிறோம்.

    எனவே பிற மதக் கடவுள்களை வணங்குவது என்பது அமைதியும் ஆக்கபூர்வமான சிந்தனையும் உடைய இந்துக்களின் பழக்கங்களில் ஒன்று என்பதை கூறுகிறோம்.

    சுவாமி விவேகானதர், தான் இயேசுவை கடவுள் என்ற ஸ்தானத்திலேயே வைத்து நோக்குவதாகக் கூறியுள்ளார்.

    புத்தரையும் நாம் கடவுள் அவதாரமாகவே கருதுகிறோம்.

    //`நாம்’, `நமக்கு’ என்று பிரச்சினைகளுக்கு உரிய கருத்துகளை இந்துக்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாகவோ இந்துக்களின் சார்பாகவோ சொல்ல உங்களுக்கு யாரும் உரிமை கொடுக்கவில்லை//

    இதுவும் சரிதான். நான் ஒரு சாதாரணமான தனி மனிதன் தான். ஆனால் இந்து மதத்தை சேர்ந்தவன் என்ற முறையிலே எங்களுடைய கருத்தை எடுத்து வைக்கிறோம்.

    அந்த வகையிலே இந்து மதத்திற்கு யாருமே ஒட்டு மொத்த சொந்தம் கொண்டாடவோ, கட்டளைகளைப் போடவோ முடியாது என்ற கருத்தை மனமகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்கிறேன்!

    நம்பி அவர்களே நீங்கள் மனவருத்தம் அடையக் கூடாது, நீங்கள் மட்டும்தான் இந்தக் கருத்தை (பிற மதக் கடவுள்களை வணங்குவது ) வ‌ன்மையாக மறுத்து எழுதி இருக்கிறீர்கள்!

    முடிக்கும் முன் ஒரு விடயம்,

    எம்முடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ஜீவ‌னுள்ள கடவுள் என்று ஒரு பிரிவின‌ரும், என்னுடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை உடைய‌ உண்மையான‌ க‌ட‌வுள் என்று ஒரு பிரிவின‌ரும் ஆயுத‌ங்களை எடுத்து ச‌ண்டையிட்டு உல‌கையே இடுகாடு ஆக்கும் ப‌ணியை செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

    இந்து ம‌ட்டுமே அவ‌ர்க‌ளுக்கு இடையிலே அமைதியை உருவாக்கும் க‌ருத்துக்க‌ளை உடைய‌வ‌ன்.

    நாமும் ஜோதியிலே க‌ல‌ந்தால் உல‌க‌ம் தாங்குமா?

    உங்க‌ளுடைய‌ எழுத்துக்க‌ளில் உள்ள ஆத‌ங்க‌த்தை , அக்கறையைப் புரிந்து கொள்கிறேன் என்று மீண்டும் ப‌திவிடுகிறேன்.

    தொட‌ர்ந்து எழுதுங்க‌ள், என்னைக் க‌ண்டிக்க‌ உங்க‌ளுக்கு உரிமை உண்டு, அது ந‌ல்ல‌தும் கூட‌.

  58. நம்பி,

    //`நாம்’, `நமக்கு’ என்று பிரச்சினைகளுக்கு உரிய கருத்துகளை இந்துக்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாகவோ இந்துக்களின் சார்பாகவோ சொல்ல உங்களுக்கு யாரும் உரிமை கொடுக்கவில்லை.//

    இந்துக்களின் அடிப்படை நம்பிக்கையே எல்லா கடவுளும் ஒன்றுதான் என்பது. கடவுள்களும், மதங்களும் அந்த ஒற்றைக் கடவுளை அடையும் வெவ்வேறு பாதைகளே! அதனால் திருச்சிக்காரன் சொல்வது ஒன்றும் தவறு இல்லை.

    இந்துக்கள் யாரும் இயாசுவை வணங்கக்கூடாது என்று யாரும் கட்டளையிடவில்லை. வணங்கலாமென்று உத்தரவிடவும் இல்லை.

  59. “பரிசீலனைக்குப் பிறகு” என்பதே பெலவீனமாகும்;
    மாற்றுக்கருத்தினையும் தயக்கமின்றி தளத்தில் பதிப்பதே நேர்மையாகும்..!

    உல‌க‌ம் உருண்டை என்று கூறிய‌ அறிவிய‌ல் அறிங்க‌ர்கள உயிருட‌ன் நெருப்பிலே போட்டுக் கொன்றும், ப‌ல‌ ஆண்டுக‌ள் சிறையிலெ அடைத்தும் சித்திர‌வ‌தை செய்த‌ ரோம‌ ராஜ‌ போப‌ர்க‌ள் கால‌த்திலெ நீங்க‌ல் இருந்து அவ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல புத்தி சொல்லிக் கொடுக்க இய‌லாம‌ல் போய் விட்ட‌தே!

  60. திருச்சிக்காரன் அவர்களுக்கு,

    உங்களிடமிருந்து இந்து சமயம் குறித்தோ பிறவற்றைக் குறித்தோ விளக்கமேதும் எனக்குத் தேவையில்லை. தேவையே இல்லாமல் முழநீளம் எழுதிக்கொண்டு இருக்காதீர்கள்.

    நான் தெளிவாகவே சொன்னேன்; இப்போதும் சொல்கிறேன்.

    ////இயேசு கிறிஸ்துவை , கிருஸ்தவர்கள் கடவுளின் மைந்தன் என்கிறார்கள். நமக்கோ ஏசுவும் ஒரு கடவுள்தான். முருகனை, விநாயகரை வழிபடுவது போல இயேசு கிறிஸ்துவை வழிபட நமக்கு தயக்கம் இல்லை.//

    `நமக்கோ ஏசுவும் ஒரு கடவுள்தான்’ என்று சொல்கிறீர்கள். `நமக்கு’ என்னும்போது என்னையும் சேர்த்தே சொல்கிறீர்கள். ஏசுவை நான் கடவுளாகக் கொள்வதில்லை. எனக்காகப் பேச நீங்கள் யார்? நானும் ஏசுவைக் கடவுளாகக் கொள்கிறேன் என்று சொல்ல நீங்கள் யார்?

    `முருகனை, விநாயகரை வழிபடுவது போல இயேசு கிறிஸ்துவை வழிபட நமக்கு தயக்கம் இல்லை’ என்று சொல்கிறீர்கள். இவ்வாறு சொல்லும்போது ஏசுவை வழிபட எனக்குத் தயக்கம் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். இப்படிச் சொல்லுவது என்னை இழிவுபடுத்துவது ஆகும்.

    மீண்டும் சொல்கிறேன். உங்கள் கருத்தைச் சொல்லும்போது உங்கள் கருத்தாகவே சொல்லுங்கள். எனக்காகப் பேசாதீர்கள்.

    தன் தனிப்பட்ட கருத்து எல்லாருக்கும் உடன்பாடாகவே இருக்கும் என்று ஒருவர் எண்ணுவதற்கு ஆணவமோ அறியாமையோ காரணமாக இருக்கலாம்.

    நீங்கள் அவ்வாறுதான் எண்ணுகிறீர்கள்; அவ்வாறு எண்ணுவதற்கு என்ன காரணம் என்று உங்களுக்குத்தான் தெரியும்.

  61. சீனு அவர்களுக்கு,

    திருச்சிக்காரன் அவர்களுக்கு நான் எழுதிய மறுமொழியிலேயே உங்களுக்கான மறுமொழியும் அடங்கியுள்ளது.

  62. அன்புடையீர்
    அனைவருக்கும் வணக்கம்.
    மனிதர்களை மதம் மாற்றி அலுத்துப்போய்விட்டது போலும், ஆகவே இப்போது நமது வேதங்களையும் மதம் மாற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள்.
    நம்ம நாட்டுப்புற பாடல் ஒன்று

    ” ஊரான் ஊரான் தோட்டத்திலே
    ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்
    அதை காசுக்கு ரெண்டாய் விக்கசொல்லி
    கடுதாசி போட்டானாம் வெள்ளக்காரன்”

    எப்படி பாட்டு, இப்படித்தான் சுயமாக சிந்திக்க வழியில்லாமல் விவிலியத்தில் இருந்த தத்துவங்களை தனதாக்கிக்கொண்டு சிறந்த அறிவுஜீவிகளாக காட்டிக்கொண்டார்கள்.

    மாறும் காலங்களுக்கேற்ப மாற்றி விற்கப்படும் சரக்கல்ல நமது வேதங்கள். ஆட்களுக்கு தக்கபடி திரித்து ஏற்றிக்கொள்வதற்கு. இது கண்டிக்கப்பட வேண்டிய செயல்களாகும்.

    நமது வேதங்கள் “பழைய ஏற்பாடு” “புதிய ஏற்பாடு” காலத்திற்கு தக்கபடியும் இடத்திற்கு தக்கபடியும் என்று வகைப்படுத்தப்பட்டவை அல்ல அவை அன்றும் நான்கு , இன்றும் நான்கு, என்றும் நான்கே.

    இந்துத்துவ வேதங்கள் என்பது இயற்கையோடு இணைந்த வாழ்க்கை தத்துவங்கள், வாழ்க்கை முறைகள்.

    அதை உணர்ச்சிப்பூர்வமாக வாழ்ந்து பார்க்காதவர்கள் அதை விற்ப்பனை செய்வதை தவிர வேறென்ன செய்வார்கள்.

    எத்தனை சித்தர்கள்,எத்தனை மகான்கள், கண்டது நமது சனாதன தர்மம்.

    இவர்கள் எல்லோரும் எத்தனை அற்புதங்களை செய்துள்ளார்கள் , ஆனாலும் நாம் அவர்களை தனிப்பட்ட முறையில் தேவ குமாரன் என அழைக்கவில்லை.

    ஏனெனில் சனாதன தர்மம் என்ன சொல்கிறது, “அஹம் பிரம்மாஸ்மி ”
    நாமே கடவுளின் உறைவிடம்.

    நமக்குள் இருக்கும் இறைவனை நாம் தேடாமல் வெளியில் தேடினால்?

  63. அ. நம்பி,

    //திருச்சிக்காரன் அவர்களுக்கு நான் எழுதிய மறுமொழியிலேயே உங்களுக்கான மறுமொழியும் அடங்கியுள்ளது.//

    நமக்கு என்று சொல்லும் பொழுது “100%” என்று எடுத்துக் கொள்கிறீர்கள். பரவாயில்லை. நான் எடுத்துக் கொண்ட அர்த்தம் “பொதுவாக” என்று. அதனால் அவர் சொன்னதில் பிழை இருப்பதாக நான் கொள்ளவில்லை. சரியா?

  64. திருச்சிக்காரர்களுக்கு சமர்ப்பணம்:

    ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று பெருங்குரலெடுத்துப் பாடியிருப்போம்;
    இணைவைத்த குற்றத்திற்காக நம் குரல்வளை அறுக்கப்படும் நாள்வரை!

  65. நண்பர் சீனு அவர்களுக்கு நன்றி!

  66. 8000 வருங்களுக்கு மேலாக நாகரீகமான சமுதாயம் இந்து சமுதாயம் என்பதும், இந்து மதம் வெறுப்பு கருத்துக்கள் இல்லாத மதம் என்பதும் பலர் கண்களை உறுத்துகிறது- குறிப்பாக பிற மதத்தவர் கண்களை உறுத்துகிறது!

    எனவே, “என்னடா இவங்க மட்டும் எல்லா மதமும் சம்மதம்”னு சொல்லுரானுகளே என்று, மண்டக் குடைச்சல் எடுத்து விடுகிறது சிலருக்கு.

    எனவே சாத்தான் மனதிலே புகுந்தது போல, ஆவேசம் ஏற்பட்டு விடுகிறது.

    இந்துக்கள் இடையில் பிரிவினை ஏற்ப்படுத்தவும், இந்துக்களையும் காட்டு மிராண்டிக் கலாச்சாரத்துக்கு மாற்றவும் மிக நுணுக்கமாகப் பலர் முயற்சி செய்கின்றனர்.

    சாது …. கீது என்று பெயர் வைத்துக் கொண்டு, இந்து துறவிகளைப் போல உடையையும் அணிந்து கொண்டு இந்துக்களை மயக்க முயற்ச்சிக்கும் சிலர் போல,

    இங்கே, இந்த தளத்திலேயே இந்துக்களை போல எழுதி, இந்துக்களையும் காட்டு மிராண்டிக் கலாச்சாரத்துக்கு மாற்ற முயற்சிகள் நடை பெறுகிறது !

    ஆடுகளைப் போல வேடமிடும் ஓநாய்களுக்கு நான் ஒன்று சொல்வேன். நாங்கள் பல யுகங்களாக இந்த தருமத்தை- எப்போதும் உள்ள தருமத்தை- அனுசரித்து வருகிறோம்.

    நேற்றுப் பெய்த மழையிலே இன்று முளைத்த காளான்களைப் போல மார்க்கம் துவங்கியதாகக் கூறி வெறுப்பு கருத்தைப் பரப்பும் கனவான்களே,

    உங்கள் சதிச் செயல்களை புரிந்து கொள்ள எங்களுக்குத் தெரியாதா?

    இதெல்லாம் எங்களுக்கு ஜுஜூபி …..

    நான் மேலே கூறிய கருத்துக்கள், இந்து மதத்தில் குழப்பத்தை உருவாக்கி, இந்து மதத்தைக் கெடுத்து அழிக்க நினைக்கும் அந்நிய மர்க்கத்தவருக்குத் தான். நான் மேலே கூறிய கருத்துக்களைப் படித்து எந்த ஒரு இந்துவும் கோவம் அடைய மாட்டான். அடைய வேண்டிய அவசியமும் இல்லை!

    இந்து என்பவன் நாணயமானவன், பாவம் செய்யத் தயங்குபவன், அடுத்தவருக்கு இன்னல் விளைவிக்கக் கூடாது என்கிற அஹிம்சை கொள்கையை உடையவன்.
    ஆனால் அவனை கையாலாகதவன் என்றோ, கோழை என்றோ, அவனை அதட்டி மிரட்டி மீன் பிடிக்கலாம் என்றோ தப்புக் கணக்கு போடாதே!

  67. பிரபாகரன் அவர்களே,

    இந்து என்றைக்கும் இந்துவாகவே இருக்க முடியும்!

    கோழையும் பொருக்கியுமான இராவணன் சீதை அவர்களைத் தூக்கிச் சென்றான்.

    அவன் அப்படி செய்தானே என்று அனுமன் ஒரு கையில் சீதையையும் மறு கையில் அந்த இராவணனின் மனைவி மண்டோதரியையும் பற்றிக் கொண்டு பறந்து கிஸ்கிந்தா வந்து சேர நினைத்து கூடப் பார்க்கவில்லையே! அனுமன் மட்டுமல்ல, இராமர் தரப்பில் வேறு யாரும் அப்படி நினைத்து கூடப் பார்க்க மாட்டார்கள்.

    நான் ஒன்றும் பிறர் கோல் போடும்போது, விட்டு விட்டு சும்மா இருங்கள் என்று கூறவில்லையே?

    நீங்கள் இன்னும் சற்று சிந்தியுங்கள். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப் பட்டபோது , அடுத்த நாளே ஒரு மிகப் பெரிய மார்க்கப் பேராசிரியரை பேட்டி எடுத்தார்கள். அப்போது அவர் ” இவர்கள் செய்தது தவறு, ஏனெனில் மார்க்கத்தில் தற்க்கொலைக்கு அனுமதியில்லை” என்று கூறினார்.

    ஏன் எனில் அவர்களது தர்மப்படி தற்கொலை தான் தவறு! ஆனால் ‘விமானத்தைக் கொண்டு போய் பெரிய கட்டிடங்களை இடித்து பல பேரைக் கொல்வது தவறு’ என்று கூறக் கூட முடியவில்லை. அவர்கள் செய்தது அவர்கள் தருமப் படி சரிதானாம். அவர்கள் அவர்களுடைய தருமத்தை அனுஷ்டானம் செய்கிறார்கள். நம் தருமம் என்ன சொல்கிறது?

    நாம் எந்த தருமத்தை அனுஷ்டிக்கப் போகிறோம்?

    நான் ஒன்றும் பிறர் கோல் போடும்போது, விட்டு விட்டு சும்மா இருங்கள் என்று கூறவில்லையே?

    நீங்கள் இன்னும் சற்று சிந்தியுங்கள்.

    இந்து என்றைக்கும் இந்துவாகவே இருக்க முடியும்!

  68. // ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று பெருங்குரலெடுத்துப் பாடியிருப்போம்;
    இணைவைத்த குற்றத்திற்காக நம் குரல்வளை அறுக்கப்படும் நாள்வரை!
    -Sri Prabhakar //
    It really happened in Bangalore once, as Sri Prabahkar warns!
    You know Sri Puttaparthi Sai Baba displays symbols of all faiths along with Aum. One printing press in Bangalore got order of printing a literature from one of the institutions of Sri Puttaparthi SaiBaba. The cover displayed all symbols including that of Mohmedans. When the cover was being printed, some Mohmedans happened to see it and immediately ransacked the press in protest against using their religious symbol along with the symbols of other faiths! Complaint with the police, as usual, did not yield any result!
    MALARMANNAN

  69. When Moplas of Malabar killed Hindus and outraged the modesty of Hindu women during Khilafat agitation, similar attacks on Hindus were also carried out elsewhere by Mohmedans. When people complained Gandhi about this, he said violence was approved in their religion! I am sad such crooked minds still exist in Hindu society. Keralam, the Chera Nadu is now a battle field of Christians and Mohmedans, as to who would take over the lead. The land of Gurvaayoorappan and Vaikattappan is fast cahnging into the combine of Christian and Mohmedan. Present day Mohmedan terrorists are from Kerala! The skyline of Tanjavur is fast changing into the domes of mosques instead of Gopuram towers! And some of us sermonise about Hindu ethos. Pure hypocracy! Mask of magnanimity to hide cowardice! While the alien forces are competing with each other as to whether it is going to be Muslim India or Christian India in a matter of just one decade (Some Mohmedan organistaions have already started referring Hindustan as the future Islamic Republic of India in thier in camera meetings)some of us behave like buffalloes in the downpour! Those who have ears, let them hear.
    MALARMANNAN

  70. What sort of mindset it is, comparing very casually the grave situation with a football match! I am afraid, unless every home of Hindu experiences the mishap, Hindus will not come to their senses!
    MALARMANNAN

  71. // சுவாமி விவேகானதர், தான் இயேசுவை கடவுள் என்ற ஸ்தானத்திலேயே வைத்து நோக்குவதாகக் கூறியுள்ளார். //

    திருச்சிக் காரன், சந்தடி சாக்கில் இப்படி ஒரு கருத்தை நுழைத்து விடுகிறீர்கள்.

    ஏசுவை அவதார புருஷர்களில் *ஒருவராக* கருத இடமிருப்பதாக சுவாமிஜி சொன்னார். Christ the Messanger என்னும் அவரது புகழ்பெற்ற உரையில் இதைச் சொல்லியிருக்கிறார். இதற்கு “கடவுள் என்ற ஸ்தானம்” என்று அர்த்தமாகாது.

    சுவாமிஜி ”இயேசுவை கடவுள் என்ற ஸ்தானத்திலேயே வைத்து நோக்குவதாக” கூறியதற்கு ஆதாரம் தர முடியுமா??

    ஏசு என்ற ஒரு மனிதரையோ, அல்லது கிறிஸ்து என்கிற ஒரு புராண-ஐதிக-சமய உருவகத்தையோ, அதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லாத போதும் கூட தெய்வத் தன்மை பெற்ற *பல மகான்களில் ஒருவராக* (ஒரே ஒருவராக அல்ல) கருதுவதில் சமய நம்பிக்கை கொண்ட சில இந்துக்களுக்கு *ஆட்சேபம் இல்லை* தான்! ஆனால் அவர்கள் அப்படிக் கருதித் தான் ஆகவேண்டும் என்பதும் இல்லை - அ.நம்பி மிகச் சரியாக இதைச் சரியாகச் சொல்லியுள்ளார். எனவே நீங்கள் எழுதும் “நமக்கு” என்பது உவப்பானதல்ல என்பது மட்டுமல்ல, தவறானதும் கூட. “எனக்கு” என்று நீங்கள் எழுதினால் பாதகமில்லை.

    அதோடு, ஏசு என்ற இந்தக் கருத்தாக்கதினால் நடைமுறையில் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை அலசவும், விமர்சிக்கவும் இந்துக்களூக்கு எந்த மனத் தடையும் இல்லை, இருக்கவும் கூடாது.

  72. //இங்கே, இந்த தளத்திலேயே இந்துக்களை போல எழுதி, இந்துக்களையும் காட்டு மிராண்டிக் கலாச்சாரத்துக்கு மாற்ற முயற்சிகள் நடை பெறுகிறது !

    ஆடுகளைப் போல வேடமிடும் ஓநாய்களுக்கு நான் ஒன்று சொல்வேன். நாங்கள் பல யுகங்களாக இந்த தருமத்தை- எப்போதும் உள்ள தருமத்தை- அனுசரித்து வருகிறோம்.

    நேற்றுப் பெய்த மழையிலே இன்று முளைத்த காளான்களைப் போல மார்க்கம் துவங்கியதாகக் கூறி வெறுப்பு கருத்தைப் பரப்பும் கனவான்களே,

    உங்கள் சதிச் செயல்களை புரிந்து கொள்ள எங்களுக்குத் தெரியாதா?

    இதெல்லாம் எங்களுக்கு ஜுஜூபி …

    நான் மேலே கூறிய கருத்துக்கள், இந்து மதத்தில் குழப்பத்தை உருவாக்கி, இந்து மதத்தைக் கெடுத்து அழிக்க நினைக்கும் அந்நிய மர்க்கத்தவருக்குத் தான். நான் மேலே கூறிய கருத்துக்களைப் படித்து எந்த ஒரு இந்துவும் கோவம் அடைய மாட்டான். அடைய வேண்டிய அவசியமும் இல்லை!//

    நாம் இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய இன்னொரு கூட்டமும் உண்டு. பகுத்தறிவு என்ற சொல்லை பயன்படுத்தி, ஜால்ரா போட்டு பல்லிளித்து, சொத்து சேர்க்கும் சந்தர்ப்ப வாதிகளின் கூட்டம் தான் அது.

    73 வயதில் 26 வயது பெண்ணைத் திருமணம் செய்த பகுத்தறிவு பகலவனிடம் தங்கள் மூளையை அடகு வைத்தவர்கள், இன்றைக்கு இந்து மதத்தை இழிவு செய்ய என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் காத்து உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே!

    இந்து மதம் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட நியாயமான மதம் என்பதை மறைக்க, இந்து மதத்தின் மீது தாரைப் பூச, படாத பாடு படுகிறார்கள் இந்தப் போலி பகுத்தறிவு வாதிகள்!

    இந்து மதம் பிற மதங்களை வெறுக்காத மதம் என்று கூறினால், அப்போதுதான் இவர்களுக்கு அதிக ஆத்திரம் வரும்.

    பச்சைப் பொய்களை- இந்து மதத்தவர் பிற மதங்களை சேர்ந்தவர்களை துன்பப் படுத்துபவர்கள், கொலை செய்பவர்கள் - என்பது போன்ற பச்சைப் பொய்களை திட்டமிட்டுப் பரப்புபவர்கள் இந்தப் பொய்யர்கள். வரலாற்றிலே இல்லாத விசயங்களை இவர்கள் இருப்பது போலப் பேசுவார்கள்.

    இந்து மதத்தில், புத்தர் ஆசையை ஒழித்து விடுதலை அடையும் வழியைப் பரப்பிய போதும் சரி, ஆதி சங்கரர் விடுதலைக்கு கடவுள் பக்தி சிறந்த வழி என்ற வழியைப் பரப்பிய போதும் சரி, கத்தியின்றி , இரத்தமின்றி, வன்முறையின்றி கருத்துப் பரிமாற்றம் நடந்தது அல்லவா? இதை சீரணிக்க முடியவில்லை, இந்தப் போலி பகுத்தறிவுவாதிகளால்.

    எனவே இந்து மத்தைதைப் பற்றி நாம் சரியாக எழுதும் போது இவர்களுக்கு அப்படி ஒரு ஆத்திரம் வரும்! துள்ளிக் குதிப்பார்கள்!

    இந்துக்கள் சகிப்புத்தன்மையும், பிற மதங்களின் நல்ல கருத்துக்களை புரிந்து கொள்ளும் இயல்பும் , பிற மதத்தினர் கடவுளாக வணங்குபவர தாங்களும் கடவுளாக வணங்கும் தன்மையும் உடையவர்கள், என்று எழுதி விட்டால் பாதாதி கேசம் வாதம் வந்தது போல பரிதவித்துப் போய் விடுவார்கள்.

    நீ அப்படி எழுதாதே , இப்படி எழுதாதே என்று துள்ளிக் குதிப்பார்கள்!

    நாம் எழுதுவோம், பக்கம் பக்கமாக எழுதுவோம்.

    இந்து மதத்தையும், இந்தியாவையும், இந்திய மக்களையும் கெடுக்க நினைக்கும் கூட்டத்தின் பகல் கனவு சுக்கு நூறாகும் வகையிலே எழுதுவோம்.

    இந்து மத்திலே யார் வேண்டுமானாலும் தங்கள் சிந்தனைகளை முன் வைக்கலாம். அது சரியா, உண்மையான இந்து மதக் கருத்தா, என்பதைப் படிப்பவர்கள் புரிந்து கொண்டு அந்த‌க் கருத்துக்களை எடுப்ப‌தா, விடுவ‌தா என்ப‌தை முடிவு செய்வார்க‌ள்!

    வேறு யாருக்கும் விருப்ப‌ம் இருந்தாலும் அவ‌ர்க‌ளின் க‌ருத்துக்களையும் “ந‌மக்கு” என்று போட்டு எழுதிக் கொள்ளாலாம். ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் அந்த‌ க‌ருத்து ந‌ம‌க்கு என்ற‌ வ‌கையில் பொதுவாக‌ வைக்க‌ப் ப‌ட‌த் த‌குதியான‌ க‌ருத்தா அல்ல‌து பொய்யான‌ க‌ருத்தா என்று முடிவு செய்து கொள்வார்க‌ள்!

    இந்து ம‌த‌ம் சுத‌ந்திர‌மும், அன்பும், அமைதியும் உடைய‌து.

    ந‌ண்ப‌ர் சீனு கூறிய‌து போல‌ ந‌ம‌க்கு என்று கூறூவது பொதுவாக‌, அதாவ‌து பெரும்பாலான‌வ‌ர்க்கு பொருந்தும் வ‌கையிலே உள்ள‌து ஆகும். அது 100% ஒவ்வொருவ‌ருக்கும் பொருந்தும் என்று நாம் கூறவில்லை. ப‌குத்த‌றிவு என்ற‌ பெய‌ரிலே இந்து ம‌தத்தை கெடுக்க‌ ப‌க‌ல் க‌ன‌வு க‌ண்டு கொண்டு, அதே நேர‌த்திலே நானும் இந்துதான் அத‌னால் கூறுகிரேன் என்று மாய்மால‌ம் செய்து பிழைப்ப‌வ‌ர்க‌ளுக்கு நிச்ச‌ய‌ம் பொருந்தாது!

    நண்பர்களே நமக்கு அதிக பொறுப்பு உள்ளது. ஆனால் நாம் மிகவும் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க வேண்டும்!

    இந்துக்க‌ளின் வ‌ழி, அஹிம்சை வ‌ழி, அன்பு வ‌ழி, அறிவு வ‌ழிதான்!

    முர‌ட்டுத்த‌ன‌மும், மூட‌த்த‌ன‌மும் உடைய‌வ‌ர்க‌ளிட‌ம், முள்ளில் விழுந்த‌ சேலை போல‌ ந‌ம‌து ச‌முதாய‌ம் சிக்கியுள்ள‌து. முர‌ட்டுத்த‌ன‌ம், மூட‌த்த‌ன‌ம் இதோடு அயோக்கிய‌த்த‌ன‌மும் சேர்ந்து கொண்ட‌ கும்ப‌லும் உள்ளது. சேலைக்கு சேதார‌ம் வ‌ராம‌ல் எடுப்ப‌தோடு, முள்ளை ம‌லராக்க‌ வேண்டிய‌ ப‌ணியும் ந‌ம்மிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌ட்டு உள்ளது.

    செய‌ல் ச‌க்க‌ர‌த்தை உருட்ட‌ ந‌ம‌து தோள்க‌ளைக் கொடுத்து உத‌வுவோம்.

  73. நண்பர் ஜடாயு அவர்கள் என்னை மறுக்கவாவது ஒரு பின்னூட்டத்தை இடுவது எனக்கு மகிழ்ச்சியை தருவதாகும். கடந்த முறை நம்மிடம் மிக்க மனவருத்தம் அடைந்து சென்றவர், இப்போது மறுக்கவாவது ஒரு பின்னூட்டத்தை இடுவது எனக்கு மகிழ்ச்சியை தருவதாகும்!

    சுவாமிஜி அவர்களின் கருத்துக்களை 20 ஆண்டுகளாக படித்து வருகிறேன்.

    அவரின் கருத்துக்கள் கிட்டத் தட்ட மனப் பாடம் செய்யப் பட்ட நிலையிலேயே இதயத்தில் உள்ளன. சுவாமிஜி ”இயேசுவை கடவுள் என்ற ஸ்தானத்திலேயே வைத்து நோக்குவதாக” நான் படித்தது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது!

    நான் படித்த புத்தகங்கள் பெரும்னபாலானவை இப்போது என்னிடம் இல்லை. ஆனாலும் இந்த வாக்கியத்தை சுவாமி எப்போது கூறினார் என்பதை குறிப்பு எடுத்து தருவேன். சிறிது காலம் தேவைப்படும்.

    அந்த வகையிலே ஜடாயு போல நீங்களே விரைந்து உதவிக்கு வந்ததற்க்கு நன்றி.

    //ஏசுவை அவதார புருஷர்களில் *ஒருவராக* கருத இடமிருப்பதாக சுவாமிஜி சொன்னார். Christ the Messanger என்னும் அவரது புகழ்பெற்ற உரையில் இதைச் சொல்லியிருக்கிறார்//

    பிற கடவுள்களை மதிக்கும், வணங்கும் பழக்கம் இந்துக்களுக்கு உண்டு என்பதை உல்லங்கை நெல்லிக்கனி போல உணர்த்திய நண்பருக்கு நன்றி!

    “கிருஸ்தவர்கள் இயெசு கிருஸ்துவை கடவுளின் தூதராகக் கருதுகிறார்கள். நாங்கள் அவரைக் கடவுளின் அவதாரம் என்றே கருதுகிறொம்” என்று சுவாமி கூறியதாக தமிழ் மொழியாக்கத்தில் படித்தது படித்தது நினைவில் இருக்கிறது.

    //ஏசுவை அவதார புருஷர்களில் *ஒருவராக* கருத இடமிருப்பதாக சுவாமிஜி சொன்னார். இதற்கு “கடவுள் என்ற ஸ்தானம்” என்று அர்த்தமாகாது//

    அவதார புருஷர் என்றால் நமக்கு என்ன முறை ஜடாயு அவர்களே?
    அவதார புருஷர் என்றால் நமக்கு “கடவுள் என்ற ஸ்தானம்” இல்லையா?
    நரசிம்மர், இராமர், கிரிஷ்ணர் அவதார புருஷர்கள் இல்லையா?
    நரசிம்மர், இராமர், கிரிஷ்ணர் நமக்கு “கடவுள் என்ற ஸ்தானம்” இல்லையா?

    //ஏசு என்ற ஒரு மனிதரையோ, அல்லது கிறிஸ்து என்கிற ஒரு புராண-ஐதிக-சமய உருவகத்தையோ, அதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லாத போதும் கூட தெய்வத் தன்மை பெற்ற *பல மகான்களில் ஒருவராக* (ஒரே ஒருவராக அல்ல) கருதுவதில் சமய நம்பிக்கை கொண்ட சில இந்துக்களுக்கு *ஆட்சேபம் இல்லை* தான்! //

    சுவாமிஜியின் கருத்து சில இந்துக்களின் கருத்தா?

    அப்போது நீங்களும், பெரியவர் மலர் மன்னன் ஐயாவும் கூறும் கருத்துக்கள் தான் பெரும்பாலான இந்துக்களின் கருத்தா?

    ஜாடாயு அவர்களே, நீங்கள் முன்பு குறிப்பிட்டது போல “சிறுமை அணியுமாம் தன்னை வியந்து” என்று நான் என் பெருமைக்காக எழுதுவதாகத் தயவு செய்து எண்ணாதீர்கள். நான் எழுதுவ‌து என்னுடைய‌ உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர், உட‌ன் ப‌ணியாற்றுப‌வ‌ர் யாருக்கும் தெரியாது. என்னை மிகவும் சாதரணமானவன், தாழ்ந்தவன் என்றே நினைக்கிறென். என்னை உங்களின் வேலைக் காரன் என்றே கருதிக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து இந்து மதத்தைக் காக்கும் அவசரத்தில், இந்து மதத்தையே பலியிட்டு விடாதீர்கள்.

    அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது இதுதான். அவர்களைப் போலவே, ஆபிரகாமிய மன நிலையாளர் போலவே நம்மையும் மாற்றி விட்டு, வெறுப்பு கருத்துக்களை நம் உள்ளத்தில் திணிப்பதுதான் அவர்களின் முக்கிய பணி!

    “அத்வேஷ்டா (வெறுப்பு இல்லாத‌வ‌னாக‌, சர்வ பூதானாம் மைத்ர(எல்லா உயிர்க‌ளிட‌மும் ந‌ட்புட‌ன்); கருண ஏவ ச (க‌ருணையே உடைய‌வ‌னாய் )” - இந்தக் கருத்துக்களை நம் மனதில் இருந்து எடுத்து விட்டு,

    “நீ அந்த இனத்தை அழிக்கப் போ, நான் உனக்கு வெற்றியைப் பெற்றுத் தருவேன்”- என்று கூறிய கருத்துக்களை நம் மனதில் புகுத்துவதுதான் அவர்களின் வெற்றி!

    “அத்வேஷ்டா, சர்வ பூதானாம் மைத்ர; கருண ஏவ ச” - இதைக் கூறிய‌வ‌ர் கிரிஷ்ணர் என்ப‌து என்னை விட‌ உங்க‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியும்! நீங்க‌ள் கிரிஷ்ணர் பக்கமா? ஆபிரகாமிய மன நிலையாளர் பக்கமா?

    //மிகச் சரியாக இதைச் சரியாகச் சொல்லியுள்ளார். எனவே நீங்கள் எழுதும் “நமக்கு” என்பது உவப்பானதல்ல என்பது மட்டுமல்ல, தவறானதும் கூட. “எனக்கு” என்று நீங்கள் எழுதினால் பாதகமில்லை//

    அவ‌ச‌ரப் ப‌ட்டு வ‌லையில் விழுகிறீர்க‌ள்!

    இந்து மதம் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட நியாயமான மதம் என்பதை மறைக்க, இந்து மதத்தின் மீது தாரைப் பூச, படாத பாடு படுகிறார்கள் இந்தப் போலி பகுத்தறிவு வாதிகள்!

    இந்து மதம் பிற மதங்களை வெறுக்காத மதம் என்று கூறினால், அப்போதுதான் இவர்களுக்கு அதிக ஆத்திரம் வரும்.

    பச்சைப் பொய்களை- இந்து மதத்தவர் பிற மதங்களை சேர்ந்தவர்களை துன்பப் படுத்துபவர்கள், கொலை செய்பவர்கள் - என்பது போன்ற பச்சைப் பொய்களை திட்டமிட்டுப் பரப்புபவர்கள் இந்தப் பொய்யர்கள். வரலாற்றிலே இல்லாத விசயங்களை இவர்கள் இருப்பது போலப் பேசுவார்கள்.

    இந்து மதத்தில், புத்தர் ஆசையை ஒழித்து விடுதலை அடையும் வழியைப் பரப்பிய போதும் சரி, ஆதி சங்கரர் விடுதலைக்கு கடவுள் பக்தி சிறந்த வழி என்ற வழியைப் பரப்பிய போதும் சரி, கத்தியின்றி , இரத்தமின்றி, வன்முறையின்றி கருத்துப் பரிமாற்றம் நடந்தது அல்லவா? இதை சீரணிக்க முடியவில்லை, இந்தப் போலி பகுத்தறிவுவாதிகளால்.

    எனவே இந்து மத்தைதைப் பற்றி நாம் சரியாக எழுதும் போது இவர்களுக்கு அப்படி ஒரு ஆத்திரம் வரும்! துள்ளிக் குதிப்பார்கள்!

    இந்து ம‌த‌ம் பிற‌ ம‌த‌ங்க‌ளை போல‌வே கொடுமையான‌தும், காட்டு மிராண்டித் த‌ன‌மான‌தும் ஆகும் என்று பொய்யை உண்மை போல‌ எழுத‌ விரும்புப‌வ‌ர்கள் வ‌லையில் அவ‌ச‌ரப் ப‌ட்டு விழுகிறீர்க‌ள்!

    //எனவே நீங்கள் எழுதும் “நமக்கு” என்பது உவப்பானதல்ல என்பது மட்டுமல்ல, தவறானதும் கூட//

    இந்து மத்திலே யார் வேண்டுமானாலும் தங்கள் சிந்தனைகளை முன் வைக்கலாம். அது சரியா, உண்மையான இந்து மதக் கருத்தா, என்பதைப் படிப்பவர்கள் புரிந்து கொண்டு அந்த‌க் கருத்துக்களை எடுப்ப‌தா அல்ல‌து விடுவ‌தா என்ப‌தை முடிவு செய்வார்க‌ள்!

    வேறு யாருக்கும் விருப்ப‌ம் இருந்தால், அவ‌ர்க‌ளின் க‌ருத்துக்களையும் “ந‌மக்கு” என்று போட்டு எழுதிக் கொள்ளலாம். ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் அந்த‌ க‌ருத்து, ந‌ம‌க்கு என்ற‌ வ‌கையில் பொதுவாக‌ வைக்க‌ப் ப‌ட‌த் த‌குதியான‌ க‌ருத்தா அல்ல‌து பொய்யான‌ க‌ருத்தா என்று முடிவு செய்து கொள்வார்க‌ள்!

    இந்து ம‌த‌ம் சுத‌ந்திர‌மும், அன்பும், அமைதியும் உடைய‌து.

    ந‌ண்ப‌ர் சீனு கூறிய‌து போல‌ ந‌ம‌க்கு என்று கூறூவது பொதுவாக‌, அதாவ‌து பெரும்பாலான‌வ‌ர்க்கு பொருந்தும் வ‌கையிலே உள்ள‌து ஆகும். அது 100% ஒவ்வொருவ‌ருக்கும் பொருந்தும் என்று நாம் கூறவில்லை.

    //அதோடு, ஏசு என்ற இந்தக் கருத்தாக்கதினால் நடைமுறையில் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை அலசவும், விமர்சிக்கவும் இந்துக்களூக்கு எந்த மனத் தடையும் இல்லை, இருக்கவும் கூடாது//

    நீங்க‌ளும் நான் இந்த‌க் க‌ட்டுரையில் இது வ‌ரையில் ப‌திவிட்டுள்ள‌ பின்னூட்ட‌ங்க‌ளை ப‌டித்துப் பார்க்க‌வும். எப்ப‌டி அல‌சியும் விம‌ரிசித்தும் உள்ளேன் என்ப‌து தெரிய‌வ‌ரும்.

    இயெசுவை ம‌திக்கிறோம், வ‌ண்ங்குகிறோம் என்றால், அவ‌ர் கூறிய‌ எல்லாவ‌ற்றையும் கண்ணை மூடிக் கொண்டு ஒப்புக் கொள்கீறோம் என்று அர்த்த‌ம் இல்லை. க‌ட‌வுளையும் கேள்வி கேட்ப‌தும் , முர‌ண்பாடூவதும் ந‌ம‌து உரிமை, ந‌ம‌து ப‌ழ‌க்க‌ம்.

    நீங்க‌ள் இந்து ம‌தத்தை எந்த‌ அள‌வுக்கு நேசிக்கிறீர்க‌ள் என்று என‌க்குத் தெரியும். ஆனால் என்னை ச‌ரியாக‌ப் புரிந்து கொள்ள‌வில்லை. இந்து மத‌த்தை வைத்து ஒரு பைசா கூட‌ ச‌ம்பாரிக்க‌க் கூடாது, என் சொந்த‌ வாழ்க்கை லாப‌த்திற்க்காக‌ அதை உப‌யொகிக்க‌க் கூடாது என்று செய‌ல் ப‌ட்டு வ‌ருப‌வ‌ன். நான் எழுதுவ‌து என்னுடைய‌ உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர், உட‌ன் ப‌ணியாற்றுப‌வ‌ர் யாருக்கும் தெரியாது.

    மிக‌வும் அதிக‌ நேர‌மெடுத்து எழுதியிருக்கிரேன். வ‌ழ‌க்க‌ம் போல‌வே நீள‌மாக‌ உள்ளது. க‌ருத்தில் ஆழமில்லை என்று நீங்க‌ள் என்னைக் க‌ண்டிக்க‌லாம். உங்க‌ளுக்கு என் க‌ருத்து ஒப்புமை இல்லை என்றால் என்னைக் க‌ண்டியுங்க‌ள். கட்டம் கட்டுங்க‌ள். ஆனால் அவ‌ச‌ர‌ப் ப‌ட்டு இந்து ம‌தத்தை நீங்க‌ள் அறியாம‌லேயே ப‌லியிட்டு விடாதீர்க‌ள்.

    இந்து மதத்தையும், இந்தியாவையும், இந்திய மக்களையும் கெடுக்க நினைக்கும் கூட்டத்தின் பகல் கனவு சுக்கு நூறாகும் வகையிலே எழுதுவோம்.

  74. பிறப்பிறப்பில் உட்பட்ட யாரையும், எத்துணைப் பெரிய ஆற்றலும் தவமும் உடையவராக இருப்பினும் அவரைக் கடவுள் எனப்பேசுவது இந்து சமயக் கோட்பாட்டுக்கு உகந்தது அல்ல. ‘ பிறவா யாக்கைப் பெரியோன்’ என ஈசனை இளங்கோவடிகள் கூறுவதும், ‘செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள’ எனக் குமரகுருபர அடிகள் கூறுவதும் கடவுளைப் பற்றித் தமிழ் இந்துக்களின் கொள்கையினை அடிகோடிட்டுக் காட்டுவனவாகும். இயேசு கிறித்து அவர் பிறந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் அவர் வாழ்ந்த சூழ்நிலையில் நல்லொழுக்கத்தையும் தெய்வபக்தியையும் கற்பித்தார், அந்தவகையில் அவரை ஒரு இறைத்தூதர் என ஏற்றுக் கொள்வதில் நமக்குக் கருத்து வேற்றுமை இல்லை. இன்று இந்தியநாட்டுக் கிறித்துவர்களிடம் Churchianity தான் உள்ளது.Christianity இல்லை என்பது தெளிவு. இயேசுவுக்கு மரணபயம் இருந்ததென்றும் கடவுள் தன்னைக் கைவிட்டு விட்டாரோ என்ற சந்தேகம் இருந்தது என்றும் பைபிளில் குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. இயேசுவின் மீது மரியாதை காட்டலாம் ஆனால் அவரை இறைவன் என்று சொல்லுவது அடாது; அது பாவம்.

  75. Dear Mr. Trichy,

    //அவரின் கருத்துக்கள் கிட்டத் தட்ட மனப் பாடம் செய்யப் பட்ட நிலையிலேயே இதயத்தில் உள்ளன. சுவாமிஜி ”இயேசுவை கடவுள் என்ற ஸ்தானத்திலேயே வைத்து நோக்குவதாக” நான் படித்தது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது!//

    Memory is correct, but understanding is not.

    Jesus is not Christ.

    Christ is different from Jesus.

    Christ is a state.

    Jesus is just a name of an imaginary person.

    Swami Vivekananda praises Christ and not Jesus.

  76. திருச்சி சார், முத்துக்குமாரசுவாமி அவர்களும் கணபதியும் உங்கள் கருத்தை அருமையாக இங்கு விமர்சித்திருக்கிறார்கள்.

    ”அவதார *புருஷர்*” என்ற சொல் பொதுவாக வரலாற்றில் வாழ்ந்த மகான்களைக் குறிக்கிறது - ரமணர், வள்ளலார், ராமகிருஷ்ணர், பாம்பன் சுவாமிகள் இப்படி. ”தீதகன்று உலகம் உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார்” என்று திருஞான சம்பந்தரின் பிறப்பைப் பற்றி சேக்கிழார் பாடுகிறார்.

    ஸ்ரீராமர், நரசிம்மர் போன்றவர்கள் ”தெய்வ அவதாரங்கள்”. “அவதாரம்” என்ற சொல் இரண்டிலும் இருந்தாலும், வேறுபாடு உள்ளது. மற்ற வடிவங்கள் இறையின் அம்சங்கள், கிருஷ்ணர் பூர்ண அவதாரம், அவர் இறைவனே (கிருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம்) என்று சொல்லப் பட்டுள்ளது. நீஙக்ள் இந்தத் தளத்தில் வந்து படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு போன வருடம் கிருஷ்ண தத்துவத்தைப் பற்றிய சுவாமிஜியின் விரிவான உரை வெளிவந்திருக்கிறது. இங்கே படிக்கலாம் -

    http://www.tamilhindu.com/2008/08/hthe-greatness-of-sri-krishna-by-vivekanand-2/

    ஏசுவைப் பற்றி சுவாமிஜி முழுக்கவும் “விமர்சனப்” பார்வையுடனேயே பேசியுள்ளார். இறையின் வடிவம் என்ற பார்வையுடன் அல்ல. மேலே கிருஷ்ணர் பற்றி அவர் சொல்லியிருப்பதையும் ஏசு பற்றிய அவர் கருத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இது புரியும்.

  77. Dushta Nigraha Sishta Paripaalana is the basics of Hindu ethos. That is why all our dieties are holding suitable weapons.

    My foe decides on which kind of weapon I should use. I am NOT deciding on the weapon I should choose to face my foe. Bright minds will understand what I mean by this.

    There is no such thing as non-violence. Only minimum violence is possible. It is the universal truth. Every birth and strife to live depend on violence only. The quetion is whether minimum force or maximum. We need to practice minimum force for existence and maximum force whenever necessary. Survival of the Fittest is the basic lesson in the theory of evolution. And it is struggle for existence utmost to be fit to survive. You need to apply your mind to behave according to circumstances. Otherwise you will misearbly fail and perish. Hindus are at the receiving end since many centuries only because they failed to grasp this basic thing. Pritviraj Chouhan pardonned Mohmed Gori and allowed him to return gracefully when he was defeated. And our Pritviraj Chouhan had to pay a very heavy price for the blunder he had committed in pardoning Gori. Do you know what kind of treatment the grave of our Pritviraj is receiving till date? Become knowledgeable before making comments.
    MALARMANNAN

  78. I appreciate Sri Kalimigu Ganapathi for his correct assessment. Jesus was a Jew. But Jews do NOT consider him the Christ. For a Jew, Christ is yet to come! Those who accepted Jesus as Christ only call him Jesus Christ.

    Kindly bear in mind that Swamiji had to address gatherings of Westerners mostly. And they were mostly Christians. Swamiji’s methodology was to provide bitter pills in a sugar coated capsule while addresing the gatherings of Westerners. Think of his times and situations that warranted Swamiji’s needs to address Westerners and bring them to his fold. Mere reading his works will not help understanding him. A tortoise has been in the waters of ganges all through its life. But it does NOT mean that it can expect salvation!
    MALARMANNAN

  79. `உன்னையல்லால் ஒரு தெய்வம் உள்கேன்’ என்பார் திருநாவுக்கரசர்.

    `திருமாலை அல்லது தெய்வமொன்று ஏத்தேன்’ என்பார் பொய்கையாழ்வார்.

    நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய அருளாசிரியர்கள் அருளிச்செய்தவை நமக்கு வேண்டாவா?

    `செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய் மனப்பாறைகள்’ பத்தி செய்துகொள்ளட்டும். ஆனால் இந்துத்தளத்தில் வேற்றுச் சமயப் பரப்புரை செய்தல் எற்றுக்கு?

  80. AS recorded by one of his desciples, the last word of Jesus on the cross was lamenting, “God, God, why did you forsake me?”
    And it was also recorded that Jesus wanted to avoid the cruel death on the cross and prayed God to relieve him from that test. But his God wanted him to shed blood so that his followers can do business with his blood and flesh! Remember Jesus said in his last supper that the bread was his body and the wine was his blodd. His desciplies made full use of his flesh and blood to proselytise, wipe out all existing ancient fasiths butallly! Don’t forget Christinaty was also thrust on people by force, violence and cheating!

    Think of all these records before mustering courage to call Jesus a God!
    MALARMANNAN

  81. அன்பு நண்பர் களிமிகு கணபதி அவர்களே,

    இயேசு தான் கிறிஸ்துவா, இல்லையா என்று சர்ச்சையில் ஈடுபட வேண்டியது யூதர்களும் கிருத்துவர்களும் தான். நமக்கு அந்தக் கவலை தேவை இல்லாதது.

    இயேசு கிறிஸ்து என்று ஒருவர் உண்மையில் இருந்தார் என்று நாம் அடித்துக் கூறவில்லை.நான் இயேசுவை நேரில் கண்டதில்லை, எனவே இயேசு என்று ஒருவர் நிச்சயம் இருந்தார் என்று சாட்சி கொடுக்க நான் தயாராக இல்லை.

    அதே நேரம் இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்ததற்கான, வாழ்ந்ததற்கான வாய்ப்புகளும் உள்ளன என்றே கருதுகிறோம்.

    எனவே இயேசு கிறிஸ்து என்பது ஒரு கற்பனைக் கதா பாத்திரம் மாத்திரமே என்பதை எந்த அடிப்படையில் நீங்கள் அறுதியிட்டுத் தீர்மானமாகக் கூறுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. விளக்க முடியுமா? வலுவான ஆதாரங்கள் இருந்தால் அதை வழங்க முடியுமா?

    //Swami Vivekananda praises Christ and not Jesus//

    அப்படியானால் சுவாமிஜி, கிறிஸ்து என்று குறிப்பிட்டது யாரை? சுவாமிஜி கிறிஸ்து என்று குறிப்பிட்டு உரை நிகழ்த்தியது யாரைக் குறிப்பிட்டு?
    டல்ஹவுசி பிரபுவையா? வெல்லெஸ்லி பிரபுவையா? காரன் வாலிஸ் பிரபுவையா?

    சுவாமிஜி கிறிஸ்து என்று குறிப்பிட்டு உரை நிகழ்த்தியது யாரைக் குறிப்பிட்டு என்றும் விளக்க முடியுமா?

  82. I agree with Mr Jatayu, Mr Nambi and Mr Malarmannan. Mr Tirichikaran , you do not have the right to speak for all hindus and neither I have the right to speak for all Hindus. Also, How did you come to the conclusion or assume, that you speak for the majority of the Hindus? Hindusisim is being kicked around by one and all due to our non Khstriya attitude. Please do not act like the pacifist Gandhi as he was one of the main reason what India is today.
    To me, Christianity is a cult, the Church ia MNC, and the Pope is it’s CEO. Jesus Christ is a myth and there is no historical Jesus Christ. If Swamy Vivekanada had ever considered J.Christ, as God ( I very much doubt Swamiji had ever considered any one God, as per our religion, the God resides within you) then,I am aginst Swamiji’s view. Please read the book “A Hindu critique of Christianity”, it ia an eye opener about Christianity
    http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=9065&SKIN=C

  83. Mr Trichikaran
    This is link reg J Christ’s non existence
    http://www.jesusneverexisted.com/

  84. Dear Trichikkaran,

    Swamiji or for that matter Hinduism never bothered much about historicity of spiritual phenomenons, as historicity does not have any value for the spiritual upliftment.

    As Hinduism deals with eternity and aims to go beyond self, history is an unimportant addendum. But, if there are some great spiritual teachings spread in the name of a person, then Hinduism understands the spiritual state from which such teachings could have come. This spiritual state is called as Buddha or Christ or Mukta. These are just titles for identification. For a Hindu, Siddhartha is one of the buddha. And there are millions of such liberated souls in this universe who can be called Buddha. Same is applicable for the “title” Christ. It is a title and not a personality.

    What does it matter to a Hindu if Shiva or Vishnu or Parvathi is not a historical personality?

    Moreover, some sublime spiritual teachings could be compiled from many sources and attributed to a single personality. As such teachings could only come from an enlightened personality or personalities, the attributed personality is called by a Hindu as a Christ or a Buddha or a Bhodisatva.

    The personality need not be a historical truth, because teachings attributed to the personality are noble and most important.

    If liberation is about losing the self and at be one with the entire existence, then where is the personality that can have a history?

    Historical nitty-gritties in this spiritual matter are the issues that historians and researchers need to worry. After all, history keeps the record of hatred more than love, spreads mostly violence, proves that humanity never learns anything from it, and there is no help available from it for the development of humanity.

    Due to these reasons, you will find that any religion that is based on and rooted on history could only spread violence. That is the reason why these abrahamic religions such as, Islam, Christianity, or Communism results only violence. Whereas, the eastern dharmic religions such as, Hinduism, Buddhism, Taoism, Shintoism, and the Western and African Pagan religions, and other mystic traditions never resulted wars.

    Absence of history is not a big loss to human development, but absence of spirituality is.

    Swamiji’s approach is of a spiritual approach.

  85. Hai,

    I can give you an small example. See when we go alongside road, if we put a small brick on one day, then you must see immediately on the next day, people like (hindus) will solute the brick with ornaments and starting conducting poojas. Thus, you can see how Hinduism is formed all over the world.

    See god is everywhere in the form of love, mercy and glory. We must think and act accordingly. I request to all kindly not to use Jesus name in any of the message because, we, none have qualified to use his name instead we can do prayer for ourselves.

  86. Baskar,

    Please tell us where people are worshiping bricks that are put on the road?

    To prove your point, please videograph this: put a brick on the road and do puja, and let us see whether the hindus start worshiping the brick since then.

    If the video is not stage managed, then I will give Rs. 1000 to you.

    The only foolishness of modern day Tamils is that they believe that Tamils are fools. But, nobody is a fool to worship the brick or a mile stone. It never happened, will never happen.

    These opinions of yours are mere propaganda by evangelical sidekicks like EVR and his gang.

    We, Tamils, belong to the greatest intellectual tradition of this world, and it is called as Hinduism.

    But, I can show you people developing streaks of mental imbalance in church sponsored programs, crying, shouting, rolling on the road, falling down, jumping up: all in the name of the satan called jesus.

  87. வணக்கம் ஸ்ரீ மலர்மன்னன் அவர்களே,
    http://www.google.co.in/transliterate/indic/தமிழ் இந்த ஒலிபெயர்ப்பு தளம் நன்றாகவே உள்ளதே தாங்கள் இதை பயன்படுத்தலாமே. சிலநாட்களிலேயே தங்களின் தட்டச்சு திறன் மேம்பட்டுவிடுமே. மற்றபடி தங்களின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கதே.

    மன்னிக்க வேண்டும் திருச்சிக்காரர் அவர்களே உண்மையில் நான் சொல்லநினைத்த கருத்துக்களை ஸ்ரீ ஜடாயு, மற்றும் ஸ்ரீ மலர் மன்னன் அவர்களும் சொல்லிவிட்டார்கள்.

    நாம், நமது என்பது அனைவரையும் இழுக்கும் சொல்லாகவே அமையும் என்பது உண்மையே, ஆனால் நீங்கள் அதில் சின்ன மாற்றத்தை உண்டு பண்ணினாலே அதன் கருத்து மாறுமே. ஏனெனில் இந்துக்கள் அனைவருமே இயேசுவை கடவுளாக நினைப்பதில்லை.

    தங்கள் சொல்லும் எம்மதமும் சம்மதம் என்பது ஒற்றுமைக்காகவே அல்லாது அவர்களை பின்பற்றும் எண்ணத்தோடு சொல்வது அல்ல. அதே போல் இந்துக்களில் சிலர் ஏசுவையும் வழிபடத்தான் செய்கிறார்கள். அதற்காக நமது என்று சொல்லாதீர்கள்
    நம்மில் சிலர் அல்லது இந்துக்களில் சிலர் என்பதுவே சரியான சொல்லாக இருக்கும்.

    பெரும்பாலும் ஆங்கிலக்கல்விக்காக ஒரு க்ரித்துவப்பள்ளியில் படித்தவர்களோ அல்லது பக்கத்து வீட்டு பழக்கங்களால் சிறுவயதிலிருந்தே பழகியவர்களை சொல்லலாம். (இந்தப்பட்டியலில் மதம் மாறிய ஆடுகள் இல்லை).

    சுவாமி விவேகானந்தரின் கருத்தும் அவ்வாறே கொஞ்சம் குழப்பிவிட்டது என்றே கருதுகிறேன். தங்கள் சொன்ன புத்தகத்தில் அவதாரத்தையும் கடவுளையும் சரியான புரிதல் இல்லாமல் எழுதியிருக்கலாம். மற்றபடி தங்களின் கருத்துக்களில் குறையொன்றுமில்லை. நல்லனவாகிய எதையும் இந்துக்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்ற கருத்தும் உண்மையே.

    மேலும் இப்போது மேலை நாடுகளிலேயே ஏசுவுக்கு முன்னமே ஒரு கிறிஸ்து இருந்ததாகவும், ஏசுவே கற்பனையா என்றும் குழப்பம் தீராமல் கிறித்துவத்தை இங்கே விற்றுக்கொண்டு உள்ளார்கள்.

    ஒரே ஒரு கேள்வி மட்டும் இதற்க்கு விடை சொல்லுங்கள் இயேசு தேவ குமாரன் எனில் அந்த தேவன் யார். அவர் பெயரென்ன, இங்கேயே தடுக்கி விழுந்து விடுகிறார்கள். எப்படியெனில்

    இவர்கள் செய்வது என்ன என்று அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என்றும்,

    வரும்துன்பங்களை தாங்கும் வலிமை தாரும் என்றும் யாரிடம் கேட்கிறார் இயேசு.

    அப்படிகேட்டாரெனில் அவர் நாம் மதிக்கும் ஞானிகள் அல்லது யோகியர் சித்தர்களின் வரிசைகளில் உள்ளவர் ஆவாறேயன்றி கடவுளாகமாட்டார். சித்தர்களையும் நாம் வணங்குகிறோம் , கடவுளையும் வணங்குகிறோம், ஆனால் இரண்டிற்கும் வேறுபாடுள்ளது.

    ஆனால் அவர்களோ ஏசுவே கடவுள் வேறு ஒரு கடவுள் இல்லை என்கிறார்கள். பின்னர் அவரை தேவ குமாரன் என்கிறார்கள். இவ்வளவு பெரிய கிறிஸ்துவம் என்ற பில்டிங் இந்த வீக்கான பேஸ்மின்டை நம்பித்தான் உள்ளது எட்டாவது அதிசயமே.

    இந்த மறு மொழியின் மூலம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றேதான்.
    நமது சனாதன தர்மத்தின் மகத்துவத்தை அடித்தட்டு மக்கள் சரிவர புரியாதுளார்கள்.
    தேவாரம் திருவாசகம் பாசுரங்கள் எல்லாம் பாடுவதை விட கோவில்களில் சுண்டலுக்கே முதலிடம் என்பதையும் தயவு செய்து மாற்றுங்கள். பக்தி என்பதை என்ன என்றும வெறும் ராமாயண மகாபாரத் கதை சொல்வதை விட அதன் உயர்வான கருத்துக்களை பிள்ளைகட்க்கு புரிய வையுங்கள்.

    கடவுள் அவதாரங்களின் மாஜிக்கை காட்டி மயங்கவைக்காமல் அதன் லாஜிக்கை உணர்த்துங்கள்.
    எனது பெயரில் ஏற்க்கனவே ஒரு மறுமொழி ஆங்கிலத்தில் இட்டுள்ளார் மன்னிக்கவும் (நான் கொஞ்சம் பீட்டரில் வீக்கு) எனவே நான் இனிசியளுடன் என்பெயரை எழுதிவிடுகிறேன். ஹி ஹி .

  88. ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ந‌ன்றி.

    அனைவ‌ரும் என்னுடைய‌ க‌ருத்தை ம‌றுத்து எழுதி இருப்ப‌து போல‌த் தோன்றினாலும் உண்மையில் ப‌ல‌ரும் என் க‌ருத்தை ஆத‌ரித்தே எழுதியுள்ளன‌ர்.

    //இயேசு கிறிஸ்துவை , கிருஸ்தவர்கள் கடவுளின் மைந்தன் என்கிறார்கள். நமக்கோ ஏசுவும் ஒரு கடவுள்தான். முருகனை, விநாயகரை வழிபடுவது போல இயேசு கிறிஸ்துவை வழிபட நமக்கு தயக்கம் இல்லை// அத‌ன் அடிப்ப‌டைக் க‌ருத்து என்ன‌வென்றால்- ‘இந்துக்கள் பிற‌ மார்க்க‌ங்க‌ளின் மீது வெறுப்பு, பிற‌ மார்க்க‌ க‌ட‌வுள்க‌ளை இக‌ழ்வ‌து போன்ற‌ காட்டு மிராண்டித்த‌ன‌மான‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌டுவ‌தில்லை, மேலும் பிற‌ ம‌த‌க் க‌ட‌வுள்க‌ளை ம‌திக்கும், வ‌ண‌ங்கும் அளவுக்கு ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை உடைய‌வ‌ர்க‌ள். நாக‌ரீக‌ ச‌முதாய‌த்தை இந்து ம‌த‌ம் உருவ‌க்கியுள்ளது ‘- என்ப‌தே நான் கூற‌ வ‌ந்த‌த‌ன் சாராம்ச‌ம் ஆகும்!

    எந்த‌ அளவுக்கு ம‌திப்பார்க‌ள், எந்த‌ அளவுக்கு வ‌ண‌ங்குவார்க‌ள் என்ப‌து அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம் ஆகும்!

    முனைவ‌ர் கோ. ந‌ முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்க‌ளுக்கு ந‌ன்றி!

    //இயேசு கிறித்து அவர் பிறந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் அவர் வாழ்ந்த சூழ்நிலையில் நல்லொழுக்கத்தையும் தெய்வபக்தியையும் கற்பித்தார், அந்தவகையில் அவரை ஒரு இறைத்தூதர் என ஏற்றுக் கொள்வதில் நமக்குக் கருத்து வேற்றுமை இல்லை// - எவ்வ‌ளவு ந‌ல்ல‌ உள்ளம், ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை !!

    இந்த‌ நாட்டிலே பிற‌ந்தும் “யூத‌ர்க‌ளின் க‌ட‌வுளாக இருப்ப‌வ‌ர் ம‌ட்டுமே ஜீவ‌னுள்ள ஒரே க‌ட‌வுள்” என்று வெறித் த‌ன‌ம் கொண்ட‌வ‌ர், வெட்கித் த‌லை குனியும் வ‌ண்ணம், அவ‌ர் நாண‌ ந‌ன்ன‌ய‌ம் செய்து இருக்கிறார் முனைவ‌ர் கோ. ந‌ முத்துக்குமாரசுவாமி ஐயா.

    இவ்வ‌ளவு கூறியும் வெறித் த‌ன‌த்திலே வெட்க‌த்தை விட்ட‌ காட்டு மிராண்டிக‌ள் கோடிக் க‌ண்க்கில் ந‌ம் நாட்டில்!

    பாஸ்கர் ஐயா அவர்க‌ளுக்கு ந‌ன்றி!

    முனைவ‌ர் ஐயாவுக்கு நான் கூறிய‌து பாஸ்கர் ஐயாவுக்கும் பொருந்தும்!

    //நல்லனவாகிய எதையும் இந்துக்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்ற கருத்தும் உண்மையே//
    கூலிக்கு ஆள் பிடிக்கும் கூட்ட‌த்தின் முக‌த்திலே க‌ரியைப் பூசி விட்டார் பாஸ்கர் ஐயா!

    ஜடாயு அவர்க‌ளுக்கு ந‌ன்றி!

    //”அவதார *புருஷர்*” என்ற சொல் பொதுவாக வரலாற்றில் வாழ்ந்த மகான்களைக் குறிக்கிறது - ரமணர், வள்ளலார், ராமகிருஷ்ணர், பாம்பன் சுவாமிகள் இப்படி. ”தீதகன்று உலகம் உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார்” என்று திருஞான சம்பந்தரின் பிறப்பைப் பற்றி சேக்கிழார் பாடுகிறார்.// இந்த‌ அளவுக்காவ‌து இயெசுவின் மீது சுவாமிஜி ஒப்பு வைத்து இருந்தார் என்ப‌தை விள‌க்கி இந்து எப்போதும் உண்மையை ம‌றைப்ப‌து இல்லை என்று உண‌ர்த்தி விட்டீர்க‌ள்.

    மற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ம்பி, rama, ஆகியோருக்கு நான் கூறீக் கொள்ள‌ விரும்புவ‌து என்ன‌ வென்றால், உங்க‌ளுடைய‌ எண்ண‌ங்க‌ள தெளிவாக‌க் கூறிய‌த‌ற்க்கு ந‌ன்றி!

    rama அவ‌ர்க‌ள் காட்டியுள்ள சுட்டி சாத‌ர‌ண‌மாக‌ உள்ளது. அதில் எந்த‌ வ‌லுவான‌ ஆதார‌மோ, க‌ருத்தோ இல்லை.

    க‌ண‌பதி ச‌ரியான‌ ப‌தில்க‌லோடு வ‌ருவார் என்றூ எதிர் பார்த்தேன். ம‌ழுப்ப‌லும், திருப்ப‌லுமாக‌ ஆபிர‌காமிய‌ பிர‌ச்சார‌க‌ர் போலே ப‌தில் அளித்து உள்ளீர்க‌ள்.

    //Swamiji or for that matter Hinduism never bothered much about historicity of spiritual phenomenons, as historicity does not have any value for the spiritual upliftment.

    As Hinduism deals with eternity and aims to go beyond self, history is an unimportant addendum//

    உண்மைதான் ஆன்மீக‌த்தில் க‌ருத்து தான் முக்கிய‌ம். ஆனால் வ‌ர‌லாற்றில் அவ்வ‌ள‌வு முக்கிய‌த்துவ‌ம் காணாத‌ நீங்க‌ள், “Jesus is just a name of an imaginary person” என்று எழுதிய‌து ஏன்? இது வ‌ர‌லாறா? புவி இய‌லா?

    //Due to these reasons, you will find that any religion that is based on and rooted on history could only spread violence. That is the reason why these abrahamic religions such as, Islam, Christianity, or Communism results only violence//
    வ‌ர‌லாறை ம‌ட்டும் ஆதார‌மாக‌ கொண்டூள்ள மத‌ங்க‌ள் வழுக்கி விழ‌ வாய்ப்பு உள்ளது என்ப‌து ச‌ரியே!

    ஆனால் வ‌ன்முறைக்கு கார‌ண‌ம் என்ன‌?
    த‌வ‌றான‌ கொள்கை, பிடிவாத‌ம், முர‌ட்டுத்த‌ன‌ம், பிற மார்க்க‌ங்க‌ள் மீது வெறுப்பு, அறிவை அட‌கு வைத்த‌ல் இவையே வ‌ன்முறைக்கு கார‌ண‌ம்!

    ந‌ம்முடைய‌ ந‌ண்ப‌ர் ஸ்ரீ மலர்மன்னன் அவ‌ர்க‌ளோ ” There is no such thing as non-violence. Only minimum violence is possible. It is the universal truth. Every birth and strife to live depend on violence only. The quetion is whether minimum force or maximum. We need to practice minimum force for existence and maximum force whenever necessary” என்று கூறுகிறார் இது இந்து ம‌தத்திற்க்கு ஏற்புடைய‌தா?

    முடிக்கும் முன் ஒரு விடயம்,

    எம்முடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ஜீவ‌னுள்ள கடவுள் என்று ஒரு பிரிவின‌ரும், என்னுடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை உடைய‌ உண்மையான‌ க‌ட‌வுள் என்று ஒரு பிரிவின‌ரும் ஆயுத‌ங்களை எடுத்து ச‌ண்டையிட்டு உல‌கையே இடுகாடு ஆக்கும் ப‌ணியை செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

    இந்து ம‌ட்டுமே அவ‌ர்க‌ளுக்கு இடையிலே அமைதியை உருவாக்கும் க‌ருத்துக்க‌ளை உடைய‌வ‌ன்.

    நாமும் ஜோதியிலே க‌ல‌ந்தால் உல‌க‌ம் தாங்குமா?

    இந்து மதம் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட நியாயமான மதம் என்பதை மறைக்க, இந்து மதத்தின் மீது தாரைப் பூச, படாத பாடு படுகிறார்கள் இந்தப் போலி பகுத்தறிவு வாதிகள்!

    இந்து மதம் பிற மதங்களை வெறுக்காத மதம் என்று கூறினால், அப்போதுதான் இவர்களுக்கு அதிக ஆத்திரம் வரும்.

    பச்சைப் பொய்களை- இந்து மதத்தவர் பிற மதங்களை சேர்ந்தவர்களை துன்பப் படுத்துபவர்கள், கொலை செய்பவர்கள் - என்பது போன்ற பச்சைப் பொய்களை திட்டமிட்டுப் பரப்புபவர்கள் இந்தப் பொய்யர்கள். வரலாற்றிலே இல்லாத விசயங்களை இவர்கள் இருப்பது போலப் பேசுவார்கள்.

    இந்து மதத்தில், புத்தர் ஆசையை ஒழித்து விடுதலை அடையும் வழியைப் பரப்பிய போதும் சரி, ஆதி சங்கரர் விடுதலைக்கு கடவுள் பக்தி சிறந்த வழி என்ற வழியைப் பரப்பிய போதும் சரி, கத்தியின்றி , இரத்தமின்றி, வன்முறையின்றி கருத்துப் பரிமாற்றம் நடந்தது அல்லவா? இதை சீரணிக்க முடியவில்லை, இந்தப் போலி பகுத்தறிவுவாதிகளால்.

    எனவே இந்து மத்தைதைப் பற்றி நாம் சரியாக எழுதும் போது இவர்களுக்கு அப்படி ஒரு ஆத்திரம் வரும்! துள்ளிக் குதிப்பார்கள்!

    இந்து ம‌த‌ம் பிற‌ ம‌த‌ங்க‌ளை போல‌வே கொடுமையான‌தும், காட்டு மிராண்டித் த‌ன‌மான‌தும் ஆகும் என்று பொய்யை உண்மை போல‌ எழுத‌ விரும்புப‌வ‌ர்கள் வ‌லையில் அவ‌ச‌ரப் ப‌ட்டு யாரும் விழாதீர்க‌ள்!

    நாம் அஹிம்சை கொள்கையை உறுதியாக‌ க‌டை பிடிக்கும் போதே என்ன‌ எழுதுகிறார்க‌ள்?

    //எத்தனை ஆண்டுகள் மறைந்து போனாலும், மதுரை மாவட்டத்தில் குன்றுகளாக காட்சி தரும் மலைகளைப் பார்க்கும் போது எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்ட நிகழ்வு மீண்டும், மீண்டும் முளைத்தெழும். சைவர்களின் கொட்டத்திற்கு எதிராக பள்ளிகளைத் திறந்து அனைத்து தரப்பினரும் கல்வி பெற வேண்டும் என்ற உயர்நோக்கம் கொண்ட சமணர்கள், அரசதிகாரத்தின் துணையோடு கொன்றுகுவிக்கப்பட்டு கொடுமைகளின் வடுக்கள் வரலாற்றின் பக்கங்களில் இன்னமும் கறையாக காட்சித் தருகிறது//

    //பரவிக்கிடக்கும் சமணக்காட்டை அழிக்க எட்டாயிரம் சமணர்களை உயிரோடு கழுவேற்றினார்கள் சைவர்கள் அல்லது பார்ப்பனர்கள். வரலாறு அதை பதிவு செய்திருக்கிறது//

    எந்த வரலாற்றிலும் இல்லாத பொய்ச் செய்தியை தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்கள் !

    அப்பாட்டமான பொய்ப் பழியை தமிழர்களின் மேல் போட்டு, தமிழகம் தன் மார்க்கத்துக்கு மாறவில்லையே என்ற வயிற்று எரிச்சல் பட்டு விஷம் கக்குகிறார்கள்.

    ச‌ம‌ண‌ர்க‌ளின் இணைய‌ த‌ள‌த்திலே கூட‌ இல்லாத‌ ஒரு அப்ப‌ட்ட‌மான‌ அவ‌தூறை செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

    நாம் ” There is no such thing as non-violence. Only minimum violence is possible என்று எல்லாம் எழுதி அவர்க‌ளின் வ‌லையில் விழ‌லாமா?

    ‘இந்துக்கள் பிற‌ மார்க்க‌ங்க‌ளின் மீது வெறுப்பு, பிற‌ மார்க்க‌ க‌ட‌வுள்க‌ளை இக‌ழ்வ‌து போன்ற‌ காட்டு மிராண்டித்த‌ன‌மான‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌டுவ‌தில்லை, மேலும் பிற‌ ம‌த‌க் க‌ட‌வுள்க‌ளை ம‌திக்கும், வ‌ண‌ங்கும் அளவுக்கு ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை உடைய‌வ‌ர்க‌ள். நாக‌ரீக‌ ச‌முதாய‌த்தை இந்து ம‌த‌ம் உருவ‌க்கியுள்ளது ‘- என்ப‌தே நான் கூற‌ வ‌ந்த‌த‌ன் சாராம்ச‌ம் ஆகும்!

    எந்த‌ அளவுக்கு ம‌திப்பார்க‌ள், எந்த‌ அளவுக்கு வ‌ண‌ங்குவார்க‌ள் என்ப‌து அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம் ஆகும்!

  89. Dear Trichikkaaran,
    I really appriciate you Brother. I feel you are very honest to your heart. GOD loves such honest people. You are talking truly with what ever the experiance and knowledge you have got and with any Bias.
    I like to mention that there is no hidden intensions in this appriciation (I am writing this, because Christians are generally perceived as cunning people in this forum). May GOD bless you.

    With the love of Christ,
    Ashok

  90. //எம்முடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ஜீவ‌னுள்ள கடவுள் என்று ஒரு பிரிவின‌ரும், என்னுடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை உடைய‌ உண்மையான‌ க‌ட‌வுள் என்று ஒரு பிரிவின‌ரும் ஆயுத‌ங்களை எடுத்து ச‌ண்டையிட்டு உல‌கையே இடுகாடு ஆக்கும் ப‌ணியை செய்து வ‌ருகின்ற‌ன‌ர்//

    இது என்ன சைவ-வைணவ யுத்தத்தை நினைவுபடுத்தும் கருத்து
    போலிருக்கிறதே ..?

    இராமாயண- மகாபாரத யுத்தத்தை டிவியில் பார்த்த பிறகுமா..?

  91. //இந்து மதத்தில், புத்தர் ஆசையை ஒழித்து விடுதலை அடையும் வழியைப் பரப்பிய போதும் சரி//

    ஓஹோ …புத்தரும் இந்துவாகிவிட்டாரா..?

  92. “பரிசீலனைக்குப் பிறகு” என்பதே பெலவீனமாகும்;
    மாற்றுக்கருத்தினையும் தயக்கமின்றி தளத்தில் பதிப்பதே நேர்மையாகும்..!

    //உல‌க‌ம் உருண்டை என்று கூறிய‌ அறிவிய‌ல் அறிங்க‌ர்கள உயிருட‌ன் நெருப்பிலே போட்டுக் கொன்றும், ப‌ல‌ ஆண்டுக‌ள் சிறையிலெ அடைத்தும் சித்திர‌வ‌தை செய்த‌ ரோம‌ ராஜ‌ போப‌ர்க‌ள் கால‌த்திலெ நீங்க‌ல் இருந்து அவ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல புத்தி சொல்லிக் கொடுக்க இய‌லாம‌ல் போய் விட்ட‌தே//

    அன்புள்ள் திருச்சிக்காரன் அவர்களே..,
    எனது நியாயமான எதிர்வாதத்தை மூன்று முறை அனுப்பியும் இன்னும் பதிக்கவில்லை;
    நீங்களோ என்னைப பரியாசம் செய்கிறீர்கள்..!
    வாழ்க… வளர்க..!

  93. களிமிகு கணபதி அவர்களே..,
    உங்கள் பெயர் ஏனோ களிமண்ணை நினைவுப்படுத்துகிறது;அண்மையில் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி காரணமாக இருக்கலாம்;

    //Jesus is not Christ.

    Christ is different from Jesus.

    Christ is a state.

    Jesus is just a name of an imaginary person.

    Swami Vivekananda praises Christ and not Jesus.//

    இது என்ன உங்க சொந்த கருத்தா..?
    ஒரு விஷயத்தைச சொல்லும் முன்பு யோசிக்கமாட்டீர்களா..?

    “இயேசுவே”- “கிறிஸ்து” என்பது பரிசுத்த வேதாகமத்தின் தனிச்சிறப்பாகும்;
    இது மொழி மற்றும் இனம் சம்பந்தமான வரலாற்று நிகழ்வாகும்;

    இதற்காக எண்ணற்றோர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்;
    புனித பவுல் உட்பட அனைத்து முதல் நூற்றாண்டு தலைவர்களும் இதனால் கொலை செய்யப்பட்டனர்;

    நீங்கள் கிரேக்க‍,ரோமர் வழிவந்த- மாதா வணக்க- போப்புமார்க்கத்தாரின் அநியாயங்களை கிறிஸ்து மார்க்கத்துடன் இணைத்துப் பார்த்தால் தெளிவடைய இயலாது..!

    உண்மையில் இன்றைக்கு “பைபிள்” என்று பரவலாக சர்ச்சைக்குரியதாக விவாதிக்கப்படும் புத்தகமே அன்றைக்கு தடை செய்யப்பட்டிருந்தது;

    பின்னர் அதன் கருத்துக்கள் பரவியதாலேயே உலகில் ஞான மார்க்கம் செழித்தது;
    5000 வருட இந்து புராணங்கள் சாதிக்க முடியாததை பைபிள் சாதித்துவிட்டது..!

  94. baskar(changed name i presume?)

    as i stated earlier, all christians are insecure and perochial minded. please pay attention to grammatical errors it is akin to an illiterare child’s writing. Your very same attitude of jeering and mockery of hindus is the reason my grandmother converted to her original, thank god religion-if you have the indecency to criticise us in this website, dont give us orders not to put jesus down either. plenty of atrocities such as child abuse terrible cruelty to women and children , prayers and exorcism, gyrating and yelling, praying to silly statues to 2 sticks stuck together believing in a western hypocritical and obviously blood thirsty philosohy called the ‘bible’ all exists in christianity too. You know, india is a hindu country, all other beliefs are foreigh thrusted, if you dont like it, leave, and do not visit this website. You must be a sad human being to continue to hate and yet cannot help but cling to the source of the hatred, typical of your jesus philosophy. what proof do you have that he is god, or the son of god? there is new evidence that he married mary magdeline and his lineage could still be in existence_- jesus is just an ordinary bloke exalted to extraordinary status. He was a teacher, no silly fish miracles, parting the ocean - he still was nailed to the cross wasnt he? where was the miracle then? why was he tormented about the truth of his god< how about his illegitimate birth in a cow shed? this can go on, so you see, sitting in a precarious position, do not criticise us hindus.

  95. baskar,
    you learn to practice love and mercy first. where is the love in mocking hindus as worshipping bricks as well?

  96. Mr Trichikaran, you are of the opinion that the site “Jesus never existed” is pretty ordinary and had dismissed it’s findings. OK then, please enlighten us with facts regarding HISTORICITY OF JESUS.Also. I beg you to refute the evidence in that site, point by point,on the existence of Jesus, rather than labelling it as ordinary. Please, do not dismiss this with excuses as you have to stand by your statements.
    We Hindus will pray even to stones, trees, animals and anything in nature as we see Ishwara in everything but as a Hindu, I do not see Ishwara in a mythological figure of Jesus,cooked by the white supremacist Eurocentric racial group and the Catholic church.

  97. இந்த இடுகை சாது செல்லப்பா போன்ற இயேசு வியாபாரிகளின் வஞ்சகத்தையும் ஏமாற்றுதலையும் குறித்துத் தொடங்கியது. திசை மாறி இயேசுவும் கிறித்துவும் ஒருவரா வெவ்வேறு நபர்களா என தேவையற்ற விவாதமாக ஆகிவிட்டது. இயேசுவுக்கு உரிய மரியாதையை இந்துக்கள் அடிப்படையில் ஆன்மீக உணர்வு உள்ளவர்கள் ஆதலின் அளிக்கத் தவறுவதில்லை. எத்தகைய மதிப்பைத் தருகின்றனர் என்பதற்கு ஒரு சான்று தருகின்றேன்.

    ஆன்மா சித்துப்பொருள் ஆதலால் சிவனுடைய எட்டு மூர்த்தங்களும் ஒன்று. தைத்திரியாருண்யசாகை நாரணம் , “ஆத்மாய நம: ஆத்மலிங்காய நம்:” எனக் கூறுவதனால் புறத்தே செய்யும் வழிபாட்டினும் அகத்தே செய்யும் அந்தரியாகபூசை சிறப்புடையது என விள்க்கிய சந்தமறியும் தமிழுந்தேர் தன்னேறில்லாத பாம்பனடிகள்,

    “மத்தேயு 6-ஆம் அதிகாரம் -” உன் அறைவீட்டுக்குட் பிரவேசித்து உன் கதவைப்பூட்டி அந்தரங்கத்தி லிருக்கின்ற வுன் பிதாவை நோக்கிச் செபம் பண்ணு. அப்பொழுது அந்தரங்கத்திற் பார்க்கிற வுன்பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்’ உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரமுழுதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள ஒளி யிருளாயிருந்தால் அவ்விருள் எவ்வள்வு அதிகமாயிருக்கும்”
    என்ற வசனத்தைக் காட்டி,

    நம் மறைபேசும் இதயார்ச்சனை இயேசு கிறித்துவினாலும் வெளியிடப்பட்டது என்று காட்டி, ‘ இவ்வுரைகளை யேன்றுகொண்டு நடக்குங் கிறித்துவர்கள் இஞ்ஞான்றில்லை போலும்’ என்றும் கூறினார்.

    ஆங்கிலத்தையும் பைபிளையும் கற்ற நம் பெரியோர்கள் அதனில் வேதக் கலைகளான தகரோபாசனை, அந்தரியாக பூசனை முதலிய ஆன்மசாதனங்களைக் கண்டு கூற, இயேசுவை வணிகப்பொருளக்கி (merchandise) அவ்வப்பொழுது இலேபிள்களை மாற்றி சர்ச்சுக்குக் கூட்டம் சேர்த்துக் கொள்ளையடிக்கும் இயேசு வியாபாரிகளான சாது செல்லப்பா போன்றவர்களை ஆன்மிக ந்லம் நாடும் உண்மைக் கிறித்துவர்களும் கண்டிக்க வேண்டும். பைபிலில் கூறப்பட்ட ஆன்ம சாதனங்களஃஇக் கண்டு அவ்ற்ரின் வழி நடக்கும் கிறித்துவர்கள் இக்காலத்தில் இல்லை; வியாபாரிகளே உள்ளனர்.

    அப்போஸ்தலர் 16-ம் அதிகாரம், 6ஆம் வ்சனம்: “ஆசியா தேசத்திலே அவர்கள் சுவிசேஷ வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தா ஆவியினாலே தடைபண்ணப்பட்டனர்’ பரிசுத்த ஆவியானவர் ஆசியாவினுள் (இந்தியா) அவர்களை உள்ளேசெல்ல விடவில்லை ஆசாரம் புனிதம் தருமம் முதலியன சிறந்த ஹிந்துக்களுள்ள தேசத்தில் மேற்கண்ட நூலும் பிரசங்கமும் செல்லாதென்றும் அவை அனாசாரம் அதருமம் முதலியன மிகுந்த அந்நாட்டிற்கே செல்லுமென்றும் பைபிளிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நமது தலையாய கடமை இயேசு வியாபாரிகளின் மயக்க மொழிகளிலிருந்து மக்களை மீட்பதுதான்.

    ஹிந்து பற்றிய கேள்வியொன்றும் இங்கு எழுந்துள்ளது. ஹிந்துக்கள் உள்ள தேசமென்றால் ஹி(சி)ந்து நதிப்பாய்ச்சலுள்ள நிலப்பகுதிக்கு ஹிந்து தேசமென்று பெயர். இங்கு வசித்து வரும் அனைவரும் பொதுவாகவும் வேதாகமநெறி நின்றவர்கள் சிறப்பாகவும் இந்துக்கள்தாம்.

  98. //Dear Trichikkaaran,
    I really appriciate you Brother. I feel you are very honest to your heart. GOD loves such honest people. You are talking truly with what ever the experiance and knowledge you have got and with any Bias.
    I like to mention that there is no hidden intensions in this appriciation (I am writing this, because Christians are generally perceived as cunning people in this forum). May GOD bless you.

    With the love of Christ,
    Ashok//

    அசோக் அவர்களே, நீங்கள் உண்மையில் யாரையாவது பாராட்ட வேண்டும் என்றால் அது இந்து மதத்தை தான்.

    உங்களின் பாராட்டு எல்லா இந்துக்களுக்கும் பொருந்தும்.

    இங்கெ எழுதிய பலரும் இயேசு கிருஸ்துவுக்கு ஏதோ ஒரு வகையில் மரியாதையை - இறைத் தூதுவர் என்றோ,நல்லனவாகிய எதையும் இந்துக்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்றோ-ஏதோ ஒரு வகையில் அவர்கள் மனதுக்குப் பட்ட வகையில் மரியாதை செலுத்துவதையே செய்வார்கள்.

    இந்து ம‌த‌த்தில் வெறுப்பு க‌ருத்துக்கு இட‌மில்லை.

    ஆனால் சில இந்துக்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர். அதற்க்கு காரணம்

    சுவிசேஷ பிர‌ச்சார‌க‌ர்களின் சித்து விளையாட்டுகள் தான்!

    உங்க‌ள் பிர‌ச்சார‌க‌ர்க‌ள் ஆதி வாசிகளின் இடங்களுக்கு சென்று,

    காரிலே கீ குடுக்காம‌லே ”கிருஷ்ண‌ர் பேரை சொல்லீ வ‌ண்டியைத் த‌ள்ளு” என்கிறார்க‌ள். வ‌ண்டி‌ ஸ்டார்ட் ஆகாது!

    பிறகு ”இயேசு சாமி பேரை சொல்லி வ‌ண்டியைத் த‌ள்ளு” என்று கூறி, அப்போது கீ குடுத்து வ‌ண்டிய‌ ஸ்டார்ட் செய்கிறார்கள்.

    ”பார்த்தியா, இயேசு தான் உண்மையான‌ க‌ட‌வுள்” என்று கூறுகின்ற‌ன‌ர்.

    முனைவ‌ர் கோ. ந‌ முத்துக்குமாரசுவாமி ஐயா எழுதியதைப் படியுங்கள்!

    //இயேசு கிறித்து அவர் பிறந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் அவர் வாழ்ந்த சூழ்நிலையில் நல்லொழுக்கத்தையும் தெய்வபக்தியையும் கற்பித்தார், அந்தவகையில் அவரை ஒரு இறைத்தூதர் என ஏற்றுக் கொள்வதில் நமக்குக் கருத்து வேற்றுமை இல்லை// -

    எவ்வ‌ளவு ந‌ல்ல‌ உள்ளம், ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை !!

    பாஸ்கர் ஐயா எழுதியதைப் படியுங்கள்!

    //நல்லனவாகிய எதையும் இந்துக்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்ற கருத்தும் உண்மையே//

    எவ்வ‌ளவு ந‌ல்ல‌ உள்ளம், ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை !!

    சீனு ஐயா எழுதியதைப் படியுங்கள்!

    //இந்துக்களின் அடிப்படை நம்பிக்கையே எல்லா கடவுளும் ஒன்றுதான் என்பது. கடவுள்களும், மதங்களும் அந்த ஒற்றைக் கடவுளை அடையும் வெவ்வேறு பாதைகளே! அதனால் திருச்சிக்காரன் சொல்வது ஒன்றும் தவறு இல்லை.

    இந்துக்கள் யாரும் இயாசுவை வணங்கக்கூடாது என்று யாரும் கட்டளையிடவில்லை. வணங்கலாமென்று உத்தரவிடவும் இல்லை//

    எவ்வ‌ளவு ந‌ல்ல‌ உள்ளம், ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை !!

    10,000 வருடங்களுக்கு மேலாக உயிரோட்டத்துடன் இந்த மண்ணில் பெரும்பான்மையாக உள்ள மதத்தைப் பின்பற்றுபவர்கள், யூத நாட்டில் பிறந்தவரை பாராட்டும் பண்புடன் இருக்கக் காரணம் இந்து மதமே!

    இதே மண்ணில் பிறந்து பிறகு ” கிருத்துவ மதம்” என்று சொல்லப் பட்ட மார்க்கத்துக்கு மாறிய எல்லோரும், இதே மண்ணில் 10,000 வருடங்களுக்கு மேலாக வணக்கப் படும் கடவுள்களை எப்படியாவது இகழ்ந்து சிறுமைப் படுத்த துடிக்கிறார்கள். அதனால் தான் நல்லவர்களான, சான்றோர்களுமான ஜடாயு ஐயா, மலர்மன்னன் ஐயா ஆகியோர் மன வருத்தம் அடைந்து உள்ளனர்.

    எனவே தயவு செய்து காட்டு மிராண்டிக் கருத்துக்களை ஏற கட்டி விட்டு மனம் திருந்துங்கள்.

    நான் இப்போது உங்களிடம் வெளிப்படையாக ஒன்றைக் கேட்கிறேன்.

    நான் உங்களுடன் சேர்ந்து இயேசு கிறிஸ்துவின் முன் மண்டியிட்டு வணங்கவும், அவரிடம் ஜெபிக்கவும், நான் செய்த பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்க்கவும் தயார்!

    அதைப் போல நீங்கள் என்னுடன் இராமர் கோவிலுக்கோ , சிவன் கோவிலுக்கோ வந்து வணங்கத் தயாரா?

    தியாகம் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இராமர்! நல்ல கொள்கைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் தன்னை மறுத்து, பிறருக்காக தான் கஷ்டங்களை சுமந்து , தன் வாழ் நாள் முழுவதும் கடுமையான துன்பத்தை அனுபவித்தவர்.

    சிவன் எல்லோரின் நன்மைக்காக விஷம் அருந்தியவர்.

    அவர்களை வழிபட இந்தியாவில் உள்ள கிருஸ்துவர்களுக்கு என்ன கஷ்டம்?

    ஏன் எனில் “எம்மமதமும் சம்மதம், மதச் சார்பின்மை” இதை எல்லாம் இன்றைக்கு யாரவது கடைப் பிடிக்க தயாராக இருக்கிறார்கள் என்றால் அது இந்து மட்டுமே!

    நல்லவனாக இருக்க வேண்டிய கட்டாயம் இந்துவுக்கு மட்டுமே!

    எல்லோரும் கக்கும் விசத்தை எடுத்து, எங்கள் தொண்டையில் வைக்க வேண்டிய நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்.

    இயேசு கிறிஸ்து சகிப்புத் தன்மையை, விட்டுக் கொடுக்கும் தன்மையை வலியிருத்திக் கூறியுள்ளார்.

    “ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தப் படுத்தினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ” என்று கூறியுள்ளார் இறை மகனார். அதை கிருஸ்துவர்களுக்கு நினைவு படுத்தினால், என்னை கிருஸ்துவர்களுடன் இரண்டு மைல் தூரம் வரும்படி பலவந்தம் செய்கிறார்கள்.

    எனவே தயவு செய்து காட்டு மிராண்டிக் கருத்துக்களை ஏற கட்டி விட்டு மனம் திருந்துங்கள்.

  99. //Dear Trichikkaaran,
    I really appriciate you Brother. I feel you are very honest to your heart. GOD loves such honest people. You are talking truly with what ever the experiance and knowledge you have got and with any Bias.
    I like to mention that there is no hidden intensions in this appriciation (I am writing this, because Christians are generally perceived as cunning people in this forum). May GOD bless you.

    With the love of Christ,
    Ashok//

    அசோக் அவர்களே, நீங்கள் உண்மையில் யாரையாவது பாராட்ட வேண்டும் என்றால் அது இந்து மதத்தை தான்.

    உங்களின் பாராட்டு எல்லா இந்துக்களுக்கும் பொருந்தும்.

    இங்கெ எழுதிய பலரும் இயேசு கிருஸ்துவுக்கு ஏதோ ஒரு வகையில் மரியாதையை - இறைத் தூதுவர் என்றோ,நல்லனவாகிய எதையும் இந்துக்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்றோ-ஏதோ ஒரு வகையில் அவர்கள் மனதுக்குப் பட்ட வகையில் மரியாதை செலுத்துவதையே செய்வார்கள்.

    முனைவ‌ர் கோ. ந‌ முத்துக்குமாரசுவாமி ஐயா எழுதியதைப் படியுங்கள்!

    //இயேசு கிறித்து அவர் பிறந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் அவர் வாழ்ந்த சூழ்நிலையில் நல்லொழுக்கத்தையும் தெய்வபக்தியையும் கற்பித்தார், அந்தவகையில் அவரை ஒரு இறைத்தூதர் என ஏற்றுக் கொள்வதில் நமக்குக் கருத்து வேற்றுமை இல்லை// -

    எவ்வ‌ளவு ந‌ல்ல‌ உள்ளம், ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை !!

    பாஸ்கர் ஐயா எழுதியதைப் படியுங்கள்!

    //நல்லனவாகிய எதையும் இந்துக்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்ற கருத்தும் உண்மையே//

    எவ்வ‌ளவு ந‌ல்ல‌ உள்ளம், ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை !!

    சீனு ஐயா எழுதியதைப் படியுங்கள்!

    //இந்துக்களின் அடிப்படை நம்பிக்கையே எல்லா கடவுளும் ஒன்றுதான் என்பது. கடவுள்களும், மதங்களும் அந்த ஒற்றைக் கடவுளை அடையும் வெவ்வேறு பாதைகளே! அதனால் திருச்சிக்காரன் சொல்வது ஒன்றும் தவறு இல்லை.

    இந்துக்கள் யாரும் இயாசுவை வணங்கக்கூடாது என்று யாரும் கட்டளையிடவில்லை. வணங்கலாமென்று உத்தரவிடவும் இல்லை//

    எவ்வ‌ளவு ந‌ல்ல‌ உள்ளம், ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை !!

    இந்து ம‌த‌த்தில் வெறுப்பு க‌ருத்துக்கு இட‌மில்லை.

    ஆனால் சில இந்துக்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர். அதற்க்கு காரணம்

    சுவிசேஷ பிர‌ச்சார‌க‌ர்களின் சித்து விளையாட்டுகள் தான்!

    உங்க‌ள் பிர‌ச்சார‌க‌ர்க‌ள் ஆதி வாசிகளின் இடங்களுக்கு சென்று,

    காரிலே கீ குடுக்காம‌லே ”கிருஷ்ண‌ர் பேரை சொல்லீ வ‌ண்டியைத் த‌ள்ளு” என்கிறார்க‌ள். வ‌ண்டி‌ ஸ்டார்ட் ஆகாது!

    பிறகு ”இயேசு சாமி பேரை சொல்லி வ‌ண்டியைத் த‌ள்ளு” என்று கூறி, அப்போது கீ குடுத்து வ‌ண்டிய‌ ஸ்டார்ட் செய்கிறார்கள்.

    ”பார்த்தியா, இயேசு தான் உண்மையான‌ க‌ட‌வுள்” என்று கூறுகின்ற‌ன‌ர்.

    10,000 வருடங்களுக்கு மேலாக உயிரோட்டத்துடன் இந்த மண்ணில் பெரும்பான்மையாக உள்ள மதத்தைப் பின்பற்றுபவர்கள், யூத நாட்டில் பிறந்தவரை பாராட்டும் பண்புடன் இருக்கக் காரணம் இந்து மதமே!

    இதே மண்ணில் பிறந்து பிறகு ” கிருத்துவ மதம்” என்று சொல்லப் பட்ட மார்க்கத்துக்கு மாறிய எல்லோரும், இதே மண்ணில் 10,000 வருடங்களுக்கு மேலாக வணக்கப் படும் கடவுள்களை எப்படியாவது இகழ்ந்து சிறுமைப் படுத்த துடிக்கிறார்கள். அதனால் தான் நல்லவர்களான, சான்றோர்களுமான ஜடாயு ஐயா, மலர்மன்னன் ஐயா ஆகியோர் மன வருத்தம் அடைந்து உள்ளனர்.

    எனவே தயவு செய்து காட்டு மிராண்டிக் கருத்துக்களை ஏற கட்டி விட்டு மனம் திருந்துங்கள்.

    நான் இப்போது உங்களிடம் வெளிப்படையாக ஒன்றைக் கேட்கிறேன்.

    நான் உங்களுடன் சேர்ந்து இயேசு கிறிஸ்துவின் முன் மண்டியிட்டு வணங்கவும், அவரிடம் ஜெபிக்கவும், நான் செய்த பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்க்கவும் தயார்!

    அதைப் போல நீங்கள் என்னுடன் இராமர் கோவிலுக்கோ , சிவன் கோவிலுக்கோ வந்து வணங்கத் தயாரா?

    தியாகம் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இராமர்! நல்ல கொள்கைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் தன்னை மறுத்து, பிறருக்காக தான் கஷ்டங்களை சுமந்து , தன் வாழ் நாள் முழுவதும் கடுமையான துன்பத்தை அனுபவித்தவர்.

    சிவன் எல்லோரின் நன்மைக்காக விஷம் அருந்தியவர்.

    அவர்களை வழிபட இந்தியாவில் உள்ள கிருஸ்துவர்களுக்கு என்ன கஷ்டம்?

    ஏன் எனில் “எம்மமதமும் சம்மதம், மதச் சார்பின்மை” இதை எல்லாம் இன்றைக்கு யாரவது கடைப் பிடிக்க தயாராக இருக்கிறார்கள் என்றால் அது இந்து மட்டுமே!

    நல்லவனாக இருக்க வேண்டிய கட்டாயம் இந்துவுக்கு மட்டுமே!

    எல்லோரும் கக்கும் விசத்தை எடுத்து, எங்கள் தொண்டையில் வைக்க வேண்டிய நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்.

    இயேசு கிறிஸ்து சகிப்புத் தன்மையை, விட்டுக் கொடுக்கும் தன்மையை வலியிருத்திக் கூறியுள்ளார்.

    “ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தப் படுத்தினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ” என்று கூறியுள்ளார் இறை மகனார். அதை கிருஸ்துவர்களுக்கு நினைவு படுத்தினால், என்னை கிருஸ்துவர்களுடன் இரண்டு மைல் தூரம் வரும்படி பலவந்தம் செய்கிறார்கள்.

    எனவே தயவு செய்து காட்டு மிராண்டிக் கருத்துக்களை ஏற கட்டி விட்டு மனம் திருந்துங்கள்.

  100. //Hai,

    I can give you an small example. See when we go alongside road, if we put a small brick on one day, then you must see immediately on the next day, people like (hindus) will solute the brick with ornaments and starting conducting poojas. Thus, you can see how Hinduism is formed all over the world//

    தான் ஒரு இன‌த்தை ம‌ட்டும் தேர்ந்து எடுத்து, அந்த‌ இன‌த்தை, ”நீ ம‌ற்ற இன‌த்துட‌ன் போராடு, நான் உன்னை வெற்றி பெற‌ வைப்பேன், பிற இன‌ங்க‌ளை நீ அழித்துப் போடு”என்று ஹிட்ல‌ரைப் போல‌ ரேசிஸ்ட் ம‌ன‌ப்பான்மையுட‌ன் செய‌ல் ப‌ட்ட‌ ச‌க்திக‌ளையே க‌ட‌வுலாக‌ வ‌ழிப‌டுவதை விட கல்லை வழிபடுவது ஆயிரம் மடங்கு மேலானது.

    உருவ வழிபாட்டை கண்டித்து விட்டு கடைசியில் கல்லை துணி போட்டு மறித்து வழிபடும் மார்க்கதவரையும் பார்த்து விட்டோம்!

  101. //எம்முடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ஜீவ‌னுள்ள கடவுள் என்று ஒரு பிரிவின‌ரும், என்னுடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை உடைய‌ உண்மையான‌ க‌ட‌வுள் என்று ஒரு பிரிவின‌ரும் ஆயுத‌ங்களை எடுத்து ச‌ண்டையிட்டு உல‌கையே இடுகாடு ஆக்கும் ப‌ணியை செய்து வ‌ருகின்ற‌ன‌ர்//

    இது என்ன சைவ-வைணவ யுத்தத்தை நினைவுபடுத்தும் கருத்து
    போலிருக்கிறதே ..?

    இராமாயண- மகாபாரத யுத்தத்தை டிவியில் பார்த்த பிறகுமா..?//

    சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையிலான போட்டி, யார் அதிக பக்தி செலுத்துபவர்கள் என்ற வகையில் பக்தியிலான போட்டியே தவிர என்றைக்கும் அது ஆயுதப் போராக இருந்தது இல்லை. இந்து மதம் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட மதம். வைணவர்களின் முக்கியக் கடவுளான இராமரே சிவனை வணங்கி வழிபாடு செய்தவர்.

    இராமயணப் போர், (edited) இராவணன் சீதையை பிறன் மனைவியை தூக்கிச் சென்றதால், சீதையை மீட்க நடத்தப் பட்ட போர்.

    மகாபாரதப் போர், “தன்னுடைய சகோதரர்கள் வாழவே கூடாது” என்று காண்டு வெறி பிடித்து இருந்த ஒருவருக்கு எதிராக போர். அவையெல்லாம் ஒரே மதத்தை பின்பற்றியவர்களுக்குள் நடை பெற்ற போர்கள்.

    என் கடவுள் தான் ஜீவனுள்ள கடவுள், என் கடவுள் தான் வல்லமையுள்ள கடவுள் என்று கற்கால பழக்கத்தில் தங்கள் கடவுளின் வலிமையைக் காட்ட நடத்தப் பட்ட போர்கள் அல்ல அவை.

  102. //இந்து மதத்தில், புத்தர் ஆசையை ஒழித்து விடுதலை அடையும் வழியைப் பரப்பிய போதும் சரி//

    ஓஹோ …புத்தரும் இந்துவாகிவிட்டாரா..?//

    புத்தர் எப்போதுமே இந்துதான்.

    இந்துமதத்தில் எது முக்கியம் என்று காட்டவே புத்தர் வந்தார்.

    இயேசு கிறிஸ்து எப்படி யூதர்களுக்கு உண்மையை புரிய வைக்க வந்தாரோ, அப்படி தான் புத்தர் இந்துகளுக்கு சில உண்மைகளை நினைவு படுத்த வந்தார்!

    இயேசு கிறிஸ்து எதற்காக வந்தார் என்பதை யூதர்கள் புரிந்து கொள்ளவில்லை.

    ஆனால் புத்தர் எதற்காக வந்தார் என்பதை இந்துக்கள் புரிந்து கொண்டு விட்டோம்.

    ஆனால் புத்தரைப் பின்பற்றியவர்கள் அதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

    நீங்கள் எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமாக அணுகினால் பல உண்மைகளைப் புரிந்து கொள்ள இயலும்.

    ஆனால் பிற மதத்தில் எப்படிக் குறைகளை மட்டுமே கண்டு பிடிப்பது,

    பிற மதங்களில் உள்ள சில குறைகளைக் கண்டு பிடிப்பது,

    பிறகு இல்லாத பல குறைகளை எட்டுக் கட்டிச் சேர்ப்பது,

    பிறகு அந்த மதமே முற்றிலும் தவறானது,

    தன்னுடைய மதம் மட்டுமே உண்மையானது என்ற வழியைப் பின்பற்றினால்

    உண்மைகளை உணர முடியாது. பரலோக சாம்ராஜ்ஜியத்தில் நுழையவும்
    முடியாது!

  103. Brother Trichykkaaran,
    I am a Bible following Christian. I am aware that you have some bible knowledge. You are asking me to Break the first commandment itself by asking me to worship Rama and Shiva. I cannot do that.
    Probably you may met wrong people as Christian Evangelists. I also came across many such guys, who use the Lord Jesus name for their Business. Probably your bitter feeling with them made you to have bad opinion about all the servants of Christ. Just because one Hindu killed Gandhi, will you hate all the Hindus?
    Even though I doesn’t pray your Rama and Shiva with you. I can pray for you to Jesus.
    Knock, it will be opened to you. Ask, it shall be given to you. Search, you will find it.
    You need not believe me or anybody. Ask GOD to reveal himself to you. He will reveal himself to you.

    In the love of Christ,
    Ashok

  104. Ask GOD to reveal himself to you. He will reveal himself to you.

    I met GOD in the downtown pub. He introduced himself as an atheist.

  105. Dear Mr. Rama,

    You might have already read as what I wrote earlier,

    இயேசு கிறிஸ்து என்று ஒருவர் உண்மையில் இருந்தார் என்று நான் அடித்துக் கூறவில்லை.நான் இயேசுவை நேரில் கண்டதில்லை, எனவே இயேசு என்று ஒருவர் நிச்சயம் இருந்தார் என்று சாட்சி கொடுக்க நான் தயாராக இல்லை”

    அதே நேரம் இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்ததற்கான, வாழ்ந்ததற்கான வாய்ப்புகளும் உள்ளன என்றே கருதுகிறோம்.

    But the web site what you referred did not have the subsatance to prove that the entire life and teachings of Jesus was a mere fiction.

    From the site, what we can find that they have compared the historical proof for Caeser to that of Jesus.

    Of course I do agree that Julius Caeser has a better proof , a very good proof for his life.

    But Julius Caeser was a king, not just a king an Emperor. But Jesus was a common man , son of a carpenter. Jesus Christ was just the many of those who were under trial in the court of Philate, Just one of the Governors of Julius caesar. So we can not get historical proof for Jesus as good as that of Caesar.

    Actually ancient history is derived only from the books written on those periods and from archeological interpretation. But the period 2000 years before is not an ancient period, and more evidence could be submitted!

    Mr. Rama,If you want to proof that “Jesus of Nazaerath” never existed, …well, you can try, but you have to work hard, if you could prove that the entire story of Jesus is concocted, it could be earth shattering discovery in the history of History.

    I am sorry, but again I can only say that the website what you referred does not have that much compelling evidence, proof or findings to categorically declare that the “Jesus of Nazaerath” was a totally concocted story.

    By saying the above, it does not mean that I agree and accept to provide an unqualified authority to Bible! I reserve my rights to question each and every verse of Bible, criticise it, argue against it and may be appreciating some of the verses which I find good!

    Again,

    இயேசு கிறிஸ்து என்று ஒருவர் உண்மையில் இருந்தார் என்று நான் அடித்துக் கூறவில்லை.நான் இயேசுவை நேரில் கண்டதில்லை, எனவே இயேசு என்று ஒருவர் நிச்சயம் இருந்தார் என்று சாட்சி கொடுக்க நான் தயாராக இல்லை!

  106. திருச்சிக்காரன் அவர்களே,
    தங்களுக்கும் தங்கள் கலாச்சாரத்துக்கும் சிறிதும் சம்பந்தமில்லாத இயேசுகிறிஸ்துவைத் தங்கள் நபி என்று சொந்தங் கொண்டாடும் இஸ்லாமியரைப் போன்று இந்துக்கள் புத்தரை சொந்தங் கொண்டாடலாம்; இப்படியே ஜைனரையும் சீக்கியரையும் ஆதி திராவிடரை அடைத்ததுபோல இந்துத்வா கூண்டுக்குள் அடைக்க இயலுமா..?

  107. Ashok, as you are a followe of the Bible I wiil appreciate your comment on King James Bible.Please have a look at the following site. All quotes are from King James bible only.
    http://www.heterodoxy.com/societyofchristians/
    Obviously, you cannot cheerypick from Bible what is good and what is bad because Bible, as per Christians, is the true word of God.

  108. தம்பி Ashok kumar Ganesan ,

    //I am a Bible following Christian. I am aware that you have some bible knowledge. You are asking me to Break the first commandment itself by asking me to worship Rama and Shiva//

    தம்பி அசோக் குமார் கணேசன் அவர்களே,

    தம்பி, நீங்கள் இஸ்ரவேலர் வழியில் வந்தவரா? நீங்கள் எகிப்து தேசத்திலிருந்து தப்பி கடலுக்குள் புகுந்து கானான் தேசம் வந்தவர்கள் வழியில் வந்தவரா? அதை நீங்கள் முதலிலேயே கூறியிருந்தால் நான் உங்களை இந்துக கடவுள்களை வணங்கத் தயாரா என்று கேட்டே இருக்க மாட்டேன்.

    ஏனெனில் நீங்கள் கூறிய மட்டும் first commandmentம், அதோடு இடப்பட்ட எல்லா commandmentகளும் இஸ்ரவேலர் வழியில் வந்தவர்களுக்கு மட்டும்தான்.

    இஸ்ரவேலர்களைத் தவிர வேறு யாருக்கும் , இந்த first commandmentட்டோ, பிற கட்டளைகளோ இடப் படவேயில்லை.

    ஏனெனில் தமிழர்களோ, தெலுங்கர்களோ, பிற எந்த இந்தியர்களோ ஒரு காலத்திலும் எகிப்தில் அடிமையாகவும் இல்லை. அவர்களை யாரும் மீட்டுக் கொண்டு வரவும் இல்லை.

    எனவே இஸ்ரவேலரைத் தவிர உலகில் எந்த மூலையில் இருக்கும் எந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கும் இந்த “கட்டளைகள் ” பொருந்தாது, விதிக்கப் படவுமில்லை

    உபாகமம்

    அதிகாரம் 5

    1) மோசே இஸ்ரவேல் எல்லோரையும் அழைப்பித்து அவர்களை நோக்கி இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்க்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள் நீங்கள் அவைகளின் படியே செய்யும் படிக்கு அவைகளைக் கைக் கொள்ளக் கடவீர்கள்.

    6)உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணிய உன் தேவனாகிய கர்த்தர் நானே!

    7) என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

    8)மேலே வானத்திலும் கீழே பூமியிலும் , பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ எனக்கு உண்டாக்க வேண்டாம்.

    9)நீ அவைகளை நமஸ்க் கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.

    first commandmentம், அதோடு இடப்பட்ட எல்லா commandmentகளும் இஸ்ரவேலர் வழியில் வந்தவர்களுக்கு மட்டும்தான்.

    எல்லா commandmentகளும் எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களுக்கு, அவர்களை மீட்டுக் கொண்டு வந்த கடவுள் கூறியது. அடிமையாக இருந்தவர்களை மீட்ட கடவுளுக்கு நன்றியாக இருக்க வேண்டியதுதான். நீ என்னைத் தான் கும்பிட வேண்டும் என்று அந்தக் கடவுள் யூதர்களப் பார்த்து கூறியிருக்கலாம்.

    அதற்க்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? தமிழர்கள் எகிப்து போகவில்லையே?

    நியாயப் பிரமாணம் யூதர்களுக்கும் அவர்களுடைய கடவுளுக்கும் இடையில் உருவானது. அதற்க்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?

    இயேசு கிறிஸ்து யூதர்களைத் திருத்த அனுப்பப் பட்டவர். அவர் உண்மையில் போதிக்க வந்தது யூதர்களுக்குத்தான்.

    “நீர் யூதர்களின் ராஜாவா”,

    “அதை நீரே சொன்னீர்”

    எனவே இயேசு கிறிஸ்து அவருடைய போதனையில் “இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29) “என்று சரியாகத் தான் கூறியுள்ளார்.

    எனவே யூதர்களுக்கு கர்த்தர் மட்டுமே கடவுள் , யூதர்களிடம் நான் சென்று ராமரையோ, சிவனையோ வணங்க சொல்லவில்லை.

    நீங்கள் பைபிளையும் , இயேசு கிறிஸ்துவையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற அச்சம் எனக்கு உண்டாகிறது!

  109. வணக்கம்,
    //இது என்ன சைவ-வைணவ யுத்தத்தை நினைவுபடுத்தும் கருத்து
    போலிருக்கிறதே ..?இராமாயண- மகாபாரத யுத்தத்தை டிவியில் பார்த்த பிறகுமா..?//

    சைவ வைணவ சண்டை என்பது சம்பந்தி சண்டை ( நன்றி: கண்ணதாசன். அர்த்தமுள்ள இந்து மதம் ). அய்யா நீங்கள் சொல்வது போல் அது யுத்தம் அல்ல. அதை யுத்தமாக காட்டி காசு பார்த்து விட்டார்கள் சினிமாவில் அவ்வளவுதான்.

    //ஓஹோ …புத்தரும் இந்துவாகிவிட்டாரா..?//

    புத்தர் இந்து தர்மத்தில் இருந்து வித்தியாசமாக அதன் தர்மங்களை வெளியிட்டார், ஆனால் அதுவே மதமானது அவரே எதிர்பார்க்காத நிகழ்வு.

    //எனது நியாயமான எதிர்வாதத்தை மூன்று முறை அனுப்பியும் இன்னும் பதிக்கவில்லை; நீங்களோ என்னைப பரியாசம் செய்கிறீர்கள்..!//
    உங்கள் எதிர் வாதம் நியாயமானதுதான் எனில் கண்டிப்பாக பதிவிட்டிருப்பர்கள்
    ஒரு வேளை அது உங்களுக்கு மட்டும் நியாயமானதாக இருந்திருக்கலாம்.

    //நான் உங்களுடன் சேர்ந்து இயேசு கிறிஸ்துவின் முன் மண்டியிட்டு வணங்கவும், அவரிடம் ஜெபிக்கவும், நான் செய்த பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்க்கவும் தயார்!//

    இது ‘ஒரு’ பரந்து விரிந்த இந்துவின் மனம், உண்மையான பக்தியின் அடித்தளம். சர்வமாய் சகலத்திலும் உள்ள இறைவன் சர்ச்சிலும் இருப்பான் என நம்புகிறது.

    //Break the first commandment itself by asking me to worship Rama and Shiva. I cannot do that.

    இந்த அன்பு மனமோ கடவுளை சர்சினுள்ளே மட்டும் சந்திக்கிறது. பாவம் சர்வ வல்லமை கொண்ட தேவன் சர்சுக்குள்ளே சிறைவாசம்.

    //களிமிகு கணபதி அவர்களே..,உங்கள் பெயர் ஏனோ களிமண்ணை நினைவுப்படுத்துகிறது;அண்மையில் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி காரணமாக இருக்கலாம்;//

    மன்னிக்க வேண்டும் கிலேடி சார், களி என்ற தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருந்தால் தயவு செய்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இது ஒரு பொது தளம், மற்ற தனி நபர் விமர்சனம் நாகரிகமானது இல்லை. விநாயகர் சதுர்த்தியை காரணமாக சொன்னது சரிதான், இருக்கட்டும் அதாவது ஒருநாள் பண்டிகை பரவாஇல்லை, ஆனால் நான் இது வரை பார்த்த எந்த சர்ச்சிலும் ஒரு கற்சிலை கூட கண்டதில்லை. அவைகள் எதனால் செய்யப்பட்டன.

    //இதற்காக எண்ணற்றோர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்;//

    ஆமாம் உண்மைதான் அதாவது க்ரிதுவரல்லாதவர் தானே, அது இன்றும் நாகாலாந்தில் நடந்துகொண்டுதான் உள்ளது.

    //5000 வருட இந்து புராணங்கள் சாதிக்க முடியாததை பைபிள் சாதித்துவிட்டது..!//

    மத மாற்றத்தை என்று தெளிவாக குறிப்பிடுங்கள் சார்.

    //நமது தலையாய கடமை இயேசு வியாபாரிகளின் மயக்க மொழிகளிலிருந்து மக்களை மீட்பதுதான்.//

    உண்மைதான் ஸ்ரீ குமார சாமி அய்யா, ஆனாலும் அடிப்படை அசல், போலி, வித்தியாசம் காட்ட விளக்கித்தான் ஆகவேண்டியுள்ளது. என்ன செய்வது கடவுளுக்கும் ஞானிக்கும் வேறுபாடு தெரியாமல், அதற்க்கு நமது தத்துவங்களுக்கு முலாம் பூசி இதுதான் அசல் என வியாபாரம் செய்தால் ஆராய்ச்சிக்கான அவசியம் ஏற்பட்டு விடுகிறது.

  110. எனது நண்பர் கிரிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் SC-பிரிவை சேர்ந்த அவர்கள் இருக்கிறார். அவர் மதத்தில் அப்பிரிவை சரியாக கவுரவிப்பதில்லை என்ற காரணத்தினால், அவர் இந்து மதம் மாற விரும்புகிறார். இப்பொழுது அவரது குழப்பம் எந்த ஜாதியில் சேர்வது என்பது ஏன்னென்றால் ஜாதி மிக முக்கியம் அல்லவா…? அவர் உயர்ஜாதிகளுக்குள் முதல் மூன்று ஜாதிகளுக்குள் இணையவேண்டும் என்கிறார். இது இந்து மதத்தில் சாத்தியமா…?

    நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் ஆனால் சிலைவழிபாட்டையும், பல தெய்வ வழிபாட்டையும் வெறுப்பவன்.

  111. Dear Mr. Editor,

    I think you are selectively stopping my comments.

    Any way thanks for having published many of may comments so far.

    Regards,

    Thiruchchikkaaran

  112. Dear Mr. Ramagopal,

    //எனது நண்பர் கிரிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் SC-பிரிவை சேர்ந்த அவர்கள் இருக்கிறார். அவர் மதத்தில் அப்பிரிவை சரியாக கவுரவிப்பதில்லை என்ற காரணத்தினால், அவர் இந்து மதம் மாற விரும்புகிறார். இப்பொழுது அவரது குழப்பம் எந்த ஜாதியில் சேர்வது என்பது ஏன்னென்றால் ஜாதி மிக முக்கியம் அல்லவா…? அவர் உயர்ஜாதிகளுக்குள் முதல் மூன்று ஜாதிகளுக்குள் இணையவேண்டும் என்கிறார். இது இந்து மதத்தில் சாத்தியமா…?//

    To be frank with you, caste differences has reduced to a large extent now. Day by day, year by year the Hindu community is becoming homogenius!
    Now any Hindu can go to Thirupathi temple, nobody is asking any one as which caste he is belonging to, this applies to all the temples now.

    Still if your friend wants to join in any caste, if he wants to be a part of Bhramin caste, he can become a Bhramin.

    //நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் ஆனால் சிலைவழிபாட்டையும், பல தெய்வ வழிபாட்டையும் வெறுப்பவன்//

    “வெறுப்பு” hatredness destroys the mankind,

    “வெறுப்பு” hatredness converts the civilised people into barabaric type

    “வெறுப்பு” hatredness makes the man into an animal,

    So please remove the “வெறுப்பு” hatredness from your mind!

    Why do you hate சிலைவழிபாட்டையும், பல தெய்வ வழிபாட்டையும?

    What is your problem?
    Did the idol worshippers came to you and stolen your money?

    Did the idol worshippers plundered the other countries?

    Did the idol worshippers involve in war and killed millions in the name of God?

    Did the many god worshippers hate one God worshippers?

    No!

    Then why do you hate them?

    In my opinion, Idol worship is probably the best form of Worship, or atleast one of the best form of worship!

    There is absolutely no wrong or Sin in idol worship.

    Throughout the world, if you see the behaviour of the people,
    the Idol worshippers are the most tolerant people!

    Throughout the world, if you see the behaviour of the people,
    the Idol worshippers are the only people who accepts all forms of worship!

    Throughout the world, if you see the behaviour of the people,
    the Idol worshippers are the only people who does not spread hatredness for others!

    Throughout the world, if you see the behaviour of the people,
    the Idol worshippers are the only people who accepts all forms of worship!

    Throughout the world, if you see the behaviour of the people,
    the Idol worshippers are the only people who does not compell others to follow their method!

    I dont know what is the problem for other people, If I worship my God- I am not stealing money, I have not cheated any one, I am not disturbing the soceity!

    I can say confidently, that all these above mentioned good qualities have been inherited by me only through idol worship!

    Why do you hate these practices?

    Do you hate them because they produce civilsed people?

  113. அன்புள்ள திருச்சிக்காரன்,

    உங்கள் அருமையான கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் இந்துக்களின் பரந்த மனதினை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறீர்கள். ஆனால் கிளாடிக்கும் அசோக்குக்கும் அது புரிய போவதில்லை. சில வரலாற்று உண்மைகளை இங்கு நாம் பார்க்கவேண்டியுள்ளது. ஏசு யூதர்களிடம் உள்ள குறைகளுக்காக வரவில்லை. ஏசு என்ற உருவகம் யூதத்தின் பரிபூரணத்துவம் என்பதாக காட்டப்பட்டது. அதாவது யூதம் அடிப்படையிலேயே குறை உள்ளது என்றும் அதனை பரிபூரணப்படுத்த ஏசுவால் இயலும் என்பதும். ஏசுவை மெசையாவாக்க யூத விவிலியம் திரிக்கப்பட்டது. யூத விவிலியத்தை பழைய ஏற்பாடு என்றார்கள். வாழும் மதம் ஒன்றின் புனிதநூலை அவர்களுக்கு விரோதமாக பழைய ஏற்பாடு என அறிவிக்க தேவைப்படும் இறையியல் ஆணவத்தை பாருங்கள். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக ஏசுவின் பெயரால் இவர்கள் செய்திருக்கும் ஆகச்சிறந்த சாதனைகள் என்ன? அடிமை வியாபாரம், எய்ட்ஸைவிட மோசமான இனவெறியை பரப்பியமை இன்றைக்கும் மதமாற்றத்தால் குடும்பங்களை உடைத்தல். எனவேதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்னார்: “ஏசு என்று ஒருவர் பிறக்காமல் இருந்திருந்தால் உலகம் நன்றாக இருந்திருக்குமென்று” உங்களை போன்ற இந்துக்களால் ஏசுவுக்கு ஏதாவது கதி மோட்சம் கிடைத்தால் உண்டு. ஏசுவும் கிறிஸ்தவமும் சிலுவையில் மாண்டு வேதாந்தம் எனும் பாரத ஆன்மிகத்தளத்தில் உயிர்த்தால் உண்டு. ஆனால் அதற்கு ஏசுவே ஒரே தெய்வத்தின் ஒரே தேவகுமாரன் அவரையன்றி வேறு கதியில்லை என்கிற கருத்தாக்கங்களையெல்லாம் கைவிட வேண்டும். அது ஒன்றும் கஷ்டமில்லை. கன்னிபிறப்பு போல பொய்களின் மீது உருவாக்கப்பட்ட கதையாடலை மீள் உருவாக்கம் செய்வது அப்படி ஒன்றும் கடினமில்லை.

    அநீ

  114. அன்புள்ள அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் அவர்க‌ளே,

    என்னுடைய‌ பின்னூட்ட‌ங்க‌ளை ப‌டித்து க‌ருத்து தெரிவித்த‌ற்க்கு மெத்த‌ ந‌ன்றி.

    நீங்க‌ள் கூறிய‌வை ப‌ல‌வ‌ற்றில் நான் உட‌ன்ப‌டுகிறேன்.

    //நீங்கள் இந்துக்களின் பரந்த மனதினை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறீர்கள்.//

    //ஆனால் கிளாடிக்கும் அசோக்குக்கும் அது புரிய போவதில்லை//

    ஆயிர‌ம் முறை கூறினாலும்,அது அவ‌ர்க‌ளுக்குப் அது புரிய போவதில்லை, புரிந்தாலும் அவ‌ர்க‌ள் அதை ஒத்துக் கொள்ள‌ மாட்டார்க‌ள்.

    எவ்வ‌ள‌வு ஆதார‌த்துட‌னும், யுக்தியை அனுச‌ரித்தும், உண்மையை பின்ப‌ற்றியும் , நியாய‌மாக‌க் கூறினாலும் அது அவ‌ர்க‌ளுக்கும், அவ‌ர்க‌ளைப் போன்றவர்க‌ளுக்கும் புரிய போவதில்லை,புரிந்தாலும் அவ‌ர்க‌ள் அதை ஒத்துக் கொள்ள‌ மாட்டார்க‌ள்.

    புரிந்தாலும் அவ‌ர்க‌ள் அதை ஒத்துக் கொள்ள‌ மாட்டார்க‌ள்.

    ஆனாலும் நாம் ந‌ம்முடைய‌ க‌ட‌மையை செய்கிறோம்.

  115. தம்பி Ashok kumar Ganesan ,

    //I am a Bible following Christian. I am aware that you have some bible knowledge. You are asking me to Break the first commandment itself by asking me to worship Rama and Shiva//

    தம்பி அசோக் குமார் கணேசன் அவர்களே,

    தம்பி, நீங்கள் இஸ்ரவேலர் வழியில் வந்தவரா? நீங்கள் எகிப்து தேசத்திலிருந்து தப்பி கடலுக்குள் புகுந்து கானான் தேசம் வந்தவர்கள் வழியில் வந்தவரா? அதை நீங்கள் முதலிலேயே கூறியிருந்தால் நான் உங்களை இந்துக கடவுள்களை வணங்கத் தயாரா என்று கேட்டே இருக்க மாட்டேன்.

    ஏனெனில் நீங்கள் கூறிய மட்டும் first commandmentம், அதோடு இடப்பட்ட எல்லா commandmentகளும் இஸ்ரவேலர் வழியில் வந்தவர்களுக்கு மட்டும்தான்.

    இஸ்ரவேலர்களைத் தவிர வேறு யாருக்கும் , இந்த first commandmentட்டோ, பிற கட்டளைகளோ இடப் படவேயில்லை.

    ஏனெனில் தமிழர்களோ, தெலுங்கர்களோ, பிற எந்த இந்தியர்களோ ஒரு காலத்திலும் எகிப்தில் அடிமையாகவும் இல்லை. அவர்களை யாரும் மீட்டுக் கொண்டு வரவும் இல்லை.

    எனவே இஸ்ரவேலரைத் தவிர உலகில் எந்த மூலையில் இருக்கும் எந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கும் இந்த “கட்டளைகள் ” பொருந்தாது, விதிக்கப் படவுமில்லை

    உபாகமம்

    அதிகாரம் 5

    1) மோசே இஸ்ரவேல் எல்லோரையும் அழைப்பித்து அவர்களை நோக்கி இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்க்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள் நீங்கள் அவைகளின் படியே செய்யும் படிக்கு அவைகளைக் கைக் கொள்ளக் கடவீர்கள்.

    6)உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணிய உன் தேவனாகிய கர்த்தர் நானே!

    7) என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

    8)மேலே வானத்திலும் கீழே பூமியிலும் , பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ எனக்கு உண்டாக்க வேண்டாம்.

    9)நீ அவைகளை நமஸ்க் கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.

    first commandmentம், அதோடு இடப்பட்ட எல்லா commandmentகளும் இஸ்ரவேலர் வழியில் வந்தவர்களுக்கு மட்டும்தான்.

    எல்லா commandmentகளும் எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களுக்கு, அவர்களை மீட்டுக் கொண்டு வந்த கடவுள் கூறியது. அடிமையாக இருந்தவர்களை மீட்ட கடவுளுக்கு நன்றியாக இருக்க வேண்டியதுதான். நீ என்னைத் தான் கும்பிட வேண்டும் என்று அந்தக் கடவுள் யூதர்களப் பார்த்து கூறியிருக்கலாம்.

    அதற்க்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? தமிழர்கள் எகிப்து போகவில்லையே?

    நியாயப் பிரமாணம் யூதர்களுக்கும் அவர்களுடைய கடவுளுக்கும் இடையில் உருவானது. அதற்க்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?

    இயேசு கிறிஸ்து யூதர்களைத் திருத்த அனுப்பப் பட்டவர். அவர் உண்மையில் போதிக்க வந்தது யூதர்களுக்குத்தான்.

    “நீர் யூதர்களின் ராஜாவா”,

    “அதை நீரே சொன்னீர்”

    எனவே இயேசு கிறிஸ்து அவருடைய போதனையில் “இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29) “என்று சரியாகத் தான் கூறியுள்ளார்.

    எனவே யூதர்களுக்கு கர்த்தர் மட்டுமே கடவுள் , யூதர்களிடம் நான் சென்று ராமரையோ, சிவனையோ வணங்க சொல்லவில்லை.

    நீங்கள் பைபிளையும் , இயேசு கிறிஸ்துவையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற அச்சம் எனக்கு உண்டாகிறது!

  116. திருச்சிக்ரார், நேர்டியா உத்திரம் சொல்லுங்கா. நீன்க இண்டுவா கிறிச்டியனா? நா இப்டி நிரைய பேர் பாட்திருக்கேண்.

  117. Dear Brothers,
    Thanks for reading my humble comments and thanks for your responses. Brother Trichykkaaran, u don’t even know my age and still started calling me as Thambi. Anyway, I am happy that atleast u r able to give relationship to me.
    I am not talking about Christ with you all, because of my Bible “Knowledge” or whatever others have told about Jesus. It based on my personal relationship with Jesus. I know many of my will again make fun of me. I am not bothered brothers. God is not a political person, so that u can regionalize him. There is only one GOD for this entire universe. Looks like there is no need for me to share the Gospel with you any more. You guys have heard about it pretty much by now. My Job is done with you folks. May GOD bless you all.

    In the Love of Christ,
    Ashok

  118. No body answered me so far. conversion is not banned. its not illegal. why you all shout at a legal thing? which law says conversion is illegal? so, being an indian, why you are against a legal thing?

  119. //நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் ஆனால் சிலைவழிபாட்டையும், பல தெய்வ வழிபாட்டையும் வெறுப்பவன்//

    சிலை வழிபாடு , பல தெய்வ வழிபாடு செய்வதால் உங்களுக்கு என்ன இடையூறு ஐயா? நாங்கள் சில செய்து வழிபடும் தெய்வங்கள், எங்களை எந்த ஒரு இனத்தையும் அழிக்கக் கூறவில்லையே. எந்த ஒரு குறிப்பட்ட இனத்தை தேர்ந்து எடுத்து, பிற இனத்தவர்கள் மீது படை எடுக்க சொல்லவில்லையே!

    ” உன்னைப் பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளான எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்”

    இப்படிப் பட்ட வகையிலே ஒருவர் வாழும் இடத்திலருந்து அவர்களை விரட்டி அழித்து, அவர்களை சங்காரம் பண்ணி, வேறு ஒருவரை குடி அமர்த்தும், கிரிமினல் கட்டளை இடும் கடவுளை வணங்கினால் உங்களுக்கு இனிக்கும்!

    விக்கிரக வழிபாடு செய்தால் , பல தெய்வ வழிபாடு செய்தால் உங்களுக்கு வெறுப்பு உண்டாகுமா?

    நீங்கள் எந்தக் காலத்து ஆசாமி? கற்க் காலத்தை சேர்ந்த குகை வாசி மனிதனைப் போல எண்ணங்களை உடையவர் ஆக இருக்கிறீர்களே?

  120. //நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் ஆனால் சிலைவழிபாட்டையும், பல தெய்வ வழிபாட்டையும் வெறுப்பவன்//

    உங்களுக்கு எந்தக் கடவுளை வணக்குவது பிடிக்கும்? நீ எனக்காக பலரைக் கொன்று விட்டு வா. உனக்கு யாராலுமே தொடப்படிராதவைகளை பரிசாக வழங்குவேன் என்று கூறுபவரை வணங்குவதுதான் நாகரீகம் என்று நினைப்பவர் போலும்!

  121. இராவணனை பொருக்கி என்று எழுதினால் அப்போது எடிட் செய்கிறார்கள். ஆனால் இந்து கரப்பான் பூச்சி என்ற பெயரில் எழுதியயுள்ளார் ஓர் நாகரீகமானவர். அதை எடிட் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையா?

  122. வணக்கம்,
    ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன், உங்கள் பின்னூட்டம் முழுவதும் உண்மை. நான் சொல்ல நினைத்த கருத்துக்கள். ஆனால் என்னால் இப்படி ஆணித்தரமாக எடுத்துக்கூற முடியாது நன்றி, மிக அழகாக சொன்னீர்கள். தங்களிடம் ஒருகேள்வி, தங்களின் அகப்பயணம் தொடர்கிறதா, மிகவும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன். சரி எப்படி இவ்வளவு ஆதாரங்களை சேகரிக்கிறீர்கள். அற்புதமான பணி உங்களுடையது, தொடருங்கள் நல்வாழ்த்துக்கள்.

    திருச்சி நண்பரே தயவு செய்து உறங்குபவர்களை எழுப்புங்கள், உறங்குதற்போல் நடிப்பவர்களை எழுப்ப முயற்சி செய்வது வீண் முயற்சி.

    உண்மையான பக்தி கொண்டவராய் ஒருவர் கிருத்துவராக மாறி இருப்பின் உண்மையில் அது ஒரு இறைத்தேடல் என்றாவது மதிக்கலாம். நமது தர்மத்தில் இறைவன் எல்லாமுமாக இருப்பவன் எனவே ஏசுவின் ரூபத்திலும் இறைவனை காண அவர்கள் முயன்றுள்ளார்கள் என்றாவது மதிக்கலாம்.

    ஆனால் இவர்களோ அந்தஸ்த்துக்காக மதம் மாறியவர்கள், எனவே இவர்களின் தேடல் என்பதுவே வேறுபாடானது. என்றோ தொழில் ரீதியாக ஏற்படுத்தப்பட்ட வர்ணாசிரமம் சில மானுடர்களின் சாதியாக உருமாறி விட்டது. அதை அடிப்படையில் உணர்ந்தும்
    உணராமல் இருப்பவரிடம் தத்துவமும் விளக்கமும் அவசியமில்லாத ஒன்றாகும்,

    மதிப்பும், மரியாதை, கொவ்ரவம் இவை எல்லாம் பிறப்பால் வருவபை அல்ல, நடத்தையால் வருவது. அது என்ன சார் அப்படியொரு அழுத்தமாக சாதி மிக முக்கியம்தானே என்று கேட்டுள்ளார். சரி அவர் நண்பர் எந்த நம்பிக்கையில் மதம் மாறினாராம். அங்கு மட்டும் பிரிவுகள் இல்லையா. அதைக்கண்டு திரும்ப ஓடிவர ஆசைப்படுகிறார்.

    அதிலும் தெய்வ நம்பிக்கை கொண்டவராம் பல தேவ வணக்கம் சிலை வணக்கம் வெறுக்கிறாராம். வெறுப்பு என்ற வார்த்தையை தொடங்கிய பின் விருப்பு என்பதுவே தொலைந்து விடுகிறது, விருப்பமும் சின்ன சின்ன ஆசைகளும்தானே வாழ்க்கையின் வழிகாட்டிகள். அதை விட்டு இவர்கள் உலகத்தில் என்ன வாழ்ந்து விடப்போகிறார்கள்.
    மனவிகாரத்துடன் தானும் துன்புற்று பிறரையும் துன்புருத்தவா.

    குகை மனிதர்கள் கூட தனது உணவிற்க்காகத்தான் வேட்டையாடினார்கள். இவர்களை விட அவர்கள் மேன்மையானவர்கள்.

    இந்துவாகிவிடுவதற்கு மெனக்கெட்டு ஒன்றும் மாறத்தேவைல்லை உயிர்களிடத்து உண்மையான அன்பும், கருணையும், மெய்யான ஈசுவர பக்தியும் அறம் செய்யும் மனமும் ஆத்மசிந்தனையும் நல்ல ஒழுக்கமும் நாணயமும் தமக்குள்ளும் உறையும் இறைவன் எங்கும் உள்ளான் எனவே எங்கும் எதிலும் தீங்கிளையாது இருந்தாலே அவன் இந்துவாகி மேன்மக்களிலும் மேன்மகனாய் மதிக்கப்படுவான்.

  123. தம்பி என்று கூறினால் அவ்வளவாகப் பிடிக்கவில்லை அசோக் அவர்களுக்கு, அண்ணன் என்று கூறினாலும் , திரும்பவும் வயதை கேட்பார். எனவே சகோதரர் என்றே சொல்கிறோம்.

    சகோதரர் அசோக் குமார் கணேசன் அவர்களே,

    நான் கேட்ட சந்தேகங்களுக்கு நேர‌டியான‌ பதில் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்!

    //God is not a political person, so that u can regionalize him.//

    கடவுளை regionalize செய்தது யார்?

    மோசே இஸ்ரவேல் எல்லோரையும் அழைப்பித்து அவர்களை நோக்கி இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்க்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள் நீங்கள் அவைகளின் படியே செய்யும் படிக்கு அவைகளைக் கைக் கொள்ளக் கடவீர்கள்.

    6)உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணிய உன் தேவனாகிய கர்த்தர் நானே!

    7) என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

    //There is only one GOD for this entire universe//

    ” உன்னைப் பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளான எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்” //

    கடவுள் உலகில் உள்ள எல்லோருக்கு கடவுள் என்றால் , ஒரு இனத்தை மட்டும் தேர்ந்து எடுத்து அந்த இனத்துக்காக பிற இனங்களை சங்கரித்து அழித்தது ஏன்? இது கடவுளின் செயல் போல தெரியவில்லையே? வேறு ஒன்றின் செயல் போல அல்லவா இருக்கிறது!

    இப்படிப்பட்ட கடவுளை எப்படி உலகத்தில் இருக்கும் எல்லா மக்களும் கடவுளாக ஒத்துக் கொள்வார்கள்?

    தங்களை இரக்கம காட்டாமல் அழித்து சங்கரிக்கச் சொன்னவரையே கடவுளாக எப்படி உலகம் முழுவதும் உள்ளவர்கள் ஒத்துக் கொள்வார்கள்.

    //There is only one GOD for this entire universe//

    இதை எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள்.

    நீங்கள் கடவுளைப் பார்த்தது இருக்கிறீர்களா?

    கண்ணை மூடிக் கொண்டு , கடவுளைக் காண்பதாக நினைத்துக் கொள்வது , அல்லது கடவுள் தனக்குள் வருவதாக நினைத்துக் கொள்வது என்பது ஒரு நிகழ்ச்சி. உண்மையில் கடவுளைக் காண்பது என்பது வேறு நிகழ்ச்சி.

    இந்த உலகத்தில் இப்போது 600 கோடி பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் எத்தனை பேர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள்? சிலராவது பார்த்து இருக்கிறார்களா? ஒருவராவது பார்த்து இருக்கிறாரா?

    எனவே யாரோ ஒருவர் எப்போதோ கூறியதை கூறுவதைக் கேட்டு இங்கெ வந்து இன்னும் இன்னும் அடித்துக் கூறுவது ஏன்?

    கடவுள் எல்லாம் வல்லவராக இருக்கும் பட்சத்தில் தேவைப்படும் போது, அவர் விருப்பப்படும் உருவத்தை எடுத்துக் கொள்ள அவரால் முடியாதா?

    “ஏ கடவுளே, நீ உருவம் இல்லாமல் தான் இருக்க வேண்டும், உருவத்தை எடுத்துக் கொள்ள உனக்கு அனுமதி இல்லை” என கடவுளுக்கே கட்டளையிடும் அளவுக்கு வலிமை உள்ள நபர்கள் யாராவது இருக்கிறார்களா?

    விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதியானவர் ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு இந்த மண்ணுக்கு வர அவருக்கு ஏதாவது தடை இருக்கிறதா?

    “அட கடவுளே, நீ இனிமேல் வாய் திறந்து எதுவும் பேசக் கூடாது” என்று கடவுளின் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டி மூடும் வலிமை யாருக்காவது இருக்கிறதா?

    தேவைப் படும் போது, தேவையான உருவங்களை எடுத்துக் கொண்டு இந்த மண்ணில் அவதரிக்கவும், தேவைப்படும் போது அவர் விருப்பப் படும் நேரத்தில் எந்த ஒரு செய்தியையும் வெளிப்படுத்த, பிறர் அனுமதியைக் கேட்க கடவுளுக்கு கட்டாயம் இருக்கிறதா?

    அப்படிக் க‌ட‌வுள் உருவ‌ம் எடுத்து வ‌ந்து, ம‌க்க‌ளொடு ம‌க்க‌ளாக‌ வாழ்ந்து, ம‌க்க‌ளுட‌ன் விலையாடீ, மக்களுக்கு எடுத்துக் காட்டாக‌ வாழ்ந்து, ம‌க்க‌ளுக்காக‌ப் போராடிய போது, அதே வ‌டிவிலே , அதே உருவ‌த்திலே க‌ட‌வுளை வ‌ண‌ங்குவ‌துதானே, பொருத்த‌மான‌தும், பிடித்த‌மான‌தும் ஆகும்?

    கொஞ்சம் சிந்தியுங்கள்!

    உங்களின் அறிவைக் கூர்மையாக்கி, உங்களுக்கு இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து ஒளியைக் காட்டி, அழிவில்லா நித்திய ஜீவா நிலைக்கு உங்களை உயர்த்தும் படிக்கு நான் ஒளிக் கடவுளான சூரியன், சிவன், இராமன், முருகன், ஐய்யப்பன், எல்லோரிடமும், எல்லா நாம‌த்தின் பேராலும் பலமுறை வேண்டி வணக்குவேன்- இதை நான் கிண்டலாக சொல்வதாக எண்ணாதீர் , மனப் பூர்வமாக சொல்கிறேன்!

    உங‌க‌ளின் மீது அன்புட‌ன்,

    திருச்சிக்கார‌ன் !

  124. http://www.tamilhindu.com/2009/08/subbu-column-30/

    //இராவணனைத் தான் கோழை, பொறுக்கிப் பயல் என்று சொன்னேன். அது சரிதானே? //

    ——–

    கோழையும் பொருக்கியுமான இராவணன் சீதை அவர்களைத் தூக்கிச் சென்றான்.

    —-

    திருச்சிக்கார் திருச்சிக்கார், நீங்க எழுதினதுதானெ இதெல்லாம். இருக்கெ திருச்சிக்கார். நாண் என்ன நாகரீஇகம் இல்லாம கேட்டென்? ஆமா இல்லன்னு சொல்லுங்கோ. நீங்கா மேல சொன்னதவிடவா நாகரீஇகம் இல்ல திருச்சிக்கார்? தப்புன்னா மன்னிச்சிடுங்கோ திருச்சிக்கார். ராவணன் பத்தி சொன்னதையும் அழிச்சிடுங்கோ திருச்சிக்கார்.

    டாமில் ஹிண்டு, இதை எடிட் பண்ணிப் போடாதீஇங்க.

  125. நண்பர் திருச்சிகாரரே…

    சிலைவழிபாடு நான்கு வேதங்களும், பகவத் கீதை, முஸ்லிம் வேதம், கிரிஸ்துவ வேதம் இதுபோன்ற பெரிய வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லாதிருக்கும் போது நம்மால் உருவாக்கப்பட்ட சிலையை வணங்குவது அறிவீனமாகும். இதற்கு ஆதாரம் வேண்டும் என்றாலும் என்னால் கொடுக்க இயலும். இந்த வேதங்களில் சிலைவழிபாடு உண்டு என்பதை உங்களால் நிருபிக்க இயலுமா?

    /// உங்களுக்கு எந்தக் கடவுளை வணக்குவது பிடிக்கும்? நீ எனக்காக பலரைக் கொன்று விட்டு வா. உனக்கு யாராலுமே தொடப்படிராதவைகளை பரிசாக வழங்குவேன் என்று கூறுபவரை வணங்குவதுதான் நாகரீகம் என்று நினைப்பவர் போலும்! ///

    போரில் கிருஷ்ணன் அர்ஜூனிடம் உபதேசித்தது என்ன? இராமன் வாலியை கொன்றது என்ன…? இது பல உள்ளன. உங்களுக்கு தேவைபட்டால் போர் தர்மம் என்பீர்கள்… இல்லையேல் மனுதர்மம் என்பீர்கள்… எப்பொழுதும் ஒரே பேச்சாக இருக்க வேண்டும்.

    ஒரு கடவுள் கொள்கையை ரிக்,யசூர், சாம, அதர்வண வேதங்கள் கூறுகிறது. அந்த ஒரு கடவுள் எது? சிவனா… பார்வதியா… கிருஷ்னனா… இராமனா… இது போன்ற என்ன முடியாத அளவிற்கு கடவுளை ஏற்படுத்தி வணங்குவது சுத்த அறிவற்ற செயலாகும். இவர்கள் அவதாரம் என்றால்… இராமன் இந்தியாவில் இருந்த போது மேற்கத்திய நாடுகளை கண்டுகொள்ள முடியாதே! அப்போது என்ன அங்கு இராமன் விடுமுறை விட்டுவிட்டாரா?

    கடவுள் இல்லை என்று நான் கூறவில்லை, கடவுள் இல்லாமல் எதுவும் படைக்கப்படவில்லை. ஆனால் நாம் அறிவுகூர்ந்து சிந்திப்பதில்லையே!

    விலங்குகளை வணங்குவது அதைவிட அறிவீனமாகும். இதைகொண்டு உங்களை புண்படுத்த வேண்டுமென்று கூறவில்லை. நீங்கள் சிந்திக்க வேண்டும்.

    மேலும் கூறினீர்கள் எனது நண்பர் பிராமன ஜாதியில் சேரலாம் என்று. எனது emailid - ramgobal2002@yahoo.com இந்த முகவரிக்கு உங்கள் முகவரியை அனுப்பினால் எனது நண்பரை நான் உங்களை சந்திக்க அனுப்புகிறேன். நன்றி…நன்றி..

  126. திருச்சிகாருக்கு

    கல்கி அவதாரம் எப்பொழுது வரும் அதற்கு வேதங்களில் இருந்து ஆதாரம் கிடைக்குமா? அதாவது அவர் வருவதற்கான அடையாளங்கள்.

    இந்து - கணக்கற்ற கடவுள்

    முஸ்லிம் - சமாதிகளை வணங்குகிறான்

    கிரிஸ்துவன் - தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாத ஒருவரை வணங்குகிறான்

    ஆனால் இந்த மூன்று மதங்களும் இதற்கு முற்றிலும் முரண்னானவைகள்.

    (Edited and published. - Tamihindu Editorial.)

  127. நான்கு வேதங்களை தவிர எதை உதாரணமாக கொண்டாலும் அது இந்து மதத்தில் இல்லை என்றே அர்த்தம். நான் கேட்ட கேள்விகளுக்கு இந்த வேதங்களிலேயே ஆதாரம் காண்பிக்க வேண்டும். பகவத் கீதையாக இருந்தாலும் பரவாயில்லை.

  128. ஐயா, க‌ர‌ப்பான் பூச்சியாரே ,

    நான் அத‌ற்க்கு எல்லாம் அஞ்சுப‌வ‌ன‌ல்ல‌.

    நான் இராவ‌ண‌ண் ப‌ற்றி சொன்ன‌து ச‌ரிதான்!

    இராவ‌ண‌ன் மிக‌வும் ந‌ல்ல‌வ‌ன் போல‌வும், பெண்க‌ளை மான‌த்தைக் காப்ப‌வ‌ன் போல‌வும் இருக்கிற‌து உங்க‌ளின் க‌ரிச‌ன‌ம்.

    ஆனால் நீங்க‌ள் செய்வ‌து இந்து க‌ர‌ப்பான் பூச்சியாரே என்ற‌ பெய‌ரில் எழுதுவ‌து, அதை த‌மிழ்இந்து எடிட்ட‌ரும் ர‌சிக்கிறார் என்றே நினைக்கிறேன்!

    நான் எழுதிய‌திக் க‌ண்டித்து தாம் தூம் என்று குதித்த‌வ‌ர்க‌ள் இப்போது எங்கே?

    பூச்சியாரே ,பூச்சியாரே , நான் அஞ்சுப‌வ‌ன‌ல்ல‌ பூச்சியாரே !

  129. ஜாதி மடையர்கள்

    இந்தியாவில் ஒரு மாநிலம் ராஜஸ்தான். பா.ஜ.க., ஆட்சி செய்யும் மாநிலம். பிற்போக் குத்தனமான மதவெறிக் கட்சி அந்த மாநிலத்தை ஆளத் தேர்ந்தெடுக்கப் பட்டதற்குக் காரணம் என்ன? கீழ்க்கண்டவை கார ணங்களாக இருக்குமோ?
    ஒரு மாவட்டத் தலை நகரில் உள்ள வீடுகள் ஜாதி வாரியாகக் கட்டப்பட்டி ருக்கின்ற நெடுங்காலமாக. அவற்றிற்கு வண்ணமும்கூட ஜாதியைக் குறிக்கும் வகை யில்தான். பார்ப்பனர் பகு திக்கு மஞ்சள், சத்திரியர் பகுதிக்கு நீலம், மற்றையோர் பகுதிகளுக்குப் பல வண் ணங்களில்! அதைப் பார்த்து ஆத்திரமும் ஆச்சரியமும் அடைந்த கலைஞானி கமல் ஹாசனைப் பார்த்து அந்த ஊர்க்காரர் கேட்டாராம், “ஏன், உங்கள் ஊர்ப்பக்கம் இப்படி கிடையாதா? என்று எங்கள் ஊரில் பெரி யார் பிறந்து விட்டார், அதனால் இந்த நிலையெல் லாம் எங்களூரில் இல்லை என்று பதில் சொன்னதாக அவர் எழுதிய நூலில் பதிவு செய்திருக்கிறார்.

  130. Mr. Yaroo,

    //No body answered me so far. conversion is not banned. its not illegal. why you all shout at a legal thing? which law says conversion is illegal? so, being an indian, why you are against a legal thing?//

    In tamilnadu, selling liquor is also legal. Tasmac is also legal.

    But we can advise the people not to drink, though drinking is legal.

  131. Dear Friend Ramagopal,

    My e-mail id is muzumuttaal@yahoo.co.in. Kindly ask your friend to contact me in this e-mail id.

    your brother,

    Thiruchchikkaaran!

  132. ந‌ண்ப‌ர் ராம‌கோபால் அவர்களே,

    ப‌க‌வ‌த் கீதையில் விக்கிர‌க‌ ஆராத‌னைக்கான‌வும், உருமில்லாத‌ வ‌கையில் க‌ட‌வுளை வ‌ழிப்டுவ‌து ப‌ற்றியும் விள‌க்க‌ம் உள்ளது

    கீதையில் இறைவனை அடைய உள்ள வழிகளாக - செயல்களை செம்மையாகச் செய்தல், தியானம், தியாகம், இவற்றோடு முக்யமான வழியாக பக்தியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    உருவ வழிபாடு விஷயத்தில் சகோதரின் கேள்வியை அர்ஜுனனே , கிருஷ்ணரிடம் தெளிவாகக் கேட்டு விட்டார்.

    “உருவத்துடன் காட்சியளிக்கும் உன்னை வழிபடுபவர்கள், உருவம் இல்லாத (அவ்யக்தம்)உன் நிலையை வழிபடுபவர்கள்- இவர்களில் யார் வழி சிறந்த வழி?”
    என்று கேட்கிறார் அர்ஜுனர்.
    (செய்யுள்- 470)

    அதற்க்கு பதிலாக கிருஷ்ணர்,
    “என்னை உபாசிப்பவர்களே பக்தியை , கடமை வழியை நன்கு உணர்ந்தவர்கள்.
    (செய்யுள்- 471)

    “அதே நேரம் உருவமற்ற (அவ்யக்த) நிலையை வழி பட்டு நன்னெறியில் நிர்ப்பவர்களும் என்னையே வந்து அடைகிறார்கள் ” என்று கூறி இருக்கிறார்.
    (செய்யுள்- 472,473)!

    என்பதையும் கிருஷ்ணர் கூறியிருக்கிறார்.

    எனவே உருவ வழிபாட்டுக்குத் தடையில்லாத முழு ஆதரவு வேத அடிப்படையிலான இந்து மதத்தில் உண்டு.

    இதில் முரண்பாடு எதுவும் இல்லை.

    பக்தி என்று வந்தால் அதில் உருவ வழிபாட்டைத் தான் சிறப்பானது என்றே இந்து மதம் கூறுகிறது.

    அதே நேரம் உருவமற்ற நிலையை வணக்குபவர்களையும் கைவிடாமல் அவர்களுக்கும் நற்கதி வழங்குகிறது.

  133. ந‌ண்ப‌ர் ராம‌கோபால் அவர்களே,

    //விலங்குகளை வணங்குவது அதைவிட அறிவீனமாகும். இதைகொண்டு உங்களை புண்படுத்த வேண்டுமென்று கூறவில்லை. நீங்கள் சிந்திக்க வேண்டும்//

    உங்களைக் கட்டாயப்படுத்தி, இந்தக் கடவுளை வணங்கு,அந்தக் கடவுளை வணங்கு என்று நான் கூறவில்லை. கூறப் போவதுமில்லை. அன்பு என்பது, மதிப்பு என்பது, பக்தி என்பது மனதில் இருந்து வர வேண்டும். அதற்க்கு மனம் பக்குவப் பட வேண்டும்.

    இராமரின், சிவனின், அனுமனின் தியாகத்தை , சிறப்பை ஒருவர் புரிந்து கொண்டு, அவர்களின் வாழ்க்கையை மனதில் உள் வாங்கி, அவர் மனதில் மரியாதை, பக்தி, முக்கியமாக அன்பு, தானாக வர வேண்டும்.

    நான் சிறுவனாக இருந்த போது அன்னையார் கூறியே தெய்வங்களை வணங்கினேன். தனியாக வேறு ஆர்வம் இல்லை. திருச்சிக்கு அருகில் ஒரு பெருமாள் கோவில் உண்டு. நரசிம்மர் தான் அதில் மூலவர். நரசிம்மர் சன்னதியில் கூட்டம் அதிகமாக இருக்கும். அடுத்து கிருட்டினர் சன்னதியில் கூட்டம் அதிகமாக இருக்கும். இராமர் சன்னதியில் அவ்வளவு கூட்டம் இருக்காது. எல்லோரும் கண்டிப்பாக இராமர் சன்னதிக்கும் வருவார்கள். ஆனால் விரைவாக வணங்கி விட்டு சென்று விடுவார்கள்.

    நான் (சிறுவனாக இருந்த போது) இராமர் சன்னதிக்கு செல்லும்போது அவரைப் பார்க்கும் போது மனதில் பக்தி வருவதோடு அவர் மேல் ஒரு பரிதாபமும் தோன்றும். ‘அய்யோ பாவம், பெரிய ராசா வீட்டுப் பையனாக பிறந்தும்… காட்டுக்குப் போய், மனைவியும் காணாமல் போய்…’ என்று மனதில் நினைத்து, சில கும்பிடுகளைப் போட்டு விட்டு ஐய்யப்பன் சந்நிதிக்கு விரைவாக சென்று விடுவேன்.

    ஆனால் நான் வளர்ந்த பின் ஒரு சமயம் எனக்கு இசையில் ஈடுபாடு, குறிப்பாக கர்நாடக இசையில் உண்டானது. தியாகராசரின் கீர்த்தனைகளின் இசை இனிமையில் விருப்பப் பட்டு கேட்க ஆரம்பித்தவன், சிறிது சிறிதாக பாடல்களின் பொருளை உணர்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன்.

    இராமரை புதிய கண்ணோட்டத்தில் புரிய ஆரம்பித்தேன். தோள் வலிமையும், வில் வலிமையும் உடைய சிறந்த வீரன், மிகப் பெரிய ஒரு இராச்சியத்தின் இளவரசன், மக்களிடம் இணையற்ற செல்வாக்கும் மக்களின் அன்பையும் பெற்றவன், தன்னுடைய தந்தையின் சொல் காக்க, சிறிய தாயின் விருப்பத்தை நிறைவேற்ற எந்த விதமான தயக்குமோ, முணுமுணுப்போ இல்லாமல் 14 வருடம் காடு செல்கிறார்.

    இராமருக்காவது- தந்தையின் சொல், சிறிய தாயின் விருப்பம்- இந்தக் காரணங்களுக்காக காடு செல்கிறார்.

    எந்த கட்டாயமும் இல்லாமல் தன் தமையன், தியாகக் செம்மலுக்கு உண்டான இன்னலைக் கண்டு அவரைக் காக்க தானும் வனம் செல்கிறார் இலக்குவன்!

    தன்னுடைய கணவனின் கஷ்டத்தில் பங்கெடுத்து உதவி செய்ய, காட்டின் கடுமைகளை உதாசீனம் செய்து கணவனுடன் செல்கிறார் சீதை அம்மையார்!!

    தன் தமையனுக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு கலங்கி அவரிடம் இராச்சியத்தை ஒப்படைக்க ஓடுகிறார் பரதன்!!!

    இப்படிப்பட்ட நல்லவர்களை, கடவுளாக வணங்காவிட்டால் வேறு யாரை வணங்க முடியும்?

    இப்படிப்பட்ட நல்லவர்களைக் கூட , பட்ட கஷ்டங்கள் போதாது என்று இன்னும் பல இன்னல்களை தருகின்றனர் இராவணனைப் போன்ற அயோக்கியர்கள்.

    அதனால் அவர்கள் மேலும் கடும் துயருக்கு ஆளாவது கண்டு, இத்தனை நல்லவர், தோள் வலிமையும், வில் வலிமையும் உடைய சிறந்த வீரன், இவ்வளவு தூரம் கடும் துயரில் சிக்கி, மனைவியையும் இழைந்தது கண்டு, அவருக்கு உதவி செய்யும் பணியில் தன்னை ஈடு படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் அமைச்சர் பதவியையோ, வாரியத் தலைவர் பதவியையோ, பணத்தையோ, பொன்னையோ எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை.

    சீதை அம்மையாரின் துயர நிலையைக் கண்டவுடன், இராவணனின் இடுப்பொடித்து, அம்மையாரின் துயரம் தீர்க்க வேண்டும் என்ற அனுமனின் நோக்கம் இன்னும் உறுதியானது.

    எந்த ஒரு சன்மானத்தையும் அனுமன் இராமரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. காட்டிலே இருக்கும் கனிகளையும் , கிழங்குகளையும் உண்டு உலகிலே யாருமே செய்யாத அரும் பெரும் செயல்களை செய்து விட்டனர், அனுமனும் அவனது சகாக்களும்.

    இந்த உண்மைகள் எல்லாம் எனக்கு தியாகராசரின் பாடல்களைக் கேட்ட பின்னே உரைத்தன.

    அனுமன் குரங்காகவோ , கரடியாகவோ இருக்கட்டும்! ஆனால் அனுமன் கடவுள் இல்லை என்றால் இந்த உலகிலே , வானத்திலே வேறு எங்குமே, யாருமே கடவுள் என்று அழைக்கப் படத் தகுதியுள்ளவர்களா, என்று எனக்கு தோன்றியது.

    வானத்திலே இருந்து கட்டளைகளை போட்டுக் கொண்டு, நாம் இங்கெ பூமியிலே துயர் அடைவதைப் பார்த்துக் கொண்டு இருப்பவர்களையே கடவுள் என்று அழைக்கும் போது- அநியாயத்தை தட்டிக் கேட்ட , சுயநலம் சிறிதும் இல்லாமல் உழைத்த கொள்கை வீரன், குணாளன், கர்மயோகி, அனுமனைக் கடவுள் என்று கூறுவது கூட குறைவான‌ ம‌திப்பீடு, அனுமன் அதற்கும் மேலே! ஆனால் கடவுளுக்கு மேலே வேறு எதுவும் இல்லாததால் அனுமனையும் கடவுள் ஸ்தானத்திலே வைக்கும் படியான நிலை உள்ளது.

    அனுமன் கடவுள் என்று சொன்னால் , அது கடவுள் என்ற ஸ்தானத்துக்குத் தான் பெருமை.

    நான் மிகவும் அதிகமாகப் புகழ்வது போலவோ, அல்லது மதப் பிரச்சாரம் செய்வது போலவோ உங்களுக்குத் தோன்றலாம்.

    ஆனால் நான் கூறியது அனைத்தும் உண்மை.

    அனுமனைப் பற்றி, இலக்குவன் பற்றி, சீதை அம்மவைப் பற்றி, இராமரைப் பற்றி நான் கூறியது மிகவும் குறைவு!

    இதையெல்லம் புரிந்து கொண்டு, இத்தகையவரை மரியாதை செய்வதும், வணங்குவதும், எல்லொருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அல்ல!

    உங்களைக் கட்டாயப் படுத்தி, இந்தக் கடவுளை வணங்கு,அந்தக் கடவுளை வணங்கு என்று நான் கூறவில்லை. அன்பு என்பது, மதிப்பு என்பது, பக்தி என்பது மனதில் இருந்து வர வேண்டும். அதற்க்கு மனம் பக்குவப் பட வேண்டும்.

    நீங்கள் த‌ய‌வு செய்து ந‌டு நிலையுட‌ன் சிந்திக்க வேண்டும்!

  134. Mr.Tamil Hindu pls send me the reason for the rejection of my comment;
    then only i could correct my writing or understand your idea..!

  135. என்னுடைய தொடுப்புகளை (links) நேர்மையுடன் பதித்தால் தான்……… நானும் உங்களுடைய தொடுப்புகளை (links) மற்றவருடன் பகிர்ந்து கொள்ளமுடியும்……………………..!

    http://www.geocities.com/Athens/Ithaca/1412/brahmins.html
    http://www.geocities.com/Athens/Ithaca/1412/index.html

  136. திருச்சிகாரரே உங்களை கண்டு பரிதாப படுவதை தவிர வேறுவழியில்லை. இராமாயணம் கற்பனை கதையே அன்றி நிஜகதை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாபர் மசூதியை இடித்து அகழ்வாரய்ச்சி செய்த பொழுதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. அது போன்ரே மகாபாரதமும். நான்கு வேதங்களில் உள்ள கருத்துகள் பரவாயில்லை. ஆனால் அதை யாரும் படித்து அறிவு பெற்றவர்களாக தெரியவில்லை. இந்து மக்கள் இந்த 4 வேதங்களை படிக்க ஆர்வமுட்டுங்கள். பிறகு அவர்களுக்கு உண்மையான கடவுள் யார் என்பதை அவர்கள் உணர்வார்கள். உங்களுக்கு பகவத் கீதையில் மட்டும் தான் ஆதாரம் இருக்கின்றதா…

    மாரியம்மா, காளியம்மா, சூலாத்தா, வேலாத்தா இவர்களை பற்றி என்று கட்டுரை தாருங்களேன்.

  137. நண்பர்களே,
    சில காலமாக நான் இந்த பதிவை படித்து வருகிறேன். நான் அன்பையும், உண்மையையும், என் மதமாக கொண்டவன். இந்துத்துவம், இந்த நாட்டில் இப்போது இல்லை. நான் பயிலும் வேதத்தில் இப்போதைய இந்துத்துவம் இல்லை.
    இங்கே யார் இந்து? அனைவரும் தங்கள் தாய், தந்தை கற்றுக்கொடுத்த மதத்தை பின்பற்றி வருகிறோம். இந்தியாவில் இருப்பதால் அதற்க்கு இந்துத்துவம் என்று நாமே பேரிட்டுக்கொள்கிறோம். உண்மையான இந்துத்துவம் ரிக் வேடத்தை அடிப்படையாக கொண்டது, அது இங்கே யாரும் மேற்கோள் இட்டு காண்பிக்க படவே இல்லை. இங்கே இந்து என்று கூறி கொள்பவர்கள் எத்தனைபேர் ஏதாவது ஒரு வேதத்தை உருப்படியாய் படித்து இருக்கிறீர்களா? இடையில் வந்த ராமாயணத்தையும், பாரதத்தையும், கீதையையும் மேற்கோள் காட்டுவது சரியாக இல்லை.
    திருச்சிகாரர், பாவம் எது புண்ணியம் எது என்றும், யார் கடவுள், எது கடவுளின் குணாதியங்கள் என்று நிர்ணயம் பண்ணும் பெரியவர் ஆகிவிட்டார். திருச்சிக்காரரே, நீங்கள் மற்றவர் மனதை புண் படுத்தாமல், உங்கள் கருத்துக்களை பகர்வதை நான் பாராட்டுகிறேன். ஒரு கிறிஸ்துவர் உங்கள் விவிலிய ஞானத்தை பாராட்டுகிறார். நீங்கள் ஏன் வேதம் பயில கூடாது? அதை கற்பிக்க கூடாது? இந்துத்துவம் தழைக்கும் அல்லவா?
    கிறிஸ்துவர்களே, இயேசுவை வார்த்தையில் காட்டுவதை விட வாழ்ந்து காட்டுங்கள்.
    சைவமும், வைணவமும், இந்துத்துவம் அல்ல. நடந்து முடிந்த யுத்தங்கள், அதை நிரூபிக்கும்.
    இந்தியா மற்ற நாடுகள் மீது படை எடுக்கவில்லை என்று பெருமை பேசுகிறோம். உண்மையில், வெள்ளையன் வரும்வரை, முழுமையான, ஒற்றுமையான இந்தியா என்று ஒன்று இல்லவேஇல்லை. நமக்குள்ளே, நாமே சண்டைபோட்டு கொண்டிருந்தோம். அடுத்தவன், நம்மை ஆட்சிசெய்ய நாமே வழி வகுத்தோம். பாரபட்சம் இல்லாமல், உண்மையான சரித்திரத்தை படித்து, அதில் கற்ற பாடத்தை உணர்ந்து, செயல்படுவோம்.
    வேதகால முனிவர்கள் போல, நாமும் அந்த பராபரனை தேடி, அவனையே வழிபடுவோம். மாநிடர்கேல்லாம் அன்பு செய்வோம்.
    அன்புடன்,
    க.தமிழ் அரசன்

  138. ந‌ண்ப‌ர் ராம‌கோபால் அவர்களே,

    என் நிலை ப‌ரிதாப‌ம் தான். எத்த‌னை தெளிவாக‌க் கூறினாலும், நீங்க‌ள் மட்டும‌ல்ல‌, பல‌ரும் உண்மையை, நியாய‌த்தை ம‌றுக்க‌வே முய‌ற்ச்சி செய்கின்றன‌ர்.

    வரலாற்று ஆதாரம் என்பது என்ன? அந்தந்த கால கட்டத்தில் எழுதப்பட்ட நூல்கள், அகழ்வாராய்ச்சில் கிடைத்த பொருட்டகளைக் கொண்டு வூகித்தல் இப்படிதான் வரலாறு உண்டாக்கப்படுகிறது!

    வரலாறு என்பது மின்னியக்க வீதிகளைப் போல தெளிவாக நிரூபிக்ப் பட முடியாதது!

    வ‌ர‌லாற்றுக்கு முக்கிய‌ சாட்சி கால‌ம் கால‌மாக‌ சொல்ல‌ப் ப‌ட்டு வ‌ருவ‌துதான். அது ஒரு முக்கிய‌மான‌ Communication method.

    கற்ப்புக்கரசி கண்ணகியின் வாழ்க்கைக்கு என்ன ஆதாரம்- சிலப்பதிகாரம் என்னும் நூலைத் தவிர? அதைப் போல நூல் ஆதாரமாக இராமாயணமும், பொருள் ஆதாரமாக (Physical evidence) இந்தப் பாலமும் உள்ளன!

    கூகிள் Earth ல் சென்று அந்தப் பாலத்தைப் பாருங்கள். மிகத் தெளிவாக ஒரு கோடு போல பாலம் தெரிகிறதே?

    அது எப்படி இயற்கை சரியாக பால வடிவில் உருவாக்கும்?

    இந்தப் பாலத்தில் அகழ்வாரைய்ச்சி நடத்தி பாலத்தின் , நீல, அகல, உயர பரிமாணங்கள், Contour Chart எடுத்தால் தெரிந்து விடும்!

    பாலத்தில் அகழ்வாராய்ச்சி செய்யுங்கள், அதன் பரிமாண வரை படங்களை எடுங்கள் என்று அழுத்தி சொல்லுகிறோம், தைரியமாக சொல்லுகிறோம். ஆனால் அரசு அகழ்வாராய்ச்சி செய்ய மறுக்கிறது ஏன்? அறிவியலின் பாதையில் போகத் தயங்குவது ஏன்?

    அதே நேரம், இராமாயணம் நிச்சயம் நடந்த நிகழ்ச்சி என்று நான் அறுதியிட்டுக் கூறவில்லை. இராமாயணம் ஒரு நிஜமான நிகழ்வாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் அது வெறும் கதையாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

    ஆனால், இராமாயணம் நிஜமான நிகழ்வாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே நான் எண்ணுகிறேன்;

    ஆனால், இராமாயணம் நிஜமான நிகழ்வாக இருப்பதற்கான வாய்ப்புகள், அறிவியல் கண்ணோட்டத்தின் மூலமாகவே அதிகமாக இருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.

    இந்தப் பாலம் அமைக்கப் பட்டுள்ள வடிவமும், தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள இடமும் இராமாயணம் உண்மை நிகழ்வாகவே இருந்திருக்கும் என்ற கருத்துக்கே வலு சேர்க்கின்றன.

    முன்பு நான் இராமயணத்தப் பற்றியோ, இந்தப் பாலத்தைப் பற்றியோ அதிக அக்கறை காட்டவில்லை.

    ஆனால் இந்தப் பாலம் பற்றிய சர்ச்சை வந்தது முதல் நான் இதை கவனத்துடன் நோக்கிய வகையில், இது நேர்த்தியாக அமைக்கப் பட்ட பாலமாகவே, செயற்கையாக உருவாக்கப் பட்ட பாலமாகவே கருத வேண்டியுள்ளது.

    காணாத‌ , உண‌ராத‌ ஒரு ச‌க்திக்கு க‌ண்ண மூடிக் கொண்டு, வெறும் ந‌ம்பிக்கை அடிப்ப‌டையில் சாட்சி குடுக்கும் போது, காணும் ஒரு பொருளை ஏன் ஒத்துக் கொள்ள‌க் கூடாது (நான் இதை எழுதிய‌து உங்க‌ளை புண்ப‌டுத்தும் நோக்கில் அல்ல‌).

  139. நன்றி ராம்கோபால்,
    என் எண்ணங்களையே நீங்களும் கூறி உள்ளீர்கள்.
    திருச்சிக்காரரே,
    ராம்கோபால் கூறிய “விலங்குகளை வணங்குவது”, இப்போதைய இந்துக்கள், பாம்பு, பசு, (சில வட மாநிலங்களில்) எலி போன்றவற்றை வணங்குவது. உண்மையை சொல்லுங்கள், பாம்பு புற்றுக்கு பால் ஊற்றும் நாம், சமயத்தில் அதை அடித்து கொள்கிறோமே. உள்மனதில் பாம்பை கடவுள் என்று நினைத்தால் அதை செய்வோமா? அல்லது, பாம்பு கடவுளாய் இருந்தால் தன்னை காத்துக்கொள்ளதா?
    ஒரு குரங்கு என்ன ஒரு வீர சாகசம் செய்தாலும், அது கடவுள் ஆகாது.
    ஒரு மனிதன் (ராமன்), தன் தந்தையின் வார்த்தைக்காக எவ்வளவு சிரமப்பட்டாலும், அவன் கடவுள் ஆகமுடியாது. அவர் மனைவியை காப்பாற்றவே, அவருக்கு பலர் உதவி தேவை படுகிறது. அவர் எப்படி உங்கள் குறை தீர்க்க முடியும்?
    ராமாயணம் உண்மை என்றால், எந்த ராமாயணம் உண்மை? கம்பராமாயனமா, இலலை வால்மிகி ராமாயணமா? இரண்டும் நிறைய வேறு படுகின்றனவே?
    வேதங்களில் உண்மை இருந்தாலும், ஏன் இப்படி கதைகளில் உணர்ச்சிவசப்பட்டு மயங்கி இருக்கிறது இன்றைய இந்துத்துவம்?
    கிறிஸ்துவர்களில் பலர் விவிலியம் படித்து உள்ளனர், முஸ்லிம்கள் முழுவதும் குரான் அறிந்து உள்ளனர். என் இந்து மக்கள், தங்கள் வேதம் என்ன என்பதையே தெரியாமல் உள்ளனர். வருத்தமாக உள்ளது.
    அன்புடன்,
    க. தமிழ் அரசன்

  140. Mr. Yaroo,

    //conversion is not banned. its not illegal. why you all shout at a legal thing? which law says conversion is illegal? so, being an indian, why you are against a legal thing?//

    Then, this is my question. When JJ imposed Anti-Conversion law by FORCE, why did these peoples shout at her? The law is actually against for those who convert others by FORCE, not against who convert by willingness. Then why the hell did the Bishop of Madurai shouted that he will ask Bush to impose Economic ban on India?

    அவன் தனக்கு தெரிந்த கடவுள் என்று நம்பிக்கையுடன் ஒரு வழிபாட்டு முறைகளை வைத்திருக்கின்றான். அவனிடம் சென்று, “நீ வழிபடும் முறை தவறானது. அதனால் நீ நரகத்திற்கு கான் செல்வாய்” என்று கண்ணிற்கு தெரியாத, நிரூபிக்க முடியாத சொர்க்கத்தையும் நரகத்தையும் வைத்து அவன் நம்பிக்கையுடன் விளையாடுவது கேவலமாக தெரியவில்லையா?

  141. - பாம்பு கடவுளாய் இருந்தால் தன்னை காத்துக்கொள்ளதா?

    - ஒரு மனிதன் (ராமன்), தன் தந்தையின் வார்த்தைக்காக எவ்வளவு சிரமப்பட்டாலும், அவன் கடவுள் ஆகமுடியாது. அவர் மனைவியை காப்பாற்றவே, அவருக்கு பலர் உதவி தேவை படுகிறது. அவர் எப்படி உங்கள் குறை தீர்க்க முடியும்?

    - ராமாயணம் உண்மை என்றால், எந்த ராமாயணம் உண்மை? கம்பராமாயனமா, இலலை வால்மிகி ராமாயணமா? இரண்டும் நிறைய வேறு படுகின்றனவே?

    - வேதங்களில் உண்மை இருந்தாலும், ஏன் இப்படி கதைகளில் உணர்ச்சிவசப்பட்டு மயங்கி இருக்கிறது இன்றைய இந்துத்துவம்?

    Good questions. Ask more.

  142. ச‌கோத‌ர‌ர் த‌மிழ் அர‌ச‌ன் அவ‌ர்க‌ளே,

    உங்க‌ள் அன்புக்கு ந‌ன்றி. ஆன்மீக‌ம் என்ப‌து பெரிய‌ க‌ட‌ல். நாம் ஆக்க‌ பூர்வ‌மாக‌ சிந்திப்ப‌து ம‌கிழ்ச்சி. நான் கூறிய‌து தான் ச‌ரி என்று நான் கூற‌வில்லை.

    நான் உருவ‌ம் இல்லாத‌ நிலையில் உள்ள‌ க‌ட‌வுளை வ‌ண‌ங்கும் முறையை ம‌றுக்க‌வில்லை.அதே க‌ட‌வுள் ப‌ல‌ அவ‌தார‌ங்க‌ள் வ‌ர‌க் கூடும், எடுத்து வ‌ர‌
    அக்க‌ட‌வுளுக்கு வ‌லிமை இருக்கிற‌து என்றே ந‌ம்புகிரேன்.

    காக்க‌ முடியுமா என்று கேட்டு இருக்கிறீர்க‌ள். அப்ப‌டி ஒரு கேள்வி ம‌ன‌தில் எழுவ‌து இய‌ற்க்கை தான். இராம‌ரால் த‌ன் ம‌னைவி தூக்கிச் செல்ல‌ப் ப‌டுவ‌த‌ த‌டுக்க‌ இய‌ல‌வில்லை என‌ப‌து உண்மைதானே?

    ஆனால் இராம‌ர் என்ப‌தே க‌ட‌வுள் மனித‌னாக‌ எந்த‌ ஒரு க‌ட‌வுளுக்கான‌ ச‌க்தியும் இல்லாம‌ல் இருக்கும் போதும், எப்ப‌டி துன்ப‌ங்க‌ளை எதிர் கொள்வது, அந்த‌ துன்ப‌ நிலையிலும் பொறுமையாக‌, நியாய‌மாக‌ எப்ப‌டி வாழ்வ‌து என்ப‌தைக் காட்ட‌ வ‌ந்த‌ செய‌லாக‌வே க‌ருதுகிறோம்.

    மேலும் க‌ட‌வுளிட‌ம் நான் எதையும் எதிர்பார்க்க‌வில்லை, நான் க‌ட‌வுளிட‌ம் அன்பு செலுத்த‌ விரும்புகிறேன். நான் பீலா விடுவ‌து போல‌ உங்க‌ளுக்குத் தெரிய‌லாம். ஆனால் நான் இது வ‌ரை எலுதிய‌வ‌ற்றை நீங்க‌ள் படித்து இருப்பீர்க‌ள். சுய‌ன‌ல‌ம் இல்லாத‌வ‌ர்க‌ளிட‌ம் நான் சுய‌ ந‌ல‌த்துக்காக‌ எதையும் கேட்க‌ விரும்ப‌வில்லை.

  143. நண்பர் களிமிகு கணபதி,
    பாராட்டுகளுக்கு நன்றி. இன்னும், எனக்கு பதில் தெரியாத கேள்விகள் பல உண்டு. உங்கள் சிந்தனையை தூண்டுமானால், நான் அந்த கேள்விகளை கேட்க்கிறேன். நீங்கள் விவேகானதரால் ஈர்க்கப்பட்டவர் என்று நினைக்கிறன். நானும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ண மடத்தில் படித்தவன்.
    விஷயத்துக்கு வருகிறேன், நீங்கள் நம் நாட்டில் எங்கே மைல் கல்லை கடவுளாக வழிபடுகிறார்கள் என்று கேட்டு இருந்தீர்கள். சுமார் பத்து வருடங்களுக்கு முன் என் சொந்த ஊரான கோபிசெட்டிபாலயத்தின் அருகில் உள்ள திங்களூர் என்னும் கிராமத்தில் நான் பார்த்து உள்ளேன். அந்த கோயிலின் பெயர் “மைல் கல் முனீஸ்வரர் கோயில்”. இதற்க்கு பூசாரி உண்டா என்று எனக்கு தெரியாது. ஆனால் பள்ளி செல்லும் குழந்தைகள் இந்த கோயிலை வணங்கி செல்வதை நான் பார்த்து இருக்கேன். என்னிடம், வீடியோ ஆதாரம் எல்லாம் இல்லை.
    இதை நான் சொல்லுவதற்கு காரணம், நாம் நம் நாட்டில் பிரச்சனைகள் இல்லை, மக்கள் முன்னேறிவிட்டனர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது உண்மை இல்லை. படித்த மக்களாகிய நாம், செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளது. நான் என் மாணவர்களுக்கு சிந்திக்க கற்று கொடுத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காவது கற்றுகொடுங்கள்.
    அன்புடன்,
    க. தமிழ் அரசன்

  144. திருச்சிக்கார், என்னை பூச்சியாரேன்னு சொன்னதுக்கு நன்றி திருச்சிக்கார்…

    தேவகுமாரன்னு சொன்னது ஏன் திருச்சிக்கார்? பதில் சொல்லுன்கோ திருச்சிக்கார்.

    ஆனா ஒண்ணு திருச்சிக்கார், உண்மை ஒரு நாள் வெளியில் வரும் திருச்சிக்கார். ஒரு பழமொழி சொல்வாங்க திருச்சிக்கார். கர்ப்பிணி தலைக்கனம் பத்து மாசம்னு.

    ஒரு விசயம் ஒத்தக்கறேன் திருச்சிக்கார், நிறைய எழுதுறீங்க, எனக்குஅஞ்சு வரி தப்பில்லாஅம எழுத தலை சுத்துது திருச்சிக்கார்.

    டாமில்ஹிண்டு மேல பாயாதீங்க திருச்சிக்கார். என் கமெண்ட்டு அநாகரிமகா இர்ந்தா அவாளே நிறுத்துவா திருச்சிக்கார்.

  145. வணக்கம்

    //கிறிஸ்துவர்களில் பலர் விவிலியம் படித்து உள்ளனர், முஸ்லிம்கள் முழுவதும் குரான் அறிந்து உள்ளனர். என் இந்து மக்கள், தங்கள் வேதம் என்ன என்பதையே தெரியாமல் உள்ளனர். வருத்தமாக உள்ளது//

    அன்புள்ள நண்பர் ஸ்ரீ தமிழரசன். உங்களின் வருத்தம் நியாயமானதே. ஆனாலும் நீங்கள் நினைத்தது போலவே கிறிஸ்துவர்களில் பலர் விவிலியம் படித்துள்ளார்கள் எனினும் அதை படிக்காமலே எதோ ஒரு நம்பிக்கையில் வாழும் கிறிஸ்துவர்களை நீங்கள் அறிந்துள்ளீர்களா? அதைப்போல்தான் வேதம் அறியாத இந்துக்களும்.

    மேலும் அதை எளிய முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கத்தான் புராணங்களும் இதிகாசங்களும் படைக்கப்பட்டது. அவை முழுக்க பொய்யுமில்லை, முழுவதும் உண்மையுமில்லை, வேதங்களின் பொருளினை உணர்த்தும் வகையாக வாழ்ந்தவர்களின் சரிதமே காவியங்களானது, அந்த காவிய நாயகர்களின் வாழ்க்கை உணர்த்தும் உண்மையே வேதங்களின் பொருளுமாகும். ஆனால் அதை உணராமல் அதற்கான ஆதாரங்களை தேடுவது வீண்வேலை.

    ஒன்று அறிந்து கொள்ளுங்கள் இன்றைக்கு விஞ்ஞானம் நிரூபித்த ஒரு உண்மை நாளை போய்யாகிவ்டுகிறது. ஆனால் மெய்ஞானம் அன்று என்ன சொன்னதோ இன்றும் அதையே சொல்லும். நாளையும் அது மெய்யாகவே இருக்கும்.

    மேலும் இந்து தர்மத்தில் வேதங்கள் என்பது மட்டுமே இந்து தர்மத்தை காப்பது என்று என் நினைக்கிறீர்கள், வேதம் அறியாத ஒருவன் கூட இங்கே துறவியாகலாம். மெய்ஞானம் என்ன இறைத்தன்மை என்பது என்ன என்று தன்னை உணர்ந்து தனக்குள் உறையும் இறைவனை உணர்ந்து கொண்டவர் எவராகினும் அவரை இறைவன் அடையாளம் கண்டு தன்னோடு அரவனைத்துக்கொள்கிறான்.

    அதற்காக இந்து மதம் சந்நியாசி மதம் அல்ல, சட்டத்தை இயற்றும் நீதிபதிகள் சட்டத்தை மீறுதல் எவளவு பாவமோ அதே போல், அதே போல் விதியை நிர்ணயித்த இறைவனே அதை மீறமுடியாது.

    ஆகவே பல அவதாரங்களில் தன்னை வெளிக்காட்டி துன்புற்று, சராசரி மனிதனாக வாழ்ந்து நமக்கு வழிகாட்டி சென்றுள்ளான். அதன் உண்மையான தர்மங்களை கணக்கில் கொண்டு நாம் வாழ்வதுவே நாலாயிரம் வேதங்கள் படித்ததுக்கு சமமானது. இந்து மதம் என்பதுவே அந்நியர்களால் இடப்பட்ட பெயர். நாம் பின்பற்றுவது மதமோ , மார்கமோ அல்ல தர்மம். சனாதன தர்மம்.

    //மாரியம்மா, காளியம்மா, சூலாத்தா, வேலாத்தா இவர்களை பற்றி என்று கட்டுரை தாருங்களேன்.//

    கட்டுரை என்ற வெறும் வரிகளால் விளக்க கூடியது அல்ல பக்தி என்பது, ஒரு மனிதன் ஒருவனாக இருப்பினும் அவன் மகனுக்கு அப்பாவாக மனைவிக்கு கணவனாக பணியாளுக்கு எஜமானனாக, தன முதலாளிக்கு சேவகனாக இருக்கும் ஒருவனை அவன் எங்கே இருக்கிறானோ அங்கே என்னவாக யாராக இருக்கிறானோ அவனாகவே அழைக்கப்படுகிறான். அதே போல்தான் இறைசக்தி ஒன்றே எனினும் யார் யார் அதை எப்படி உணர்ந்தார்களோ அப்படியே அது அழைக்கப்பட்டது. அதன் வெளிப்பெயர்களே இவை யாவும். எங்கே எப்படி எந்த ரூபத்தில் இறைவனை ஒருவன் உணர்ந்தானோ அந்த ரூபத்தை அவன் வணங்குகிறான்.

    //மேலும் க‌ட‌வுளிட‌ம் நான் எதையும் எதிர்பார்க்க‌வில்லை, நான் க‌ட‌வுளிட‌ம் அன்பு செலுத்த‌ விரும்புகிறேன். //

    மிகவும் அருமை நண்பர் திருச்சி காரரே, இதுவே தன்னலமில்லாத பக்தி, அதை விடுத்து இறைவனிடம் வியாபாரம் பேசும் பக்தியால் தான் மத மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை முடிந்த அளவு மக்களிடம் தெளிவுபடுத்துங்கள். யாருக்கு எதை தர வேண்டும் என்று இறைவனுக்கு தெரியாதா, அவனிடம் போய் நான் தேங்காய் உடைக்கிறேன் நீ எனக்கு அதை செய்து கொடு , இதை செய்து கொடு என்று பேரம் பேசி விட்டு நடக்கவில்லை என்றால் இந்த தெய்வத்துக்கு சக்தியில்லை எனவே நான் அந்த சாமிய கும்பிடப்போறேன் என்று சட்டையை போல் நம்பிக்கையை மாற்றுவது. தங்களை போன்றே யாவரும் இருப்பின் எந்த போலிகளும் நம்மை ஏமாற்ற முடியாது.

  146. இங்கு வேற்று மதத்தவர் சிலர் இந்து மதத்தை புகழ்வது போலவும் தாங்கள் சரியான விளக்கம் கொடுப்பது போல் (தமது பிட்டுக்களையும் இணைத்து ) தம்மை இந்துக்களாக காட்டி வாசகர்களிடையே மதம் தொடர்பான குழப்ப நிலையை தோற்றுவிக்க முயல்கிறார்கள் இதன்மூலம் வாசகர்களிடையே Tamilhindu வின் தரம் தான் பாதிக்கும்.

    இந்து சமயத்தை பற்றி மக்கள் கேட்கும் 10 கேள்விகளும் 10 அற்புதமான பதில்களும்
    from Hinduism today

    in tamil
    http://rapidshare.com/files/276530062/Ten-Questions-About-Hinduism-and-Ten-Terrific-Answers-in-Tamil.by.VPNTS.pdf

    in English
    http://rapidshare.com/files/276530064/Ten-Questions-About-Hinduism-and-Ten-Terrific-Answers-in-English.by.VPNTS.pdf

    Hinduism today இதழில் இருந்து மேலும் யாராவது மொழிபெயர்த்து Tamilhinduவில் பதிவு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  147. மனதை ஒரு நிலைப்படுத்த இயலாதவரும் பக்தி முயற்சியின் ஆரம்பநிலையிலிருப்போரும் சிலைகளை ஸ்தாபித்தனர்;
    அதன் நோக்கத்தில் எந்த தவறும் இல்லை;

    உதாரணத்துக்கு ஒரு திருமணமான பெண் தன் கழுத்தில் தன் கணவன் கட்டிய தாலியை சுமக்கிறாள்;அந்த மங்கல நாண் கணவனல்ல என்பதை அவள் நன்கு அறிவாள்; ஆனாலும் அதனால் கணவன் தன்னுடனிருக்கும் உணர்வினைப் பெறுகிறாள் என்பதே உண்மை.

    அதுபோலவே ஆதிகாலத்தில் தன் வழிப்பிரயாணத்தில் இராத்தங்கியபோது பெற்ற அனுபவங்களின் அடையாளமாக ஒரு கல்லை நாட்டி அதற்கு எண்ணை வார்த்து தொழுதுகொண்டான் ஒருவன்;அவனை தொடர்ந்து வந்த அவன் பின்சந்ததியாரும் அதனைத் தொட்டு வணங்கிச் செல்ல அது மொழுக்கென “லிங்கம்” என்றானது;

    இதுவே சிலைவழிபாட்டின் (துவக்கம் எனலாம்..!) ஆதிகால வரலாறு.

    http://www.geocities.com/Athens/Ithaca/1412/index.html

  148. //மேலும் இந்து தர்மத்தில் வேதங்கள் என்பது மட்டுமே இந்து தர்மத்தை காப்பது என்று என் நினைக்கிறீர்கள், வேதம் அறியாத ஒருவன் கூட இங்கே துறவியாகலாம். மெய்ஞானம் என்ன இறைத்தன்மை என்பது என்ன என்று தன்னை உணர்ந்து தனக்குள் உறையும் இறைவனை உணர்ந்து கொண்டவர் எவராகினும் அவரை இறைவன் அடையாளம் கண்டு தன்னோடு அரவனைத்துக்கொள்கிறான்//

    GREAT!

    //கட்டுரை என்ற வெறும் வரிகளால் விளக்க கூடியது அல்ல பக்தி என்பது, ஒரு மனிதன் ஒருவனாக இருப்பினும் அவன் மகனுக்கு அப்பாவாக மனைவிக்கு கணவனாக பணியாளுக்கு எஜமானனாக, தன முதலாளிக்கு சேவகனாக இருக்கும் ஒருவனை அவன் எங்கே இருக்கிறானோ அங்கே என்னவாக யாராக இருக்கிறானோ அவனாகவே அழைக்கப்படுகிறான். அதே போல்தான் இறைசக்தி ஒன்றே எனினும் யார் யார் அதை எப்படி உணர்ந்தார்களோ அப்படியே அது அழைக்கப்பட்டது. அதன் வெளிப்பெயர்களே இவை யாவும். எங்கே எப்படி எந்த ரூபத்தில் இறைவனை ஒருவன் உணர்ந்தானோ அந்த ரூபத்தை அவன் வணங்குகிறான்//

    BAASKAR AIYAA, I THINK I HAVE TO GIVE YOU MORE RESPECT TO YOU, MORE THAN WHAT I HAVE SHOWN FOR YOU!
    YOUR PLANE OF THINKING IS SCALING MORE AND MORE HEIGHTS EVERY DAY!

  149. நண்பர்களே,
    மற்ற மதத்தினர், மதமாற்றதிட்க்காக நம்மிடமும், நம் பிள்ளைகளிடமும், இந்துத்துவத்தின் குறைகளாக சொல்லுவது, நம்மிடம் இருக்கும் சில மூட பழக்க வழக்கத்தைதான் (உதாரணம், பாம்பு வழிபாடு).
    நான் இந்தியரிடத்தில் காணப்படும் குறைகளை உங்களுக்கு எடுத்து காட்டினேன். உங்களை பலப்பட சொன்னேன், அதாவது வேத ஞானம் பெற சொன்னேன். உங்கள் குறைகளை களைந்து, நாம் பலப்பட்டால், நம் வேதத்தை வைத்தே நம்மை மதம் மாற்றும் முயற்சி நடக்குமா?
    சாது செல்லப்பா போன்றோர், விவிலியத்தையும் படித்து, நம் வேதங்களையும் ஓரளவு அறிந்து இருக்கும்போது. நாம் நம் எதிரியை விட பலப்பட வேண்டும் என்றும், சில குறைகளை களைந்து போடுங்கள் என்று சொல்லக்கூடாதா?
    ராஜா அவர்களே, நீங்கள் என்னை எட்டப்பன் என்று கூறினாலும். என் சேவையை நான் செய்வேன். நான் நம்முடைய குறைகளையே பேசிக்கொண்டு இருப்பதால் உங்கள் கண்ணுக்கு எதிரியாக தெரிகிறேன். நம் குறைகளை அளசிப்பார்காமல், வீண் பெருமை பேசி இருந்ததால்தான், இந்த நிலைமை.
    நம் கோட்டையை நாம் பலப்படுத்தினால், யார் படை எடுத்து வந்தாலும் பயப்பட தேவை இல்லை.
    நண்பர்களே, நான் மேலும் பலருக்கு இடையூராகவோ, எட்டப்பனாகவோ தெரிந்தால், உங்கள் எண்ணங்களை தெரிவிக்கவும். நான், என் சக்தியை மற்ற சேவைகளில் பயன்படுத்த முயற்சி செய்வேன்.
    அன்புடன்,
    க. தமிழ் அரசன்

  150. பாஸ்கர் அவர்கள் கருத்தினை நான் ஆமோதிக்கிறேன்..!

    //இறைவனிடம் வியாபாரம் பேசும் பக்தியால் தான் மத மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை முடிந்த அளவு மக்களிடம் தெளிவுபடுத்துங்கள். யாருக்கு எதை தர வேண்டும் என்று இறைவனுக்கு தெரியாதா, அவனிடம் போய் நான் தேங்காய் உடைக்கிறேன் நீ எனக்கு அதை செய்து கொடு , இதை செய்து கொடு என்று பேரம் பேசி விட்டு நடக்கவில்லை என்றால் இந்த தெய்வத்துக்கு சக்தியில்லை எனவே நான் அந்த சாமிய கும்பிடப்போறேன் என்று சட்டையை போல் நம்பிக்கையை மாற்றுவது//

    இறைவனிடம் கேட்டுப் பெறுவது பக்தி;
    அவர் தருவதைப் பெறுவது அன்பு;
    தந்தாலும் தராவிட்டாலும் நேசிப்பது யோகநிலை..!

    தன் படைப்புக்குத் தேவையான வாழ்வியல் ஆதாரங்கள் அனைத்தையும் படைத்தபிறகே மனுவைப் படைத்தான்,இறைவன்.

    இந்த தெளிவு இல்லாததாலேயே மனிதன் அங்கலாய்க்கிறான்,மனிதன்.
    அந்த அங்கலாய்ப்புக்கும் காரணம் அடுத்தவருடன் ஒப்பிடுதலும் அதன் காரணமாக எழும்பும் ஆசையுமே.அதுவே அதனை அடையும் இச்சையாக மாறி துன்பத்தைக் கொடுக்க- இறைவனிடமிருந்து மனதால் பிரிய நேர்ந்து தனிமை உருவாகிறது;

    ஆசை நல்லது;ஆக்கு சக்தியாகவும் ஊக்கு சக்தியாகவும் மாறினால்;
    மனுவைப் படைத்த “ஆதி பரா சக்தி” அவனுக்குள் கோடிக்கணக்கான அணுக்களையும் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் கோடிக்கணக்கான அணுக்களையும் வைத்துள்ளான்;இது ஒன்றுகூட மற்றதைப் போன்றதல்ல‌;

    உதாரணத்துக்கு ஒரு மரத்திலுள்ள ஆப்பிள் பழங்களை எண்ணிவிடலாம்;ஆனால் ஒரு ஆப்பிள் பழத்துக்குள்ளிருக்கும் ஆப்பிள் பழங்களை ஒருவராலும் எண்ணமுடியாது என்பார்கள்;

    அதுபோலவே “மாயா” மயக்க- கன்மத்தால் விழுந்து- கர்மாவால் கட்டப்பட்ட மனுவை அந்த இறைஒளி சந்திக்கும்வரை இது தொடர்ந்து நிகழ்கிறது;

    மனுவானது தன் தேகத்தைப் போஷிக்க எடுக்கும் முயற்சியில்(5 புலன்கள் மற்றும் 9 வாசல்கள்..!) 100 ல் ஒரு பங்காகிலும் தன் ஆன்மாவை உணர்ந்தாலே இறைவனை உணரலாம்;

    அதைவிட்டு இறைவனை மாற்றுவதால் ஒரு பயனுமில்லை;
    முப்பத்து முக்கோடி தேவர்களையும் தெய்வங்களாக்கி தன் பெலவீனங்களையெல்லாம் அதன்மீது சுமத்தி, உக்காத்தி வைத்து, சுமந்துகொண்டு திரிவதால் தெய்வநிலை அடையமுடியாது;

    ஆனால் துன்பத்துக்குக் காரணமான ஆசையை ஒழித்தாலே தெய்வத்தை உணரலாம்.

  151. Animism has to be redifined NOT discontinued. It need NOT be discarded branding it supersition. For instance, we need NOT discourage snake worship but convince people that snakes do NOT drink milk and eat egg. The practice of snake worship is like thanks giving, as they help in the eradication rodents and save the food grains from being spoiled. Presently, snake venom is also in use and killing snakes is a national loss. Worshipping animals and plants is a highly matured wisdom, an indication of the tradition of living with nature, NOT against nature. The concept of living with nature is taught to us by our enlightened forefathers but we failed to understand the meaning of it. During Naga Panjami, snakes are put to lots of sufferings though people think with sincerity that they are worshipping them. Snake is a symbolic icon and it has significance. We need NOT bother to explain and confuse but tell our people that it has to be observed as thanks giving ceremony without pouring milk into the anthills and dropping eggs. People can simply garland anthills as a mark of gratitude.
    Instead of ridiculing worship of snakes and other animals and plants, we shall educate people on the significance and tell them animism is part of our ancient tradition, developed with the profound knowledge of the need to live with the nature.
    MALARMANNAN

  152. //துன்பத்துக்குக் காரணமான ஆசையை ஒழித்தாலே தெய்வத்தை உணரலாம்//

    கிலாடியாரைப் பாராட்டுகிறேன். முன்னேற்றம் உள்ளது.

    //முப்பத்து முக்கோடி தேவர்களையும் தெய்வங்களாக்கி தன் பெலவீனங்களையெல்லாம் அதன்மீது சுமத்தி, உக்காத்தி வைத்து, சுமந்துகொண்டு திரிவதால் தெய்வநிலை அடையமுடியாது//

    முப்பத்து முக்கோடி தேவர்களை மட்டுமல்ல, இன்னும் ஒரு அறுபது கோடி தேவர்களையும் சேர்த்து வணங்கி விட்டுப் போகிறோம். கிளாடியாருக்கு என்ன கஷ்டம்? வேறு யாருக்கு என்ன கஷ்டம்?

    சிலை வழிபாடு , பல தெய்வ வழிபாடு செய்வதால் உங்களுக்கு என்ன இடையூறு ஐயா? நாங்கள் வழிபடும் தெய்வங்கள், எங்களை எந்த ஒரு இனத்தையும் அழிக்கக் கூறவில்லையே. எந்த ஒரு குறிப்பட்ட இனத்தை தேர்ந்து எடுத்து, பிற இனத்தவர்கள் மீது படை எடுக்க சொல்லவில்லையே!

    ” உன்னைப் பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளான எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்”

    இப்படிப் பட்ட வகையிலே ஒருவர் வாழும் இடத்திலருந்து அவர்களை விரட்டி அழித்து, அவர்களை சங்காரம் பண்ணி, வேறு ஒருவரை குடி அமர்த்தும், கிரிமினல் கட்டளை இடும் கடவுளை மட்டும் வணங்க வேண்டுமா?

    விமானத்தை கொண்டு போய் கட்டிடத்தின் மேல் இடிக்கும் படிக்கான கொள்கைகளை இந்த பல கடவுள் வழிபாடு உருவாக்கவில்லையே?

    என் மேல் கோவப் படாமல் நான் சொல்வது உண்மையா என்று பார்க்க வேண்டும்!

    எந்த மரம் நல்ல கனிகளைத் தருகிறது என்று பாருங்கள்!

    உலக சமூகத்துக்கு நன்மை தரும் கருத்துக்கள் , இறைவனுக்கு பெருமையை தரும் கருத்துக்களை தான் பல தெய்வ வழிபாடு, சிலை வழிபாடு உருவாக்கியுள்ளது!

    எந்த மரம் நல்ல கனிகளைத் தருகிறது என்று பாருங்கள்!

    தான் கூறும் கடவுள்களை பிறர் வணங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்ப்பு இருக்கிறது. பிறர் கூறும் கடவுள்களை தான் வணங்க வேண்டும் என்றால், எந்த தத்துவத்தை எடுத்துக் காட்டி மறுக்கலாம் என்று தோன்றுகிறதா? தன்னைப் போல பிறரையும் நேசியுங்கள்.

    வெறுப்பு கருத்துக்களை கை விடுவோம். சமரச சம்மதத்திலே இணைவோம், உலகைக் காப்போம்!

  153. திரு.மலர்மன்னன் அவர்களுக்கு, வாழ்த்துக்கள்;
    (ஒரு வேண்டுகோள்: தமிழில் வரைய முயற்சிக்கவும்..!)

    சிங்கமானாலும் சரி அதற்கு நோகாமல் அதன் காலில் குத்திய முள்ளை எடுக்கமுடியாது; ஏழை எளிய மக்களின் மூடநம்பிக்கைகளை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தங்களை வளர்த்துக் கொள்ளுகிறார்கள்;

    அது கோழிக் குஞ்சை பலியிடுவதில் துவங்கி கர்ப்பிணிப் பெண்ணை பலியிடுவது வரை இன்னும் தொடர்கிறது; (கொல்லிமலை போன்ற பழங்குடிகள் மத்தியில் இதுபோன்ற மந்திரவாதிகளின் ஆதிக்கம் அதிகம்)

    // Worshiping animals and plants is a highly matured wisdom, an indication of the tradition of living with nature, NOT against nature.//

    ஆராதிப்பதும் தொழுதுகொள்ளுவதும் கனம் பண்ணுவதும் மரியாதை செலுத்துவதும் தனித்தனி விஷயங்களாகும்;

    ஆராதித்தல் அல்லது தொழுதல் என்பது இறைவனுக்கு மட்டுமே உரித்ததான ஏகக் கிரியை; அவன் படைத்த அனைத்தையும் மனுவுக்கு பரிசாகக் கொடுத்த நாளில் ஆண்டுகொள்ளச் சொல்லியே அவற்றைக் கொடுத்தான்;

    எனவே ஆண்டவன் என்கிறோம்; அதன்படியே அனைத்து உயிர்களும் மனிதனுக்கு அடங்கிக் கீழ்ப்படியும்; தனக்கு உதவியாக இறைவன் சிருஷ்டித்துக் கொடுத்தவற்றை பரிபாலிக்கத் தவறியதாலேயே அதனை வணங்கும் நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டான்..!

  154. // நாங்கள் வழிபடும் தெய்வங்கள், எங்களை எந்த ஒரு இனத்தையும் அழிக்கக் கூறவில்லையே. எந்த ஒரு குறிப்பட்ட இனத்தை தேர்ந்து எடுத்து, பிற இனத்தவர்கள் மீது படை எடுக்க சொல்லவில்லையே //

    திருச்சிக்காரன் அவர்களே,நீங்கள் நம்ம ஊரு செய்திகளை தொலைக்காட்சிகளில் கவனிப்பதில்லையா..?

    கடவுளுக்கு மரியாதை செய்து, நன்றி செலுத்தி, விருந்துசெய்து, கொண்டாடவேண்டிய மனிதன் தனக்கு மரியாதை செய்யவில்லை என்று தன்னலத்துடன் ஊரையே ரெண்டாக்கி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அந்த வருட திருவிழாவையும் தேரோட்டத்தையும் நிறுத்திவிடுகிறான்; யார் வடம் பிடிப்பது,எந்த தெரு வழியாக முதலில் செல்லவேண்டும் என்று எல்லாவற்றிலும் ஊர் ரெண்டு படுகிறதே..!

    நாமே ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்டிருக்கும் போது மற்றவரை அழிக்க நேரமேது..? இன்னும் சொல்லப்போனால் நம்முடைய தேசத்தில் இத்தனை தெய்வங்கள் இருப்பதே அத்தனை யுத்தங்கள் நடந்ததன் அடையாளமாக இருக்கலாமே..!

  155. Dear Sri. க. தமிழ் அரசன்,

    Sri. Malarmannan ji has answered your question beautifully.

    Worshiping animals, including snakes, help us realize and identify the life force common to all beings.

    Please continue to ask questions. It is only possible with Hinduism, and make Hinduism the perfect and open religion.

  156. //விமானத்தை கொண்டு போய் கட்டிடத்தின் மேல் இடிக்கும் படிக்கான கொள்கைகளை இந்த பல கடவுள் வழிபாடு உருவாக்கவில்லையே? //
    அருமை ஐயா!

  157. Dear Sri Glady,
    The basic difference in the outlook is: We find the creator in all creations and feel oneness. You separate creatotr and creations and feel the creation is subordinate OR inferior. If you go deep in spritual practice, you will experience oneness. Until such time, seeing the creator in creations will be strange. All we need is open mind and patience. If you go through recent thinking in the West trained to think Creator and creations are different and the later is subordinate, the undertsnding now is animism that is branded as pagan is far greator and cinducive to the eco system and environment and finally peaceful co existence.

    It takes time to feel both creator and creations one but thnakfully, the native wisdom of Hindustan has very easily attained that feel but unfortunately, got corrupted by giving room to alien faiths, with broadmindedness that all faiths lead to one goal, which is, in fact is NOT.

    SORRY for writing in English.
    MALARMANNAN

  158. திருச்சகாரர்ரே

    இதற்கு பெயர்தான் சகிப்பு தன்மையா… தமிழரசன் நம் மதத்தில் கேள்விகேட்டால் பிற மதத்தில் உள்ள குறைகளை சுட்டிகாட்டுகிறீர்களே

  159. காப்பியங்களும், புராணங்களும் கற்பனை கதைகளே அதனை ஏன் வேதத்துடன் இணைக்கிறீர்கள். மேலும் நான் ேகட்ட கேள்விகளுக்கு பதில் வரவில்லை. மாரியம்மா, காளியாத்தா, முனீஷ்வரர், பிடாரி இவர்கள் யார். இவர்கள் எந்த வேதத்தில் இருக்கிறார்கள். இவர்களின் பண்புகள் யாது. இவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா… இவர்கள் இரத்தம் விரும்பாத சகிப்புதன்மையுடையவர்களா… அல்லது… அகிம்சை வாதிகளா… போர் தர்மம் பேசிய கிருஷ்ணன் அகிம்சைவாதியா… அல்லது தீவிரவாதியா… இவர்களில் யார் உண்மையான கடவுள். முன்பு ஒரு காலத்தில் கண்ணிற்கு புலப்பட்ட கடவுள் ஔஏன் இப்பொழுது புலப்படுவதில்லை.

    மனதை ஒருநிலை படுத்த சிலைவழிபாடு உருவாக்கப்பட்டதாக ஒரு நண்பர் கூறீனார்… அதற்கு தியானம் செய்யலாமே… அதைவிடுத்து தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள இயலாத சிலைகளையும், விலங்குகளையும் வணங்குவது ஏன். சிலைவழிபாடு இல்லை என்று நான்கு வேதமும் ஆனித்தனமாக கூறுகிறது மேலும் SRI SRI RAVISANKAR அவர்கள் கூட இதை ஒப்புக்கொணடார், வேத அறிவு இல்லாத நீங்கள் ஏன் ஒப்புகொள்ள மறுக்கிறீர்கள்.

  160. இராமன் கடவுள் என்றால் இது போன்ற அவதாரம் ஏன் அமெரிக்கா போன்ற நாடுகளில் அவதாரம் எடுக்கவில்லை. அவர்கள் நம்மை போன்ற அறிவு இல்லாதவர்கள் என்பதாலோ… இராமர் பாலம் இயற்கையானது என்றும் புவியியல் நிபுணர்கள் கூறியதை ஏன் திருச்சிகாரரே படிக்க மறந்துவிட்டீர்கள். இராமர், ஆதம் பாலம் போன்ற பல அற்புதங்கள் இப்புவியில் உண்டு. அவற்றுக்கெள்லாம் ஒரு கற்பனை கடவுளை நிர்ணயித்தால் மக்களின் தொகையைவிட கடவுளின் எண்ணிக்கை கூடிவிடும்.

  161. கேள்வி கேட்க என்னை ஊக்குவித்த நண்பர் களிமிகு கணபதிக்கு என் நன்றி. கேள்வி கேட்காமல் ஞானம் பிறப்பது இல்லை. நம் வீட்டில் பெரியவர்கள் பிள்ளைகளை கேள்வி கேட்காமல், அவர்கள் குறைகளை சுட்டி காட்டாமல் இருந்தால், பிள்ளைகளின் நிலை என்ன ஆகும்?
    மலர்மன்னன் அவர்களே,
    நம் வயலில் கஷ்டப்பட்டு உழைப்பவர்களுக்கு நாம் கோயில் கட்டவில்லை.எல்லையில் நமக்காய் போராடும் வீரர்க்கு நாம் கோயில் கட்டவில்லை. ஆனால், வயலில் தானியத்தை காப்பதற்காக, நாம் பாம்புக்கு வழிபாடு செய்ய வேண்டுமா? நன்றி சொல்லுதல் வேறு, கடவுள் அந்தஸ்து கொடுப்பது வேறு. நாம் காடுகளை அழிக்காமல் இருந்தால், அதுவே பெரிய நன்றி இயற்க்கைக்கு.
    கடவுளை கடவுளாய் பார்க்கவேண்டும், மனிதனை மனிதனாய் பார்க்கவேண்டும், மிருகத்தை மிருகமாய் பார்க்கவேண்டும்.
    இது மாறும்போதுதான் மற்றவர் பார்வைக்கு நாம் முட்டாளை தெரிகிறோம், அவர்கள் நம் முதுகில் குதிரை ஏற பார்க்கிறார்கள்.
    அன்புடன்,
    க. தமிழ் அரசன்

  162. இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும். மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு – தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம். —- பெரியார்.

  163. அருமை ந‌ண்ப‌ர் கிலாடியார் அவ‌ர்க‌ளே,

    வெறுப்பு க‌ருத்துக்க‌ளை, ப‌ல‌ இன‌ங்க‌ளை அழிக்க‌ப் போட‌ப்ப‌ட்ட‌ க‌ட்ட‌ளைக‌ளை நியாய‌ப் ப‌டுத்த‌ என்ன‌ ப‌டாத‌ பாடு ப‌டுகிறீர்க‌ள்!

    எந்த‌ இந்துக் க‌ட‌வுளாவ‌து “நீ போய் அந்த‌ இன‌த்தை கொஞ்ச‌ம் கூட இர‌க்க‌ம் காட்டாமல் அழித்துப் போடு” என்று கூறியிருக்கிறார்க‌ளா?

    தெளிவாக‌க் கேட்டால், இந்துக்க‌ளின் புனித‌ நூல் எதிலாவ‌து ஒரு குறிப்பிட்ட‌ இன‌த்துக்கு ம‌ட்டுமே ஆத‌ர‌வு என்றும், ப‌ல‌ பிற‌ இன‌ங்க‌ளுக்கு ஆத‌ர‌வு அல்ல‌ அழிவு தான் த‌ர‌ப் ப‌டும் என்றும் எந்த‌ ஒரு இட‌த்திலாவ‌து கூற‌ப் ப‌ட்டு இருக்கிற‌தா?(This point was raised by Swami Vivekaananthaa in his Chicago speech. Hence this is swamijis point- I should thank him fot using his reference, but this is not his exact quote, I took the meaning and used my language)

    நூறு திருவிழாக்க‌ள், தேரோட்ட‌ங்க‌ள் ந‌ட‌ந்தால் அதில் ஓரிர‌ண்டு இட‌ங்க‌ளில்தான்
    வ‌ழ‌க்கு , பிர‌ச்சினை என்று வ‌ருகிற‌து.

    பல‌ இட‌ங்க‌ளிலும் சிற‌ப்பாக‌ திரு விழாக்க‌ள் ந‌டை பெறுவ‌து உங்க‌ள் பார்வைக்கு வ‌ர‌வில்லையா?

    வ‌ருட‌ம் தோறும் ம‌துரையில் கள்ளழக‌ர் ஆற்றில் இற‌ங்கும் விழா சிற‌ப்பாக‌ ந‌டை பெற‌ வில்லையா?

    திருச்செந்தூரில் விசாக‌ப் பெருவிழா வ‌ருட‌ம் தோறும் சிற‌ப்பாக‌ ந‌டை பெற‌ வில்லையா?

    வ‌ருட‌ம் தோறும் ஐய்ய‌ப்ப‌னுக்கு ம‌க‌ர‌ விள‌க்கு, இருமுடி க‌ட்டுத‌ல் சிற‌ப்பாக‌ ந‌டை பெற‌ வில்லையா?

    திருப்ப‌தியில் பிரும்மோத்ச‌வ‌ம் வ‌ருட‌ம் தோறும் சிற‌ப்பாக‌ ந‌டை பெற‌ வில்லையா?

    இவை எல்லாம் தொலைக் காட்சியில் காட்ட‌ப் ப‌டுவ‌து உங்க‌ள் பார்வைக்கு வ‌ர‌வில்லையா?

    இவை எல்லாம் தொலைக் காட்சியில் காட்ட‌ப்ப‌டுவ‌து உங்க‌ள் பார்வைக்கு வாராது. ஏனெனில் - என்னை ம‌ன்னியுங்க‌ள்‍-வெறுப்பு க‌ருத்துக்க‌ளை உங்க‌ள் ம‌ன‌தில் புகுத்தி உள்ளன‌ர்!

    நேற்று இர‌வு வேளாங்க‌ண்ணி ஆரோக்கிய‌ மாதா கோவிலில் ந‌ட‌ந்த‌ ச‌ப்ப‌ரத் திருவிழாவை, இன்றைய‌ தின‌ம் தொலைக் காட்சியில் காட்டினார்க‌ள். அதை ர‌சித்துப் பார்த்தேன். ஏனெனில் இந்து ம‌த‌ம் என் ம‌ன‌தில் அன்புக் க‌ருத்துக்க‌ளை, ச‌ம‌ர‌ச‌க் க‌ருத்துக்க‌ளை வ‌ள‌ர்த்து உள்ள‌து.

    தொலைக் காட்சிக்கு பேட்டி கொடுத்த‌ ம‌றைத் த‌ந்தையார், எல்லா ம‌த‌ங்க‌ளை சேர்ந்த‌வ‌ர்க‌ளும் அதில் க‌ல‌ந்து கொண்ட‌தாக‌ ம‌கிழ்ச்சியுட‌ன் கூறினார்!

    எல்லா ம‌த‌ங்க‌ளை சேர்ந்த‌வ‌ர்க‌ளும் என்று அவ‌ர் சொன்னாலும் உண்மை என்ன‌ வென்றால் இந்து ம‌த‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளும் என்றுதான் அர்த்த‌ம். வேறு எந்த‌ ம‌த‌த்தை செர்ந்த‌வ‌ர் அந்த‌த் திரு விழாவிலே க‌ல‌ந்து இருக்க‌ப் போகிறார்க‌ள்? இசுலாமிய‌ர் வ‌ருவார்க‌ளா? யூத‌ர்க‌ள் வருவார்க‌ளா?

    நூறு திருவிழாக்க‌ள், தேரோட்ட‌ங்க‌ள் ந‌ட‌ந்தால் அதில் ஓரிர‌ண்டு இட‌ங்க‌ளில்தான்

    வ‌ழ‌க்கு, பிர‌ச்சினை என்று வ‌ருகிற‌து.

    இந்த‌ தேரோட்ட‌ம், திருவிழா இவைக‌ள் பொருட்டு ந‌டை பெறும் ச‌ண்டைக‌ள் எல்லாம் ப‌ங்காளிச் ச‌ண்டை தான்.

    அந்த‌க் கோவில்க‌ளைக் க‌ட்ட‌ சில‌ரின் முன்னோர்க‌ள் பெரிய‌ அளவில் பொருளுத‌வி செய்து இருப்பார்க‌ள். அத‌னால் அவ‌ர்க‌ளுக்கு அந்த‌க் குடும்ப‌த்துக்கு ம‌ரியாதை செலுத்தும் வ‌ழ‌க்க‌ம் கோவிலில் க‌டை பிடிக்க‌ப் ப‌ட்டு இருக்கும். ப‌ல‌ நூறாண்டுக‌ள் க‌ழித்து, இப்போது வேறு சில‌ர் ப‌ண உத‌வி செய்வார்க‌ள், இவ‌ரின் குடும்ப‌த்தின‌ர் த‌ங்க‌ளுக்கு அதிக‌ ம‌ரியாதை வேண்டும் என்று நினைக்க‌க் கூடும்.

    இது போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நிக‌ழ்ச்சிக‌ள் ந‌ம‌து வீட்டிலும் ந‌டைபெறும் நிக‌ழ்ச்சிக‌ளிலும் ந‌டைபெருவ‌துண்டு.

    இதைப் போய் “யுத்தங்கள்” என்ற‌ ரேஞ்சுக்கு எழுதுவ‌தைப் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் உங்க‌ளைப் ப‌ற்றி என்ன‌ நினைப்பார்க‌ள்?

    இந்து ம‌த‌த்தில் ம‌த‌க் கார‌ணங்க‌ளுக்காக‌ இரு பிரிவின‌ர் போர் செய்த‌து உண்டா?

    திருப்ப‌தி பாலாஜியின் ப‌க்த‌ர்க‌ளும், ச‌ப‌ரிம‌லை ஐய்ய‌ப்ப‌னின் ப‌க்த‌ர்க‌ளும் என் க‌ட‌வுள்தான் பெரிய‌ க‌ட‌வுள் என்று ஆயுத‌ம் எடுத்து யுத்தம் செய்து கொள்கிறார்க‌ளா?

    //நாமே ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்டிருக்கும் போது மற்றவரை அழிக்க நேரமேது..? //

    நாம் எங்கே ஒருவ‌ரை ஒருவ‌ர் அழிக்கிறோம்? அப்ப‌டி அழித்தா உல‌கின் மிக‌ப் ப‌ழைமையான‌ ச‌முதாய‌ம் இன்னும் உயிரோட்ட‌த்துட‌ன் 120 கோடி ம‌க்க‌ள் தொகையுட‌ன் வாழ்கிறோம்?

    எப்போதும் அப்ப‌டிப்ப‌ட்ட‌ அழிவுப் பாதைக்கு நாம் போக‌க் கூடாது என்ப‌த‌ற்க்காக‌த்தான் இவ்வ‌ள‌வு சிர‌ம‌ப் ப‌ட்டு எழுதுகிரோம்.

  164. Dear Brother Ramagopal,

    //RAMGOBAL
    8 September 2009 at 1:16 pm

    திருச்சகாரர்ரே

    இதற்கு பெயர்தான் சகிப்பு தன்மையா… தமிழரசன் நம் மதத்தில் கேள்விகேட்டால் பிற மதத்தில் உள்ள குறைகளை சுட்டிகாட்டுகிறீர்களே//

    Can you please clarify as which one you refer to, so that I can clarify on the same? Because you know that I wrote a lot here! So if you are specific, it will be useful for me!

  165. ram
    8 September 2009 at 12:23 pm
    //விமானத்தை கொண்டு போய் கட்டிடத்தின் மேல் இடிக்கும் படிக்கான கொள்கைகளை இந்த பல கடவுள் வழிபாடு உருவாக்கவில்லையே? //

    This was not written to hurt any one. Our aim is not to ground others. We only want to help them to get rid of violant barbaric traits.
    There are good practices in Islam. I appreciate them. I wont hesitate to highlight the good practices in Islam. I wont hesitate to follow the good practices in Islam!

    Infact we pont out the unwanted and unfair practices in Hinduism also, we take effort to rectify the same!

  166. Dear Sri Glady,
    Religious festivals are observed as social functions and the if we analyse calshes between castes, it would be easily found out that the clashes are not due to devotion toward the diety but the egoist attitude of the castes. Religion is NOT responsible for this! Unfortunately, social evils are attributed to the religion. Those who bring in superiority and inferiority complexes in religious festivals make it a prestige issue and figth to satisfy their ego. There is no devotion on such occasions. We should NOT mix social issues with religion and faith. In case of Abrahamic religions, social customes are imposed on the basis of religious faith. Every social and personal ceremony is linked to the church or mosque or syangouge and in the absence of sanction from Church/mosque/syangouge, those ceremonies do not get approval (for instance: birth, marriage, death etc.) In case of Hindu society, there is no such compulsion. Since persons from other faiths are conditioned to think on the lines of their system, they find it difficult to understand the basic difference when it comes to Hindu faith and Hindu society. A Christian or Mohmedan society cannot survive without the influence of the church/mosque/synogouge. In case of Hindu society, it is NOT so.
    MALARMANNAN`

  167. Glady,

    /////

    // நாங்கள் வழிபடும் தெய்வங்கள், எங்களை எந்த ஒரு இனத்தையும் அழிக்கக் கூறவில்லையே. எந்த ஒரு குறிப்பட்ட இனத்தை தேர்ந்து எடுத்து, பிற இனத்தவர்கள் மீது படை எடுக்க சொல்லவில்லையே //

    திருச்சிக்காரன் அவர்களே,நீங்கள் நம்ம ஊரு செய்திகளை தொலைக்காட்சிகளில் கவனிப்பதில்லையா..?

    கடவுளுக்கு மரியாதை செய்து, நன்றி செலுத்தி, விருந்துசெய்து, கொண்டாடவேண்டிய மனிதன் தனக்கு மரியாதை செய்யவில்லை என்று தன்னலத்துடன் ஊரையே ரெண்டாக்கி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அந்த வருட திருவிழாவையும் தேரோட்டத்தையும் நிறுத்திவிடுகிறான்; யார் வடம் பிடிப்பது,எந்த தெரு வழியாக முதலில் செல்லவேண்டும் என்று எல்லாவற்றிலும் ஊர் ரெண்டு படுகிறதே..!

    /////

    நீதிமன்றத்துக்கு தானே போகிறான். உயிரைக் கொல்வது இல்லையே, Glady.

    //முப்பத்து முக்கோடி தேவர்களையும் தெய்வங்களாக்கி தன் பெலவீனங்களையெல்லாம் அதன்மீது சுமத்தி, உக்காத்தி வைத்து, சுமந்துகொண்டு திரிவதால் தெய்வநிலை அடையமுடியாது//

    தெய்வ நிலையை அடைய முடியாது என்று நிச்சயமாக எப்படி சொல்கிறீர்கள்? நீங்கள் வழிபடும் முறை தான் சிறந்தது என்று எப்படி நம்புகிறீர்கள்? நீங்கள் ‘திரிவது’ போல ‘திரிந்தால்’ மட்டும் தெய்வ நிலையை அடைய முடியும் என்று எதை வைத்து நம்புகிறீர்கள்? பைபிளை கொண்டா? இல்லை. அப்படி திரிந்தவர்கள் தெய்வ நிலையை அடையவில்லை என்றாவது நிரூபிப்பீர்களா? நரகத்துக்கு சென்று பார்த்து வருவீர்களா? :)

    யார் எந்த வழிமுறை சிறந்தது என்று முடிவெடுப்பார்கள்? ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள்.

    கிருத்துவர்கள் எல்லோருமே சொர்க்கத்தில் தான் இருப்பார்கள். மற்றவர்கள் நரகத்தில் தான் இருப்பார்கள் என்று நம்புகிறீர்கள். இது மூட நம்பிக்கையாக தெரியவில்லையா?

    நன்றாக மூளை சலவை செய்யப்பட்டுள்ளிர்கள். யார் எதை சொன்னாலும் நம்பாதீர்கள். உட்கார்ந்து யோசியுங்கள். யோசித்து முடிவெடுங்கள். அது தான் பகுத்தறிவு. உங்களை போன்றவர்களை யோசிக்க விடாமல் வைத்திருப்பவர்களுக்கு தான் வெற்றியே…

    யாரும் சொர்கத்துக்கோ அல்லது நரகத்திற்கோ சென்று திரும்பியதில்லை. அப்படியே ஒருவர் சென்று திரும்பி அவர் தான் கண்டவற்றை சொல்லியிருந்தால் நம்பலாம். எதுவுமே தெரியாது. சொர்க்கமும் நரகமும் இருப்பதாக சொல்லுவது ஒரு நம்பிக்கையே.

  168. மேலே இருக்கிறாராம் க‌ட‌வுள். ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை ப‌டைத்த‌வ‌ராம்.

    நாம ப‌ர்த்த‌து இல்லை. ஆனால் ப‌ல‌ரும் ந‌ம்புறாங்க‌. அவர் தான் ந‌ம்மை எல்லாம் ப‌டைக்கிறாராம்.

    ச‌ரி ஐயா, மேலே இருக்கிறாரு, ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை ப‌டைத்த‌வ‌ரு, ஆனால் அவ‌ர் நெஞ்சிலே க‌ருணை என்ப‌தே இல்லையா?

    அப்படி க‌ருணை இருந்தா எதுக்கு ஒரு குழ‌ந்தையை குருடாக‌வும், ஒரு குழ‌ந்தையை முட‌மாக‌வும் ப‌டைக்க‌ வேண்டும்?

    எத‌ற்க்கு ஒரு குழ‌ந்தையை ஒரு கோடீச்வ‌ர‌ சீமான் வீட்டிலும், ஒரு குழ‌ந்தையை தெருவிலும் ப‌டைக்க‌ வேண்டும்?

    ஒரு நூறு வ‌ருட‌ம் க‌ண்ணில்லாம‌ல் வாழ்வ‌து என்ப‌து சாதார‌ணக் கொடுமையா?

    இப்ப‌டிப் ப‌ட்ட‌ கொடுமையை உருவாக்கிய‌ ஒரு ந‌ப‌ர் எப்ப‌டிக் க‌ட‌வுள் என்று அழைக்க‌ப் ப‌ட‌ முடியும்.

    நான் அழைக்க‌ மாட்டேன். கொடுமைக்கார‌னின் த‌ண்ட‌னைக்கு ப‌ய‌ந்து, அவ‌னிட‌ம் ம‌ண்டியிட்டு வ‌ணங்கி சுக‌ வாழ்வு வாழ்வ‌தை விட‌, வ‌ண‌ங்க‌ ம‌றுப்ப‌தே என் ம‌ன‌சாட்சிக்கு நியாய‌மான‌ செய‌ல்.

    என்ன‌ த‌ண்டனை த‌ரப்ப‌டுமா? ஆயிர‌ம் முறை நெருப்புக் குழியில் விழ‌த் த‌யார்! கொடுமைக்கு அஞ்சுவ‌தில்லை.

    நான் யாரைக் க‌ட‌வுளாக வ‌ணங்குவேன் என்ப‌தை நான் தான் தீர்மானிக்க‌ வேண்டும். என்னைப் பொருத்த‌ வ‌ரையில் என் ம‌ன‌சாட்சிக்கு க‌ட‌வுள் என்று அழைக்க‌ப்ப‌ட‌த் த‌குதி உடைய‌வ‌ர்க‌ள் அனும‌ன் போன்ற‌வ‌ர்க‌ள்தான். அனும‌ன் ம‌ட்டும் அல்லாது அங்க‌த‌ன், குமுத‌ன், நீல‌ன்,ந‌ள‌ன், தார‌ன் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு வான‌ர‌ங்க‌ள், கர‌டியார் ஜாம்ப‌வான், ப‌ற‌வைக‌ள் ஜாடாயு, ச‌ம்பாதி, ப‌ட‌கோட்டிக‌ள் த‌லைவ‌ன் குக‌ன் ஆகிய‌வ‌ரை எல்லாம், ம‌ண்டியிட்டு என் நெற்றி ம‌ண்ணில் ப‌ட‌ வ‌ண‌ங்கிய‌ பின் தான், நான் இராம‌னையே வ‌ண‌ங்குவேன்.

    இந்த‌ மேலே இருக்கும் க‌ட‌வுள் இராம‌ராக‌வோ, அல்ல‌து அவ‌ர் அளவுக்கு துன்ப‌ங்க‌ளை அனுப‌வித்த‌வ‌ராக‌வோ, அவ‌தார‌ம் எடுத்து இருந்தால் அந்த‌க் க‌ட‌வுளுக்கு ம‌ரியாதை செலுத்துவோம், வ‌ண‌ங்குவோம்.

    (இயெசு கூட‌ துன்ப‌ங்க‌ள அனுப‌வித்த‌வ‌ர், அவ‌ரையும் நான் வ‌ண‌ங்குவேன்).

    மேலே இருக்கும் ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை ப‌டைத்த‌ க‌ட‌வுள், இப்ப‌டி அவ‌தாரமாக‌ ந‌ம்முட‌ன் வாழ்ந்து சுக‌ துக்க‌ங்க‌ளில் ப‌ங்கு எடுக்காம‌ல் -

    வெறும‌னே மேலே இருந்து கொண்டு ப‌ல க‌ஷ்ட‌ங்க‌ளையும் கொடுத்துக் கொண்டும்,

    ‘என்னை வ‌ண‌ங்க‌வில்லை என்றால் உன்னைத் த‌ண்டிப்பேன்’ என்று மிர‌ட்டிக் கொண்டும் ம‌ட்டும் இருப்ப‌வ‌ராயின் நான் அவ‌ரை வ‌ண‌ங்க‌ போவ‌தில்லை.

    அத‌ற்க்காக‌த் த‌ர‌ப் ப‌டூம் எந்த‌ த‌ண்ட‌னைக்கும் த‌யார்.

    யார் ம‌ன‌தையும் புண்ப‌டுத்த‌ வேண்டும் என்ப‌து என‌து எண்ணம் அல்ல‌. ஆனால் நான் இதை தெளிவாக‌ , வெளிப்ப‌டையாக‌ எழுதும் ப‌டிக்கு என்னைக் க‌ட்ட‌ம் க‌ட்டிய‌தாலே, இதை தெளிவாக‌த் தைரிய‌மாக‌ எழுதுகிறேன்! நான் எழுதிய‌து அனைத்தும் உண்மையே!

    அதே நேர‌ம் பிற‌ர் மார்க்க‌ங்க‌ளை நான் இக‌ழ‌வில்லை. ஒரு இசுலாமிய‌ர் நோன்பு திற‌க்கும் போது நான் அவ‌ருக்கு ப‌ழ‌ச்சாறு வ‌ழ‌ங்கி ப‌ணி விடை செய்வேன்.

    அல்லாவையும் நான் வ‌ண‌ங்குவேன், ஈஸ்வர் அல்லா தேரே நாம்‍!

    என்னைப் பொருத்த‌வ‌ரையில் இராம‌ராக‌ வ‌ந்த‌து ஈஸ்வர்தான், அல்லாதான்!

  169. //இதற்கு பெயர்தான் சகிப்பு தன்மையா… தமிழரசன் நம் மதத்தில் கேள்விகேட்டால் பிற மதத்தில் உள்ள குறைகளை சுட்டிகாட்டுகிறீர்களே//

    இந்து மதத்தை கேவலமாக விமர்சிக்கும் நீங்கள் சிலர் கிருஸ்தவத்தை விமர்சிக்கும் போது உங்களால் தாங்க முடியவில்லையா ?? பகுத்தறிவு கூட்டத்து முகமூடியை போட்டால் உங்களை அடையாளம் காண முடியாதா ? உங்கள் பைபிளை இங்கே பாருங்கள்

    http://in.news.yahoo.com/139/20090901/882/twl-the-bible-s-bad-side-sexism-genocide.html

  170. //மாரியம்மா, காளியாத்தா, முனீஷ்வரர், பிடாரி இவர்கள் யார்//

    மலர்மன்னனால் எங்கோ எழுதப்பட்ட கட்டுரை

    நாட்டார் தெய்வம் என்று அடையாளங் காணப்படும் சிறு தெய்வங்களை வழிபடும்
    வழக்கம் முறையான சமய நம்பிக்கை தோன்றுவதற்கும் முன்னதாகவே தொன்றிவிட்ட
    சமூக நடைமுறை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவை பெரும்பாலும் ஒரு
    சமூகத்தின் தலைமகனாகவோ, தலை மகளாகவோதான் இருக்கக்கூடும். அல்லது தனது
    சமூகத்திற்காக உயிர்த