போகப் போகத் தெரியும் – 28

ஆட்சியாளர்கள் அறிய வேண்டும்!

cho-ramaswamyசோ: கிறிஸ்தவர்களிடையிலோ முஸ்லிம்களிடையிலோ கடவுளை நம்புகிறவர்கள், வணங்குகிறவர்கள் இருக்கும்போது அவர்களும் முட்டாள்கள், காட்டுமிராண்டிகள், அயோக்கியர்கள்தானா?

வீரமணி: மூட்டிவிட வேண்டும் என்பதற்காக நீங்கள் கேட்டாலும் சரி….

சோ: மூட்டிவிடவேண்டும் என்பதற்காக அல்ல, உங்களிடமிருந்து ஒரு ‘கமிட்மெண்ட்’ வேண்டும் என்பதற்காகத்தான்.

வீரமணி: நீங்கள் எதற்காக கேட்டாலும் சரி, தத்துவம் அதுதானே?

சோ: நீங்கள் நேரடியாகச் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்

வீரமணி: நேரடியாகச் சொல்ல நான் தயார். ஆனால் நீங்கள் எதற்காகக் கேட்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு நான் சொல்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

சோ: இதுகூடவா எனக்குப் புரியாது?

வீரமணி: நீங்கள் கேட்கவேண்டிய அவசியமே இல்லையே…. நாங்கள் சொல்வது தெளிவாக இருக்கிறதே. அதன் அர்த்தமே அதுதானே?

சோ: நீங்கள் ஹிந்துமதத்தைப் பற்றியே அடிக்கடி பேசுவதால் இந்தச் சந்தேகம் வருகிறது. நான் உங்களிடம் மிகவும் வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. ‘முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கடவுளை நம்பினால் பரப்பினால், வணங்கினால் அவர்களும் காட்டு மிராண்டிகளா?, முட்டாள்களா? அயோக்கியர்களா?’ என்பதுதான் என் நேரடியான கேள்வி…

வீரமணி: ‘கடவுளை நம்புகிறவர்கள் யாராக இருந்தாலும்’ என்ற அடிப்படையில் நீங்கள் கேட்டிருக்கலாம், நீங்கள் குறிப்பிட்டுக் கேட்பதன் நோக்கம் என்ன?

சோ: நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லாததுதான் நான் குறிப்பிட்டுக் கேட்பதற்குக் காரணம்.

வீரமணி: நாங்கள்தான் தெளிவாகச் சொல்கிறோமே இதன்மூலம் எங்களுக்கும் அவர்களுக்கும் சண்டையை உண்டாக்கிவிட உங்களால் முடியுமா என்ன? இதில் நாங்கள் ஒன்றும் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. எங்களுக்கு தயவு தாட்சண்யம் கிடையாது. யாராக இருந்தாலும் எங்கள் கருத்து இதுதான். இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டுதானே அவர்களும் ‘நாத்திகர்கள் என்றால் இப்படிப்பட்டவர்கள், அப்படிபட்டவர்கள்’ என்று சொல்கிறார்கள்.

-பக் 87, 88, 89 இவர்களைத் தெரிந்துகொள்வோம் / சோ / பரந்தாமன் பதிப்பகம்

விடாக்கண்டன் சோ-வின் கேள்விகளுக்கு பிடிகொடுக்காத கி. வீரமணியின் பதில்கள் இவை.

‘கடவுள் இல்லை’ என்று சொல்லவேண்டும். ஆனால் கடைசிவரை முஸ்லிம், கிறிஸ்துவக் கடவுள்களைத் தாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் வீரமணி.

கி. வீரமணி திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். பத்திரிகைப் பேட்டியில் அவர் குறிப்பிடும் வார்த்தைகள் நிச்சயமாக அந்த இயக்கத்தின் கொள்கையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

கொஞ்சம் மூச்சுவிட்டுக் கொள்ளுங்கள்

திராவிடர் கழகத்தின் நிறுவனரான ஈ. வெ. ரா, இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரிச்சைக்குவிட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாகச் சொல்லுகிறார்கள். அந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை? எனெனில் திரு. முகம்மது நபி கொள்கைகள் அனைத்தும் அநேக விஷயங்களால் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கிதையுடையதாய் இருக்கின்றது.

– குடி அரசு. ஆக. 23, 1931.

ஈ. வெ. ரா இஸ்லாத்தை பகுத்தறிவு மார்கமென்கிறார், அவரது சீடரோ இஸ்லாமியக் கடவுளும் தேவையில்லை என்கிறார்.

இதில் எது கொள்கை? எது சுயமரியாதை? எது பகுத்தறிவு?

இது விஷயமாக நடந்த கொள்கைக்கூத்தின் முழு விவரங்களைப் பிறகு பார்க்கலாம்.

இப்போது சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப கட்டமான 1926-க்குப் போகலாம்.

1926 நவம்பர் 8 ஆம் நாளில் சென்னை மாகாணத்தில் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சியினர் 41 இடங்களையும், சுயேச்சைகள் 36 இடங்களையும் நீதிக்கட்சியினர் 21 இடங்களையும் கைப்பற்றினர். நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட பனகல் அரசர் மட்டும் வெற்றிபெற்றார். மற்ற தலைவர்களான திரு. கே. வி. ரெட்டி நாயுடு, ஏ. இராமசாமி முதலியார், டாக்டர். சி. நடேச முதலியார், ஓ. தணிகாசலம் செட்டியார் போன்றவர்கள் தோல்வியடைந்தனர்.

சுயராஜ்ஜியக் கட்சியின் சார்பாக எஸ். சீனிவாச ஐய்யங்காரும், எஸ். சத்தியமூர்த்தியும் நடத்திய பிரசாரத்தின் விளைவு இது.

தேர்தலில் பெரும்பாலான இடங்களைப் பெற்றுவிட முடியும் என்ற மிதப்பில் இருந்தனர் நீதிக்கட்சியினர். சுயராஜ்ஜியக் கட்சியினர் தீவிரமாகத் தேர்தல் பணி செய்தனர். அவர்களுடைய பிரசாரம் மக்களைக் கவரும் விதத்தில் இருந்தது. கோகலே மண்டபம் போன்ற கட்டடங்களைவிட்டு வெளியேறிய அவர்கள் கடற்கரையில் பிரம்மாண்டமான கூட்டங்களை நடத்தினர். தெரு முனைகளில் கூட்டம் போட்டனர். நீதிக்கட்சியினர் வழக்கம்போல் சரிகைத் தலைப்பாகையோடு ஆளில்லாத மண்டபங்களை அலங்கரித்தனர்.

இந்தத் தேர்தலில் நீதிக்கட்சிக்கு ஈ. வெ. ரா கொடுத்த ஆதரவால் எந்தப் பயனும் இல்லை.

டாக்டர். பி. சுப்பராயன்
டாக்டர். பி. சுப்பராயன்

எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் நியமன உறுப்பினர்களின் ஆதரவோடு டாக்டர். பி. சுப்பராயன் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது. டாக்டர். பி. சுப்பராயன் சுயேச்சையாக வெற்றி பெற்றிருந்தார்.

1926, டிசம்பரில் பதவியேற்ற சுப்பராயன் அமைச்சரவை 1930 அக்டோபர் வரை நீடித்தது.

டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் எஸ். முத்தையா முதலியாரும் எம். ஆர். சேதுரத்தினம் ஐயரும் அமைச்சர்களாக இருந்தனர். இந்த அமைச்சரவையின் காலத்தில்தான் அரசு வேலைவாய்ப்பில் வகுப்புரிமைக்கான அரசு ஆணை வெளியிடப்பட்டது. இது நீதிக்கட்சியின் ஆட்சி அல்ல என்பதையும், அதில் ஒரு பிராமணர் அமைச்சராக இருந்தார் என்பதையும் வாசகர்கள் குறித்துக் கொள்ளவேண்டும்.

தேர்தல் பிரசாரத்தால் எதுவும் தேறவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார் ஈ. வெ. ரா; அவரது கவனம் சுயமரியாதைத் திருமணங்களின் பக்கம் திரும்பியது.

இந்த ஆரம்பகாலத் திருமணங்களைபற்றி அவர்கள் தரப்பில் சொல்வதைக் கேட்போமா?

1928-ம் வருடத்தில் அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுக்கா சுக்கல நத்தம் கிராமத்தில் நடந்த திருமணங்களைப் பற்றி எழுதுகிறார் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி.

காஞ்சிபுரம் மாநாட்டுக்குப் பிறகு பெரியார் காங்கிரசைவிட்டு விலகி வந்து காங்கிரஸ் எப்படி ஒரு சிறு கூட்டத்திடம் சிக்கிக்கொண்டு பெரும்பான்மை மக்களை வஞ்சிக்கிறது என்று பிரசாரம் செய்தபோது சுப்பா ரெட்டியார் காங்கிரஸ் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்….

சுக்கல நத்தத்தைச் சுற்றியுள்ள 116 கிராமங்களில் ‘குடி அரசு’ பத்திரிகையை வரவழைக்கச் செய்து பாமர மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார் சுப்பா ரெட்டியார்….

சுப்பா ரெட்டியார் பக்கத்து வீட்டுப் பெரியவர்களான மு. அழகர்சாமி ரெட்டியாரையும். மு.சி. சீனிவாச ரெட்டியாரையும் தனித்தனியாக அனுகி, ‘என் பையனுக்கு உங்கள் பெண்ணைத் தர விருப்பமா’ என்று கேட்டார். இரண்டு பேருமே போட்டி போட்டுக்கொண்டு ‘என் பெண்ணைத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று சொன்னார்கள்….. அப்பாக்கள் இப்படி சுப்பா ரெட்டியார் வீட்டில் சம்பந்தம் கொள்ள போட்டி போட்டபோது அவர்களது பெண்களோ வேறுவிதமாக அதிசயக்கத் தக்க வகையில் சிந்திக்கத் தலைப்பட்டார்கள். அழகர்சாமி ரெட்டியாரின் மகள் நாகம்மாளும், ஸ்ரீ நிவாச ரெட்டியாரின் புதல்வி ரத்தினத் தாயம்மாளும் இளம்வயது முதல் இணைபிரியாத தோழிகள்!

அவர்கள் இருவரும் ‘மணந்தால் ரெட்டியாரின் மகன் அரங்கசாமியையே இரண்டுபேருமே திருமணம் செய்து கொள்வது. இல்லாவிட்டால் இரண்டு பேருமே கடைசி வரையில் திருமணமே செய்துகொள்வதில்லை’ என்று சூளுரை செய்துவிட்டார்கள்

பெற்றோருக்குத் தங்களது பெண்ணின் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்க இஷ்டமில்லைதான். ஆனால் இந்த ஏற்பாட்டை மாப்பிள்ளை ஒப்புக்கொள்ள வேண்டுமே! மனம் கலங்கி நின்றார்கள்.

ஆனால் இந்தச் செய்தியை கேள்விப்பட்ட அரங்கசாமியோ ‘குடி அரசு படித்து குடி அரசின் பெண்களாகவே சொல்லப்படும் இந்த இரு பெண்களையுமே திருமணம் செய்து கொள்ள நான் ஒப்புக்கொள்கிறேன்’ என்றார். பெண்ணைப் பெற்றவர்கள் மண்ணுலகம் முழுவதுமே தங்கள் கைவசப்பட்டுப் போனதுபோல மகிழ்ச்சிக்கடலில் திளைத்தார்கள்.

தந்தைப் பெரியார் அவர்களுக்கு விவரங்களை எழுதி திருமண நிகழ்ச்சிக்குத் தேதி கேட்டார்கள். 28-05-1928 திருமணத்தை நடத்திவைக்க அய்யா மனமுவந்து ஒப்புதல் அளித்தார்.

– பக் 106, 107 : புதையல் / சின்னக்குத்தூசி / நக்கீரன் வெளியீடு.

சுப்பா ரெட்டியாரின் மகனுக்கு மட்டுமல்ல, அவருடைய உறவினர் ஒருவருடைய மகனுக்கும் அதே நாளில் ஈ. வெ. ரா தலைமையில் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்திலும் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள்தான்.

சுயமரியாதைத் திருமணம் ஆரம்பமான கதை இதுதான். ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பெண்களைக் கட்டிவைத்ததுதான் பகுத்தறிவுப் பாரம்பரியத்தின் தொடக்கம்.

ஆனால் இந்தத் தகவல்களை இப்போதைய கழக வீரர்கள் அறிவதில்லை.

அவர்கள் ஈ. வெ. ரா என்பவர் பெண்களுக்காக உலகத்தைப் புரட்டிப் போட்டவர் என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.

bharathiar1திருநெல்வெலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஈ. வெ. ரா வொடு பாரதியாரை ஒப்பீடு செய்திருக்கிறார். (16. 12. 2007)

‘கவிதையில் பெண்ணியத்தைத் தூக்கிப்பிடித்த பாரதி கூட தனது கட்டுரையில் தடம்புரண்டு இருக்கிறார். பாரதியை விஞ்சும் வகையில் உண்மையான பெண்ணியத்தை அதிகம் பேசியவர் பெரியார்’ என்கிறார் அவர்.

அவருக்கு அரசியல் அறிவும் அனுபவமும் குறைவு என்பதால் வார்த்தைகள் அதிகமாக வெளிப்பட்டிருக்கின்றன. இரட்டை மணப்பெண்கள் விவகாரத்தை இவர் இருட்டடிப்பு செய்துவிட்டார்.

பதவி தரும் பாதுகாப்பு இப்படியெல்லாம் பேசவைத்திருக்கிறது. பாரதியார் மீதே பழி சொல்லத் துணிந்துவிட்டார். தமிழ் மக்கள் எண்ணத்திலும் எழுச்சியிலும் பாரதியின் பாடல்கள் இன்னும் உயிர்த்துடிப்போடு இருக்கின்றன. ஆனால் அதைத் தடை செய்த பிரிட்டீஷ் ஆட்சி காணாமல் போய்விட்டது. இதை அவரும் அவருக்கு பின்புலத்தில் இருக்கும் ஆட்சியாளர்களும் அறியவேண்டும்.

மேற்கோள் மேடை:

‘சுயமரியாதை இயக்கம்’ என ஓரியக்கம் சென்ற ஆண்டில் நம் தென்னாட்டில் தோன்றியது. அவ்வியக்கத்தைச் சார்ந்த சிலர் பழையனவற்றைப் பழித்தலைப் பேரறமாக மேற்கொண்டனர். திருக்குறளோ பழையனவற்றில் எல்லாம் பழையதாக அவர்கள் எதிர் நின்றது.

– தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் / 05. 03. 1930

— தொடரும்…

142 Replies to “போகப் போகத் தெரியும் – 28”

  1. Sir,
    Thanks for the juice.
    It is frightening to know the depth & ramifications of this DK venom.
    Thank God.
    God saved the society.
    Eagerly awaiting to read further enlightening episodes.
    Good wishes for the forthcoming November publication.
    God Bless.
    anbudan,
    srinivasan.

  2. சுயமரியாதைத் திருமணம் ஆரம்பமான கதை — பேஷ்! பேஷ்!! ரொம்ப நன்னா இருக்கு!!!

    திராவிடக் கட்சிகள் மறுபெயரே, முரண்பாடுதானே. பெரியார், அண்ணா திட்டாத காந்தியா? அவர்கள் வழித்தோன்றல் முக வுக்கு இன்று காந்தி, உத்தமர் அண்ணல் காந்தி!! பார்த்துக்கொண்டே இருங்கள். ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கும் திருப்பதி ஸ்ரீ வெங்கடேசரையும் தரி்சித்து,பட்டை நாமமும் சாத்திக்கொண்டு, நமக்கும் சாத்திவிட்டுச் செல்வார்கள். அந்தர் பல்டி அடித்து இவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். அரசியல் சாசனத்தை எரிப்பார்கள். அதை கோர்டில் வெறும் கடுதாசியைத்தான் எரித்தேன் என்பார்கள். ”அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடென்பார்கள், அந்த முழக்கத்தை மறந்து, அந்த கொள்கையை காற்றோடு பறக்கவிட்டு, ஏதும் நடக்காததுபோல நடிப்பார்கள். கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பார்கள், அவர்கள் கேணியம்மன் கோவிலில் பூஜை செய்து, கல்பூரார்தியை செய்து கண்ணிலொற்றிக்கொள்வார்கள். மேலும் சத்ய சாய் பாபாவை வீட்டிற்கே வரவழைப்பார்கள். சமீபத்தில் உடுப்பி கிருஷ்ணரையும் ராமேச்வரத்தில், குடும்ப சகிதம் பூஜை, புமஸ்காரம் செய்வார்கள். வள்ளுவர் ஏதோ இவர்களுக்கு மாத்திரம் சொந்தம் போல, அவர் வாரிசென்பார்கள், மைனஸ் கடவுள் என்பார்கள். இவர்களுக்கு “செலெக்டிவ் அம்னீசியா” வியாதி அடிக்கடி வரும், போகும். அவர்களுக்கு கீழே தான் உமிழ்ந்த எதையும் மறுபடியும் உண்பதென்பது ஆகிவந்தகலை. எதையும் சமயோசிதமாகக் கையாள்வார்கள். கெட்டிகாரர்கள். இவர்கள் புளுகுகள் எத்தனை நாட்களுக்கு தாக்கு பிடிக்குமோ!! இந்த மரமண்டை திராவிடப்பெருங்குடி மக்கள் என்று விழிப்பார்களோ! தெரியவில்லையே!!!.

  3. வீரமணி அவர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருக்கிறார்.சங்கராச்சாரியர் சொல்லித்தான் வீரமணியிடம் சோ கேள்வி கேட்டிருக்கிறார். இந்து மதத்தை எதிர்ப்பது ஏன் என்பது பற்றி கீழ் கண்ட விளக்கம் உங்களுக்கு தெளிவை ஏற்படுத்தும். முழுமையாக அறிந்து கொள்ள அந்நூலைப் படிக்க வேண்டுகிறேன்.
    தற்போது அந்நூலிலிருந்து ஒரு சில பகுதிகள்:

    காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் துறவு பூண்டு 50 ஆண்டுகள் ஆனதை சினிமாவின் நூறாவது நாள் விழா மாதிரி கொண்டாடிவருகிறார்கள். “அடுத்த பிரதமர் ஜெயேந்திரர் என்று சிலர் கிண்டலடிக்கும் அளவுக்கு அவரது அரசியல் பாணி துறவறம் வளர்ந்து கொண்டிருப்பதுவருத்தத்துக்குரியது. இப்படிச் சொல்வதால் அந்த பீடத்தின் மீது நமக்குள்ள மதிப்பு இம்மியும் குறைவுபட்டு விடாது” என்று கல்கி இதழ் எழுதுகிறது.

    ஒருவர்துறவியானதைக் கொண்டாட வேண்டுமா என்றால் ஜயேந்திரர் விஷயத்தில் அவசியம்தான். ஏனென்றால் 16 வருடங்களுக்கு முன்பு துறவியின் தண்டத்தைப்போட்டுவிட்டு நள்ளிரவில் மடத்தை விட்டு ஓடிப் போனவர் அவர். பிறகு திரும்பிவந்து தொடர்ந்து துறவியாக இருப்பது கொண்டாட்டத்துக்குஉரியதுதானே! கல்கி வர்ணிக்கிற ‘அரசியல் பாணி துறவறம்’ எப்படிப்பட்டது என்பதற்கு வரலாற்றிலிருந்து இதோ ‘சாம்பிள்! 1983ல் ஜயேந்திரர்அழைத்ததன் பேரில் அவரை சந்தித்த சின்னக்குத்தூசி, உடன் சென்ற ஞாநி இருவரும் ‘எதிரொலி’யில் எழுதிய கட்டுரைகள், அதற்கு ‘சோ’வின் மறுப்பு,மறுப்புக்கு மறுப்பை வெளியிட மறுப்பு முதலியவை இதோ:

    ‘தவறாமல் விடுதலை படிக்கிறேன்’

    – சின்னக்குத்தூசி கட்டுரை

    “ஆச்சார்ய ஸ்வாமிகள் உங்களைப் பார்க்க விரும்புகிறார்” என்றார் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராசன். நமக்கு அதிசயமாக இருந்தது.

    கெல்லீசில் உள்ள கார்பொரேஷன் பாங்க் கிளையின் நிர்வாகி சீனிவாசன் ஒருநாள் பிற்பகல் வந்தார். அவருடன் நாமும் பரீக்ஷா நாடகக் குழுவின்அமைப்பாளர் ஞாநியும் ஸ்வாமிகளை சந்திக்கப் புறப்பட்டோம்.

    காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவல்லிக்கேணியில் வசந்த மண்டபத்தில் தங்கி இருந்தார்கள். வசந்த மண்டபத்தின் வாயிலில்நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமிகளை தரிசனம் செய்யக் காத்திருந்தார்கள்.

    கார்ப்பொரேஷன் பாங்க் சீனிவாசன் எங்கள் வருகையை ஸ்வாமிகளுக்கு ஒரு ஊழியர் மூலம் சொல்லி அனுப்பினார். உடனடியாக நாங்கள் சுவாமிகள்தங்கியிருந்த கட்டிடத்திற்குச் சென்றோம். சிலபடிகள் ஏறியவுடன் ஒரு சிறிய ஹால் இருந்தது. அந்த அறையின் தரை பாயோ சமுக்காளமோவிரிக்கப்படாமல் வெறுமையாக இருந்தது. அந்த அறையில் நாங்கள் காத்திருந்தோம்.

    இரண்டொரு நிமிடங்களே ஆகியிருக்கும்; ஸ்வாமிகள் உள்ளே வந்தார். நாங்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்தோம். ஸ்வாமிகள் எங்கள் அருகில் வந்துஅமர்ந்தார். ஒரு ஊழியர் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டு வெளியே போய்விட்டார். அறையில் நாங்கள் மூவரும் ஸ்வாமிகளும் மட்டுமேஇருந்தோம்.

    “என்ன இதெல்லாம்” என்றார்.

    “இதுவரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பகுத்தறிவுப் பிரச்சார நூல்களும் பெரியார் எழுதிய நூல்களும் இதில் இருக்கின்றன”என்றோம்.

    “இதெல்லாம் எதற்காக?” என்றார் ஸ்வாமிகள்.

    “சமீப காலமாகத் தாங்கள் பேசி வருவதை எல்லாம் நாம் படித்து வருகிறோம். சுயமரியாதை இயக்கம் சம்பந்தமாகத் தாங்கள் ஒரு தவறானமனோபாவத்தை வளர்த்து வைத்துக் கொண்டிருப்பதாக எமக்குத் தோன்றுகிறது. ஸ்வாமிகள் இந்த நூல்களை எல்லாம் படித்தால் உண்மை தெரியும்”என்றோம்.

    ஸ்வாமிகள் வாய்விட்டுச் சிரித்தார்.

    பின்னர்,

    “நான் தினசரி வேறு எந்தப் பத்திரிகை படித்தாலும் படிக்காவிட்டாலும் ‘விடுதலை’ பத்திரிகையை மட்டும் படிக்காமல் இருப்பதில்லை” என்றார்.

    இப்படிச் சொல்லிவிட்டு,

    “என்ன உங்கள் கட்சியின் வேலை? ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைப் பற்றி ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசவேண்டியது இதுதானே…” என்றார்.

    சின்னக்குத்தூசி: “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தனிப்பட்ட முறையில் எவரையும் தாக்கிப் பேசுவது பகுத்தறிவு இயக்கத்தவரின் வழக்கமல்ல”

    ஸ்வாமிகள்: “ஏன் இல்லை? எல்லா இடங்களிலும் நான் போகும் இடங்களில் எல்லாம் திராவிடர் கழகத்தினர் கலாட்டா செய்கிறார்கள்; கறுப்புக்கொடிகாட்டுகிறார்கள். என்னை எதிர்த்து ஆபாசமான வார்த்தைகள் கூறி திட்டுகிறார்கள்.”

    சி.கு.: “தங்களைப் பற்றித் தனிப்பட்ட முறையில் எந்த திராவிடர் கழகத்தவரும் தாக்கிப் பேசி இருக்க மாட்டார்கள். தாங்கள் ஒரு அமைப்பின் வர்ணாஸ்ரம தர்மத்தின் பிரதிநிதியாக இருப்பதால் தங்கள் வருகைக்கும் தங்களது பேச்சுகளுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்களே தவிர,தனிப்பட்ட முறையில் இருக்காது.”

    —-நூல்:-சன்னியாசப் பொன்விழா காணும் சங்கராச்சாரி-யார்?

  4. தொடர்ச்சி…


    ஸ்வாமிகள்: “திருவான்மியூரில் ஒருவர் எதையோ என்மீது விட்டெறிந்தார். பல இடங்களில் அராஜகம் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். சுவர்களைப் போய்ப்பாருங்கள். எப்படி எல்லாம் ஆபாசமாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று தெரியும்.”

    சி.கு.: “தாங்கள் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. எங்காவது ஓரிரண்டு இடங்களில் வன்முறைப் போக்கு தலைதூக்கி இருக்கலாம். ஆனால்,அதையெல்லாம் வைத்துக்கொண்டு, “எல்லாமும் வன்முறைதான்” என்று முடிவுகட்டக் கூடாது. வன்முறை எங்காவது தலைதூக்குவது என்பது எல்லாஇயக்கங்களுக்கும் பொதுவானதுதான். காந்திஜி நடத்திய அகிம்சைப் போராட்டத்திலேகூட அவ்வப்போது வன்முறைகள் தலைதூக்கி இருக்கின்றன.சவுரிசவுரா போலீஸ் ஸ்டேஷனை கொளுத்தியது போன்ற வன்முறைகள் நடந்திருக்கின்றன. அதை வைத்துக் கொண்டு காந்திஜியின் இயக்கமே வன்முறைஇயக்கம்தான் என்று முடிவுகட்டிவிட முடியுமா?”

    நான் இன்னொரு விஷயத்தையும் ஸ்வாமிகளுக்கு ஒப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

    பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் கடந்த அய்ம்பது வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த அய்ம்பது வருட காலத்தில் எத்தனை வன்முறைச்சம்பவங்கள் நடந்துவிட்டன என்று ஸ்வாமிகளால் பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா? என்னால் முடியும்! பட்டுக்கோட்டை டேவிஸ் என்பவர் ஒருபிராமணரின் பூணூலை அறுத்திருக்கிறார். தூத்துக்குடி புது கிராமம் அக்கிரகாரத்திலே தி.மு.க போராட்டத்தின்போது வன்முறை நடந்ததாகக் கூறப்பட்டது.தஞ்சாவூரிலே, மன்னார்குடியிலே, கோவைக்கருகிலே சமீப காலத்தில் வன்முறை நடந்ததாகச் செய்தி வெளிவந்தது.

    அய்ம்பது வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் ஒரு இயக்கத்திலே இப்படிப்பட்ட விரல்விட்டு எண்ணக் கூடிய சம்பவங்கள் நடந்தது ஒன்றும் பெரியவிஷயமல்ல. திராவிடர் கழகக்காரர்களால் பெரியார் தொண்டர்களால் இதுவரையிலும் பொதுஜன அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டதாகவோ, எந்தஉயிருக்கும் ஆபத்து ஏற்பட்டதாகவோ வரலாறு கிடையாது.

    ஆனால், தங்களைப் போன்றவர்கள் இந்துமத எழுச்சி, இந்துமத ஒற்றுமை என்ற பேரால் சமீப வருடங்களில் செய்துவரும் பிரச்சாரத்திற்குப் பிறகுஎத்தனை கலவரங்கள் நடந்து இருக்கின்றன? எத்தனை உயிர்ச் சேதங்கள், எத்தனை பொருட்சேதங்கள். மீனாட்சிபுரம், ராமநாதபுரம், மண்டைக்காடு,புத்தநத்தம், புளியங்குடி என்று எத்தனை எத்தனை வன்முறைச் சம்பவங்கள் துப்பாக்கிச் சூடுகள் நடந்துவிட்டன.

    இந்துமத ஒற்றுமையின் பேரால் நடந்த இதுபோன்ற வன்முறைகள் கலவரங்கள் மத எதிர்ப்பு இயக்கமான திராவிடர் கழகத்தினரால் ஒருபோதும்நடந்ததில்லை..”

    ——நூல்;-சன்னியாசப் பொன்விழா காணும் சங்கராச்சாரி-யார்?

  5. தொடர்ச்சி..

    “பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வாமிகள் இடையில் குறுக்கிட்டு,

    “பிராமணர்களைப் பற்றி சுவற்றில் எழுதுகிறார்களே, அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே” என்று கேட்டார்.

    நண்பர் ஞாநி சொன்னார்:

    “எங்களுடன் மைலாப்பூருக்கு வாருங்கள். உங்களை வரவேற்பவர்கள் எப்படியெல்லாம் சுவர்களில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றுகாட்டுகிறோம்.

    ‘வீரமணியின் மனைவியை பொதுவுடைமை ஆக்குவோம்’ என்றுகூட எழுதி வைத்திருக்கிறார்கள்.”

    ஸ்வாமிகள்: (ஞாநி சொன்னதைத் தொடர்ந்து) எல்லாம் சரி, உங்கள் பிரச்சாரம் எல்லாம் இந்து மதத்தை கன்னாபின்னாவென்று பேசுவதில்தானேஇருக்கிறது. கிறிஸ்துவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ நீங்கள் விமர்சிப்பதில்லையே” என்றார்.

    சி.கு.: “ஏன் இல்லை; பகுத்தறிவு இயக்கத்தினர் எல்லா மதங்களிலும் உள்ள கேடுகளையும்தாம் விமர்சித்து வருகிறார்கள்.”

    ஸ்வாமிகள்: “இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் யாருமே சரியாக பதில் சொல்வதில்லை. நழுவுகிறீர்கள். இப்படித்தான் இதே கேள்வியை வீரமணியிடம்சோ கேட்டபோது அவரும் மழுப்பிவிட்டார்.

    ‘சோ’வை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார்.”

    சி.கு.: “தாங்கள் அப்படிக் கருதுவது தவறு இந்தப் புத்தகக் கட்டில் கூட ஜீன் மெஸ்லியரின் நூல் நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை என்பது போன்ற கிறுஸ்துவமதத்தை விமர்சிக்கும் நூல்கள் இருக்கின்றன.

    மற்றொன்று எங்களது பிரதான வேலை இந்து மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்துவதுதான்.

    எனக்கு மதம் இல்லை; சாதி, கடவுள் ஆகியவைகளில் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் என்னைப் பற்றி அரசாங்கப் பதிவேடுகளில் என்னை இந்துஎன்றும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்றும்தான் குறித்து எழுதுகிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களே;இந்தியாவை அலைக்கழித்து வரும் இந்து மதத்தைப் பற்றி விமர்சிப்பதையே நாங்கள் முதல் வேலையாகக் கருதுகிறோம்.

    கிறிஸ்துவர்கள் முஸ்லீம்களை விமர்சிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல; உங்களோடும் விசுவ இந்து பரிஷத்தோடும், இந்து முன்னணியோடும்ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடும் நாங்கள் ஒத்துழைத்தாலே போதுமே! அதைத்தானே நீங்கள் செய்து வருகிறீர்கள். எங்கள் நோக்கமும் செயலும் உங்களிடமிருந்துமுற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் இந்துமத ஒற்றுமையின் பேரால் பிற மதங்களை ஒழிக்கவும் ஒடுக்கவும் பார்க்கிறீர்கள்; அது எங்கள்வேலையல்ல. இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின்பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்.”

    —நூல்;-சன்னியாசப் பொன்விழா காணும் சங்கராச்சாரி-யார்?

  6. //ஈ. வெ. ரா என்பவர் பெண்களுக்காக உலகத்தைப் புரட்டிப் போட்டவர் //

    இதிலொன்றும் உங்களுக்கு அய்யம் வேண்டாம். உண்மை இதுதான். மேலும் அதிகமான தகவல்களுக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன்ம் வெளியிட்டுள்ள பெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை தொகுதி – 5,6,22,23,24 ஆகிய நூல்களை படிக்க வேண்டுகிறேன். அதோடு வீரமணி அவர்கள் எழுதியுள்ள “சுயமரியாதை திருமணம்-தத்துவம்” நூலைப் படியுங்கள். உங்களின் அனைத்து அய்யங்களுக்கும் விடை கிடைக்கும்.

    தற்போது உங்கள் பார்வைக்கு ஒரு சில சான்றுகள்


    1929-இல் செங்கற்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மாநாடு நடைபெற்றது என்றால், இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்ற இடம் ஈரோடுதான் (10.5.1930) எம்.ஆர். ஜெயகர் தலைமையில் நடை பெற்ற அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இன்று நினைத்தாலும் மலைப்பாகவே இருக்கும்.

    வருணாசிரமக் கொள்கையும் ஜாதிப் பிரிவினையுமே இந்திய சமூகக் கேடுகளுக்கு மூலகாரண மென்று இம்மாநாடு கருதுகிறது. பிரிவினையால் ஏற்றத் தாழ்வு – ஏற்படுமென்னும் கொள்கையை இம் மாநாடு மறுப்பதுடன், அக்கொள்கையை வெளியிடும் வேத புராணங்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கிறது.

    ஜாதி, வகுப்பு வித்தியாசங்களின்றி ஒருவருக்கொருவர் விவாகம் செய்து கொள்ள அனுமதிக்கத்தக்க சிவில் விவாகச் சட்டமொன்று இயற்றப்பட வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

    ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் சொத்துரிமை, வாரிசு பாத்தியம் ஆகியவைகளில் சம உரிமை இருக்க வேண்டுமென்றும், எந்தத் தொழிலிலும் ஈடுபடவும் அதைக் கையாளவும் சம உரிமை இருக்க வேண்டுமென்றும், குறிப்பாக ஆரம்பக் கல்வி உபாத்தியாயர் விஷயத்தில் அவர்களை அதிகமாக நியமிக்க வேண்டுமென்றும் இம்மாநாடு அபிப்பிராயப்படுகிறது. எந்தப் பொதுக் கூட்டத்திலும் ஆரம்பத்திலாவது, முடிவிலாவது ராஜ வணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்களின் வணக்கம் ஆகியவைகள் செய்யும் காரியத்தை விட்டுவிட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

    இளைஞர்கள் கல்யாணம் செய்து கொள்வதாகயிருந்தால், நம் நாட்டில் உள்ள கல்யாணம் செய்து கொள்ள அபிப்ராயமுள்ள விதவைகளையே முக்கியமாய்க் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

    இன்றைக்கு 78 ஆண்டுகளுக்கு முன் இத்தகு தீர்மானங்கள் ஈரோட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    புரட்சி கொச்சைப்படுத்தப்பட்டிருக்கும் இந்தக் காலத்தையும், உண்மையான புரட்சிப் பூகம்பம் நிகழ்த் தப்பட்ட அந்தக் காலத்தையும் கருத்துடன் கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும்.”

    ————-நன்றி “விடுதலை” 16-8-2009

    பெரியார் பெண்களுக்காக உலகத்தையையே புரட்டிபோட்டவதான். அதனால்தான் 1938 இல் தாம் பெண்கள் மாநாடு கூட்டி ஈ.வெ.ரா வுக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கினார்கள்.
    உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ல அத்தனை விசயங்களுக்கும் நான் மேற்குறிப்பிட்ட நூல்களில் விடை கிடைக்கும் .அருள் கூர்ந்து அவைகளைப் படியுங்கள்.
    நன்றி … விவாதிப்போம்

  7. தமிழ் ஓவியா ,ராமசாமி நாயக்கர் ஒரு ஆம்பளைக்கு ரெண்டு பொண்டாட்டி கட்டி வெச்சதை பத்தி ஒன்னுமே சொல்லலையே! உங்களுக்கு வசதியான விஷயத்தை மட்டும் தான் எடுத்து பேசுவீகளொ?

  8. veeramani pathilkal sutha poiee evarkal ellum manitha periyaa theriyam iruthal mutra reglion patri pesu solluilkal mudiyatha ovar oru mannithan nijieel theriyam iruthal pesu sollu

  9. Dear Tamil Ovia,

    Please continue to provide your side.

    But, the one you have provided here does not have anything to refuse the main argument posted by Sri. Subbuji, except:

    சோ’வை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார்.”

    சி.கு.: “தாங்கள் அப்படிக் கருதுவது தவறு இந்தப் புத்தகக் கட்டில் கூட ஜீன் மெஸ்லியரின் நூல் நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை என்பது போன்ற கிறுஸ்துவமதத்தை விமர்சிக்கும் நூல்கள் இருக்கின்றன.

    And you think that it is enough of an answer. This answer is as good as the answer given by Sri. Veeramani. Translation of a book against western christianity can never equal the practices in Tamilnadu. So, not only in the quantity, but also in terms of quality your sincerity is appalling.

    Subbuji is asking if there is any book by EVR or by DK that criticizes Islam (or Muhammad). You have not answered that.

    Will you please?

  10. என்னவோ பெரும் சொத்துக்களை விட்டு விட்டு துறவியான பட்டினத்தாரும், தஞ்சை மன்னர் கொடுத்த பொன்னை மறுத்து ‘பொருளை வேண்டனு நீ வாடனு’ என்று கடவுளைப் பார்த்து பாடிய தியாகராசரும் சந்தித்து உரையாடியதைப் போல பெரிய முக்கியத்துவம் குடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

    ஒருவர் கடவுள் இல்லை என்று கூறியே பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்து விட்டவர். இன்னொருவர் கடவுள் இருக்கிறார் என்று இரண்டாவது அத்தாரிட்டி போல எழுதியே பல நூறு கோடிகளை தன் கணக்குக்கு சேர்த்து விட்டார்.

    ஒருவர் நேற்றைக்கு உள்ளூர் தலைவி, இன்றைக்கு தங்கத் தலைவர், பிறகு ஒரு நாள் மையத் தலைவி என்று, கன கச்சிதமாக மாறி மாறி ஜால்ரா அடித்தவர்.

    இன்னொருவர் தங்கத் தலைவர் எப்போது மருத்துவ மனைக்குப் போவார் என்று காத்து இருந்து, அவர் வீடு திரும்பியவுடன் முதல் ஆளாக சென்று பல்லைக் காட்டி விமரிசங்களுக்கு மீறிய நட்பை உறுதி செய்பவர். ஒரு கட்சியினர் செய்த செயலைக் கண்டித்து ஒரு நாள் கறுப்பு அட்டையை கவர் பேஜில் போடுவார். பிறகு அதே கட்சி தயவில் நியமன உறுப்பினர் ஆவார்.

    இவர்களைப் போன்றவர்கள் சேர்ந்து கடவுள் ஆராய்ச்சி செய்தால் எப்படி இருக்கும்? கவுண்டமணி, செந்திலே பெட்டர் என்ற அளவுக்குத் தான் இருக்கும்.

    நல்லது கடவுள் இருக்கிறாரா என்று கேட்க ஆரம்பிப்பதில் இருந்துதான் ஆன்மீக ஆர்ய்சியே தொடங்குகிறது.

    பெரியார் கொஞ்சம் அப்படி இப்படி தான். ஆனால் அவர் கேட்ட சில கேள்விகள் உபயோகமானவை. சரியான இந்து மதத்தை மீட்டெடுக்க உதவக் கூடியவை. அதை உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும்.

    (தொடர்ந்து எழுதுவோம்)

  11. //இளைஞர்கள் கல்யாணம் செய்து கொள்வதாகயிருந்தால், நம் நாட்டில் உள்ள கல்யாணம் செய்து கொள்ள அபிப்ராயமுள்ள விதவைகளையே முக்கியமாய்க் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.//

    காமெடியாக இல்லை. ஈவெரா நல்ல தொலைநோக்கு சிந்தனையாளன்தான் போல. இளைஞர்களுக்கு விதவைகள். சொத்து விவகாரங்களுக்காக கலியாணம் செய்யும் கிழவன்களுக்கு விதவையாகாத இளங்குமரிகள்…பேஷ் பேஷ் ரொம்ப நல்லாத்தான் இருக்கு பகுத்தறிவு…அய்யா கேள்வி சங்கராச்சாரியார் எழுதிக்கொடுத்தால் என்ன அல்லது மண்டபத்தில் யாராவது எழுதி கொடுத்தால் என்ன…தைரியமிருந்தால் உண்மையிருந்தால் பதில் சொல்ல வேண்டியதுதானே…

  12. மாநாடுகளில் தீர்மானங்கள் போடுவதெல்லாம் பிரச்சினைக்கு தீர்வாகாது.
    தீர்மானங்கள் படி திராவிடர் கழகமோ, பெரியாரோ நடந்து கொண்டார்களா என்பதுதான் முக்கியம்.

    இளைஞர்கள் கல்யாணம் செய்து கொள்வதாகயிருந்தால், நம் நாட்டில் உள்ள கல்யாணம் செய்து கொள்ள அபிப்ராயமுள்ள விதவைகளையே முக்கியமாய்க் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

    அப்படியென்னால் எத்தனை திக்கார ர்கள் விதவைகளை திருமணம் புரிந்துகொண்டார்கள் என்பதை தெரியப்படுத்துவீர்களா?

    பெரியார் திருமணம் செய்துகொள்ள நினைத்தபோது கழக விதவைகளையோ,அல்லது யாரோ ஒரு விதவையையோ திருமணம் செய்து கொள்ளவில்லையே ஏன்? சரி வீரமணிகூட விதவையை திருமணம் செய்துகொள்ளவில்லையே ஏன்?

    பெரியார் உண்மையிலேயே பெண்களுக்கு பாடுபட்டவர் என்றால் அந்த தீர்மானத்தில் என்ன இருந்திருக்க வேண்டும்?
    சுயமரியாதை இயக்கத்தில் சேர விருப்பம் உள்ள இளைஞர்கள் விதவைகளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விதி சேர்த்திருந்தால் இன்னும் புரட்சியாக இருந்திருக்குமே!

    இயக்கத்தில் சேர பல விதிகளை நிர்ணயம் செய்யும் திக இதையும் ஒரு விதியாக செய்திருக்கலாம் அல்லவா?

    பெண்களுக்காக உலகத்தையே புரட்டிப்போட்டவர் பெரியார்.
    எந்த உலகத்தை?
    தான் நடத்தி வந்த பத்திரிகையில் மட்டும்!
    திருமணம் ஆனவுடன் பெண்கள் தங்கள் பெயருக்கு பின் ஆண்கள் பெயரை சேர்ப்பதையே பெண்ண டிமை என்று கூறுகிறார்கள்.
    ஆனால் மணியம்மைக்கும் பெரியாருக்கும் திருமணம் நடைபெற்ற பின் பெரியார் சொன்னது என்ன தெரியுமா?
    இனி மணியம்மை என்று கூப்பிடக்கூடாது. ஈவேரா மணியம்மை என்று தம் பெயரையும் சேர்த்து கூப்பிட வேண்டும் என்பதுதான்.
    இதுதான் பெண்களுக்காக உலகத்தையே புரட்டி போட்ட பெரியாரின் தொண்டு.

    சுயமரியாதை திருமணம் என்பதே ஒரு காமடிதான்.அது ஒரு சீரியஸான விஷயம் அல்ல. ஏனென்றால் பெரியாரே சுயமரியாதை திருமணம் செய்துகொள்ளவில்லை. பதிவுத் திருமணம் தான் செய்துகொண்டார்.

    திக கார ர்கள் திருமணத்தன்று மேடையில் வெறும் மாலைகளை மாற்றிக்கொள்வார்கள். பிறகு எல்லோரும் போனவுட னோ அல்லது மறுநாளோ தாலி கட்டிக்கொள்வார்கள். இது நான் நேரில் கண்டது.என்னால் நிரூபிக்க முடியும். எங்கள் பகுதியில் திக மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் இப்படிதான் செய்தார். வீரமணி முன்னிலையில்தான் சுயமரியாதை திருமணம் நடந்த்து. ஆனால் இன்றும் அவர் மனையின் கழுத்தில் தாலி தொங்குகிறது. இதுதான் அவர்களின் சுயமரியாதை திருமணம். இது காமடிதானே!

  13. I read with interest your article.These guys have nothing else to do,but have to compulsorily hang on to views which have no basis.The guy called (a)gnani puts a big show as an intellectual,but ends up acting as a greater fool than what he really is

  14. thika vuku hindu madham thita vendum avalavuthan. athan mulamaka avarkal christ , muslim mathathukku velai parkiravarkal.

    (Comment edited and published. – Tamilhindu Editorial.)

  15. குரானோ குரான் என்ற நூல் உள்ளது . இன்னொரு தகவல். பெரியார் நடத்திய மாநாடுகளில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் போல் பன்றிக்கறி சாப்பிடுவதையும் போராட்டமாக அறிவித்து நடை முறைப் படுத்தினார். பார்ப்பனர்கள் பசுவை புனிதமாக கருதுவது எவ்வளவு மூடநம்பிக்கையோ அதேபால் முஸ்லீம்கள் பன்றியை வெறுப்பதும் மூடநம்பிக்கையே.

    —–விவாதிப்போம்

  16. //தமிழ் ஓவியா ,ராமசாமி நாயக்கர் ஒரு ஆம்பளைக்கு ரெண்டு பொண்டாட்டி கட்டி வெச்சதை பத்தி ஒன்னுமே சொல்லலையே! உங்களுக்கு வசதியான விஷயத்தை மட்டும் தான் எடுத்து பேசுவீகளொ?//

    ஏன் அப்படி நடந்தது என்பது பற்றி பெரியார் விரிவாக விளக்கி உள்ளார். அருள்கூர்ந்து சுயமரியாதை திருமணம்-தத்துவம் நூலை படிக்கவும். உங்களின் அய்யம் நீங்கும்.

  17. //அப்படியென்னால் எத்தனை திக்கார ர்கள் விதவைகளை திருமணம் புரிந்துகொண்டார்கள் என்பதை தெரியப்படுத்துவீர்களா?//

    வெங்கடேசன் உங்க நண்பர்கள் இது குறித்த புத்தகங்களை வாங்கிக் கொடுக்கவில்லையா?

    அது குறித்த பட்டியலை குடிஅரசு இதழ் வெளியிட்டு வந்தது. தேடிப் படியுங்கள். உங்கள் நூலுக்கான மறுப்பு விரைவில் வெளிவரும். தமிழ் ஓவியா வலைப்பூவில் கட்டுரை வந்துள்ளது பார்க்கவும். பல் வேறு பணிச்சுமையினால் உடனுக்குடன் பதி எழுத முடியவில்லை. எப்படியும் விரைவில் எழுதுவேன்.

  18. மாட்டுக்கறியையும் பன்றிக்கறியையும் சாப்பிடும் புரட்சியாளர்களின் நாகரிகமும் பண்பாடும் மனிதத்தன்மையும் அசுரத்தனமாகத்தான் இருக்கும். “கொல்லான் புலாலை மறுத்தானை எல்லாவுயிரும் கைகூப்பித் தொழும்” என்னும் தெய்வப்புலவரையும், உன்வயிற்றை விலங்குகளின் புதைகுழி ஆக்காதே” என்னும் புத்ததேவனையும் பற்றி இந்த அசுரகுணம் உடையோர் பேசுவது விந்தையே.

  19. “இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின்பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்”

    I hear this arguement quite often. Is there any history in any part of the world, that a minority group, which is hardly 2-3% of the total population, enslaved and suppressed the remaining 97% of the population? Forget instances where it had happened for short time of period. The british did that but they were thrown out in a couple of hundred years. I am asking is it logically possible for such thing to happen in any part of the world?

    So if really the 2% brahmins tried to enslave the 98% people, dont you think the brahmins would have been crushed if not in a couple of hundred, atleast in a couple of 1000 years? But the proof is it never happened in the known 5000 years of Indian history.

    Nowhere in the history of the world, we can see that a minority group suppressed and ruled the majority for 1000’s of years. And this is enough proof that these arguements are baseless.

  20. //மாட்டுக்கறியையும் பன்றிக்கறியையும் சாப்பிடும் புரட்சியாளர்களின் நாகரிகமும் பண்பாடும் மனிதத்தன்மையும் அசுரத்தனமாகத்தான் இருக்கும்.//

    அருமையான கண்டுபிடிப்பு. இந்த ஆண்டு நோபல் பரிசு முத்துகுமாரசாமிக்கே .கே. கே. கே.

  21. “yaaro”
    நாட்டில் பிரிவினைகளை உருவாக்கி நாட்டை துண்டாக்க பெரியார் கிருஸ்தவ மிசனரிகளால் உருவாக்கப்பட்ட ஏஜென்ட்.இன்றும் இவரது கட்சிகள் பாதிரிகளுடன் இயங்கும் உபகுழுவாகவே இருக்கு.இவர் தான் பிராமண எதிர்ப்பு எனும் போர்வையில் தமிழ்நாட்டில் பல ஜாதிகட்சிகளை தோற்றிவித்து பல சாதிகலவரங்களை நடத்தும் குழு .பெண்களுக்கு கற்பு தேவையில்லை நாலு ஆண்களுடனும் படுக்கலாம் என சொன்ன பெண்ணியவாதி.வெள்ளையர்கள் கலாசாரத்தில் வெறி கொண்டவர்.தான் சொல்லுவதுக்கு தலையாட்டுபவர்களுக்கு பகுத்தறிவுவாதி சேர்டிபிகேட் கிடைக்கும் .எதிர்த்து கேள்வி கேட்டால் மதவெறியன் ,சாதிவெறியன் ,மூடநம்பிக்கையாளன் என பல பட்டங்கள் சூட்டப்படும்.மேலும் விவாதம் செய்தால் பதில் மிகவும் ஆபாசமாகவும் அருவருக்கதக்கதகும் இருக்கும் (உன் தாயை கூட ஆபாசமாக வர்ணிப்பார் பொறுத்துக்கொள்ள வேண்டும் )

  22. hello suppu how to donate by paypal
    please create paypal account it’s easy to donate from europe

  23. இரண்டு “பெரிய” மேதைகள் – ஒருவர் ஆத்தீக “இமயம்”, இன்னொருவர் நாத்தீக “எவரெஸ்ட்” – இவர்கள் வாதத்தில் ஈடுபடும் போது எப்படிப் பட்ட கேள்விகள் முன் வைக்கப் பட வேண்டும்?

    ஆத்தீக “இமயம்” கேள்வி- ” கிறிஸ்தவர்களிடையிலோ முஸ்லிம்களிடையிலோ கடவுளை நம்புகிறவர்கள், வணங்குகிறவர்கள் இருக்கும்போது அவர்களும் முட்டாள்கள், காட்டுமிராண்டிகள், அயோக்கியர்கள்தானா? ”

    நாத்தீக “எவரெஸ்ட்” பதிலைப் பாருங்கள்- “மூட்டிவிட வேண்டும் என்பதற்காக நீங்கள் கேட்டாலும் சரி….”

    மறந்து போய் கூட ஆத்தீக வாதி இப்படி ஒரு கேள்வியை முன் வைக்கவில்லை – “மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா? மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”

    இந்தக் கேள்வியை ஆத்தீகவாதி, நாத்தீக அறிங்கரிடம் முன் வைத்தாரா?

    அப்படி முன் வைத்திருந்தால்- அதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக‌ இருந்தாரா?

    “மனித உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா?”- இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

    உடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.

    ஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு க‌ண்டிப்பாக‌ ‌ பதில் தேவை.

    இப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்?

    ஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும்? நான் ஏன் சூர்யாவாக (நடிகர் சூரியா, சிவகுமாரின் மகன்) பிறக்கவில்லை? நான் ஏன் முகேஷ் அம்பானியாகப் பிறக்கவில்லை? நான் அபிசேக் பச்சனாகவோ, ஹிரித்திக் ரோஷனாகவோ, ஸ்டாலினாகவோ, அழகிரியாகவோ பிறக்க முடியாமல் போனது ஏன்?

    நான் ஏன் உயரமாக, சிவப்பாக, அழகாக, நல்ல உடல் கட்டுடன் பிறக்கவில்லை?

    அதாவது “உடலோடு சேர்ந்து தான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும், தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் – கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா?

    ஆனால் “உடல் அழியும் போது உயிர் அழிவதில்லை, அது (உயிர்) வேறு எங்கோ போகிறது, அல்லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரியசான பிரச்சினை யாகும். ஏனெனில் இப்படி- கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அடிமை நிலை, தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது- என்ன வேதனையான அடிமை நிலை?

    பெரியார் சொன்னது போல கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.

    ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில் உழல்வதாக கூறுகிறார்.

    இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு! மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ(pbuh), ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!

    மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்!

    எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து “கடவுள் எங்கே? காட்டு!” என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்!

    மெரீனா கடற் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது!

    நான் கடவுளைப் பார்த்தது இல்லை! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை!! கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    ஆனால் எதுவானாலும் அதை ஆராயாம‌ல், உண‌ராம‌ல், குருட்டுத் த‌ன‌மாக‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியுமா?

    ஆனால் ந‌ண்ப‌ர்க‌ளே நாம் அபாய‌த்தில் இருக்கிறோம், எந்த‌ நோயோ அல்ல‌து துன்ப‌மோ ந‌ம்மையோ, ந‌ம‌து நெருங்கிய‌ உற‌வின‌ரையோ தாக்கினால் ‍ அதைத் த‌டுத்து ந‌ம்மை காத்துக் கொள்ளும் திற‌ன் ந‌ம‌க்கு இருக்கிற‌தா?

    இதில் பிராம‌ண‌ர்க‌ளாக இருந்தால் என்ன ‍ வேறு யாராக‌ இருந்தால் என்ன‌? ஒரு பிராம‌ண‌ரின் கை இர‌ண்டு துண்டு ஆனால், அதை எடுத்து சேர்த்து வைத்தால் உட‌னே ஒட்டிக் கொண்டு ச‌ரியாகி விடுகிற‌தா? கொத்த‌டிமைக‌ளாக‌ இருக்கும் ந‌ம‌க்குள் இந்த‌ ச‌ண்டை ஒரு கேடா?

    ந‌ண்ப‌ர்க‌ளே, மிக‌ச் சிக்க‌லான‌ நிலையிலிருந்து விடுப‌ட‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் இருக்கிறோம்.

    என‌வே, க‌ஷ்ட‌த்திலும் காமெடி தேவைதான் என்ப‌தால் இங்கே இந்த‌ விடாக்கண்டன்,பிடிகொடுக்காத கொடாக் க‌ண்ட‌ன், ஸ்வாமிகள் ந‌ட‌த்திய‌ காமெடியை ர‌சிக்க‌லாம்.

    ஆனால் நாம் முழுவ‌தும் காமெடி பீசாக‌ ஆகி விட‌ நேர்ந்தால் அது இன்னும் அதிக‌ சிக்க‌லில் ந‌ம்மை சேர்க்கும்.

    என‌வே நான் ந‌ம்முடைய ஆத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள், நாத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள் இரு த‌ரப்பாரையும் கேட்டுக் கொள்வ‌து என்ன‌ வென்றால் நாம் அனைவ‌ரும் உண்மையான‌ ஆன்மீக‌ ஆராய்சச்சியில் ஈடுப‌டுவோம்!

    இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்!

    ஏன் எனில் உண்மை யாருக்காக‌வும் வ‌ளையாது. உண்மை அது மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப் ப‌டையில் தேர்ந்து எடுக்க‌ப் ப‌டுவ‌தில்லை.

    உல‌கில் எல்லொரும் உல‌க‌ம் த‌ட்டை என்று நினைத்தாலும், ஒருவ‌ன் ம‌ட்டும் உருண்டை என்று கூறினால், அது உண்மையாக இருக்கும் ப‌ட்ச‌த்தில் எல்லொரும் அதை ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்.

    Because Truth can never be defeated- it is the property of the truth!

    Truth shall prevail! No body can defeat the Truth.

    Hence let us all strive to find the truth.

    Let us leave the comedy piece!

  24. Dear Thiruchikkaaran, Please read the books ‘Many lives Many Masters’ and ‘Same soul Many bodies’ by Dr. Brian L. Weiss, M.D. You may be astonished by the experiences of a psychiatrist with his patient.

  25. Dear Thamizh Oviar, You have converted the discussion into a propoganda forum for your SUYAMARIYADAI ideas. You have not dared to refute the fact that DK or any of the offshoots and front organisations of DK are anywhere near the basic requirements of condemning the millions of superstitions of CHRISTIANS AND MUSLIMS and the various religious dictums of both the faiths. True that our society has problems like untouchability, discrimination on the basis of caste and sex etc. But remember these were planted, nurtured and progated by the Britishers. It is really sad that you believe in theories which are proved to be false!!

  26. தமிழ் ஓவியாவே! கீ வீரமனி ஏன் தன் பெயரில் நியூமராலஜிபடி இன்ஷியல் சேத்துக்கொண்டார் என்பதை விளக்கவும்

  27. //காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் துறவு பூண்டு 50 ஆண்டுகள் ஆனதை சினிமாவின் நூறாவது நாள் விழா மாதிரி கொண்டாடிவருகிறார்கள். “அடுத்த பிரதமர் ஜெயேந்திரர் என்று சிலர் கிண்டலடிக்கும் அளவுக்கு அவரது அரசியல் பாணி துறவறம் வளர்ந்து கொண்டிருப்பது வருத்தத்துக்குரியது. இப்படிச் சொல்வதால் அந்த பீடத்தின் மீது நமக்குள்ள மதிப்பு இம்மியும் குறைவுபட்டு விடாது” என்று கல்கி இதழ் எழுதுகிறது.//

    திராவிட இயக்கங்களிடம் (குறிப்பாக தி மு க விடம்) விலை போன கல்கி அவ்வாறு எழுதியதில் வியப்பொன்றுமில்லை. மு க வைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கல்கி ஆட ஆரம்பித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

    மேலும் பராமாச்சாரியரிடம் பக்தியாக இருந்த பல “பிரபலங்கள்” (தாங்கள் எல்லாம் ஏதோ பத்தரை மாத்துத் தங்கம் போல்) இன்றைய காஞ்சிப் பெரியவரிடம் இல்லாத குறைகள் கண்டு ஒதுங்கிய “வேஷதாரிகள்” தாம். மேலும் ஜெயலலிதாவின் அராஜகத்திற்குப் பிறகு வேஷதாரிகளின் எண்ணிக்கை அதிகம் ஆகிப்போனது நிதர்சனம். இந்த வேஷதாரிகளின் பேச்சுக்களாலும் செயல்களாலும் இவர்களின் வேஷங்கள் தான் கலைந்தனவேயன்று காஞ்சிப் பெரியவருக்கு எந்தக் குறையும் இல்லை. மேலும் அவரைப் பற்றி எழுதுவதற்குக் கல்கிக்கு அறுகதையும் இல்லை; தகுதியும் இல்லை. அதன் எழுத்துக்கள் குப்பைத் தொட்டிக்கு!

    அதே போல் அவர் துறவறத்தை விட்டுபோனதாகச் சொல்லப் பட்டதும் மீண்டும் வந்ததும்….அவருக்கும் பரமாச்சாரியாருக்கும் இடைப் பட்ட விஷயம். இவ்விஷயத்தில் வாயைக் கிழிக்க நம் யாவருக்கும் யோக்கியதை இல்லை. பரமாச்சாரியார் மேல் பக்தியுள்ளவர்கள் அவரால் தேர்ந்தேடுக்கப்பட்டவரின் மீதும் பக்தி கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில் அவர்கள் வேஷதாரிகள் என்று அறிந்து கொள்க.

    சரி…விஷயத்திற்கு வருவோம். ஆச்சார்ய சுவாமிகள் தாமாகவே இவர்களைப் பார்க்க விரும்பவதாகவும், ‘சோ’வைத் தாம் தான் வீரமணியைப் பேட்டி எடுக்கச்சொன்னதாகச் சொன்னதும்…இவர்களாக எழுதுவது தானே. இவர்கள் எழுதுவதையெல்லாம் மறுத்துக் கொண்டிருக்க அவர் என்ன இவர்களைப் போல் வெட்டி அரசியல் பன்னுகிறவரா என்ன? மேலும் அப்போது, தன்னை “ஞானி” என்று சொல்லிக் கொள்ளும் இந்த “அறிவு ஜீவி”யின் சமூக அந்தஸ்தும், எழுத்துலகில் அவருக்கு இருந்த ஸ்தானமும் என்ன? ஏதோ குத்தூசி அருகே ஒட்டிக் கொண்டிருந்ததால் அவருடன் சென்று விட்டு, ஏதோ தனக்கும் சேர்த்து அழைப்பு வந்தது போல ஊர் முழுவதும் சொல்லிக் கொண்டு திரிகிறார். சரி….பெரியவர் அழைத்து இவர்கள் சந்தித்ததாகவே வைத்துக் கொள்வோம்.

    திராவிட இயக்கங்கள் வன்முறையே செய்ததில்லை என்பது போலவும் ஆபாசப் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் ஈடு பட்டதில்லை என்பது போலவும் இவர்கள் அவரிடம் சாதித்திருப்பது வடி கட்டிய பொய். தமிழகத்தில் வன்முறைக் கலாச்சாரத்தையும் ஆபாசப் பேச்சுகள்-எழுத்துக்களையும் ஆரம்பித்து வளர்த்து வருகிறவர்கள் இவர்கள் தான். சைக்கிள் செயின்…சோடா பாட்டில் என்று ஆரம்பித்து கத்தி, அரிவாள், உருளுக் கட்டை என்று பரிணமித்து இன்று துப்பாக்கி, குண்டுகள் என்று அசுரத்தனமாக வன்முறைக் கலாச்சாரத்தைத் தமிழகத்தில் ஸ்தாபித்தப் பெருமை இவர்களையே சேரும். அன்றிலுருந்து இன்று வரை காஞ்சிபுரத்தில் மடத்திற்கு நேர் எதிராக வாரவாரம் தெரு முனைக் கூட்டம் போட்டு பிராம்மணர்களை வசவு பாடிக் கொண்டிருக்கும் அழுக்குக் கூட்டம் அல்லவா இது? ‘விடுதலை’ப் பத்திரிகையின் எழுத்துக்களில் இல்லாத வன்முறையும் ஆபாசமும் வேறு எதில் இருக்கிறது?

    காஞ்சிப் பெரியவரிடம் காண்பித்த இவர்களின் “பகுத்தறிவு”ப் பிரச்சார நூல்களையும், ஈவேராவின் புத்தகங்களையும், எப்போதாவது ஒரு முறையாவது எஸ்ரா சர்குணத்திடமோ….அல்லது அப்துல் ரகுமானிடமோ…. காட்டிப் பேசியதுண்டா? அவர்களிடம் இல்லாவிட்டாலும் வேறு யாரவது கிறிஸ்துவ, இஸ்லாமிய மதத் தலைவர்களிடம் காட்டி விவாதித்ததுண்டா? அப்படி இவர்கள் காண்பித்து விவாதித்தது உண்டென்றால்..தமிழ் ஓவியா அவர்கள் அந்தப் பட்டியலை இங்கே வெளியிட முடியுமா?

    திருச்சி ரங்கநாதனையும்…தில்லை நடராஜனையும் பீரங்கி கொண்டு தூளாக்க வீரம் பேசிய இந்தக் கோழைகள் ஏன் எந்தச் சர்ச்சையும் மசூதியையும் தகர்க்க வீரம் பேசவில்லை? இந்துக் கோவில்களின் எதிரே ஈவேராவின் சிலைகளை, பக்தர்களின் “அர்ச்சனை” அவர் மீது சதா சர்வ காலமும் விழுமாறு, வைத்து அழகு பார்த்தவர்கள், ஏன் எந்த சர்ச்சு முன்னாலும் அல்லது மசூதி முன்னாலும் ஈவேராவின் சிலை வைத்து அழகு பார்க்கவில்லை?

    திராவிட இன வெறி இயக்கங்களுக்கும் சிறுபான்மையின நிறுவனங்களுக்கும் இடையே உள்ள விஷ உறவு எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர்களின் கைக்கூலிகளாகத் தான் திராவிடம் பேசும் “வீரர்கள்” திகழ்கிறார்கள் என்பதும் நாம் அறிந்தது தான்.

    ஜெயலலிதாவின் காலிலும் கருணாநிதியின் காலிலும் மாறி மாறி வீழ்ந்து கிடக்கும், கோடிக்கணக்கான சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளும் சுயநலவாதி வீரமணியின் யோக்கியதையும் நமக்குத் தெரிந்தது தான்.

    நெல்லை ஜெபமணி அவர்களின் “கண்டுகொள்வோம் கழகங்களை” புத்தகத்திற்கு மறுப்பு தெரிவிக்க முடியாத இவர்கள் வெங்கடேசனின் நூலுக்கு மறுப்பு நூல் வெளியிடப்போவதாகச் சொல்வது நல்ல தமாஷ்! அம்முயர்ச்சிக்கு நம் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

    //நீங்கள் இந்துமத ஒற்றுமையின் பேரால் பிற மதங்களை ஒழிக்கவும் ஒடுக்கவும் பார்க்கிறீர்கள்; அது எங்கள்வேலையல்ல. இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின்பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். //

    இது உச்சக் கட்ட தமாஷ்! இந்தப் புளுகை இன்னும் எத்தனை ஆண்டு காலம் சொல்லிக் கொண்டு திரியப் போகிறீர்கள்? கருஞ்சட்டை எலிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதை நீங்கள் உணரவில்லையோ?

    //அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்//

    இதெல்லாம் சும்மாப் பேச்சு. தமிழ், தமிழர், என்கிற பெயரில் நம் மக்களை “இந்து” என்கிற கட்டமைப்பிலிருந்து பிரிப்பதற்காக சிறுபான்மையின (குறிப்பாக கிறிஸ்துவ) நிறுவனங்களின் கூலிகளாகச் செயல் படுபவர்கள் அல்லவா நீங்கள்! அந்தக் காலம் மலையேறிவிட்டது. இன்று இந்து ஆன்மீக வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. திராவிட இயக்கங்களின் அழிவு காலம் ஆரம்பித்து விட்டது. சொல்லப் போனால்
    எம் ஜி ஆர் காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. வீரமணி-கருணாநிதிக்கு அடுத்த படியாக ஆள் இல்லை. கருணாநிதி காலத்தோடு முடிவடைந்து விடும். அதன் பிறகு தன சொத்துக்களைக் காப்பாற்றிக்கொள்ளவே வீரமணிக்கு நேரம் சரியாக இருக்கும். (:-))

    //குரானோ குரான் என்ற நூல் உள்ளது //

    உள்ளது…அவ்வளவு தான். ஆனால் மூச்சு பேச்சு கிடையாது. (:-))

    //பார்ப்பனர்கள் பசுவை புனிதமாக கருதுவது எவ்வளவு மூடநம்பிக்கையோ அதேபால் முஸ்லீம்கள் பன்றியை வெறுப்பதும் மூடநம்பிக்கையே. //

    பக்ரீத் விருந்திற்குப் பசுக்களை கொல்லும் முஸ்லீம்களிடம் பன்றிகளைக் கொன்று சாப்பிடச் சொல்வது தானே? அவர்கள் ஊற்றும் ரம்ஜான் கஞ்சிக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு போகிறீர்களே….அப்போது நீங்கள் சமைத்த பன்றிக் கறியைக் கொண்டு போய் அவர்களுக்குக் கொடுப்பது தானே?

    ஆரிய திராவிடக் கட்டுக் கதைகளையும் பகுத்தறிவுப் பழங்கஞ்சிகளையும் தூர எறிந்து விட்டு மக்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்ய முயலுங்கள். வாழ்த்துக்கள்!

  28. Dear Tamil Oviya,

    Thanks for the answers.

    I want to read the book “குரானோ குரான்”.

    Please inform me how to order for that book.

    Many thanks once again.

  29. பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறிவாளர் என்பவர் யார்?

    “The Belief that opinions and actions should be based on raeson and knowledge rather than on religious belif or emotion”!

    “அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கையின் அடிப்படையில் செயல் படாமல் அறிவை , யுக்தியை, தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான் பகுத்தறிவாகும்.

    பகுத்தறிவாளர் என்பவர் யார்?

    இப்படி பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில், தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.

    சரிதானே ?

    அந்த அளவில் நமக்கு புரிந்த வகையில் சிறந்த பகுத்தறிவாளர்களான புத்தர், சாக்ரடீஸ், ஆதி சங்கரர், விவேகாந்தர் ஆகியவர்கள் தத்தமது அறிவு, அனுபவ அடிப்படையில் சில கருத்துக்களை உருவாக்குவதும், அதை தைரியமாக எடுத்து சொல்வதிலும், அப்படி சொல்வதினால் வரும் எதிர்ப்புகளை தயங்காமல் சந்த்திதும் வாழ்ந்து வந்தனர்.

    “நம்ப வூரில் தான் பகுத்தறிவாளர் என்று கூறிக் கொண்டு உள்ள திருவாளர், கனவான், அருமை அண்ணன், ‘மானமிகு’ வீரமணியார் அவர்கள் உண்மையிலே பகுத்தறிவுவாதியா?”- என்று கேட்கும் கெடும‌தியாள‌ருக்கு, இதோ சாட்ட‌ய‌டியாக‌ ப‌தில்!
    (ஈ.வே.ரா ஒரு பகுத்தறிவாளரா என்று கேட்கும் கெடும‌தியாள‌ருக்கு என்பதைப் பிறகு ப‌தில் த‌ருவொம் )

    பகுத்தறிவு சிந்தனை என்று பார்த்தால் பெரியாருக்கு மேல் எதுவும் சிந்திக்க வேண்டியது எதுவும் அவசியம் இல்லை என்று அண்ணனே பலமுறை கூறியதாக செய்திகளில் படிக்கிறோம். அப்படிக் கூறியதாக இல்லா விட்டாலும் விட்டாலும், அண்ணன் தனியாக சிந்த்தித்து புதிய தத்துவக் கண்டு பிடிப்புகள் எதையும் தந்ததாகத் தெரியவில்லை. எனவே -” பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும்”- is not applicable to our Annan.

    அடுத்ததாக ” தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி”-புத்தர், சாக்ரடீஸ், ஆதி சங்கரர், விவேகாந்தர் இவர்கள் போன்றவர் கடும் எதிர்ப்பை, சூழ்ச்சிகளை, தாக்குதலை எதிர்கொண்டு நின்ற போதும்,
    தன்னுடைய கொள்கையை விட்டுக் கொடுக்க மறுத்து மரண தண்டனையை ஏற்றுக் கொண்டு விஷத்தைக் குடித்த சாக்ரடீசை இங்கெ தனியாக குறிப்பிட்டே ஆக வேண்டும்.

    இதோடு நம்மூரு பகுத்தறிவு சிங்கம்,அருமை அண்ணன், “மானமிகு” வீரமணியாரை ஒப்பிடும்போது

    சோ:கிறிஸ்தவர்களிடையிலோ முஸ்லிம்களிடையிலோ கடவுளை நம்புகிறவர்கள், வணங்குகிறவர்கள் இருக்கும்போது அவர்களும் முட்டாள்கள், காட்டுமிராண்டிகள், அயோக்கியர்கள்தானா?

    வீரமணி: மூட்டிவிட வேண்டும் என்பதற்காக நீங்கள் கேட்டாலும் சரி….

    சோ: மூட்டிவிடவேண்டும் என்பதற்காக அல்ல, உங்களிடமிருந்து ஒரு ‘கமிட்மெண்ட்’ வேண்டும் என்பதற்காகத்தான்.

    வீரமணி: நீங்கள் எதற்காக கேட்டாலும் சரி, தத்துவம் அதுதானே?

    சோ: நீங்கள் நேரடியாகச் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்

    வீரமணி: நேரடியாகச் சொல்ல நான் தயார். ஆனால் நீங்கள் எதற்காகக் கேட்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு நான் சொல்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

    சோ: இதுகூடவா எனக்குப் புரியாது?

    வீரமணி: நீங்கள் கேட்கவேண்டிய அவசியமே இல்லையே…. நாங்கள் சொல்வது தெளிவாக இருக்கிறதே. அதன் அர்த்தமே அதுதானே?

    சோ: நீங்கள் ஹிந்துமதத்தைப் பற்றியே அடிக்கடி பேசுவதால் இந்தச் சந்தேகம் வருகிறது. நான் உங்களிடம் மிகவும் வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. ‘முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கடவுளை நம்பினால் பரப்பினால், வணங்கினால் அவர்களும் காட்டு மிராண்டிகளா?, முட்டாள்களா? அயோக்கியர்களா?’ என்பதுதான் என் நேரடியான கேள்வி…

    வீரமணி: ‘கடவுளை நம்புகிறவர்கள் யாராக இருந்தாலும்’ என்ற அடிப்படையில் நீங்கள் கேட்டிருக்கலாம், நீங்கள் குறிப்பிட்டுக் கேட்பதன் நோக்கம் என்ன?

    சோ: நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லாததுதான் நான் குறிப்பிட்டுக் கேட்பதற்குக் காரணம்.

    அடடே என்ன தகிரியம் அண்ணனுக்கு?

    “மூட்டி விட்டு விடுவாங்களோ, அவங்க வந்து நம்ப முதுகு தோலை உரித்து விடுவார்களோ” என்று அச்சம் பாதாதி கேசமெல்லாம் நடுநடுங்க வைக்க, அதனால் சமாளித்து , நழுவி, இழுத்துப் பிடித்து …- என்று எல்லாம் அண்ணனின் மீது யாரும் விஷம் கக்க வேண்டாம் என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

    எங்க அண்ணன் திருவாளர், கனவான், அருமை அண்ணன், “மானமிகு” வீரமணியார்தான் அக்மார்க் பகுத்தறிவு வாதி! அது சாக்ரடீசோ, புத்தரோ…. வேறு யாரோ அது யாராக இருந்தாலும் எங்கள் அருமை அண்ணனிடம் வந்து பாடம் படித்து விட்டுச் செல்லுங்கள்.

    விஷத்தை குடுக்க உத்தரவிட்ட அதே கிரேக்க ஆட்சியாளர்கள், விஷத்துக்குப் பதில் பழரசம் ‌ த‌ர‌ வைக்க‌ செய்யும் வித்தைகள அறிந்த‌வ‌ர் தான் எங்க‌ அண்ணன் என்ப‌தை பெருமையுட‌ன் கூறிக் கொள்கிறேன்.

    இந்த‌ நேர‌த்திலெ “கொள்கை என்ன‌ ஆயிற்று?” என்று, கொள்கையை நினைவு ப‌டுத்துவ‌து குள்ள‌ ந‌ரித் த‌ன‌ம் ஆகும் என்று எச்ச‌ரிக்கிறேன்.

  30. //அவர் என்ன இவர்களைப் போல் வெட்டி அரசியல் பன்னுகிறவரா என்ன?//

    அய்யோ இல்லைங்க… அதனால்தான் ஜெயிலுக்கும் பெயிலுகும் அலைந்து கொண்டிருக்கிறார்.

    (Edited and Published – Tamilhindu Editorial.)

  31. veeramani has not seen Sarvagjnar but he co-opens Sarvagjna’s statue and sees it is garlanded; not knowing one and not having seen one, if veeramani can worship one’s statue, what he is follows is not rationalism but hypocrisy.

  32. “tamizh oviyaa’; why any thing connected with Tamizh is so boring? Is it due to Thamizh or persons nasquarading in the names of Thamizh.

  33. “முட்டாள் தனத்துக்கு ஏதாவது எல்லை இருக்கிறதா? எல்லை இல்லை என்றால் உதாரணம் காட்டு பார்க்கலாம்!” என்று யாரவது கேட்டால், அதற்கு எளிய உதாரணமாக, இன்னமும் சந்திரசெகேந்திர சரஸ்வதி, ஜெயேந்திர சரஸ்வதி புராணம் பாடிக் கொண்டிருக்கும் பத்தாம் பசலிகளைக் காட்டலாம்.

    இந்து மதத்தை, கேவலப் படுத்தி, அசிங்கப் படுத்தி, எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து விட்டுதான் ஓய்வார்கள், இந்த பத்தாம் பசலிக் கோடாரிக் காம்புகள்.

    இவர்களால் இந்து மதத்திற்கு விளையப் போகும் கேடுகள் என்னவென்று சிறிது சிந்தியுங்கள்.

    சுதந்திரமானது இந்து மதம்! அதன் மிக முக்கிய வழிகாட்டிகளாக உபநிடதங்களும், பகவத் கீதையும் உள்ளது. அதோடு சங்கரர், தியாகராசர், பட்டினத்தார், அப்பர், விவேகானந்தர் … இப்படிப் பலர் வெவேறு மொழிகளில் இந்து மதக் கருத்துக்களை பாடி வழிகாட்டி உள்ளனர்.

    மார்க்கண்டேயன், பிரகாலாதன், துருவன்… என்று இந்து மதத்தைப் பின்பற்றி சிறப்பாக வாழ்ந்து காட்டியவர்கள் அநேகர்.

    இந்து மதத்தை பின் பற்றும் எவரும் அதன் மதக் கருத்துக்கள் சரியா என்று கேட்கலாம். தாங்களே அது சரியா என்று சோதனை பார்த்துக் கொள்ளலாம். தாங்களும் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடலாம். தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை வெளியிடல்லாம்.

    இப்படிப்பட்ட அருமையான ஒரு மார்க்கத்தை, சில சுயநலமிகளும், மூடர்களும் கடத்தி சில ஸ்தாபனங்களுக்குள் அடைத்து அழிக்க பார்க்கின்றனர்.

    இவர்களின் செயல் முறை என்னவென்றால் வரலாற்றில் சிறந்து விளங்கிய ஏதாவ‌து ஒரு புகழ் பெற்ற இந்து மத அறிங்கரை தேர்ந்து எடுப்பது,

    அவருக்கு நாங்க தான் ஏஜென்ட்டு என்று பட்டா, பத்திரம் இருப்பது போல அடித்து சொல்வது,

    கூட சில அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் சேர்ப்பது,

    அவர்களை வைத்து அரசாங்கத்திலும், சமூகத்திலும் சில வேலைகளை செய்து முடிப்பது,

    சரி, இவரிடம் போனால் வேலை எளிதாக முடியும் என்று இன்னும் அதிக அளவில் அராசாங்க அதிகாரி, பணக்கார முதலாளி, அரசியல் வாதி, தனியார் நிறுவன் அதிகாரி என்று அதிக பேர் வர, போக இருப்பது,

    இத‌னால் பிரும்மாண்ட‌மாக ப‌ண‌க் குவிய‌ல், சொத்து, ம‌ருத்துவ‌ம‌னை, க‌ல்லூரிகள் சேர்க்க‌ப் ப‌டுத‌ல் சேர்க்க‌ப் ப‌டுத‌ல்,

    இத‌னால் மேலும் அதிக‌ அர‌சிய‌ல் செல்வாக்கு, ச‌மூக‌ செல்வாக்கு, இன்னும் அதிக‌
    ப‌ண‌க் குவிய‌ல், சொத்து,

    அசைக்க‌ முடியாத‌ நிலையை அடைத‌ல்!

    இப்போது சொல்லுங்க‌ள், இந்து ம‌த‌ம் எங்கே இருக்கிற‌து? புதைகுழியில் இருக்கிற‌து! இந்து ம‌த்தைப் புதைத்து அத‌ன் மேல் இப்ப‌டிக் க‌ட்டுகிறார்க‌ள்!

    நாம‌ என்ன‌ இடைக்கால‌ ஐரோப்பாவிலா இருக்கிறோம்?

    இத்த‌னையும் மீறி எவ‌னாவ‌து அசைக்க‌ப் பார்த்தால், அசைக்க‌ முடியாத‌ ப‌டிக்கு அணை க‌ட்டுகிறார்க‌ள்.

    துற‌வி என்றால் யார்? எல்லாவ‌ற்றையும் துற‌ந்த‌வ‌ன் தானே?

    இவ்வ‌ள‌வு காசு இவ‌ர்க‌ளுக்கு எத‌ற்க்கு?

    புத்த‌ர், ச‌ங்க‌ர‌ர், அப்ப‌ர், விவேகான‌ந்த‌ர் ஆகியோர் த‌ங்க‌ள் ஆன்மீக‌ப் ப‌ணியைத் துவ‌க்கிய‌ போது அவ‌ர்க‌ளிட‌ம் ப‌ண‌ம், அர‌சிய‌ல் செல்வாக்கு இருந்த‌தா?

    அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையில் ப‌ணத்தையோ, செல்வாக்கையோ ந‌ம்பிய‌து உண்டா? ப‌ணமோ, த‌ங்க‌மோ, செல்வாக்கோ, ப‌த‌வியோ-‍இந்த‌ உல‌கத்தில் ம‌க்க‌ள் அடைய‌ விரும்பும் எந்த‌ பொருளும்- அவ‌ர்க‌ளைக் காக்க‌ முடியாது என்ப‌து தானே ஆன்மீக‌த்தின் அடிப்ப‌டை?

    மார்க்கண்டேயன், பிரகாலாதன், துருவன், புத்தர்,சங்கரர், தியாகராசர், பட்டினத்தார், அப்பர், விவேகானந்தர்…..இவ‌ர்க‌ளை எல்லாம் உதைத்து கீழே த‌ள்ளி விட்டு அந்த‌ இட‌த்திலே ப‌ண்ணையார்க‌ள வைக்கீறார்க‌ள்!

    கேட்டால் “ப‌ண‌த்தை வ‌ச்சு ச‌மூக‌ சேவை செய்தொம்” அப்ப‌டீன்கீறார்க‌ள்!

    அப்ப‌ த‌ன்னார்வ‌ தொண்டு நிருவ‌ன‌ங்க‌ளுக்கும் , உன‌க்கும் இன்னா வித்யாச‌ம்?

    Wall Mart அதிப‌தி த‌ன் சொத்துல‌ பாதியை ச‌மூக‌ சேவைக்கு குடுக்கிறார். அப்ப‌ அவ‌ரு க‌ட‌வுளின் பிர‌திநிதி என்று அவ‌ரை காலில் விழுந்து வ‌ண‌ங்க‌ப் போறோமா? இத்த‌னைக்கும், அவ‌ரு த‌ருவ‌து அவ‌ர் ச‌ம்‌பாரித்த‌ ப‌ண‌ம்! இவ‌ர்க‌ளிட‌ம் உள்ளது பிற‌ர் குடுத்த‌ ப‌ண‌ம்! ந‌ல்ல‌து செய்ய‌ நாலு பேர் குடுத்த‌ ப‌ண‌த்துல‌ (இல்ல‌ அன்ப‌ளிப்பு என்ற‌ பெய‌ரில் வ‌ந்த‌ க‌மிச‌னோ)கொஞ்ச‌ம் ச‌மூக‌ சேவைக்கு குடுத்து விட்டு, க‌ட‌வுள் பிர‌திநிதி ப‌ட்ட‌மா?

    ஜால்ராவைப் போட்டு, கொள்ளையில் ப‌ங்கு கிடைக்குமா என‌க் காத்திருக்கும் க‌ன‌வான்க‌ளுக்கும், மூளையை அட‌கு வைத்த‌ மூட‌ர் கூட்டத்‌துக்குமே இவ்வ‌ளவு உண‌ர்ச்சி இருக்கும் போது,

    இந்து ம‌த்தைக் காக்க‌ விரும்புவோர், புன்னாக‌வ‌ராளியா பாடிக் கொண்டு இருப்போம்?

    (edited and published – Tamilhindu Editorial.)

  34. Very very useful information. Thank you.

    For the publishin book, what is the fund raiser expectations ?

  35. திருச்சிக்காரர் அவர்களே, மீண்டும் உங்கள் கருத்துக்கள் பலவற்றில் நான் உடன்படுகின்றேன். எங்கள் குடும்பம் இருதலைமுறையாக சைவ சந்நியாசிகளால் மேம்பட்டது. ஜெகத் குருக்களோ, ஆதீனங்களோ எங்கள் குடும்பமும் உறவும் அறியாதவை. திருமுறைப்பற்றும் சைவ ஒழுக்கமும் சந்நியாசிகள் ஊட்டியவையே. இவர்களைப் போல மடங்களோ பட்டங்களோ பணவசதியோ இல்லாத எண்ணற்ற துறவிகள் ஆங்காங்கே இருந்துகொண்டு தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாமல், எந்த விளம்பரமும் தேடாமல், இந்து மதத்தைக் காத்துக் கொண்டுதான் உள்ளார்கள். சமுதாயத்தோடு ஒட்டி வாழும் அவர்கள் இல்லாது போயிருந்தால், இந்து தர்மம் என்றோ காணாது போயிருக்கும். இந்துசமயத் தலைவர்கள் என்று பிரபலமானவர்கள் பொதுமக்களைவிட்டுத் தள்ளியே நிற்கின்றனர்.

  36. // இன்னமும் சந்திரசெகேந்திர சரஸ்வதி, ஜெயேந்திர சரஸ்வதி புராணம் பாடிக் கொண்டிருக்கும் பத்தாம் பசலிகளைக் காட்டலாம்.
    இந்து மதத்தை, கேவலப் படுத்தி, அசிங்கப் படுத்தி, எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து விட்டுதான் ஓய்வார்கள், இந்த பத்தாம் பசலிக் கோடாரிக் காம்புகள். //

    திருச்சி, நிதானம் நிதானம்.

    இந்து மதம் என்பது பல்வேறு துறைகளையும், சம்பிரதாயங்களையும் ஒன்றடைக்கியது. இந்து ஒற்றுமை என்பது இவை அனைத்தையும் அழித்துவிடாமல், ஆனால் ஒருங்கிணைத்து இந்து சமுதாய மேம்பாட்டிற்காகவும், உலக நன்மைக்காகவும் நிகழ வேண்டும்.

    இத்தகைய extreme விமர்சனங்கள் ஆதாரமற்றவை, நடைமுறையிலும் உப்யோகப் படாதவை. யாரும் உலகில் நிறைமனிதர்கள் அல்லர், துறவிகள் உட்பட. எனவே “குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி” என்ற வள்ளுவர் வாக்கே உகந்தது.

    காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் எளிய துறவு வாழ்வு வாழ்ந்து உபதேசங்கள், வழிபாட்டு முறைகள், ஆன்மிக நெறிகள் ஆகியவற்றை மக்களிடம் பிரசாரம் செய்தார். அவரது கொள்கைகள் சில (குறிப்பாக விதவை மறுமணம், இயந்திர மயமாக்கப் படும் தொழில்கள் இத்யாதி) அவரது காலத்திலேயே அவரது சீடர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களால் கூட ஏற்கப் படவில்லை.. இதை அவரும் அறிந்தே இருந்தார், சொல்லியும் இருக்கிறார். தன் கருத்துக்கள் அனைத்தும் ஏற்கப் படவேண்டும் என்று அவர் கட்டாயப் படுத்தவும் இல்லை. தன்னளவில் அவர் கருத்து நேர்மையுடன் தான் இருந்தார். அவரது உபதேசங்களில் இன்றைக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே.

    அதே போன்று, ஜெயேந்திர சுவாமிகள் தன் பீடத்திலிருந்து இறங்கி பொதுமக்களுடன் ஒன்று கலந்தார். தமிழகத்தில் தலித் குடியிருப்புகளுக்குச் சென்று கோயில் கும்பாபிஷேகங்கள் செய்துவைத்த மடாதிபதி அவர் தான். அதனாலேயே இந்து விரோத மிஷநரிகளின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார். அவர் கைது மற்றும் பின் நடந்த விவகாரங்களில் இந்து விரோத சக்திகளின் பெரிய பங்கு உள்ளது.. ஒருநாள் அந்த உண்மைகள் கண்டிப்பாக வெளிவரும்.

    இதே போன்று சைவ ஆதீனங்கள், வைணவ ஜீயர்கள், இன்றைய யோக குருமார்கள் என்று எல்லாரிடமும் குறை, நிறைகள் உள்ளன.. ஆனால் மொத்தத்தில் இந்து சமுதாயத்திற்கு இந்த அமைப்புகள் அனைத்தும் நன்மையே செய்துள்ளன. எனவே எந்த மடத்தையும், அமைப்பையும், அதன் பக்தர்களையும் தேர்ந்துடுத்துத் திட்டாதீர்கள் – அது இந்து மதத்திற்கு நன்மை செய்யும் செயல் அல்ல. உங்கள் விமர்சனங்களை ஆக்கபூர்வமாக வையுங்கள்.

    அப்பர், பிரகலாதன், மார்க்கண்டேயன் என்று சும்மா புராண உதாரணம் சொல்வதால் பிரயோசனமில்லை. இவ்வளவு பேசும் நீங்கள் வீதியில் இறங்கி வந்து இந்து தர்மத்திற்கு என்ன செய்கிறீர்கள் ? உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

    நடைமுறை இந்து மதம் வெறும் தத்துவங்களால் *மட்டும்* நிற்காது, அமைப்புகள், மடங்கள், துறவிகள், சடங்குகள், விழாக்கள், பஜனைகள், கூட்டங்கள் எல்லாம் தேவை.

  37. // அப்ப‌ த‌ன்னார்வ‌ தொண்டு நிருவ‌ன‌ங்க‌ளுக்கும் , உன‌க்கும் இன்னா வித்யாச‌ம்? //

    இது கேவலமான கேள்வி.

    பல இந்து மத அமைப்புகள் இப்போது தான் தங்கள் கூண்டிலிருந்து வெளியே வ்ந்து பெரிய அளவில் சமூக சேவை செய்து கொண்டிருக்கின்றன.

    சமூக சேவை என்பது காலத்தின் கட்டாயம், ஏன் கடமை கூட.

    தன்னார்வ நிறுவனம் மட்டும் தான் சமூகசேவை செய்ய வேண்டும் என்று யார் சொன்னது? சொல்லப் போனால், என்.ஜி.ஓக்கள் உள்ளே புகுந்து தான் சேவை என்கிற உன்னத விஷயத்தை தொழில்துறை மாதிரி, வியாபாரம் மாதிரி ஆக்கி விட்டார்கள்.

    இந்து குருமார்களும், மடங்களும் மிகப் பெரிய அளவில் கல்வி, மருத்துவம், சுயதொழில் என்று பலவிதமான தொண்டுச் செயல்களிலும் முனைந்துள்ளனர். இது வளரவேண்டும், பெருக வேண்டும். இந்து தர்ம கருத்தாக்கங்களும், பார்வையும் சேவைத் துறையில் ஒன்றுகலந்து பல நல்ல விளைவுகளை உருவாக்கும்..

    அப்படிச் செய்ய வேண்டாம் என்று சொல்பவர்களுக்கும், அதைக் கேள்விக்கு உட்படுத்துபவர்களுக்கும் உள்நோக்கம் இருக்கீறது என்பது தெளிவு (முன்பு மடங்கள் வெறும் ஆன்மிக அமைப்புகளாக மட்டும் இருந்த போது சமூகத்துக்கு என்ன செய்தாய் என்று இதே போன்ற ஆசாமிகள் கேள்வி கேட்டார்கள்!)

    இந்தத் தளம் இந்து சமூகசேவையைப் பெரிய அளவில் ஊக்குவிக்கிறது என்பது தெளிவு. sidebarல் பாருங்க – சமூகசேவை என்று ஒரு செக்‌ஷனே உள்ளது.

  38. /////// பெரியார் நடத்திய மாநாடுகளில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் போல் பன்றிக்கறி சாப்பிடுவதையும் போராட்டமாக அறிவித்து நடை முறைப் படுத்தினார். பார்ப்பனர்கள் பசுவை புனிதமாக கருதுவது எவ்வளவு மூடநம்பிக்கையோ அதேபால் முஸ்லீம்கள் பன்றியை வெறுப்பதும் மூடநம்பிக்கையே.

    —–விவாதிப்போம்///////

    சகோதரி தமிழ் ஓவியா,

    இது பற்றி கொஞ்சம் மேலதிக விவரங்களை தருகின்றீர்களா, தெரிந்து கொள்கிறோம்.

  39. ஐயா,

    வணக்கம். பெரியார் மார்க்கம் பற்றி பேசுகிறார், உங்கள் கேள்வி மூடத்தனமான மக்களை பற்றியது. திரு. கீ. வீரமணி மூடத்தனமான மக்களை பற்றிய பதில் அளிக்கிறார். நாம் ஏன்? நடைந்த உரையை தவறாக புரிந்து கொள்கேறோம். கேள்வி மூடத்தை பற்றினது. மேற்கோள் மார்கத்தை பற்றியது. மூளை சலவை செய்கிரிரோ என நான் நினைகிறேன்.

  40. “ஏன்” என்று கேள்வி கேட்க்கும் வாய்ப்பு அளிக்கக் கூடிய இடம் இந்து மத்தைப் பின்பற்றும் மக்கள் பெருவாரியாக வாழும் இடம் மட்டுமே.

    உண்மையான பகுத்தறிவுவாதி உயிரோடு வாழக் கூடிய இடம், இந்து மத்தைப் பின்பற்றும் மக்கள் பெருவாரியாக வாழும் இடம் மட்டுமே.

    பகுத்தறிவுவாதி போல ஜாலாக்கு காட்டும் பிழைப்புவாதிகளுக்கு இது நன்கு
    தெரியும் என்றும், பகுத்தறிவை முகம் துடைக்கும் கைக்குட்டையாகவும், பிழைப்பு வாதத்தை இடுப்பிலே கட்டக் கூடிய துண்டாகவும் பயன் படுத்தி வந்தவர்தான் எங்கள் பகுத்தறிவுப் பகலவன் பெரியார் என்றும், வெந்த புண்ணில் வேல் சொருகும் வெங்காய‌ங்க‌ளே!

    கடவுள் இல்லை என்று சொல்வதை அனுமதிக்கும் ஒரே சமூகம் இந்து சமூகம் தான் என்பதையும், கடவுள் இருக்கிறாரா என்ற சோதனையை செய்ய அனுமதி தரும், ஊக்குவிக்கும் ஒரே மதம் இந்து மதம் தான் என்பதயும், மொத்திலே எல்லா வகையான சுதந்திரங்களையும் அளிக்கும் மதம் இந்து மதம் தான் என்பதயும் புரிந்து கொள்ளும் அளவுக்கு பகுத்தறிவு இருந்தது எங்கள் பகலவனுக்கு!

    இஸ்லாத்தில் கடவுள் மறுப்பு கொள்கைக்கு இடமே இல்லை, வேறு மதத்தை சேர்ந்தவன் கூட ” ஜிசியா” வரி கட்டி விட்டு வாழ்ந்து விடலாம், ஆனால் கடவுள் இல்லை என்று ச‌த்த‌மாக‌ , வெளிப்ப‌டையாக,‌ பொது இட‌த்தில் சொல்பவனுக்கு குறைந்த பட்ச தண்டனையே ‌ – ஒன்னும் இல்ல, கழுத்து துண்டாக்கப்படும் – அவ்வளவுதான், என்பதயும் புரிந்து கொள்ளும் அளவுக்கு பகுத்தறிவு இருந்தது எங்கள் பகலவனுக்கு

    என‌வே இங்கே அறிவாளி போல‌ப் பேசும் ந‌ண்ப‌ர்க‌ளைக் கேட்கிறேன், க‌ழுத்து துண்டாகி விழுந்தால் அத‌ற்க்குப் பிற‌கு ப‌குத்த‌றிவையோ, சாதா அறிவையோ உப‌யோக‌ப் ப‌டுத்த‌ முடியுமா?

    இதைப் புரிந்து கொள்ளும் ப‌குத்த‌றிவு கூட‌வா உங்க‌ளுக்கு இல்லை?

    என‌வே ப‌குத்த‌றிவைக் காக்க‌த் தானே, எங்க‌ள் ப‌க‌ல‌வ‌ன் இஸ்லாத்திட‌ம் இளிப்ப‌தும், பிற‌கு ஜ‌கா வாங்குவ‌துமாகக்‌ க‌டைசி வ‌ரை கால‌த்தை ஓட்டினார்?

    இதைப் புரிந்து கொள்ளும் ப‌குத்த‌றிவு கூட‌வா உங்க‌ளுக்கு இல்லை?

    ஏதோ அதிக‌ எண்ணிகையில் இருப்பதாக‌ நினைக்கும் இந்த‌ “இந்து”க‌ளுக்கு நாங்க‌ள் ஒன்று சொல்வோம். கூடிய‌ விரைவில் இந்த‌ நிலை மாறும், அப்ப‌ ச‌ட்ட‌மும் மாறும், அப்ப‌ ப‌குத்த‌றிவுவாதிக‌ளுக்குத் தான் முத‌ல் ஆப்பு என்று குதுக‌லிக்கும் குள்ள‌ ந‌ரிக‌ளே,

    நாங்க‌ள் கூறிய‌து, “கடவுள் இல்லை” என்று தான்.

    அந்தக் கடவுள் என்று குறிப்பிடப் படுவது இந்த ஐய்யப்பன், கிருஷ்ணன், காளி, முருகன் … இப்படிப் பட்ட கடவுகள் தான், இல்லை என்று கூறினோமே தவிர, வேறு எதயும் இல்லை என்று நாங்கள் ஒரு போதும் கூறவேயில்லை என்ற பகுத்தறிவை நாங்கள் முன் வைப்போம். எத்தனையோ முறை கன்ஜி குடித்த சம்பவங்களை நினவு படுத்துவோம்.

    அறிவு நேர்மையுட‌ன் ந‌ட‌க்க‌ வேண்டும்!

    நாங்க எந்தப் பக்கம் ஆட்சியில இருக்கோ, அந்தப் பக்கம் தாளம் தப்பமா ஜால்ரா அடிப்போம்!

    எங்க‌ள் ப‌குத்த‌றிவு வ‌ர‌லாறு தெரியாம‌ல் பேச‌க் கூடாது.

  41. // அப்ப‌ த‌ன்னார்வ‌ தொண்டு நிருவ‌ன‌ங்க‌ளுக்கும் , உன‌க்கும் இன்னா வித்யாச‌ம்? //

    இது கேவலமான கேள்வி.

    பல இந்து மத அமைப்புகள் இப்போது தான் தங்கள் கூண்டிலிருந்து வெளியே வ்ந்து பெரிய அளவில் சமூக சேவை செய்து கொண்டிருக்கின்றன.

    சமூக சேவை என்பது காலத்தின் கட்டாயம், ஏன் கடமை கூட//

    சமூக சேவை செய்வது நல்லது தான். அவசியம் தான். மிக அவசியம் தான். விராட் சேவை பற்றி முன்பே எழுதி இருக்கிறேன்.

    ஆனால் சமூக சேவையால் கிடைத்த செல்வாக்கை, புகழை வைத்து பெரிய ஆன்மீகவாதி போல, ஞானி போல சித்தரித்துக் காட்ட உபயோகப் படுத்துவைத் தான் கண்டிக்கிறோம்.

    சமூக சேவை செய்ய யாராலும் முடியும். ஆன்மீக வழிகாட்டல் செய்ய எல்லாராலும் முடியுமா?

    ஆன்மீக வாதியின் கடமை என்ன? ஒரு ஹிட்லரைப் போல, அல்லது அலெக்சாந்தரைப் போல உருவாகியிருக்கக் கூடிய அசோகரை – குளங்களை வெட்டுவித்தார், சாலைகளைக் கட்டுவித்தார், சாலையின் இரு மருங்கும் நிழல் தரும் மரங்களை நட்டுவித்தார் – என்னும் நிலைக்கு மாறும் படியான கருத்துக்களை உருவாக்கியதுதான் புத்தரின் பணி!

    புத்தர் வந்து மடம் வைத்து, பணம் சேர்த்து, டெண்டர் விட்டு, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குழாய் போட்டாரா?

    “அன்றைக்கு செய்தார், பழைய புராணம்” என்று கூறும் நண்பரே, தியாகராசர் வாழ்ந்தது எப்போது? 2000 வருடம் முன்பா? வீட்டில் மணி அரிசி இல்லாத போது, அரசன் குடுத்த பணத்தை வாங்க மறுத்த தியாகராசர் வாழ்ந்தது எப்போது?

    எதுகை மோனை தவறாமல் இசைக்கு பாட்டெழுதி, அதற்க்குத் தானே இசையும் அமைத்து, அதைத் தானே பாடியும் செய்தவர் – இந்த பாட்டு எழுவது, இசையாக்கம் செய்வது, அதை பாடுவது – மூன்று வேலைகளையும் , யாரிடமும் ஒரு பைசா வாங்காமல் செய்தது நிஜமா, கதையா? ஒரு பைசா எதிர்பார்க்காமல் கடவுளிடம் கனிந்துருகி அத்தனையும் செய்தவர் வாழ்ந்தது எப்போது?

    கி.மு விலா?

  42. I am sad that some take advantage of TamilHindu’s liberal outlook and utilise the space provided for comments on the topics to malign individual Mutt Heads even naming them without any hesitation. Even if those Mutt Heads have a very few followers, for them they might be their Jagat Guru and decency demands respect to the sentiments of those very few. I do NOT want to enter into any debate on this but I would like to remind one thing:

    In Hindustan, a Hindu Monk or Mutt Head can be arrested at any time and all sorts of mud slinging on them can resume in the media without any slightest restraint. This is NOT possible in case of an Imam OR Arch Bishop. For instance, there are several serious cases still against the Imam of Delhi Jumma Masjid, non-bailable warrants against him and he is yet to be arrested. There was a case against Arch Bishop Arulappa of Mylapore-Santhome in a fraudulant attempt of creating dubious records; it was a serious offence but he was never touched.

    Sri Sankara established four Mutts in Hindustan and installed his disciples to head them and anointed them as his reps., that is Sankaracharya to preach his school of thought (the school of thought, that is Advaita as propounded by Sri Sankara itself referred as Sankara; it is quite common that a philosophy taking the name of the person propounded it). It is a honorary title as Roman Catholics use the title pope. Who ever occupies the throne at Vatican is a pope. I am NOT competent to talk on Kanch Mutt as to whether it was also founded by Sri Sanakaracharya but they have some records to that effect. However, that is not the bone of contention to be discussed here. If anybody feels that the heads of Kanchi Mutt should NOT be addressed as Sankaraacharya, well, he OR she is at liberty to go to the court of law with proper documentary evidences and exhibits as to why they are not entitled to be addressed likewise. Instead, if they utilise the space provided by TamilHindu to spread malice against them, I am afraid the consequences may not be palatable. In the North, I have seen many mutt heads being called Sankaracharya because they follow Sri Sankara’s school of Advaita and there is no issues. If anybody has personal animosity against Sri Sanakracharyas of Kanchi Mutt, well, they have other means to seek relief.

    Sri Maha Swami of Kanchi Mutt used to call himself a very big Grahasta: ‘I had to leave my small household to look after a very large household: I should NOT be called a Sanyasi!’ He was right in a way because he was a Mutt Head that had set many samparadaya and he had to function according to that. We cannot find fault with him if he did NOT dare to deviate from that Sampradaya BUT, if his descendents, in order to move according to changing times and needs and set to work for Hindu social and political causes, we better appreciate them instead of finding fault. For some, the sole purpose may be finding fault for the sake of finding fault: IF the previous Acharya did NOT deviate from Smapardaya, they would criticise him for that; if the present ones deviate, then also they will criticise for their deviation because their ultimate motive is to somehow find fault with Kanch Mutt heads! Personally speaking, I am NOT attached to any Mutt and I do NOT call any mutt head as the guru of my family.
    MALARMANNAN

  43. Sri Thyagaraja of Tiruvaiyaaru, a true bahktiyogi, always in the bliss of having the vision of Maryada Purushottam Sri Ramachandra Moorthi did NOT intend to propagate Hindu ehtos by composing and singing his Kritis. In ecstacy, he sung many Kritis extempore, mostly in praise of Sri Rama and we can very well use them for creating Hindu awareness but that is a different matter. In practice, the powerful Kritis of Sri Thyagaraja are used to attain fame and prosperity by some individuals. When I went to participate in the noble cause of removing the national shame, I took many cassettes of Sri Thyagaraja’s Kritis praising Maryada Purushottam and played them while we were at the duty of removing that national shame!
    MALARMANNAN

  44. //In Hindustan, a Hindu Monk or Mutt Head can be arrested at any time and all sorts of mud slinging on them can resume in the media without any slightest restraint. This is NOT possible in case of an Imam OR Arch Bishop. For instance, there are several serious cases still against the Imam of Delhi Jumma Masjid, non-bailable warrants against him and he is yet to be arrested. There was a case against Arch Bishop Arulappa of Mylapore-Santhome in a fraudulant attempt of creating dubious records; it was a serious offence but he was never touched//

    THE ARGUMENT IS THAT ARCH BISHOPS/ IMAMS ARE TREATED ABOVE THE LAW. SO KEEP OUR RELIGIOUS “HEADS” ALSO ABOVE LAW! WHAT A FAIR ARGUMENT!

    THAT MEANS THEY WANT THE RELIGIOUS HEADS TO BE GIVEN A TOTAL FREE HAND, ABOVE THE LAW. ANY THING HAPPENED INSIDE THE MUTTS SHOULD NOT BE QUESTIONED, THE RELIGIOUS HEADS CAN BE DESCRIBED AS “WALKING GODS” IN THE MEDIA,BUT NOTHING SHOULD BE WRITTEN IN THE MEDIA AGAINST THEM- IF ANY ONE QUESTIONS, CRITICISES THAT MEANS THEY ARE DESTABILISHING THE HINDU RELIGION-THAT MEANS HINDU RELIGION HAS TO BE USED BY THESE PEOPLE AS A COVER OR THEM!
    WHY SUCH PROTECTION HAS TO BE GIVEN? WHY SUCH A SPECIAL PROTECTION IS REQUIRED?

    IF SUCH A SPECIAL STATUS- ABOVE LAW- IS GIVEN TO ANY INSTITUTION, THEN WHAT PREVENTS ANY ONE IN THE INSTITUTION TO DO ANY ACTION ABOVE LAW? WHAT ABOUT THE POSSIBLE VICTIMS? SO THESE PEOPLE DONT BOTHER ABOUT ANY DAMAGE TO THE ORDINARY DEVOTEE- THEIR ONLY BOTHERATION IS TO PROTECT THE INSIDERS AT ANY COST!

    தமிழ் நாட்டில் உள்ள பிராமணர்கள் கழகத் தொண்டரைப் போலவே மாறி விட்டார்கள் என்பதுதான்.

    கழகத் தொண்டன் கழகத்தில் எது நடந்தாலும் அது நியாயம் தான், சரிதான் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லுவான். சொல்ல வேண்டியதை அவர்களின் தலைவரே அவனுக்கு கடிதத்தில் எழுதுவார்.

    தா. கிருட்டிணன் விவகாரத்தில் எங்களுக்கே எந்தப் பங்கும் இல்லை என்று சொல்லி கழகத் தொண்டன் சமாளித்தது போலவே, இன்றைக்கு தமிழ் நாட்டு பிராமணர்களும் எல்லாம் சரிதான், எந்த தவறும் நடக்கவில்லை என்று ‘கண்டுபிடித்து’ விட்டார்கள்.

    இன்னும் சொல்லப் போனால் தமிழக பிராமணர்கள் தானைத் தலைவரைப் போலவே தேர்ந்து விட்டார்கள். தானைத் தலைவர் அவர் மீது ஏதாவது விமரிசனம் வந்தால், உடனே “இங்கெ அப்படி நடந்தது, இவர்கள் ஆட்சியில் இப்படி நடந்தது” என்று கணினியை விட சிறப்பாக புள்ளி விவரங்களை முன் வைப்பார்.

    அதைப் போலவே தமிழக பிராமணர்களும் “For instance, there are several serious cases still against the Imam of Delhi Jumma Masjid, non-bailable warrants against him and he is yet to be arrested. There was a case against Arch Bishop Arulappa of Mylapore-Santhome in a fraudulant attempt of creating dubious records; it was a serious offence but he was never touched” என்று பதிலடி குடுக்க பயின்று விட்டனர்.

    தமிழ் நாட்டில் எல்லா பிரிவினரும் தங்கள் சமூக தலைவர் மீது அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்தால், உடனே போராட்டம் , உண்ணா விரதம் என்று தூள் கிளப்புவதைப் போலவே, பிராமணர்களும் பிற சக தமிழ் சமுதாயத்தினர் ரேஞ்சுக்கு வந்து சமத்துவ சமுதாயம் உருவாக்கியதில் ஈ.வே. ரா. வுக்கு வெற்றியே.

    இன்னும் முக்கியமான பதில் என்னவென்றால், இவர்களைப் பொருத்தவரையில் சில சம்பவங்கள் நடந்தது உண்மை என்று ஆகிவிட்டால் இந்து மதமே ஆடிப் போய் சுக்கல் சுக்கல் ஆகிவிடும் என்பது போல பதறுபவர்கள். ஒரு சில அமைப்புகள் சரியில்லை என்று கூறப்பட்டால், அது ஒரு சமுதாயத்தையே வீழ்த்தி விடும் என்று கனவுத் துயரத்தில் இருப்பவர்கள்.

    அத்ரி, பிருகு, குத்ஸ, வஷிஷ்ட, கவுதம , காசிப, ஆங்கீரச முனிவர்களின் வழி வந்தவர்களின் இன்றைய ஆன்மீக அறிவு, ஆத்ம பலம் இவ்வளவுதான்!

    பல்லாயிரம் வருடங்களாக சூரியனைப் போல ஒளி கொடுத்து வந்த ஒரு மதத்தை, அந்த மதம் சில அமைப்புகளையும், சில நபர்களையும், சில சம்பவங்களையும் மட்டுமே நம்பி இருப்பது போல செயல்படும் இவர்கள் – எப்போது வெளிச்சத்துக்கு வருவார்கள்?

  45. Mr.Tiruchikkaran,
    Thyagaraja refused gifts sent by the Raja of Thanjavur as his policy was to sing the praise of Rama as his penance and hence he would not sing in the courts of rajas. I donot think he was so poor as you have described him.

  46. பெரியார் ஒரு சில நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார். அவ்ளோ தான். அவரோட வாழ்கை, அவருடைய பகுத்தறிவிற்கு உதாரணம். தன் மகள் வயதையும் விட சின்ன பெண்ணான மணியம்மையை மணந்திருபாரா?

    இந்து மதத்தில் சில நம்பிக்கைகள் திருத்தி கொள்ள வேண்டியது தான். அதற்காக செருப்பு மாலை போட்டது பகுத்தறிவா?

    வெள்ளையனை ஆதரித்தும், அண்ணல் காந்தி போன்றூரை பழித்தும் ஒரு சுயநலவாதியின் செயலா? இல்லை அடிமை வாழ்கை தான் பகுத்தறிவா??

    வெள்ளைகாரனுக்கு ‘ஜிங்-சாங்’ அடித்தால் எதாவது உபாயம் கிடைக்கும் என நினைத்தாரோ?

    இவன் பேரை சொல்லி வந்த எல்லா பகுத்தறிவாளர்களும் (சுயநலவாதிகளும்) செய்த சேவையால் (கொள்ளையடிப்பால்) தான் தமிழ்நாடு இப்போ சிங்கப்பூர் மாறி இருக்கு.

    ஹிந்தி எதிர்ப்பு – தெளிவான இனவாதம். அது தான் வேற்றுமையில் ஒற்றுமையோ?

    கலைஞர் கிட்ட கேட்டால் 121 என கடிப்பார்.

    உங்கள் ஆட்சியில்
    – மாநில அரசின் கீழ் வரும் போலீஸ்/ஆர.டி.ஓ./ரிஜிசிடேர் ஆபீஸ் இதேல்லாம் மக்களுக்கு எப்படி சேவை செய்யுது. (இம்சை தான் செய்யுது)
    – மாநில அரசின் நிர்வாக கண்காணிப்பை வலுப்படுத்தும் கட்டமைப்புகள்/கணினிமயமாக்கல் எதாவது செய்தீரா
    – உங்கள் கட்சியில் (குடும்பம்) உங்களுக்கு பின் யாரு பஞ்சாயத்து பண்ணுவார்.

    உன் மனைவிகள்/குடும்பம்/பிள்ளைகள் நலம் மட்டும் நன்றாக பேனபட்டுள்ளதே? உன்னை நாட்டுக்காக உழைத்தவன் என்பதா ? இல்லை வீட்டுக்காக உழைத்தவன் என திட்டுவதா?

  47. Mr. Giri,

    //Thyagaraja refused gifts sent by the Raja of Thanjavur as his policy was to sing the praise of Rama as his penance and hence he would not sing in the courts of rajas. I donot think he was so poor as you have described him//

    அப்படியா, நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? எந்த அடிப்படையில் அப்படி நினைக்கிறீர்கள் என்று தெரியாது!

    நாம் அவருடைய வரலாற்றைப் படித்த வரை, அவர் உஞ்சிவ்ருத்தி செய்து , அதாவது பாடிக் கொண்டே சென்று வீடுகளில் தானியங்களைப் பிச்சையாகப் பெறும் எளிய வாழ்க்கை நடத்தியதாகவே தெரிந்து வைத்து இருக்கிறோம். அந்த நிலையிலும் அரசன் அனுப்பிய பரிசில்களை மறுத்து விட்டார்- அதற்க்கு சரியான காரணம், அவர் மனம் ராமரைத் தவிர வேறு யாரையும் பாட ஒத்துழைக்காது என்று அவர் நினைத்தால் தான்- அந்த நிலையில் அவர் வீட்டில் “மணி அரிசி கூடஇல்லாத நிலை” என்று படித்து இருக்கிறேன்.

    அவர் பாடல்களை படித்த வகையில் அவர் பொருளை விரும்பாதவர் என்பதாகவே அறிகிறேன்.

    நீங்கள் அவர் அந்த அளவுக்கு கஷ்டப் படவில்லை, அவருக்கு ஓரளவு வசதி வாய்ப்பு இருந்தது என்று நினைத்தால், எந்த நூலைப் படித்ததால் அப்படி நினைவு வந்தது அல்லது ஏதாவது சங்கீத ஆசிரியர்கள் உங்களுக்கு அப்படிக் கூறினார்களா – எந்த காரணத்தால் அப்படி நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கூறினால் நாம் புரிந்து கொள்ள இயலும்.

  48. Mr. Yaaro,

    //Trichkaaran en oru madhaththai thodanga koodaathu?//

    மடங்கள் என்ற அமைப்பை நாம் எதிர்க்கவில்லை. எதிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. மடங்கள் எப்படி நடத்தப் பட வேண்டுமோ அப்படி நடத்தப் பட்டால், நல்லதுதான், வரவேற்கிறோம்.

    ஆனால் இந்து மதத்தின் உயிர் நாடி மடங்கள் தான் என்றோ, மடங்கள் இல்லாவிட்டால், இந்து மதம் அழிந்து விடும் என்றோ நான் நினைக்கவில்லை.

    புத்தருக்கு முன் இந்தியாவில் மடங்கள் என்ற அமைப்பு கிடையாது. ஆனால் அப்போதும் இந்து மதம் சிறப்பாக கடைபிடிக்கப் பட்டுத்தான் வந்தது.

    ஆனால் மடங்கள் என்ற அமைப்பை நான் அழிக்க விரும்பவில்லை.

    நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை பல மடங்கள் சிறப்பாக செயல் பட்டு வந்தன- அவை ஆன்மீக சிந்தனைக்கு அதிக இடமும், பணத்துக்கு மிக்க குறைவான இடமும் அளித்தன.

    ஆனால் இப்போது பணம், பணம் தான் முக்கியமாக உள்ளது. இதச் சொன்னால் நம்மை வைகிறார்கள்.

    நல்ல மடங்கள் வர வேண்டும், சிறப்பாக செயல் பட வேண்டும் என்றுதான் நான் மனப் பூர்வமாக விரும்புகிறேன்.

    ஆனால் என்னுடைய முயற்சி, மடம் அமைக்கும் முயற்சி அல்ல.

    கோயம்பேட்டில் மூட்டைத் தூக்குபவனைப் பார்த்து, நீ நட்சத்திர ஓட்டல் கட்டுவாயா என்று கேட்பதைப் போல உள்ளது.

    பாலம் கட்ட சிறு கல்லைத் தூக்கிப் போட்ட அணிலின் முயற்சியே என் முயற்சி.

  49. நமக்கு காஞ்சி மட பீடாதிபதியான ஜயேந்திர சரஸ்வதி அவர்களின் மீது எந்த விதமான வெறுப்போ, அதற்கான அவசியமோ கிடையாது.

    ஜெயெந்திர‌ரைக் க‌ஷ்ட‌ப் ப‌டுத்த‌ வேண்டும் என்ப‌தோ,ச‌ந்திரசெகேந்திரரைக் குறைத்துக் கூற‌ வேண்டும் , காஞ்சி அமைப்ப‌ குலைக்க‌ வேண்டும் என்ப‌தோ என‌து எண்ண‌ம் அல்ல‌.

    சொல்ல‌ப் போனால் நாம் அந்த‌ விச‌ய‌த்தை ப‌ற்றி எழுதுவ‌தை த‌விர்க்க‌வே விரும்புகிறொம்.

    ஆனால் இந்து ம‌த‌ம் என்றால் காஞ்சி அமைப்புதான், ஜெயெந்திர‌ர் தான், ச‌ந்திரசெகேந்திர‌ர் தான், அவ‌ர்க‌ளுக்கு பிர‌ச்சினை வ‌ந்தால் இந்து ம‌த‌ம் ப‌ணால் ஆகி விடும் என்ப‌து போல‌ எழுதினால் நாம் சும்மா இருக்க‌ முடியாது.

    Kindly refer what Mr. Anjanasudan wrote, “ஆச்சார்ய சுவாமிகள் தாமாகவே இவர்களைப் பார்க்க விரும்பவதாகவும், ‘சோ’வைத் தாம் தான் வீரமணியைப் பேட்டி எடுக்கச்சொன்னதாகச் சொன்னதும்…இவர்களாக எழுதுவது தானே. இவர்கள் எழுதுவதையெல்லாம் மறுத்துக் கொண்டிருக்க அவர் என்ன இவர்களைப் போல் வெட்டி அரசியல் பன்னுகிறவரா என்ன? ” – What is the necessary to project him as a Great saint? Does Jayenthirar not keep the politics as one of his prime work. Before 2004, for any matter in politics we can see the comments in the media from three persons, Sri Jayenthirar, Mr. Veeramani, Mr.Vaalapaadi k. Raamamoorthy.

    What is the necessary to project him as a Great saint, who never involvs in politics.

    Thats why we have to write to calarify the matters!

    எனக்குத் தெரிந்தவகையில் ஜெயெந்திர‌ர் சிறந்த‌ நிர்வாகி, க‌டுமையான‌ உழைப்பாளி, ஆர்வ‌மும் , சுறுசுறுப்பும் உள்ள‌வ‌ர், எல்லாவ‌ற்றுக்கும் மேலாக த‌லைமை தாங்கி ந‌ட‌த்தும் ஆற்ற‌ல் (leadership capacity) உள்ள‌வ‌ர்.

    ஆர்.எஸ்.எஸ். அல்ல‌து வி.ஹெ. பி போன்ற‌ அமைப்புக‌ளுக்கு த‌லைமை தாங்கி ந‌ட‌த்த‌ த‌குதியான‌வ‌ர். அவ‌ர் அரசிய‌ல் க‌ட்சியில் இருந்தால் பிர‌த‌ம‌ராக‌வே வ‌ந்திருப்பார். நாம் கேலிக்காக கூற‌வில்லை. உண்மையைத் தான் கூருகிறொம்.

    ஆனால் அவ‌ருக்கு பொருத்த‌மில்லாத‌ ஒரு ஸ்லாட்டில் அவ‌ர் மாட்டிக் கொண்டார்.ஆன்மீக‌த்தில், துற‌வில் அவ‌ருக்கு சிறப்பு திற‌மை இல்ல‌, அது அவ‌ருக்கு இய‌ல்பாக‌ வ‌ர‌வில்லை. அவ‌ர் எதில் வீக்கோ, அந்த‌ ச‌ப்ஜெக்டில் அவ‌ர் பொருத்த‌ப் ப‌ட்டார்.

    என‌வே அவ‌ர் பில்டிங்க் ரொம்ப‌ ஸ்டிராங்கு, பேஸ்மென்ட் ரொம்ப‌ வீக்கு என்ற‌ நிலைக்கு போனார். அவ‌ரை ச‌ரியாக‌ மோல்டு செய்யது இருக்க‌லாம். ஆனால் அவ‌ரை உஷார் ப‌டுத்தும் அளவுக்கு ச‌ந்திரசெகேந்திர சரஸ்வதியிட‌ம் ஆன்மீக‌ம் இல்லை என்றே முடிவுக்கு வ‌ர‌ வேண்டியுள்ளது!

    என்வே துறவிக்கு , ஆன்மீக‌ வாதிக்கு எது முக்கிய‌மோ அதிலே இட‌றி விட்டார். எங்களைத் திட்டி என்ன‌ ப‌ல‌ன்?

    துற‌வி, ஆன்மீக‌ வாதி க‌ட‌வுளிட‌ம் இருந்தே ச‌க்தியைப் பெறுவான். அதை வைத்து எந்த‌ வேலையையும் செய்து முடிப்பான்.

    ஆனால் ஜெயெந்திர‌ர் ப‌ண‌க்கார‌ர், அர்சிய‌ல் வாதி, அதிகாரி இவ‌ர்க‌ளுட‌ன் ப‌ழ‌கிப் ப‌ழ‌கி அவ‌ர்க‌ளைப் போல‌வே ப‌ணத்தை, செல்வாக்கை, ம‌க்க‌ளிட‌ம் உள்ள‌ புக‌ழை ந‌ம்ப ஆர‌ம்பித்து விட்டார்.

    உண்மையில் ஜெயெந்திர‌ர், ச‌ந்திரசெகேந்திர‌ர், காஞ்சி அமைப்பு இவைக‌ள் இல்லாம‌ல் போயிருந்தால், த‌மிழ் நாட்டில் , இந்தியாவில் இந்து ம‌த‌ம் ஒன்றும் ஆடிப் போயிருக்காது. ஜ‌ன‌ங்க‌ பெரியார் கூறுவ‌தைக் கேட்டுக் கொண்டே, வ‌ழ‌க்க‌ம் போல‌ ப‌ழ‌னி, திருச்செந்தூர், திருப்ப‌தி என்று அதிக‌ அள‌வில் குறைவில்லாம‌ல் போய்க் கொண்டுதான் இருந்தார்க‌ள்.

    என‌வே தேவைக்கு மேல் ஹைப் குடுத்து ஒன்றைத் தூக்கி விட்டு, அதில் ஆப‌த்து என்று தெரிந்தும் ந‌ம்ப‌ த‌ல‌யில‌ க‌ட்ட‌ப் பார்க்கும் இவ‌ர்க‌ளுக்கு, ஆமாம் சாமி போட்டால் ஓநாயை ந‌ம்பிய‌ ஆட்டின் நிலையை அடைவோம்.

    If no one writes eulogising Jeyenthirar, Santhirasekarenthirar, Kanchi Est- I would not pop up to make the clarifications. Take this from me!

    But If any one writes, “காஞ்சிப் பெரியவருக்கு எந்தக் குறையும் இல்லை, then there is all necessities we have to write!

    I am for positive spirtualism!

  50. //ஜெயேந்திர சுவாமிகள் தன் பீடத்திலிருந்து இறங்கி பொதுமக்களுடன் ஒன்று கலந்தார். தமிழகத்தில் தலித் குடியிருப்புகளுக்குச் சென்று கோயில் கும்பாபிஷேகங்கள் செய்துவைத்த மடாதிபதி அவர் தான்//

    இது கால‌த்தின் போக்கு. இப்போது எந்த‌ சாதி வித்ய‌ச‌மும் கிடையாது. எந்த‌ சாதிக் கார‌ரும் திருப்ப‌திக்கு செல்லலாம். யாராவ‌து வ‌ழியில் நிறுத்தி, என்ன சாதி ‌ என்று கேட்கிறார்‌க‌லா?

    என்னிட‌ம் ஒருவ‌ர் “சிருங்கெரி ம‌ட‌ பீடாதிப‌தி சினிமாவே பார்த்த‌து இல்லை. அவ‌ருக்கு எந்த‌ நடிக‌ர் பெய‌ர் என்ன‌ என்று கூட‌ தெரியாது” என்றார். நான் அவ‌ரிட‌ம் கூறினேன், “அடுத்த‌ ம‌டாதிப‌தி அப்ப‌டி கிடைக்க‌ முடியாது. சினிமாவுக்கு போகாம‌ல் இருக்க‌லாம். ஆனால் எந்த‌ ஒரு சிறுவ‌னும் தெருவிலே இறங்காம‌ல் இருக்க‌ முடியுமா? அங்கெ தான் எல்லா போஸ்ட‌ர்க‌ளும் உள்ள‌தெ. ர‌ஜினியைத் தெரியாம‌ல் த‌மில் நாட்டில் ஒரு சிறுவ‌னையாவ‌து தேடிக் க‌ண்டு பிடிக்க‌ முடியுமா? ரிஷிய‌ சிருங்க‌ர் போல காட்டிலே யாராவ‌து இப்போது இருந்தால் தான் உண்டு” என்றேன்.

    கால‌ம் மாறுகிர‌து. எந்த‌ வித்யாச‌மும் இல்லை.

    பிராம‌ண வகுப்பில் பிற‌ந்த‌ ஒருவ‌ருக்கு ஆன்மீக‌ம் சொல்லிக் கொடுப்ப‌தை விட‌ விட‌, தலித் வகுப்பில் பிற‌ந்த‌ ஒருவ‌ருக்கு ஆன்மீக‌ம் சொல்லிக் கொடுப்ப‌‌து எளிதான‌து என்றே நினைக்கிறேன்.

  51. Let us leave aside the contraversy and let me ask for a clarification in fundamentals. I say again that this has no connection with other issues.

    //இந்து மதம் என்பது பல்வேறு துறைகளையும், சம்பிரதாயங்களையும் ஒன்றடைக்கியது. இந்து ஒற்றுமை என்பது இவை அனைத்தையும் அழித்துவிடாமல், ஆனால் ஒருங்கிணைத்து இந்து சமுதாய மேம்பாட்டிற்காகவும், உலக நன்மைக்காகவும் நிகழ வேண்டும்//

    ஒரு அடிப்ப‌டை வேண்டும், அந்த‌ அடிப்ப‌டையில் தான் ஒற்றுமை வ‌ர‌ முடியும்.

    அது என்ன‌ அடிப்ப‌டை என்று தீர்மானிக்க‌ வேண்டும்.

    ராம‌னும் இந்துதான். ராவ‌ண‌னும் இந்துதான். ராவ‌ண‌னும் த‌வ‌ம், பூச‌னை இதில் குறைந்த‌வ‌ன‌ல்ல‌.

    இரண்டு பேரின் அடிப்ப‌டையும் ஒன்றா?

    இருவ‌ருக்கும் ந‌வீன‌ ஜ‌டாயு ஒற்றுமை ஏற்ப்ப‌டுத்த‌ போகிறாரா?

    If Raavanan is ready to rectify himself , repent and surrender himself then we can make peace, even Raama ready to accept peace with him, provided only if Raavanaa prepared to hand over Seethaamaa!

    But when Raavanaa refused to hand over the custody of seethamma, we want to know as how shall our ந‌வீன‌ ஜ‌டாயு can make ஒற்றுமை between two Hindus- Raaman and Raavanaa!

    புராண‌ ஜ‌டாயு சாமியை எங்களுக்கு ந‌ன்கு தெரியும். வைய‌த்துள் வாழ்வாங்கு வாழ்ந்த‌ அவ‌ர் எங்களீன் க‌ட‌வுள்.

    செல்வாக்கு, ஆள் பல‌ம் இல்லாத‌, த‌ரையில் நிற்க்கும், காலில் செருப்பு கூட‌ இல்லாத‌, ம‌ர‌வுரி அணிந்த‌, ராம‌னின் ப‌க்க‌மே நாம் நிற்க்கிறோம்.

    ந‌வீன‌ ஜ‌டாயு எந்த‌ப் ப‌க்க‌ம்?

    //அப்பர், பிரகலாதன், மார்க்கண்டேயன் என்று சும்மா புராண உதாரணம் சொல்வதால் பிரயோசனமில்லை//

    No relevence for all Puraanaas? No relevance for ஜ‌டாயு, no relevance for Hanuman? Then Why ‘ஜ‌டாயு’?

    //இவ்வளவு பேசும் நீங்கள் வீதியில் இறங்கி வந்து இந்து தர்மத்திற்கு என்ன செய்கிறீர்கள் ? உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்//

    பாலம் கட்ட சிறு கல்லைத் தூக்கிப் போட்ட அணிலின் முயற்சியே என் முயற்சி.

    //நடைமுறை இந்து மதம் வெறும் தத்துவங்களால் *மட்டும்* நிற்காது, அமைப்புகள், மடங்கள், துறவிகள், சடங்குகள், விழாக்கள், பஜனைகள், கூட்டங்கள் எல்லாம் தேவை//

    That means our friend is assuming that we only do these arguments, and writing comments and not involve in any other spiritual activities! I dont know with what “Gnaayana Thirishti” he found that that we dont do any சடங்குகள், விழாக்கள், பஜனைகள், கூட்டங்கள்?

    But one way he is correct, we are not participating or heading in any ” Sumanagkali Poojaa” !

  52. நண்பர் முத்துக்குமாரசுவாமி அவர்களே,

    எதுவுமே வேண்டாம், நீ தான் எனக்கு வேண்டும் என்று கடவுளிடம் சரணடைந்து விடுபவன் தானே துறவி? அவன் பிச்சையாகப் பெற்று உண்பது ஒரு கவளம் உணவு மட்டுமே. அணிந்த நாலு முழம் துண்டு கிழிந்து விட்டால், வேறு யாராவது துணி குடுத்தால் அணிவார்கள். இல்லையேல் கிழிந்த ஆடையுடன் இருப்பார்கள்.

    கையிலே ஒரு ஓடு, பல துறவிகள் ஓடு கூட வைத்து இருப்பதில்லை!

    துறவி என்றாலே ஒரு இடத்திலே இருக்க மாட்டார்கள். சென்று கொண்டே இருப்பார்கள். பற்று இல்லை , சொத்து இல்லை, சொந்தம் இல்லை, இருக்க இடம் இல்லை, கடவுளே துணை, எல்லோரும் கடவுளே, நீ உணவு அளித்தாலும் உன்னை வாழ்த்துவேன், இல்லையென்றாலும் உன்னை வாழ்த்துவேன்.

    இந்த முறை இப்போது அவுட் டேட்டட் ஆக்கப் பட்டு விட்டதா?

    கம்பனி ஆரம்பிப்பது போல மடம் ஆரம்பிப்பது, அதை வளர்க்க வேண்டியது, கோடிக் கணக்கில் சொத்து, கோலாகலம், இதுதான் துறவா? – இதோடு நாம் ஒத்துப் போகா விட்டால், நம்மைக் கட்டம் கட்டுகிறார்கள்.

    துறவிகள் போல வேடமிடும் சிலர் எக்காலத்திலும் உண்டு. ஆனால் இப்போது துறவுக்கு புதிய definition குடுக்க வேண்டும் போல உள்ளது. துறவிக்கு இருந்த மதிப்பையே கெடுக்கிறார்கள். துறவி என்று யாரவது வந்தால் அதிக உஷாராக இருக்க வேண்டும், என்று நாம் குழந்தைகளுக்கு அறிவுரை கூறி வளர்க்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்களா.

    இந்து மதத்தை சிலருக்கு தாரை வார்த்து குடுத்து விட்டு, எல்லோரும் சிக்கி சினா பின்னாமாகும் நிலை உருவாகுமா? நாம் என்ன ரோமாபுரியிலா இருக்கிறோம்? மனக் கலக்கம் ஏற்ப்படுகிறது.

  53. // THE ARGUMENT IS THAT ARCH BISHOPS/ IMAMS ARE TREATED ABOVE THE LAW. SO KEEP OUR RELIGIOUS “HEADS” ALSO ABOVE LAW! WHAT A FAIR ARGUMENT!//

    FUNNY ARGUMENT! SHOULD NOT THERE BE SOME LIMIT TO BE CRANKY?

    The logic is very simple and NOT difficult to understand unless the mind is contrived, seeing thigns upside down.

    Any offender, irrespective of his or her majority or minority status has to be booked. Giving minority cover to a select few fearing hue and cry and allegations if action taken against minority religious/political/social leaders is against natural justice and utterly cowardice. THIS IS ELEMENTARY!

    And until the judgement is pronounced, carrying cock and bull stories on the accused should not be allowed to spread. In case of Sri Jayaendra Saraswati, the police themselves indulged in planting stories about him in the media, and all those stories were irelevant to the charges framed against him. As a media persdon, I know how much money flowed to tarnish the image of Sri jayaendra Saraswati. Personally speaking, I am NOT a devotee of Kanchi Mutt or any other Mutt for that matter. I am neither for OR against Sri Jayerndra Saraswati and I have had very few interactions with him till date. I was one of the participants of padayatra of Maha Swami of Kanchi Mutt during his sojourn in Andhra Pradesh in 1983. And I had witten in Manian’s Gyana Bhoomi, my impresions and experience of walking along with Maha Swami.

    A few years ago, when I was in Bangalore, some young boys took a cycle procesion to hail the winning of Hindustan cricket team against Pakistan in South Africa (it ws world cup series, if my memory does not fail me). The boys were holding our national flag and when they moved through Tannery Road, a Mohamedan localty, they were stopped and beaten. It was night and I received a call from one of the boys that they are being attacked by Mohmedans at Tannery Road. I immediately informed the AC, the L&O to send Hoisala. I informed some of my friends and rushed to the spot. Seeing the boys being attacked, we entered into the fray, giving severe blows to the hooligans and the cops had also arrived by that time. The clash was quelled but a Mohmedan set our national flag on fire (that he had snatched from one of the boys). The cops immediately put it off but remained silent. I told the AC to take action against that person, arrest and take him to the nearest PS lock up. But the AC apologised, saying their hands were tied. When asked what did he mean, he said they have an oral order from the State Govt. as not to make a big issue if any person from minority community, especially of Mohmedan community indulged in a clash/agitation, protest etc., to avoid further complications. I should be knowing this since I was from the media as the media had also been requested as NOT to publicise such incidents to avoid law and order problem, the AC added. Then arrest me because I had attacked some in the crowd so that the incident would come to light, I told him. The poor AC smiled helplessly, and said his conscience would not permit him to arrest me.

    The next morning, I got an appointment with the CM (Sri S M Krishna was the CM then) and asked him whether it was true that his govt had given oral orders to the police to keep quiet in such cases. He admitted saying he did not want any unrest and law and order problem during his tenure.

    This is Hindustan, the homeland of Hindus!

    In my long experience as a journalist and an activist, I have witnessed many communal clashes and also participated in some in different parts of Hindustan. And I have no hesitation to state that all these clashes were started by Mohmedans and Christians only. The reaction from Hindus had been retaliation only.

    MALARMANNAN

  54. Dear Hindus,Never bother about DK PEOPLE.Let them keep on crying! Have you ever seen any common people listen to them?If only their propaganda are taken seriously by our people,Adiparasakti manrum,Iyyappas devotees,Prathosam crowd at all shivalayas would not have been spread like this. Let them do it for their own sake. If only Jeyanthirer becomes CM of Tamilnadu, he will never hesitate to give support and laurals on him.

  55. I am wondering which knd of insect is drilling in some brains.
    Sri Jataayu’s statement is plain and very clear. I must appreciate his patience!
    Every section, sampradaya, beliefs and sects in Hinduism and Hindu Society have to be brought under one umbrella uniting them overlooking petty diferences in order to safeguard the interests of Hindus. This is what Sri Adi Sankara also did earlier; and Sri Ramanuja tried it by transforming everybody a Vaishnava. The base is Hinduness on which all sects and beliefs have to stand united. This is a very simple thing to understand unless the intention is to side track with blah.. blah…blah!

    Ravana was no doubt a Hindu and a Brahmin too by caste! So what? he did penance and pooja but the intention was purely selfish. And the gods had to oblige Ravana because there must be reward for the pains taken. This is also very simple logic. This comes under Karma theory. No action can or will go waste, positive or negative.

    Maryada Purushottam Sri Ramachandra Moorthi is an Avatara having taken a human form to eliminate an evil force, irrespective of whether it belonged to Hindu fold or from elesewhere! Sri Rama’s purpose was either try to put Ravana on the right path or to put an end to his evil deeds. Rescuing Sri Sita from Ravana was only the cause that is, there must be some justification in taking action against one. You will see similar justification in the case of Vali also.

    You need to have some aesthetic sense to appreciate all these maya! Simply reading the epic, as you read stiories in magazines willl only lead to raise absurd questions! If Sri rama was an Avatar, why should he take so long to rescue Sita and seek help from Kishkinta? Whu should Sri Krishna take so much of time to vath Kansa and similar evil forces? Why should he go to Kauravs as an envoy to make peace initially though he was aware what was to come ultimately? ELEMENTARY, WATSON, ELEMENTARY!
    Malarmannan

  56. For those who have limitations in understanding but bombast, as if they know everything under the sun:

    Kanchi Mutt is NOT NOT the Acharya Peet of all Brahmins. Also, there are many devotees for Kanchi Mutt, who are NOT NOT Brahmins.
    Brahmins from Tirunelveli and other southern districts consider Sringeri Mutt as their Acharya Peet.

    Now-a-days, however, the sampradaya of considering a Mutt as their Acharya Peet is in the wane in most of the families.

    Though I am neither a Brahmin NOR a non-Brahmin but a Hindu only, I do NOT consider any Mutt as the Acharya Peet of my family.

    A muttathipathi can be spiritual, as well as a materialist as he owes to the Mutt purely a materialist performance. His duty is to perform what is prescribed by the founders of the mutt. For spiritual discourses, he would invite authorities on spiritual matters and arrange discourses. If he happens to be more atuned to spiritualism, well, he would take more interest in it. If he is inclined to materialism, he would engage in improving the assets of the mutt, increase the resources for the mutt to continue its commitments to the society, as prescribed by the founders of the Mutt. Every Mutt has set rules for its functioning. A muttathipathi has to function within the framework of those rules. There are internal and external audits in mutts. The Peetathipathis are answerable. It is NOT like Christian or Mohmedan institutions in Hindustan, where they are least bothered about these formalities and do things without any acountability!

    Before mustering courage to make comments on Hindu Mutts, the person willing to comment should equip himself/herself properly, knwoing the intricacies of mutts. Otherwise, he/she may have to stand a laughing stock in the middle of a gathering!

    Here, I am reminded of Sri Jataayu correcting with good intention, who misquoted the lines of Gita, just like that to the amusement of others! It was however, a good entertainment and we need such relief at times.

    MALARMANNAN

    As for Vaishnavate Brahmins and other Vaishnavate communities, there are several Vaishnavate Mutts spread all over the South.

    And Muttathipathis do NOT come ubder the category of Sanyasis (TURAVI in Tamil). They have to deal with the rules and regulations, activities and responsibilities as the head of an institution. I beg to remind my earlier post, where in I mentioned about Maha Swami, saying he had to leave his small houshold in order to take care of a larger household. Maha Swmai did NOT claim to be called as sanyasi, as long as he remained on the seat of Muttatipathi.

  57. I, personally, have not read or heard anywhere that Sri Thyagaraja had to ‘beg’ for his living. He lived in his own house-gifted to his father by Raja Thuljaji of Thanjavur.He had a number of Shishyas who would have given him guru dakshina or if at least some of them were with him as ‘gurukula vasa’ he was able to support them too. He CHOSE to live a simple life away from the riches.If he did ‘unchavriddhi’it was by choice.Anyway the point I wanted to make was that he wanted to sing the praise of only Rama and not any other king,as his song “Nidhi chchala sukhama” informs(Mamatha bandhanayutha narasthuthi sukhama-sumathi Thyagarajanutha kirthana sukhama)

  58. There are a lot of misconceptions about sanyasis leading the role of heads of mutts. If sanyasis must move every day with a dhandam and thiruvodu to a different place, then why Adi Sankara established the mutts and appointed his disciples as heads for those? I believe there is a slightly different set of rules for muttadhipatis who are sanyasis and they must follow them. They are not like regular sanyasis. They have been given the holy task of spreading their respective faith among the people. I belive this was described in Deivattin Kural. (I don’t remember which part). Anybody who knows about this can clarify better.
    So no system was outdated/updated.

  59. கிரி அவர்களே,

    எனக்குத் தெரிந்த வகையில் முன்பு எல்லாம் பிராமணர்கள் எல்லோருமே சந்தியாவந்தனம், அக்னி ஹோத்திரம், கடவுளைப் பற்றிய சிந்தனை, ஆகிய ஆன்மீக செய்கைகளை அதிகம் செய்வபவர்களாகவும், பணம் சம்பாதிப்பதில் நாட்டம் இல்லாதவர்களாகவும் இருந்தனர்.

    பணம் சம்பாதிக்கும் தொழில் செய்வது பிராமணர்களுக்கு மறுக்கப் பட்டு இருந்தது.

    சுவாமி விவேகானந்தர் “நீங்கள் உண்மையில் தகுதி உடைய பிராமணனுக்கே உதவ வேண்டும். அது உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்து செல்லும். தகுதி இல்லாத ஒருவனுக்குக் கொடுக்கப் படும் தானம் சில வேலைகளில் உங்களை நரகத்துக்கே இழுத்துச் செல்லுமென்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த‌ விச‌ய‌த்தில் நீங்க‌ள் மிக‌வும் எச்ச‌ரிக்க‌யாக‌ இருக்க‌ வேண்டும். லெவ்கீக‌த் தொழில் செய்யாம‌ல் இருப்ப‌வ‌னே பிராம‌ண‌ன், லெவ்கீக‌த் தொழில் பிராம‌ண‌னுக்கு அல்ல‌”
    என்று கூறியுள்ளார்.

    விவேகான‌ந்த‌ர் கால‌த்திலேயே பிராமணர் ப‌ல‌ர் அப்ப‌டி ப‌ண‌ம் ஈட்டூம் வாழ்ந்து வ‌ந்த‌ன‌ர்.

    எனவே தியாக‌ராச‌ர் அப்படி வாழ்ந்து இருந்தால் அது முடியாத‌ காரிய‌ம் இல்லை.

    //I personally, have not read or heard anywhere that Sri Thyagaraja had to ‘beg’ for his living//

    What I mean to say was he used to beg and live, I did not mean that he “had” to beg for his living.

    //He lived in his own house-gifted to his father by Raja Thuljaji of Thanjavur// Yes, he lived in his ancestoral house, shared the house with his brother Jabyesan, who gave lot of troubles as Thiagaraja refused to make money out of his musical talent!

    //He CHOSE to live a simple life away from the riches.If he did ‘unchavriddhi’it was by choice// – Yes, thats right. He chose to live a simple way, which was the chosen way of Bhramins. He could have made wealth out of his musical skills, but he did not do that, thats the same, I mean!

    Anyway the point I wanted to make was that he wanted to sing the praise of only Rama and not any other king,as his song “Nidhi chchala sukhama” informs(Mamatha bandhanayutha narasthuthi sukhama-sumathi Thyagarajanutha kirthana sukhama)- Perfect. Exactly! narasthuthi sukhama?

  60. திருச்சிக்காரன் பற்றி பெரியவர் மலர்மன்னன் கூறிய விமர்சனங்களுடன் முழுவதும் ஒப்புகிறேன்.

    திருச்சிக் காரன், நிறைய தாம்தூமென்று குதிக்கிறீர்கள், உங்கள் மறுமொழிகளில் நீளம் இருக்குமளவுக்கு ஆழமும், சாரமும் இல்லை.

    புராண உதாரணங்கள் தேவையற்றவை என்று நான் எங்கே சொன்னேன்? நீங்கள் அவற்றைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் சும்மா பெயர்களை எடுத்து விடுவது பற்றித் தான் கூறினேன்.

    நீங்கள் இங்கே செய்வது கரட்டு, வறட்டு வாதமாக இருக்கிறது. நடைமுறையில் இந்து மரபுகள், விழாக்கள் இவற்றுடன் இயைந்து அனுபவ பூர்வமாக இந்து கலாசாரத்தை வாழ்வில் அனுபவித்து இன்புறுபவர்கள் இப்படி மகான்களையும், குருமார்களையும் ஒப்பிட்டோ அல்லது இவர் போல அவர் இருக்கிறாரே/இல்லையே என்றோ அல்லது “அவர் ஆன்மிக பக்குவம் அடையவில்லை” என்று அகந்தையுடனோ பேசமாட்டார்கள். விமர்சனம் என்பது வேறு, நீங்கள் இங்கே செய்து கொண்டிருப்பது அப்பட்டமான அவதூறு. அதற்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறதா, உங்கள் ஆன்மிக படித்தரம் என்ன என்பதை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

    தங்கள் குருவை விஞ்சிச் செல்லும் சீடர்களும் இங்கு உண்டு, ஆனால் அதற்கு ஒரு பாங்கு இருக்கிறது, உதாரணத்திற்கு பாரதியின் பகவத்கீதை முன்னுரையைப் படித்துப் பாருங்கள் (இந்தத் தளத்திலேயே இருக்கிறது). அதில் ஆதிகால ரிஷிகள் இல்லறத்தார்களே, சன்னியாசிகள் அல்ல என்று ஆணித்தரமாக பாரதி எழுதும்போது சுவாமி விவேகானந்தரையே மறுத்துரைக்கிறார், ஆனால் அவர்மீதுள்ள பக்தி எள்ளளவு கூடக் குறையாதவாறு. (சுவாமி விவேகானந்தர் பாரதியின் பரமகுரு, அதாவது குருவின் குரு, ஏனென்றால் சுவாமிஜியின் சீடர் சகோதரி நிவேதிதாவை பாரதி தன் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்) அதுவன்றோ ஞானம்! அதுவன்றோ சீலம்!

    பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.

  61. திருச்சிக் காரன் அரைகுறை புரிதலோடு சொல்லும் இன்னொரு விஷயம் ஏழை ஆன்மிகம் பற்றியது.

    ஆன்மிக வாதி என்றால் பராரியாக இருக்கவேண்டும் என்று இவரே கற்பனை செய்துகொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. குறிப்பாக கத்தோலிக்க கிரிஸ்தவத்தில், உண்மையான கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களில் (vows) ஒன்றாக “வறுமை” (poverty) சொல்லப் பட்டிருக்கிறது. (ஆச்சரியம், ஆனால் உண்மை!). அதன் தாக்கமோ என்னவோ??

    ஆனால் இந்து மதத்தில் அப்படி எங்கே சொல்லியிருக்கிறது? அறம், பொருள், இன்பம் என்று “பொருள்” வாழ்வின் பேறுகளில் ஒன்று என்று தானே இந்துமதம் கூறுகிறது? சைவர், வைணவர் என்று எல்லாத் தரப்பு இந்துக்களும் வணங்கும் தெய்வங்கள் லட்சுமியும், சரஸ்வதியும் தான், கல்வியும், செல்வமும் வேண்டி! பெரும்பாலான கோவில்களில் கர்ப்பக் கிரகத்தின் நுழைவாயிலில் மகாலட்சுமியின் திருவுருவம் இருப்பதைப் பார்க்கலாம் (சிவன் கோயில்கள் உட்பட).

    சம்பந்தர் ஆடை, ஆபரணங்களூடன் ராஜ பவனி வருவதை சேக்கிழார் ஆசை தீராமல் எழுதிக் கொண்டு போகிறார் தன் பெரிய புராணத்தில்! சுந்தரர் நாகப் பட்டிணம் காயாரோகணேசரை வேண்டி பொன், மணிகள், பட்டாடைகள் இதோடு தான் பயணம் செய்ய ஒரு நல்ல குதிரை வேறு வேண்டிப் பெற்றுக் கொள்கிறார்! நாம் தெய்வ புருஷர்களாகக் கருதி கோயில் தோறும் நிறுவி வழிபட்டு வரும் நாயன்மார்கள் இவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    இந்து மதம் ஒரு மகாசமுத்திரம், குட்டை அல்ல.

    இங்கு செல்வத்தை ஒரு பேறாக எண்ணி, அதை வேண்டிப் பெற்று உலக நலனுக்காக அளித்தவர்களும் உண்டு. செல்வத்தைத் துச்சமாக எண்ணித் துறந்து சென்றவர்களும் உண்டு. ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு வழி. ஒருவரை ஒருவர் இகழாதிருத்தலே நல்வழி.

  62. Sanyasa is the fourth and final phase in everybody’s life that is givig up all worldly thoughts and concentrating on spriritual experience. The sanyasi need NOT necessarily leave his home; he or she can stay with the family because Sanyasa is the feel, not physical. The third phase is vanaprasta; during this stage, one can participate in household matters as adviser only not playing any direct role. It is also the feel of it and need not be physical. Taking literal meaning for the third and fourth stages is immature. Some may be liking to undergo the actual experience of the third and fourth phases but that is their personal preference. If the parents prefer to stay separately, then that is their vanaprasta! If they choose to go on pilgrimage regularly or to the any Ashram to stay, that is their Sanyasa! There is no compusion.
    Now, Muttathipthis need NOT be called sanyasis in the true sense. However, they are expected to be on the move to spread the message of their Mutt and also to improve the resources of it so that its activities can run smoothly, and those activities can be extended, improved. A muttathipathi has every right to increase the assets of his mutt. You will find choultries in all pilgrim centres belonging to various mutts. They provide shelter charging very minimum. They need to maintain all those choultries and other infrastructure. They need regular flow of funds to continue these activities. During the rainy season, muttathipathis stay in one place to avoid inconvenience. This period is called Chatur Masya (four months), from June-July to October-November every year. They make use of this period to hold discourses, seminars and syposia on various topics, combining spritual and material aspects to benefit householders. Some use it to fully experiencing spirituality, undergoing vrata. Muttathipathis are not wandering monks; Even among such wandering monks, there are many variations. Some wander for a particular period in their lifetime as praivirajaka and then settle down in a particular place ( this is what Swami Vivekananda also did and then established his mutt in the name of his master). For some, to interact with the people; some select a favourite spot to stay permanently to concentrate on spirituality. Wandering with a begging bowl like a permanent vagabond is NOT the criterion for a Sanyasi! Sri Ramna Maharishi did NOT leave Tiruvannamalai; Was he NOT a monk? Sri Aurobindo stayed in one and only place. How do you define him? Those who do NOT know about Sanyasa will only think that a sanyasi has to wander always with a begging bowl, wearing just a koubeena! We see several such persons in every pilgrim centre. Especially in Pazhani, it is very difficult to escape from their clutches! They are also wandering from pligfrim centre to pilgrim centre, scantly attired and holding a begging bowl. Would you call them Sanyasis? By establishing four mutts at four corners of Hindustan, Sri Adi Sankara has indicated the necessity of permanent centres to preserve and promote our tradition, comprising both spiritual and material, guided by his desciples. He prescribed bachelorhood for his desciples heading those centres so that they would be free from personal interests and taking care of the spiritual needs of the society primarily, adding moral values, promotion of cultural heritage etc. In vaishnava sampradaya, householders in their final phase of life that is Sanyasa are also appointed as Mutt heads. In Tamil Saiva Mutts, peetaathipathis have to be bachelors.Remaining bachelors does not mean sanyasa! All mutts have been rendering exemplary service in preserving our traditon and culture and they are part and parcel of our system. Saiva Mutts have been contributing in a great deal for the promotion of Tamil and Samscrutam, maintenance of temples and temple festivals, cultural activities etc. Then how can you call them snayasis in its true sense? At the same time, a Muttaathipathi can be a Sanyasi by the feel of it according to his temperament. You can admire that but you cannot question any other Muttathipathi as to why he is NOT a Sanyasi! There is nothing wrong if any mutt is collecting donations for its activities; You always need funds to maintain continuty of your work. If you think it is a profitable business, well we can’t help; For a person with negative impulse, every thing would look like somethig wrong; don’t you know the story of Duryodhana and Yuidishtra? For Duryodhana, everybody looked bad and for Yudishtra, every one appeared good only! The problem is with the outlook of the person. In a tree, some branches are crooked and we can’t help it!

    MALARMANNAN

  63. JATAAAYU, AVATOORU SEYVATARKU TAKUTI ETHARKU? TAKUTI TEVAIP PADAATA OREY KAARIYAM AVATOORU SEYVATU! AVATOORU SAEYAVTARKU ENNA TAKUTI IRUKKIRATU ENRU NEENGAL KEDPATAN TAATPARYAM ENNAVO?
    MALARMANNAN

  64. கடவுள் இருக்கிறார்!

    அவர் நியாயத்தின் பக்கம், உண்மையின் பக்கம் தான் இருக்கிறார்!

    அவர் இந்து மதத்தைக் காப்பாற்றுவார்!

    காமாட்சி அம்மாவே,

    திரிபுரம் எரித்த விரிசடையாரே,

    கீதை கூறும் கண்ணனே,

    கோதண்ட ராமரே,

    இந்து மதத்தை நடத்துவதும், அவ்வப்போது காப்பதும் நீங்கள் தான்!

    இந்த உலகையே நடத்துவதும், காப்பதும் நீங்கள் தான்!

    உங்களுக்கு எல்லாம் தெரியும். உங்களை மீறிய சக்தி இல்லை!

    எல்லாவற்றையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்,

    விடை பெறுகிறேன்!

  65. //Adi Sankara has indicated the necessity of permanent centres to preserve and promote our tradition, comprising both spiritual and material, guided by his desciples. He prescribed bachelorhood for his desciples heading those centres so that they would be free from personal interests and taking care of the spiritual needs of the society primarily, adding moral values, promotion of cultural heritage etc//

    Kumarīla Bhattaa thus asked Adi Shankara to proceed to Mahiṣmati (known today as Mahishi Bangaon, Saharsa in Bihar) to meet Mandana Miśra and debate with him instead.

    After debating for over fifteen days, with Maṇḍana Miśra’s wife Ubhaya Bhāratī acting as referee, Mandanana Miśra accepted defeat. Ubhaya Bhāratī then challenged Adi Shankara to have a debate with her in order to ‘complete’ the victory. Later, Ubhaya Bhāratī conceded defeat in the debate and allowed Manadna Miśra to accept sannyasa with the monastic name Sureśvarācārya, as per the agreed rules of the debate!Mandana Mishra gave all his earthly belongings to the needy at the last Vedic ritual which he performed before he took sanyasa at the hands of Sri Jagadguru Shankara Bhagavatpada.

    Sri Bhagavatpada gave his disciple the name of Sri Sureshwaracharya. He took him on his march from place to place. Soon Sri Bhagavatpada reached Sringeri where he invoked the presence of Goddess of Knowledge. He installed Sri Sureshwaracharya as head of the Mutt.

    பிரமச்சாரிகள் மட பீடத்தில் அமருவது வழக்கமாக உள்ளது. ஆனால் ஆதி சங்கரரின் மிக முக்கியமான சீடர்களில் ஒருவராக விளங்கிய, ஆதி சங்கரரே, சென்று வாதம் செய்து, ஞான வழிக்கு கொண்டு வந்த மண்டன மிஸ்ரர் யார்? அவர் கிருஹஸ்தர் என்பது ஆதி சங்கரருக்கு தெரியாதா? நன்கு தெரியும். புரியாதவர்களுக்கு அதை புரிய வேண்டும்!

    உண்மையை உணர்ந்தவன், அவன் பிரமசாரியோ, கிருஹஸ்தாணோ, அவன் ஆசையின் பாதைக்கு திரும்புவதில்லை.

    இதை நாம் ஏன் சொல்கிறோம் என்றால் ஞானம் அடைவது தான் முக்கியம்.
    எவ்வளவு கீழான நிலையில் இருந்தாலும் எல்லாவற்றையும் சரியாக்கி ஒருவனை ஜீவன் முக்தனக்கும் சக்தி உடையது ஞானம் என்பதைக் குறிப்பிடத்தான்.

  66. //Adi Sankara has indicated the necessity of permanent centres to preserve and promote our tradition, comprising both spiritual and material, guided by his desciples//

    நாம் எல்லோருக்கும் எத்தனயோ சொந்தக் கருத்துக்கள் உண்டு. அதைக் கூறவும் உரிமை உண்டு. ஆனால் பிறர் கருத்துடன் நம்முடைய சொந்த எண்ணங்களை கலந்து, அதயே பிறரின் மூலக் கருத்தாக கூறுவது சரியில்லை நண்பர்களே!

    செல்வத்தின் மீதுள்ள ஆசையை விட வேண்டும் என்பது ஆதி சங்கரரின் அடிப்படைக் கருத்தாக உள்ளதாகவே நாம் அறிகிறோம்.
    Hence we can not accept that //Adi Sankara has indicated the necessity of permanent centres to preserve and promote our tradition, comprising both spiritual and material// unless its calarified where he mentioned so!

    Following are the quotes from Moha Muthkaram by Adi Sankara,

    mUDha jahihi dhanAgamatrshNAm
    kuru sadbuddhim manasi vitrshNam
    yallabhase nija karmopAttam
    vittam tena vinodaya cittam

    //O fool, leave off the desire of wealth;
    create in the mind thoughts about reality, devoid of passion.
    what you get -i.e., what you have achieved through your past
    deeds-with that, satisfy your mind//

    artham anartham bhavaya nityam
    nAstitata: sukhalesha: satyam
    putrAdapi dhana bhArjAm bhItih:
    sarvatraiShA vihitA rIti:

    //Wealth is no good: thus reflect always; there is not the
    least happiness there from; this is the truth.
    For the wealthy there is fear even from a son;
    everywhere this is the regular mode.//

    yavadvittopArjana saktah:
    tAvannija parivAro raktah:
    pashcAt jIvati jarjara dehe
    vArtAm kopi na prcchati gehe

    //As long as you have the ability to earn money,
    so long will your dependents be attached to you.
    After that, when you live with an infirm body,
    no one will even speak to you a word//

    நம்முடைய மனதில் உள்ள மயக்கம் நீங்க இறைவன் உதவட்டும் .

    If any where Adi Sanakara gave provisin for amassing wealth, any one can can quote the same. We can also know that.

  67. Thus said, Adi sanakara,

    sura mandira taru mUla nivAsa:
    shayyA bhUtalam ajinam vAsa:
    sarva parigraha bhoga tyAga:
    kasya sukham na karoti virAga:

    //Living in temples or at the foot of the trees,
    sleeping on the ground, wearing deer-skin, renouncing all
    possession
    and thier enjoyment – to whom will not dispassion bring//

  68. நியாயத்தை சொல்ல என்ன தகுதி வேண்டும்?

    கடை தெருவிலே ஒருவர் குழந்தைகளுக்கான உணவில் கலப்படம் செய்தால், இப்படி செய்கிறாயே, குழந்தைகள் வயிறு வீங்கி சாகாதா? என்று எவரும் கேட்பார்.

    அவரிடம் நீ என்ன ஹெல்த் இன்ஸ்பெக்டரா, தாசில்தாரா , உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்பது போல இருக்கிறது.

    மேலும் தகுதி பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். என்ன தகுதி என்று கூறினால் புரிந்து கொள்ளலாம். ‘ஆதி சங்கரர் தன பீடங்களுக்கு பிரம்மசாரிகளையே தலைமையாக்குவார்’ என்று கூறி மண்டன மிச்ரர் வரலாறை விளங்கிக் கொள்ளாத தகுதியா? இல்லை மறந்த தகுதியா? என்றும் தெரியப் படுத்தினால் நல்லது!

    பகவத் கீதையை படித்து விட்டு அதை மேற்க்கோள் காட்டுவதை பாராட்டுகிறோம். அதை விட முக்கியம் பகவத் கீதையைப் புரிந்து கொள்வது. நியாயத்தின் பக்கமே நிற்க வேண்டும் என்பது தான் கீதையின் கருத்தே. கண்ணன் என்றைக்குமே நியாயத்தின் பக்கமே நிற்ப்பார், என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்.

    கீதையில் குருவுக்கு ” வானளவிய அதிகாரம்” எதுவும் வழங்கப் படவில்லை என்பதும், குரு நல்லவராக இருந்தால் கூட, நிர்ப்பந்தத்தின் பேரில் நியாயத்தின் பக்கத்தில் இல்லாத போது, அவரை எதித்தே ஆக வேண்டும்- என்பதும் பகவத் கீதையில் கூறப்படவில்லையா என்று பண்டிதர்கள் விளக்கினால் நல்லது.

    எனவே குருவை எதிர்க்கத் தயங்கத் தேவையில்லை (அதுவும் சரியான குருவுக்கே) என்பது கீதையின் கருத்தாயிருக்க, அகந்தை அப்படி இப்படி என்று பழித்து நம்மை விலக்க முயற்சிப்பது ஏன்?

    அப்படி கீதையில் குறிப்பிட்டுள்ள குரு கூட, அர்ஜுனனுக்கு வில்வித்தையில் குருவாக இருந்த துரோணாச்சாரியைக் குறிப்பிட்டதாக அறிகிறோம்.

    மேலும் பகவத் கீதையில் ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு குரு கண்டிப்பாக அவசியம் என்று எந்த இடத்திலாவது கூறப் பட்டிருக்கிறதா? குரு இல்லாவிட்டால் ஒருவன் விடுதலை (முக்தி) அடைய முடியவே முடியாது என்று பகவத் கீதையில் எங்காவது கூறப் பட்டிருக்கிறதா? அர்ஜுனனுக்கு வில்வித்தையில் குருவாக இருந்த துரோணாச்சாரியைக் குறிப்பிட அல்லாமல் வேறு எந்த இடத்திலாவது குரு என்று ஒரு இடத்திலாவது ஏதாவது ஆன்மீக குரு பற்றி குறிப்பிடப் பட்டு உள்ளதா?- இதை எல்லாம் பண்டிதர்கள் விளக்கினால் நல்லது.தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறோம்.

    ஏனெனில் ‘படிப்பது பாராயணம், இடிப்பது பெருமாள் கோவில்’ என்று கண்ணனின் கொள்கைகளுக்கு மாறாக செயல் பட நாம் விரும்பவில்லை!

    தான் அப்படி, இப்படி, தனக்கு பெருமை ஏற்ப்பட வேண்டும் எனபதற்காக எழுதுவர் யார், நியாயத்திற்காக எழுதுபவர் யார் என்பது படிப்பவர்களுக்கே தெரியும்.

    நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதுதான் பகவத் கீதையின் முதல் பாடமும், முடிவுப் பாடமும்!

    யார் அகந்தையுடன் எழுதுகிறார்கள், யார் அத்யாவசியமாக எழுதுகிறார்கள் என்பது சிந்திக்க தயாராக இருக்கும் எல்லோருக்கும் புரியும்!

  69. சமூக சேவை செய்யுங்கள். வரவேற்கிறோம். அவசியம் தான்.

    ஆனால் சமூக சேவை என்பது வியாபாரம் போல ஆகி விடக் கூடாது. மட அமைப்புகள் நடத்தும் பல கல்லூரிகள் உள்ளன- காஞ்சி அமைப்ப விடுங்கள். ஏற்கெனவே கூறியது போல நமக்கு தனிப்பட்ட யாரின் மீதும், அமைப்பின் மீதும் வேண்டும் என்றே குறை சொல்ல விருப்பமில்லை- வேறு எத்தனயோ அமைப்புகள் உள்ளன!

    அமிர்தா அம்மையார் நடத்தும் பல கல்லூரிகள் உள்ளன.எத்தனை கல்லூரிகள் உள்ளன? அதில் எத்தனை மாணவர்கள் இலவசமாக அனுமதிக்கப் படுகிறர்கள். எத்தனை மாணவர்கள் இலவசக் கல்வி பெறுகிறார்கள்.

    அமிர்தா அமைப்புக்கு மட்டும் அல்ல, இன்னும் பல அமைப்புகள் – எத்தனை பேர் இலவச கல்வி பெறுகிறார்கள்?- விவரங்களை தேடுங்கள். உண்மையில் மடத்துக்கு வரும் பணம் எல்லாம் ஏழை மக்களுக்கு செலவானால் இந்து மதம் உச்சத்துக்கு செல்லும்.

    எத்தனை மருத்துவ மனைகள் உள்ளன? அதில் எத்தனை இலவசமாக நடத்தப் படுகிறது? குறிப்பிட்ட மருத்துவமனைகளில் அந்த அமைப்பின் தலைமையின் போட்டோ இருப்பதை தவிர. தனியார் மருத்தவமனைகளுக்கும், இந்த அமைப்புகளின் மருத்துவ மனைகளுக்கும் வேறு ஏதாவது வித்யாசம் இருந்தால் கூறுங்கள்!

    பணம் இல்லாமல் எப்படி நடத்த முடியும் என்கிறார்கள்! கிருத்தவ அமைப்புகளுக்கு வெளி நாட்டில் இருந்து பணம் வருகிறது, அது புல்லுக்கும் பாய்கிறது! எனவே ஹிந்து அமைப்புகளுக்கு, சில வசதிகள் இல்லை என்பது உண்மைதான்.

    ஆனால் End result என்ன? “ஸ்கேனுக்கு வெளியில் வாங்கும் அதே காசுதான், எந்த வித்யாசமும் இல்லடி!” என்று தாய்மார்கள் பேசிக் கொள்கிறார்கள்.

    மொத்தத்தில் பேரைத் தவிர, வரவேற்ப்பு அறையில் வைக்கப் பட்டு இருக்கும் சில போட்டோக்களை தவிர – இது ஒரு தர்ம ஸ்தாபனம் – என்ற கருத்தை நினைவு படுத்த ஏதாவது நடைபெறுகிறதா?

    ஐந்து பேரில் , ஒருவருக்கு, அதுவும் ஏழைக்கு இலவச மருத்துவம் அளித்தால அவர்கள் இவர்களையும், இவர்களின் அமைப்பையும், அது உள்ள மதத்தையும் உயிர் உள்ள வரை மறக்க மாட்டார்கள், நன்றியுடன் நினைவு கூறுவார்கள். அது நடக்கிறதா? விசாரித்து சொல்லுங்கள்.

    அது வரை என்னைத் திட்டுங்கள் , நான் அரைகுறை, அகந்தையுல்லவன், தகுதியில்லாதவன் , ஆழமான கருத்துக்கள் இல்லாதவன் என்றும், இன்னும் பலவாறும் விமரிசிக்கலாம்- எனக்கு வருத்தமில்லை.

    ஏனெனில் பணமே மிக முக்கியமாக கருதப் படுகிறது, பணம் வர வேண்டும், பெருக வேண்டும் என்ற உணர்ச்சி, தானாக மனதில் இருந்து வருகிறது. பண ஆசை மனதை விட்டுப் போனால் சுயநலம் இல்லாத தன்மை, கருணை மனதினுள்
    நுழையும். ப‌ண‌ ஆசையை மாற்ற‌க் கூடிய‌து ஆன்மீக‌ம்!‍ இதைக் கூறினால் நம்மைக் குறை சொல்வார்கள்!

  70. In my previous posting discussing about the four centres established by Sri Adi Sankara, I said, ‘He (Sanakara) prescribed BACHELORHOOD for his desciples heading those centres so that they would be free from personal interests and taking care of the spiritual needs of the society primarily, adding moral values, promotion of cultural heritage etc.’

    Mandana Misra, a Gruhasta, was appointed to head the centre only after he was given snayasa, a return to bachelorhood, NOT having been transfromed into a BACHELOR!

    Bachelorhood has to be practiced by a sanyasi. You practice bachelorhood in mind and body when you attain your fourth ashrama in your life; if you continue to yearn for creature comforts of a gruhasta, well, you live with the vasana of a gruhasta, though posing as a snayas ashrami. There is a difference between bachelorhood and beining a bachelor. These are all ELEMENTARY.

    If anyone is twisting another’s statement to the convenience is a willful dishonesty. Making hasty comments wihtout proper understanding only shows the childish enthusiasm while paricipating in matters beyond one’s understanding to pose as very knowledgeable.

    Quoting Sankara’s compositions without knowigng the context will only reveal one’s wanting in grasping the core message. The verses address the general public for their PERSONAL behaviour. When Sankara mentions about running after money, it relates to the behaviour of individuals and advises them as not to be so greedy. At the sametime, he would also show the path to acquire wealth, bless people rather (KANAKADHARA STOTRAM)! THESE ARE ALL INTRICATE THINGS; IMMATURE MINDS WILL experience DIFFICULTY IN UNDERSTANDING AND THINK THEY ARE CONTRADICTORY.

    Sankara did NOT ask his desciples to shun from acquiring wealth because he was aware that you need wealth to run an establishment for public cause.

    I do NOT commit anything in my writing or saying unless I am very sure about it. Also, I do NOT interpret other’s sayings, as if I know what was meant in that saying. OOh, I am tired of writing like this as if teaching in a clas room! Unless I am very sure about the meaning, I do NOT come out with my version. And I substantite my recordings with personal anecdotes for credibility only, NOT for self promotion. What am I to gain at my ripe age for such follies? I am NOT wasting the space to talk about the laurels or praises I have received in my career! Bouquets wither very next morning! I do NOT retain them. As a media person of yester generation, I am taught to follow some ethics while committing. I do NOT commit anything and then apologise for what I had said earlier in haste.I am aware that I am answerable to what I have stated. I do NOT guess and state irresponsibly! I keep away from things which I do NOT know for sure! Before putting anything on record, I think twice and practice self editing, self restraint. I write all these for the benefit in general. If anybody describes this also as intending self promotion, having developed personal animosity against me, well, I have no comments.

    MALARMANNAN

  71. Half baked knowledge is dangerous. Speaking with authority on anything with half baked knowledge is more dangerous than that.

    For instance, notions about Brahmins way of living.

    From the beginning, Brahmin prohits were given dana in all rites, yagna, etc.: cows, lands,gold, food grains, so on and so forth. With this, those engaged in performing rites and rituals acquired wealth over the years. How can you find fault with them for this? Those who acquired wealth by this but posessive, kept the wealth for their own benefit. Those who were generous shared it with others, spent for good deeds for the soiciety. These are all one’s personal preference. You cannot impose your wish on others and expect a Brahmin to live in poverty.

    Those who did not want to pursue prohitam, engaged in matters they were inclined to: bhakti, karma, gyana margams, for instance. AS such, some of them prefered living with what they have inheritted and some others, for their day-to-day living, went round collecting grains and pulses from the society, praising their Ishta Devata. These are all personal prerferences. You cannot set rules for individual behaviour!

    Taking things literally will lead to confusions. For instance, prescription for the living mode of a Brahmin that he has to lead a day to day living by begging and there shall not be a single grain in store in his house for the next morning! It is only austerity that is advised by such sayings. It does NOT mean a Brahmin has to live in utter poverty at the mercy of the society!
    Austerity and poverty are two different poles.

    Now about assuming notions about Sri Thyagaraja, the saintly householder, who poured out his Bhakti through his compositions and also reciting them: He belonged to Telugu Brahmin community; His ancestors migrated to Tanjavur princely state from Andhra during the days of Nayak period. Practically, they were brought to perform puroihitam for vysyas and Kashatriya communities. Sri Thyagaraja was always immersed in bhakti yoga and that he did not want to pursue prohitam. His bent of mind was diferent. However, his brother was not like him. Sri Thyagaraja, as his daily routine, went round praising his Ishat Devata collecting grains and pulses, which is NOT begging but a symbolic admission that he lived at the care of the society because he is alaways in the bliss of godliness, unable to manitain his day-to-day life by engaing in any vocation. Many stayed with him as Gurukula vasa to learn at his feet. A poor man cannot afford to maintain gurukula syatem! There are many anecdotes from his contemporaries like Sri Gopala Krishna Bharati. Sri Thyagaraja lived in 19 th century, that is very recently. We have many descendents of his sishya parampara todate.
    Portraying Sri Thyagaraja striken by poverty is wild imasgination. He lived in his ancestor’s house, a simple one but comfortable in tune with his times. He refused invitations from the royal court because that would hinder his bhakti yoga. You don’t have to read much in this. You think it is great because your mind set is atuned to worldly posessions and you think it is a very big sacrifice! For Sri Thyagaraja, it was just an incident; he had politely excused to the invitation from the royal court. And since he had excused, he could not accept the maryada. Those who are familiar with Sri Thyagaraja Kritis will often come across his arguments with his own mind (manasa). Mind will always go after worldly pleasue and you have to tame it. In his kritii Nidhi Chaala Sukhama, he asks his own mind, comparing the two ends. For him, bhakti yoga was more important than enjoyment of worldly possessions. And so he admonishes his own mind that had a momentary weakness for worldly possessions.

    Sri Thyagaraja practised austery; he was NOT striken with poverty!

    MALARMANNAN

  72. இந்து மடாதிபதிகளும், பீடாதிபதிகளும், ஏதோ தங்களின் சொந்த, வசதியான, சுகமான வாழ்க்கைக்குப் பணம் சேர்க்கிறார்கள் என்பது போல பேசுகிறார் திருச்சிக்காரன். இதிலிருந்தே அவருக்கு மடங்களின்/பீடங்களின் செயல் முறைகள் பற்றியும், மடாதிபதிகளின்/பீடாதிபதிகளின் வாழ்க்கை முறைகள் பற்றியும் விவரங்கள் தெரியவில்லை என்பது தெளிவாகிறது.

    அன்னிய மதங்களின் நிறுவனங்களுடன் கை கோர்த்துக்கொண்டு, தேச விரோத சக்திகளுடன் உறவு வைத்துக் கொண்டு, நம் அரசியல்வாதிகள் மக்களை எவ்வாறு அதல பாதாளத்திற்குக் கொண்டு் செல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால், இன்று நாட்டில் நிலவி வரும் “இந்து எதிர்ப்பு” சூழ்நிலையைப் புரிந்து கொண்டால், இந்து குருமார்களும், ஆன்மீகத்தலைவர்களும் எவ்வளவு பிரயாசைப் பட்டு தங்களின் சேவைகளைப் புரிய வேண்டியுள்ளது என்பது தெரியும். வெளிநாடுகளிலிருந்து கொட்டும் நிதியை வைத்துக் கொண்டு அன்னிய மத நிறுவனங்கள் நம் சமூகத்தைப் பன்முனை தாக்குதலுக்கு உள்ளாக்கும்போது நம் மத ஸ்தாபனங்களுக்கு நிதி நிலைமையை அதிகரிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு வந்து சேருகிறது. சேவை செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. அன்னிய
    மத நிறுவனங்களின் தாக்குதல்களை எதிர் கொள்ளவும், சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் ஆகியும் ஏழ்மையிலேயே உழன்று கொண்டிருக்கும் பெரும்பான்மை சமூகத்தினரைக் காப்பதற்கும் மிகப் பெரிய அளவில் நிதி தேவைப் படுகிறது.

    நம் இந்து மத நிறுவனங்கள் நடத்தும் மருத்துவ மனைகள் அங்கே வேலை செய்யும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மற்ற வேலையாட்களுக்கும், அதிகாரிகளுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது; மற்ற பல செலவுகளும் உள்ளன; அவற்றையும் மீறி ஏழைகளுக்கு அந்நிறுவனங்கள் இலவச மருத்துவ வசதி செய்து தருகின்றன. வசதி குறைவானவர்களுக்கு அவர்கள் வருமானத்திற்கு ஏற்றவாறு தான் கட்டணம் வசூலிக்கின்றன. நடுத்தர வர்க்கத்தினருக்குக் கூட ஓரளவிற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப் படுகிறது. சங்கரநேத்ராலயா, ஹிந்து மிஷன், ஆகிய மருத்துவ மனைகள் சிறந்த உதாரணம். வருகின்ற அனைத்து நோயாளிகளுக்கும் ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்காமல் சிறந்த சிகிச்சை செய்து நல்வாழ்வு அளிப்பதற்குச் சிறந்த உதாரணம் புட்டபர்த்தி சாய் பாபாவின் மருத்துவ மனையாகும். இதெல்லாம் கூட திருச்சிக்காரனுக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

    ஒவ்வொரு குருமார்களும் அவர்கள் வாழும் காலக் கட்டத்திற்கு ஏற்ப தங்கள் செயல் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு மாற்றியமைக்கும் போது தர்மத்தின் பாதையிலிருந்து விலகாமல் இருக்கவும் பார்த்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. தன்னுடைய தனிப்பட்ட ஆன்மீக துறவு வாழ்க்கையை அனுசரித்துக்கொண்டு, அதே சமயத்தில் மக்களையும் வழி நடத்திக்கொண்டு, மேலும் தான் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் நிறுவனத்தையும் நிர்வகிப்பது என்பது அவ்வளவு மகத்தான காரியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் வெற்றிகரமாக அவ்வாறு இயங்கும் நம் இந்து மத நிறுவனங்கள் அன்னிய மதத்தவர்களின் சதிச் செயல்களால் எவ்வளவு கொடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இந்த மாதிரியான சூழ் நிலையில் நம் மத நிறுவனங்களுக்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும். முடியாவிட்டால் பேசாமல் இருக்க வேண்டும். அதை விட்டு தவறான புரிதல்களுடன் அந்நிறுவனங்களின் மீது சேற்றை வாரியிறைப்ப்பதையும், சந்நியாசிகளின் மீது (தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது என்று கூறிக்கொண்டே) அவதூறு பேசுவதையும் கைவிட வேண்டும். மீறி அவ்வாறு செய்தால் மற்றவர்களின் நகைப்புகுத் தான் ஆளாக நேரிடும்.

  73. IF THERE IS ANY MISTAKE IN WHAT I WROTE, I DONT HESITATE TO ACKNOWELEDGE THE SAME. THERE IS NOTHING WRONG IN ACCEPTING A MISTAKE, ANY ONE CAN TAKE A DRUM AND TOM TOM IT,I WILL BE HAPPIER. THEY CAN DO IT MANY TIMES AS THEY LIKE!

    I NEVER TOLD THAT I AM AN AUTHORITY, BUT I AM EXPRESSING MY VIEWS!

    READERS CAN READ AND THEY CAN JUDGE, ITS UPTO THEM TO TAKE IT OR REJECT IT!

    THEY CAN REJECT IT,

    THEY MAY UNDERSTAND IF THERE IS ANY TRUTH IN IT!

    UPTO THEM!

  74. செல்வத்தின் மீதுள்ள ஆசையை விட வேண்டும் என்பது ஆதி சங்கரரின் அடிப்படைக் கருத்தாக உள்ளதாகவே நாம் அறிகிறோம்.
    Hence we can not accept that //Adi Sankara has indicated the necessity of permanent centres to preserve and promote our tradition, comprising both spiritual and material// unless its calarified where he mentioned so!

    Following are the quotes from Moha Muthkaram by Adi Sankara,

    mUDha jahihi dhanAgamatrshNAm
    kuru sadbuddhim manasi vitrshNam
    yallabhase nija karmopAttam
    vittam tena vinodaya cittam

    //O fool, leave off the desire of wealth;
    create in the mind thoughts about reality, devoid of passion.
    what you get -i.e., what you have achieved through your past
    deeds-with that, satisfy your mind//

    artham anartham bhavaya nityam
    nAstitata: sukhalesha: satyam
    putrAdapi dhana bhArjAm bhItih:
    sarvatraiShA vihitA rIti:

    //Wealth is no good: thus reflect always; there is not the
    least happiness there from; this is the truth.
    For the wealthy there is fear even from a son;
    everywhere this is the regular mode.//

    yavadvittopArjana saktah:
    tAvannija parivAro raktah:
    pashcAt jIvati jarjara dehe
    vArtAm kopi na prcchati gehe

    //As long as you have the ability to earn money,
    so long will your dependents be attached to you.
    After that, when you live with an infirm body,
    no one will even speak to you a word//

    WHAT IS OUT OF CONTEXT IN THE ABOVE? THE ABOVE VERSUS ARE FROM “BAJA GOVINTHAM”, A POPULAR ONE OF ADI SANKARA! ANY ONE CAN READ AND INTERPRET IT WITHOUT MUCH DIFFICULTY!

    //The verses address the general public for their PERSONAL behaviour. When Sankara mentions about running after money, it relates to the behaviour of individuals and advises them as not to be so greedy//

    FINE. ADI SANAKARA CAUTIONS GENRAL PUBLIC AS NOT TO RUN AFTER MONEY-

    THEN WHAT? DID HE ADVISED ANY ONE ELSE OTHER THAN ” GENERAL PUBLIC” ON THE CONTRARY?

    QUOTE ,Mr. WATSON, PLEASE QUOTE, WE CAN READ IT!

    BUT SEE WHAT IS GIVEN AS EXAMPLE?

    //At the sametime, he would also show the path to acquire wealth, bless people rather (KANAKADHARA STOTRAM)//

    ADI SANKARA WENT FOR BIKSHA, THE POOR LADY GAVE HIME THE BIKSHA, ADI SHANKARA WAS VERY PLEASED ON SEEING THE AFFECTION AND KINDNESS OF THE GOOD LADY INSPITE OF OBJECT POVERTY, AT THE SAME TIME HE WAS VERY SAD ON SEEING THEIR CONDITION. FROM THE KIND HEART, THE KANAKADHARA STOTRAM WAS SUNG PRAISING THE GOD, THE GOD RESPONDED.

    THE ABOVE INCIDENT WAS USED HERE TO TELL US THAT “At the sametime, he (Adi Sankara) would also show the path to acquire wealth, bless people rather (KANAKADHARA STOTRAM)”

    Readers, please think yourself as whether this incident can be interpreted as an advice for someone to amass wealth.

    READERS PLEASE THINK YOURSELF AND ACERTAIN YOURSELF AS WHETHER THE “KANAKADHARA STOTRAM” CAN BE INTERPRETED AS AN ADVICE FORSOME ONE TO AMASS WEALTH?

    TO THE BEST OF MY KNOWLEDGE ADI SANAKARA PRAYED FOR “KANAKADHARA” ONLY ONCE, AND THE “KANAKA DHARA” DESCENDED ONLY ONCE.

    TO THE BEST OF MY KNOWLEDGE ADI SANAKARA DID NOT DO THAT TO ALL HOUSES -THOUGH HE TOOK BHIKSHAA ALL ALONG HIS LIFE!

    I FOUND THAT PEOPLE USED TO PRAY “KANAKADHARA STOTRAM” TO COME OUT FROM POVERTY! THAT IS UNDERSTANADABLE, AND LET THE KIND HEART OF GOD BLESS THEM SO THAT THEY COME OUT FROM POVERTY.

    BUT CAN IT BE INTERPRETED AS “At the sametime, he would also show the path to acquire wealth”?

    I DONT WANT TO USE THE WORDS LIKE HALF BAKED, FULL BAKED…ETC, BUT IAM KEEN ON THAT ADI SHANAKARA HAS TO BE UNDERSTOOD THOROGHLY.

    ITS IMPROPER TO TWIST THE MESSAGE OF ADI SANAKARA, WHICH WOULD BE DANGEROUS FOR HINDUISM.

    READERS CAN JUDGE THEMSELVES!

    WE ARE NOT TELLING THAT ALL THE PEOPLE HAS TO BE IN POVERTY, WE MEAN THAT “ONCE YOUR MIND LEAVES THE DESIRE THE QUEST FOR MONEY, THEIR MIND WILL BE HAPPY IN SIMPLE LIVING, WITH MINIMUM THINGS REQUIRD”.

    ITS UPTO INDIVIDUAL TO DECIDE AS WHAT IS THE MINIMUM REQUIRED THING FOR THEM AND WHAT LEVEL OF SIMPLICITY THEY WILL ADOPT!

    WE -DONT SAY, DONT SAY that people has to suffer in poverty! We wish all “MANGALAM’ to all people. Our aim was to point out only that, peoples mind should not be on wealth, especillay those who seek for spiritual advncement. If any one doesnot bother about money he would not care to amass wealth, and would lead a simple life!

  75. READERS WOULD UNDERSTAND, THAT WHENEVER I PONT OUT ANY THING, THATS ONLY TO MAKE US BETTER.
    I AM NOT DOING THIS TO GAIN NAME FOR ME(I dont use my name), NOT TO PROMOTE ME, I AM NOT GOING TO STAND IN ELECTION, IAM NOT GOING TO START ANY TRUST, I STAND WITH MY OBSERVATION- leave off the desire of wealth!

    HENCE ALL MY OBSERVATIONS ARE FOR THE BETTERMENT OF INDIA, ALL INDIANS, HINDUS AND HINDU SOCEITY!

    //சங்கரநேத்ராலயா, ஹிந்து மிஷன், ஆகிய மருத்துவ மனைகள் சிறந்த உதாரணம்//

    THANKS, BOTH ARE GOOD INSTITUTIONS. I KNOW ABOUT HINDU MISSION HOSPITAL!
    BUT I DONT KNOW WHETHER THE ABOVE TWO INSTITUTIONS ARE PART OF ANY MUTT.
    I MENTION THIS BECAUSE I DISCUSSED ABOUT FREE SERVICES, DHARMA PROVIDED BY MUTTS! HERE AGAIN I EMPHASISE THAT I AM NOT TALKING ABOUT ANY PARTICULAR MUTT- LAST TIME I QUOTED ONLY AMIRTHAANANTHAMAIYEE TRUST, ONLY AS AN EXAMLE!

    வருகின்ற அனைத்து நோயாளிகளுக்கும் ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்காமல் சிறந்த சிகிச்சை செய்து நல்வாழ்வு அளிப்பதற்குச் சிறந்த உதாரணம் புட்டபர்த்தி சாய் பாபாவின் மருத்துவ மனையாகும்.

    I HEARD SO, I APPRECIATE IT, WE ALL SHALL BE FOR THEM.
    I ONLY WISH OTHERS TO FOLLOW THE SAME.
    AFTER ALL, WITH SO MANY RELIGIOUS MUTTS AVAILABLE IN OUR COUNTRY, IT WOULD BE VERY CONVENIENT FOR OUR FRIEND TO LIST MANY MORE HOSPITALS & SCHOOLS EASILY, AND SHOW IT TO US, INSTEAD OF JUST QUOTING ONE HERE AND ONE THERE.

    I WILL BE THE HPPIEST, IF OUR FRIENDS CAN THUMB ON THE TABLE AND TELL ME “ALL THE HOSPITALS RUN BY ALL MUTTS ARE PROVIDING FREE SERVICES FOR THE REALLY POOR PEOPLE, YOU DONT HAVE EYES, SEE IT YOURSELF”!

    AT THAT TIME EVEN IF THEY CURSE ME , THEN I WILL BE HAPPY ONLY!

  76. Dear Mr. Anjana Sudhan,

    //அதை விட்டு தவறான புரிதல்களுடன் அந்நிறுவனங்களின் மீது சேற்றை வாரியிறைப்ப்பதையும், சந்நியாசிகளின் மீது (தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது என்று கூறிக்கொண்டே) அவதூறு பேசுவதையும் கைவிட வேண்டும்//

    WE ARE FORCED TO RESORT CRITICISM, ONLY WHEN ITS ABSOLUTELY REQUIRED- TO SHOW THAT ITS NOT CORRECT- TO PINPOINT ITS NOT CORRECT!

    HONESTLY, I AM NOT FOR CRITICISING OTHERS, I AM FOR POSITIVE SPIRITUALISM.

    BUT, I am sorry, its people like you who poke me. Kindly refere what you wrote early “சரி…விஷயத்திற்கு வருவோம். ஆச்சார்ய சுவாமிகள் தாமாகவே இவர்களைப் பார்க்க விரும்பவதாகவும், ‘சோ’வைத் தாம் தான் வீரமணியைப் பேட்டி எடுக்கச்சொன்னதாகச் சொன்னதும்…இவர்களாக எழுதுவது தானே. இவர்கள் எழுதுவதையெல்லாம் மறுத்துக் கொண்டிருக்க அவர் என்ன இவர்களைப் போல் வெட்டி அரசியல் பன்னுகிறவரா என்ன? மேலும் அப்போது, தன்னை “ஞானி” என்று சொல்லிக் கொள்ளும் இந்த “அறிவு ஜீவி”யின் சமூக அந்தஸ்தும், எழுத்துலகில் அவருக்கு இருந்த ஸ்தானமும் என்ன? ஏதோ குத்தூசி அருகே ஒட்டிக் கொண்டிருந்ததால் அவருடன் சென்று விட்டு, ஏதோ தனக்கும் சேர்த்து அழைப்பு வந்தது போல ஊர் முழுவதும் சொல்லிக் கொண்டு திரிகிறார். சரி’

    IS IT TRUE THAT THEY ARE NOT INVOLVING IN POLITICS? YOU DONT KNOW? Does not the Referred involved politics? Before 2004, for any matter in politics we can see in the media the statements mainly from three persons, The referred one , along with him Mr. Veeramani & Mr.Vaalapaadi k. Raamamoorthy.

    What is the necessary to project him as someone, who never involvs in politics?

    Please understand that, if you write something which is not correct, that makes us to respond, and that goes on!

    If you want to praise some one, appreciate some one, please do it at the places where every one will accept it! If you write something, which is contrary to that happening, then others will object- Right?

    Even the other Gentle man Mr. Tamil Oviya was also objected to the same point, what I refer.

    You please understand!

    “Ellaaththayu Niruththungka”,

    “Neengka Niruththungka, Naan Niruththaren”

  77. //இந்து மடாதிபதிகளும், பீடாதிபதிகளும், ஏதோ தங்களின் சொந்த, வசதியான, சுகமான வாழ்க்கைக்குப் பணம் சேர்க்கிறார்கள் என்பது போல பேசுகிறார் திருச்சிக்காரன்//

    நான் கூறவில்லை. மக்களிடம் சென்று அவர்கள் பேசிக் கொள்வது என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்!

    //மற்றவர்களின் நகைப்புகுத் தான் ஆளாக நேரிடும்//

    சரிதான் , இப்போது நான் நகைப்புக்கு ஆளாகி இருப்பது உண்மைதான்! நான் என் உறவினர், நண்பர்களுடன் என் சமூகத்தின் ஒரு அங்கமாகவே வாழ்கிறேன்.

    என் சமூகம் நகைப்புக்கு ஆளாகி இருக்கும் போது, என்னிடம் மட்டும் தனியாக, உன் கொள்கை என்ன என்று கேட்டுக் கொண்டா இருக்கிறார்கள்? என்னையும் பார்த்த்துதான் நகைக்கிறார்கள்! முதுகின் பின்னால் பார்க்க வேண்டும்!

  78. gurubhyo namah:
    JATAYU/MALARMANNAN/MUTHUKUMARASAMY/ANJANASUDHAN
    I am concerned about the attack on Dharma–Jihadis,Missionaries,Media,Secularist.That set me thinking
    to contribute to our Dharma–dharmo rakshati rakshithah–like
    squrrrel to Sethu Banhdana
    youare providing lots things to know our Dharma.
    Though everyone has to decide on his own can you all please
    write more about things about how to counter the threat we are facing.

    Tiruchykarar
    i have A REQUEST |A REQUEST
    The topic being dealt here is Periyar and Periyarism.Why not start a blog seperately
    to write about Kanchi Mutt .Thank you.
    .

  79. It is futile exercise to communicate with persons who simply wander into the jungle of words aimlessly, jumble whatever words they pick up randomly and purge out to side track matters intentionally or unintentionally, getting confused and confusing others too in the process. I am writing the following for readers generally, so that those who may not be knowing can know. This need NOT be taken as an attempt to answer any individual.

    There is a tale for every incident in the life of Sri Adi Sankara. These tales are to indicate reason or cause to advise the whole world though addressed to any particular person on any particular occasion. As Bhaja Govindam can be recited by anybody in devotion, you can very well recite Kanakadhara Stotram to acquire wealth to engage in good deeds and derive benefits out of sincere, faithful recital. There is no BAN on anybpody reciting Kanakadhara Stotram! It was not meant for one poor lady who lived long long ago! That old lady was reason/cause only! Whatever Sri Adi Sankara has composed on various occasions are for every devout and faithful person, irrespctive of caste creed, gender and natinality. These are all basic things. If a person thinks that the compositions of Sri Sankara are selective, meant only for any particular person OR particular occasion, then we have to doubt whether the person has any basic idea about Sri Sankara and his mission! Going by letter does NOT help. Should go deep into the letter and spirit to understand. Sri Sankara, nowhere has stated that the heads of his mutts should run them without any means! Sri Sanakra, does NOT advise everybody to live in pennury. He only cautions about attachment toward worldy pleasures and possessions, greed, spending full time in running after money and matter. If everyone takes literal meaning to shunning moha, artha, kama,and krodha, and start practising in avoidance, as if Sri Sankara has advised so, then the whole world would come to a standstill! Sri Sankara’s intention was NOT NOT to stop creation and existence. You need to work hard genuinely, earn to the best of your capabilities, please your kith and kin with your possessions, appreciate and encourage everyone around you to bring out their potential for the good of your society BUT do all these without attachment. Please your parents, wife and children, relations and friends, but don’t have the weakness of attachment on anybody. Also, DON’T reveal that you have NO Attachment toward anyone and make them feel bad! amassing wealth is NOT NOT a sin. Using it entirely for the self and in extravagance, wasteful expenditures are ONLY sins. Only a strong person can speak on peace. IF a weak seeks peace, it is cowardice. Likewise, only a person with means can help others and encourage good causes. Don’t be greedy, Don’t be possessive. This the message Sri Adi Sankara has given us. His reference to the mortality and temporariness does not expect you to freeze in inaction. Don’t be greedy, Don’t be possessive so that you can ever remain happy. That is the message.

    When I say Gurram is for Horse in Telugu and if somebody asks me then is it arram for Elephant, well, I cannot convince such persons. I am NOT for any argument for the sake of aruguments. I have better things to do. I am always running short of time, and aware the days of my sojourn on this place are numbered. I have very many things to do before I kick my bucket.

    I have started participating in the exchange of / sharing of my views at the request and invitation to contribute articles. As the beginning, I am sharing my views on others’ articles and stories.

    MALARMANNAN

  80. ON THIS AUSPICIOUS DAY OF SRI VINAYAKA CHATURTI, THE DAY OF GOD WHO CLEARS ALL THE HURDLES ON OUR PATH OF PROGRESS, I WISH ALL OF YOU AMASS WEALTH, ASSETS, ALL SORTS OF WORLDLY POSESSIONS SO THAT YOU WILL BE FIT TO EXTEND YOUR HELPINMG HAND FOR ALL GOOD CAUSES, ASSIST THE NEEDY WITH OUT ANY RESERVATION AND EXPERIENCE THE PLEASURE OF GIVING. BE WORTHY AND CAPABLE OF DOING GOOD TO OTHERS WITH YOUR WEALTH. BE WEALTHY AND HEALTHY, TWO MAIN CRITERIA FOR THE FITNESS TO DO GOOD THINGS AT EVERY MOMENT.

    LET KANAKA VARSHAYE, VARSHAYE, VARSHAYE, INTO EVERY HOME OF THE DOER OF GOOD THINGS IN LIFE FOR OTHERS.

    MAKE PLENTY OF MONEY TO THE FULLEST POSIBILITY BY PROPER MEANS, USE IT FOR YOU, YOUR FAMILY AND RELATIONS, FRIENDS REASONABLY AND THOSE WHO DESERVE; AND LIVE HEARTILY THE LIFE OF A GIVER, THE SPRING AT THE CENTRE OF THE DWELLING, THE FRUIT BEARING TREE SPREADING BRANCHES AROUND IN THE MIDST OF THE PEOPLE GIVING THEM SHELTER AND STOMACHFULL OF JUICY, NURISHING FOOD!

    SEEK SRI GANESHA ALL GOOD THINGS IN PLENTY, SO THAT YOU CAN HELP OTHERS IN PLENTY WHILE ENJOYING THE PLEASURE AND CONFIDENCE OF BEING IN PLENTY OF POSESSIONS. BE RICH, LIVE IN COMFORT, ENJOY THE PLEASURE OF BEING A GIVER, HELP THE DESRVING SO THAT THEY ALSO LIVE IN COMFORT AND HELP OTHERS, QUALIFY TO BE THE GIVERS. LET THE CHAIN OF GOOD DEEDS KEEP ON EXTENDING.

    WE CAN ENJOY MORE PLEASURE IN BEING A GIVER THAN A RECEIVER. RECEIVE FROM GANESHA, GIVE DESERVING AROUND YOU.

    TIME IS UP FOR ME TO SPEND THE WHOLE DAY WITH SRI GANESHA!
    MALARMANNAN

  81. தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி மலர்மன்னன் ஜி! தங்களுக்கும் தமிழ் இந்துவின் மற்ற வாசகப் பெருமக்களுக்கும் ஆசிரியர் குழுவிற்கும் என் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    அகத்தியரின் கமண்டலத்திலிருந்து காவிரிக்கு விடுதலை அளித்து அந்தப் புண்ணிய நதியை திருச்சி மாநகருக்குக் கொணர்ந்தவன் பிள்ளையார் பெருமான். ராமபிரான் பரிசாக அளித்த ஸ்ரீ ரங்கநாதர் விக்ரஹத்தை விபீஷணன் இலங்கை எடுத்துச் செல்லாமல் தடுத்து காவிரிக் கரையில் பிரதிஷ்டை செய்து இன்று மாபெரும் வைஷ்ணவஸ்தலமாக திருச்சியில் விளங்குவதற்குக் காரணமானவன் அதே பிள்ளையார் பெருமான். பின்னர் மலைக் கோட்டையின் மீதேறி விபிஷீணனக்கு அருள் பாலித்தவனும் அவனே. மலைக் கோட்டை விநாயகப் பெருமான் திருச்சிக் காரர்களுக்கு நல்ல அறிவுச் செல்வமும் பொருட் செல்வமும் அளித்து அருளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    அன்புடன்

    அஞ்சனாசுதன்.

  82. LET LORD GANESHA BLESS ALL OF US,

    WE ARE HINDUS, WE HAVE A MOTIVE IN OUR LIFE.

    WHAT IS THAT MOTIVE?

    WE ALL NEED MONEY. WITHOUT MONEY WE CAN NOT BUY RICE, MILK OR MEDICINE.

    WE CAN NOT DO ANY THING IN THIS WORLD WITHOUT MONEY.

    BUT WE KNOW THAT THERE IS A SAY
    “உடம்பு முழுவதும் எண்ணயைத் தடவிக் கொண்டு
    புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்”!

    NOW WHAT SHALL BE OUR MOTTO TO LEAD THE LIFE?

    LORD KRISHNA HAS GIVEN THE EXCELLENT WAY,

    ” KEEP ALL YOUR ATTENTION ON YOUR WORK, DONT BOTHER ABOUT WHAT YOU GAIN FROM THE WORK”

    WHAT A WONDERFUL MOTTO! NO BODY EVER SAID SUCH A FANATASTIC, MOST IMPORTANT MOTTO.

    IF A POLICE OFFICER LOOKS AS WHAT HE GETS ONLY, WHAT WILL HAPPEN YO SOCEITY. IF THE POLICE OFFICER KEEP HIS ATTENTION ONLY ON HIS DUTY FORGETTING THE GAINS, THE SOCEITY WILL BE SAFE!

    NOT ONLY THE POLICE OFFICER, THE GENTLEMAN CLEANING THE SEWAGE, THE MILKMAN, ….EVERY ONE, EACH ONE OF US …TO WHAT EXTENT WE KEEP ATTENTION ON THE WORK, TO THAT EXTENT, THAT SOCEITY AND COUNTRY WILL RAISE.

    TO WHAT EXTENT WE LOOKS ON PRIMARILY INCREASING OUR WEALTH TO THAT EXTENT , THAT SOCITY/COUNTRY WILL FALL!

    THIS IS THE BASIS!

    BHARATHIYAAR,C.V.RAMAN, CHANDRASEKAR , ABDUL KALAAM ALL WORKED … DID NOT BOTHER TO AMASS WEALTH.

    MY FRIENDS IF ALL OF US KEEP OUR ATTENTION PRIMARILY IN AMASSING THE WEALTH, WHAT WILL BE THE RESULT?

    LORD KRISHNA ALSO HAS TOLD THAT DOING WORK FOR GETTING RETURNS IS OF INFERIOR QULAITY.

    LET THE GOD SHOWERS GOLD ON THE HOUSES OF THE NEEDY, POOR PEOPLE SO THAT THEY WOULD BE RELIEVED OF THEIR PROBLEMS!

    LET US FOLLOW THE SUPERIOR WAY OF KEEPING OUR ATTENTION ON OUR WORK, RATHER NOT KEEPING OUR MOTTO ON AMASSING THE WEALTH.

    LET US FOLLOW THE PRINCIPLES OF BHAGAVAN KRISHANA, ADI SHANAKARA….ETC.

    ALSO MY FRIENDS, WE SHALL NOT LEAVE OR FORGET OUR ROOTS. LET US REMEBER HOW OUR ANCESTORS LEAD A SIMPLE LIFE- STILL LIVED HAPPILY.

    NOW WE HEAR- THOUGH WE DONT WANT TO HEAR- QUIET A FEW STORIES THAT HOW OUR PEOPLE GO IN THE PATH OF AMASSING THE WEALTH- FINALLY END UP IN GRUESOME TRAGEDY. SOME ONE COMMIT SUICIDE HERE, SOMEONE KILLS FULL FAMILY AND COMMIT SUICIDE THERE- ITS VERY PAINFUL,ACUTE PAIN FUL FOR ME TO MENTION THIS(I WISH, PRAY IT NEVER HAPPEN TO ANY ONE AGAIN). BUT WHAT HAPPENED? WHY IS IT HAPPENING? WHAT IS WRONG IF YOUR WEALTH IS DECIMATED? WHAT WRONG IF YOU COME TO STREET ALSO?

    EVEN RAJA HARICHANDRA CAME TO STREET, EVEN OURLORD MARIYAATHA PURUSOTHAM RAAMCHANDRA MAHAAPRABU SAAMY WAS CONDEMNED TO FOREST! ALL OUR ANCESTORS HAVE MANAGED TO LIVE IN ADVERSITY.

    BUT NOW EVERY THING IS TWISTED. PEOPLE ARE RESPECTED ONLY IN THEY HAVE WEALTH. PEOPLE ARE ADVISED TO AMASS WEALTH.

    IF WE KEEP OUR SKILLS OF LIVING IN SIMPLE LIFE- I AM NOT TELLING THAT WE HAVE TO STRUGGLEIN POVERTY- BUT LET US LIVE AS MUCH AS SIMPLE POSSIBLE, ATLEAST LET US RETAIN PART OF THE SKILLS OF OUR ANCSETORS.

    LET THE MONEY COME TO US! EVEN IF WE HAVE TONS OF GOLD WITH US, LET US NOT ASSUME IT AS OUR STRENGTH- AND EVEN IF WE WERE MADE TO LOST ALL OUR WEALTH, THEN ALSO WE SHALL BE IN THE SAME MENTALITY- STILL WE WILL HAVE STRENGTH – WE HAVE ATHMAN WITH US! EASWAR IS WITH US!

    OUR WAY IS THE WAY OF ADI SANAKARA, LORD KRISHNA!

    I REQUEST ALL THE LEARNED PEOPLE, I ONLY REQUEST, YOU HAVE THE RESPONSIBILITY , PLEASE DONT TWIST OUR WAYS – THE WAYS WHICH SAVED INDIA FOR MORE THAN 9000 YEARS, AND MADE IT THE EVER LASTING INDIA!

    PLEASE DONT PROJECT THE STUFF OF 400 YEAR OLD SOCEITY, AS THE PRINCIPLE FOR THE 9000 YEAR OLD SOCEITY.

    PLEASE DONT SERVE OVER BAKED (தீஞ்சு போன) STUFF TO OUR PEOPLE!

    I ONLY MAKE REQUEST FOR OUR LEARNED, RESPECTABLE, HONORABLE FRIENDS!

  83. //மலைக் கோட்டை விநாயகப் பெருமான் திருச்சிக் காரர்களுக்கு நல்ல அறிவுச் செல்வமும் பொருட் செல்வமும் அளித்து அருளுமாறு வேண்டிக் கொள்கிறேன்//

    THANKS ANNAA!

  84. திருச்சிக்காரன் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார் . ஆனால் அது மிக வன்மையாக அமைந்து விட்டது வருத்தத்திற்கு உரியதே , அவருடைய எண்ணங்கள் மடங்கள் என்ற பெயரில் யாரும் எதுவும் நல்லது செய்துவிடுவது இல்லை அவைகள் வியாபார ஸ்தலங்களாக உள்ளன என்பதே. இந்து மதம் இதனால் புகழ் இழக்குமோ என்பதுவே அவரின் கவலை இருக்கும் எனில் கவலையற்க, ஏனெனில் அவரே சொன்னது போலே வெளியில் பேசும் பெண்கள் இங்கேயும் ஸ்கேனுக்கு அதே விலை என்று பேசினாலும், அங்கு வருமுன் அவர்கள் எதாவது கோவிலுக்கு போய்விட்டுத்தான் வந்திருப்பார்கள். அல்லது மனதளவிலாவது இறைவனை வேண்டிவிட்டுதான் வந்திருப்பார்கள். அவர்கள் நம்பி வந்திருப்பது மடத்தையல்ல.
    சரி இப்பவும் பட்டினத்தார் போல் ஒருவர் எல்லாம் விட்டு வந்து பிட்சை கேட்டால் வீட்டில் அமர வைத்து யார் சோறு போடப்போகிறார்கள் இதிலே கேவலமான விமர்சனங்கள் வேறு கிட்டும். அவர்கள் வாழ்ந்த காலம் சன்மார்க்கம் நிறைந்த காலம் . அப்போது வாழ்ந்தவர்கள் அதிதி தேவோ பவ
    என வாழ்ந்தார்கள் . இன்று அப்படி அல்ல.

    சரி மடத்தில் அல்லது எதாவது இந்து அமைப்புகளில் எல்லோருமே தன்னார்வலர்களாக இருப்பது இல்லை, அவர்களுக்கும் பணத்தேவை இருக்கும். எல்லாம் துறந்த துறவிகளால் மருத்துவ, கல்வி, சமூக , சேவை என்பது மிகவும் குறுகிய அளவில்தான் இருக்கும் அதனால் எத்தனை நபர்கள் நன்மையடைய முடியும்.

    மேலும் இறைவனை வணங்குதல் போலே அவனது அடியார்களும் வணங்கத்தக்கவர்கள் என்பது இந்து தர்மம் ஆகும். எந்த ஒரு அடியாரையும் அவரது மூலங்கானாது அவருள் இறை காண்பதுவே பக்தியாகும்.

    இந்துவானவன் உணர்வுகளால் இறைவனை காண வேண்டுமேயன்றி அவனுக்கு அதற்க்கு கருவியாக ஒரு கீதை கூட அவசியமில்லை. மற்ற மதங்கள் போல் நமக்கு கீதை ஒரு புனித நூல் அல்ல. நமக்காக நமது நலனில் அக்கறையுள்ள இறைவனாகிய குருவின் அறிவுரை. அந்த அளவுக்கு நமக்கு சுதந்திரமுள்ள்ளது நமது மதம்.

    இன்னமும் சொல்லப்போனால் உண்மையில் இலவசமாக என்றும் சேவை என்றும் கூறி நமது கடவுளர்களை வழிபட சொல்லும் வியாபாரிகள் அல்ல நாம்.

  85. இந்து மதம் சுதந்திரமான மதம் என்று வெளிப்படையாகக் கூறி, சில தைரியமான கருத்துக்களை வெளியிட்ட பாஸ்கர் அவர்களைப் பாராட்டுகிறோம்!

    //இந்துவானவன் உணர்வுகளால் இறைவனை காண வேண்டுமேயன்றி அவனுக்கு அதற்க்கு கருவியாக ஒரு கீதை கூட அவசியமில்லை. மற்ற மதங்கள் போல் நமக்கு கீதை ஒரு புனித நூல் அல்ல. நமக்காக நமது நலனில் அக்கறையுள்ள இறைவனாகிய குருவின் அறிவுரை. அந்த அளவுக்கு நமக்கு சுதந்திரமுள்ள்ளது நமது மதம்//-
    புரட்சியான கருத்து , அதே நேரம் உண்மையான கருத்து, சுதந்திரமான இந்து மதத்திற்கு பொருத்தமான கருத்து. கீதையே கூட இல்லாமல் பயணிக்கலாம் என்னும் போது, குரு என்று ஒருவர் கூட இல்லாமல் ஆன்மீகப் பயணம் செல்ல முடியாதா, என்று சிந்த்தித்தால் – இதை வன்மையான கருத்து என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். இது இல்லாமல் இருக்க முடியுமா என்றே நினைக்கிறோம்!

    //இன்னமும் சொல்லப்போனால் உண்மையில் இலவசமாக என்றும் சேவை என்றும் கூறி நமது கடவுளர்களை வழிபட சொல்லும் வியாபாரிகள் அல்ல நாம்//

    இதுவும் சரிதான். நெத்தியடியான கருத்து. பல்லாயிரக் கணக்கான வருடங்கள் அப்படிச் செய்தா (வியாபாரம் போல செய்தா) இந்த மதத்தை நிலை நிறுத்தினோம்?
    ஆனால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக அந்நிய ஆட்ச்யில் சுரண்டப்பட்டு இந்தியா பஞ்சமும், நோய்மையும் வாட்ட, அடிப்படை வசதிகள் மிகக் குறைவான அளவில் இருக்க எப்படியாவது யாரவது கை தூக்கி விடுவார்களா என்று மக்கள் எண்ணிய நிலை இருந்தது என கூறலாமா?
    அதை பயன்படுத்தி சில அமைப்புகள் மேற்கொண்ட செயல்கள் கிட்டத் தட்ட வியாபாரம் போல (வியாபாரம் என்று கூறுவது கூட நாகரீகமான வார்த்தை)நடை பெற்று இறுதியில் அதுவே ஒரு வழியும் ஆகி விட்டது என கூறலாமா? .

    //வெளியில் பேசும் பெண்கள் இங்கேயும் ஸ்கேனுக்கு அதே விலை என்று பேசினாலும், அங்கு வருமுன் அவர்கள் எதாவது கோவிலுக்கு போய்விட்டுத்தான் வந்திருப்பார்கள். அல்லது மனதளவிலாவது இறைவனை வேண்டிவிட்டுதான் வந்திருப்பார்கள். அவர்கள் நம்பி வந்திருப்பது மடத்தையல்ல//நன்றி! இன்றைக்கு இந்து மதத்தை அழியாமல் ஆணி வேராகக் காப்பது முப்பாத்தம்மனும், முக்குப் பிள்ளையாரும்.. இன்ன பிற கடவுள்களும் தான் என்றே கூறலாமா?

    //சரி மடத்தில் அல்லது எதாவது இந்து அமைப்புகளில் எல்லோருமே தன்னார்வலர்களாக இருப்பது இல்லை, அவர்களுக்கும் பணத்தேவை இருக்கும். எல்லாம் துறந்த துறவிகளால் மருத்துவ, கல்வி, சமூக , சேவை என்பது மிகவும் குறுகிய அளவில்தான் இருக்கும் அதனால் எத்தனை நபர்கள் நன்மையடைய முடியும்//
    பணம் வைத்து இருந்தால் நன்றாக சேவை செய்தால் நன்றாக இருக்கும். பணம் இல்லாவிட்டால் அறிவுரை, அருள் வழி காட்டல் இதற்க்கு மேல் எதுவும் செய்வதற்கில்லை.

    //மேலும் இறைவனை வணங்குதல் போலே அவனது அடியார்களும் வணங்கத்தக்கவர்கள் என்பது இந்து தர்மம் ஆகும். எந்த ஒரு அடியாரையும் அவரது மூலங்கானாது அவருள் இறை காண்பதுவே பக்தியாகும்//

    இதற்க்கு நாம் “நோ கமெண்ட்ஸ்” என்று கூறி விடுகிறோம்!

  86. The slavery of Hindu society dates back to thousand years-NOT just two hundred years. That is why, some gullible Hindus, are still under its influence. For instance, During the car (ratham or Ther) festival of any Hindu temple and if the car happens to pass any mosque, it becomes a silent procession, as if it is conducted for mourning. Even you need to obtain permission from the police for the route if any mosque happens to fall enroute (generally, religious processions need NOT get advance permission from the police). You need to give an undertaking to the police that your procession will NOT pass through any mosque; OR you would stop playing musical instruments while crossing the mosque, for reasons that the worshippers inside the mosque would be disturbed. If any worshipper inside the mosque will be disturbed by the musical sound outside on the road, why should they have a mosque on a busy thorough fare? And what kind of worship it is, if a worshipper is disturbed by outside sounds? Even buses and lorries pass through the same mosque making noice. But there is no objection from the administrators of the mosque. Their objection is only to the procession of Hindu Gods through the mosque. And this is Hindustan, the land of Hindus!
    And the spineless Hindus obey the instructions and turn the procession of their Gods into a procesion of mourning faithfully, while crossing a mosque!

    Funnily, some naive Hindus (PBUH-PITY BE UPON THEM), in their folly to exhibit that they are very tolerant, having respect for other faiths, make it a point to put PBUH in parentheses dutifully, whenever they mention the name of the person believed to be a prophet by the agressors of Hindu society! These are all example of slave mentality unsderlying in a Hindu mind because of his society’s thousand years of slavery.

    If you are familar with Chennai, you will find a large stadium in Periamet in front of a very big mosque. It was planned before August 15, 1947. Sri Nei was the governor of Madras State then. Having come to know that a stadium was plannned in front of the mosque, a delegation of Mullahs and Moulvis went to the governor to plead shifting of the site of the stadium because when the stadium becomes operational, there would be lot of noice from the audience and players in the event of regular sports. The governor summarily rejected their submission, saying if the worshippers inside the mosque would be disturbed by outside noices, what they do inside would NOT be a worship and the mosque was alread on a main road where heavy traffic causing various noices was already in vogue. If they did NOT want to hear any noice during their worship, they better shift their mosque to a wilderness. The delegation returned quietly and the stadium became a reality in front of the mosque. It was later named after Nehru, who did NOT hesitate to declare that he was Hindu only by birth (accidental, because you do choose your birth), culturally a Mohmedan and educationwise, a Westerner. And the spineless Hindu society allowed him to rule like a king for about two decades, causing all sorts of injury to Hindu interest! And even after his departure, he is glorified and the Hindu society still continues to admire and support the Nehru dynasty!

    No self respecting society would behave like this. Arise, Hindu, Arise, Shed all your weaknesses, fear, and cowardice. You hail from a lineage that has been very courageous and bold enough to sacrifice everything for its self respect, faith, society and the nation. The Akhand Hindu Rashtra, once stretched upto Persia, had to shrink only because of some elements that were selfish and coward amongst us.

    MALAR MANNAN

    MALAR MANNAN

  87. My previous posting was dictated. I find some mistakes in it. Mainly, It should read, that is accidental, because you do NOT NOT choose as where to be born -This line occurs where I quoted Nehru’s boasting about his characteristics. I regret the inconvenience caused to the readers due to mistakes in the posting.

    MALARMANNAN

  88. Gentle Man, many topics are discussed here. Now one of the topics are that why some Hindus are mentioning PBUH while referring the founder of Islam, Mohammed(PBUH).

    There are many reasons for putting (PBUH). From my fiends I understand The original arabic words means “let God bless him with all happiness”.

    I dont find any wrong in wishing anyone to be blessed by God with all happiness.

    But our intention is clear. Whenever we refer Mohammed(PBUH), we wrote (PBUH) exactly as how the Muslims write- to show others that we espect others- that shows as how civilsed our religion is- so that others can also learn from us- that does not mean that we are continueing the slave mentality!

    Talibans bombed the ancient Buddhist statues in Afghan. They smashed each and ever statue with cannons and Guns.That is there culture.
    Buring The period of Delhi Sultanates and later in Moghals period, many temples in India were razed down by the aggresors , its their culture. Infact, the Taliban had told its duty for them to raze down the statues as per their religious diktat. so they follow their religion.

    But I have to follow my religious culture only. My religion is a very civilised religion. (line edited) I am a Hindu!!

  89. நன்றி திருச்சி நண்பரே,
    //குரு என்று ஒருவர் கூட இல்லாமல் ஆன்மீகப் பயணம் செல்ல முடியாதா//
    இந்த கேள்விக்கு என் பதில் முடியாது என்பதுவே, ஆனாலும் குரு என்பவர் நம்மை
    நமக்கு இதுதான் வழி இது தவறான வழி என்பது சுட்டிக்காட்டவும் ஆரம்பநிலையில் நம்மை வழிநடத்தவும் அவசியமாகிறார். ஆனால் ஆண்மிகப்பாதையில் நமக்கு ஏற்படும் இரையனுபவங்களால் தான் நாம் அதில் இலக்கை நெருங்க முடியும்.கடந்த //இரண்டு நூற்றாண்டுகளாக அந்நிய ஆட்ச்யில் சுரண்டப்பட்டு இந்தியா பஞ்சமும், நோய்மையும் வாட்ட, அடிப்படை வசதிகள் மிகக் குறைவான அளவில் இருக்க எப்படியாவது யாரவது கை தூக்கி விடுவார்களா என்று மக்கள் எண்ணிய நிலை இருந்தது என கூறலாமா?//

    இதில் மறைக்க முடியாத உண்மை அதுவேதான், பசியிலும் பிணியிலும் வாடிய மக்களை குறி வைத்தது சில அமைப்புகள். இன்னமும் அது தொடர்கிறது.
    ஆனால் இப்போது வறுமை என்ற நிலையோடு ஜாதி என்ற அஸ்திரத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

    //இன்றைக்கு இந்து மதத்தை அழியாமல் ஆணி வேராகக் காப்பது முப்பாத்தம்மனும், முக்குப் பிள்ளையாரும்.. இன்ன பிற கடவுள்களும் தான் என்றே கூறலாமா?//

    இன்றைக்கும் இந்து மதத்தை காப்பது நீங்கள் சொன்ன கடவுள்களின் மீது பக்தர்கள் வைக்கும் நம்பிக்கையே.

    எல்லாவற்றுக்கும் மேலாக நமது மக்கள் ஊடகங்களின் வாயிலாகவும், சில வெளிப்படையான செயல்களின் காரணமாகவும் மெஷினரிகள் போன்றவை மட்டுமே ஏதோ சேவை செய்வது போல் எண்ணிக்கொண்டுள்ளர்கள். ஆனால் அவர்களுக்கு அன்னியமுதலீடு உள்ளது என்பது நீங்கள் அறிந்ததே. நாமும் நன்மை செய்யும் உண்மையான நோக்கோடு இறங்கினாலும் நிதி நிலை என்பது சற்று தொங்கலான விஷயம்தான். உடல் உழைப்பு மட்டும் அல்லது சில சலுகைகள் என்ற அளவில் மட்டுமே நமது அமைப்புகளால் செய்ய முடிகிறது. உண்மை என்னவெனில் இந்துக்கள் தமது மதத்திற்காக யாரையும் விலைக்கு வாங்குவதில்லை.

    ஆயிரம் ஆண்டுகளாக அப்படியா வளர்த்தோம் என்பது நல்லகேள்வி ஆயினும் அப்போது நமக்கு எந்த இடையூறுகளும் இல்லை. இருந்த சில மதங்களும் இந்து மத கருத்துக்களை ஒத்து இருந்தன என்பதால் இந்துக்களும் அதை மேன்மையாக
    கருதினர்.ஆனால் இன்று பலதந்திர வியாபாரிகளின் பிடியில் இருந்து நமது மக்களை காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது.

    இந்த மடங்களும், அமைப்புகளும். எதுவானாலும் சிறந்த முறையில் நடத்தப்பட வேண்டும். ஆயினும் அவைகள் எல்லாம் இந்துவானவர்களின் ஒருமித்த குழுமம். அவை கலைந்து போனால் ஒன்றும் சமுதாயம் சீர் குலைந்து pogaathu இருந்தவர்கள் எல்லாம் தனி இந்து வாக இருக்கப்போகிறார்கள் அவ்ளவுதான்.

    ஆனால் தனியான ஒருவரை யாரும் கண்கானிக்கப்போவதில்லை
    அமைப்புகள் என ஆயின பின் அவர்களை ஒரு மதிப்போடு காணும் மக்களை ஏமாற்றுவது போன்ற நிகழ்வுகள் வருத்தத்திற்கு உரியது. ஏனெனில் அவர்களை சிலர் வழிகாட்டியாகவே எண்ணுகிறார்கள் எனவே அவர்கள் மிக்க கவனத்துடன் செயல்படுவது அவசியமாகிறது.

    எத்தனையோ நல்ல அமைப்புகள் இருப்பினும் சில அமைப்புகள் பெயரைக்கேடுத்து விடுகின்றன என்பது வேதனையான விஷயம்.

  90. நன்றி திருச்சி நண்பரே,
    //குரு என்று ஒருவர் கூட இல்லாமல் ஆன்மீகப் பயணம் செல்ல முடியாதா//
    இந்த கேள்விக்கு என் பதில் முடியாது என்பதுவே, ஆனாலும் குரு என்பவர் நம்மை
    நமக்கு இதுதான் வழி இது தவறான வழி என்பது சுட்டிக்காட்டவும் ஆரம்பநிலையில் நம்மை வழிநடத்தவும் அவசியமாகிறார். ஆனால் ஆண்மிகப்பாதையில் நமக்கு ஏற்படும் இரையனுபவங்களால் தான் நாம் அதில் இலக்கை நெருங்க முடியும்.கடந்த //இரண்டு நூற்றாண்டுகளாக அந்நிய ஆட்ச்யில் சுரண்டப்பட்டு இந்தியா பஞ்சமும், நோய்மையும் வாட்ட, அடிப்படை வசதிகள் மிகக் குறைவான அளவில் இருக்க எப்படியாவது யாரவது கை தூக்கி விடுவார்களா என்று மக்கள் எண்ணிய நிலை இருந்தது என கூறலாமா?//

    இதில் மறைக்க முடியாத உண்மை அதுவேதான், பசியிலும் பிணியிலும் வாடிய மக்களை குறி வைத்தது சில அமைப்புகள். இன்னமும் அது தொடர்கிறது.
    ஆனால் இப்போது வறுமை என்ற நிலையோடு ஜாதி என்ற அஸ்திரத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

    //இன்றைக்கு இந்து மதத்தை அழியாமல் ஆணி வேராகக் காப்பது முப்பாத்தம்மனும், முக்குப் பிள்ளையாரும்.. இன்ன பிற கடவுள்களும் தான் என்றே கூறலாமா?//

    இன்றைக்கும் இந்து மதத்தை காப்பது நீங்கள் சொன்ன கடவுள்களின் மீது பக்தர்கள் வைக்கும் நம்பிக்கையே.

    எல்லாவற்றுக்கும் மேலாக நமது மக்கள் ஊடகங்களின் வாயிலாகவும், சில வெளிப்படையான செயல்களின் காரணமாகவும் மெஷினரிகள் போன்றவை மட்டுமே ஏதோ சேவை செய்வது போல் எண்ணிக்கொண்டுள்ளர்கள். ஆனால் அவர்களுக்கு அன்னியமுதலீடு உள்ளது என்பது நீங்கள் அறிந்ததே. நாமும் நன்மை செய்யும் உண்மையான நோக்கோடு இறங்கினாலும் நிதி நிலை என்பது சற்று தொங்கலான விஷயம்தான். உடல் உழைப்பு மட்டும் அல்லது சில சலுகைகள் என்ற அளவில் மட்டுமே நமது அமைப்புகளால் செய்ய முடிகிறது. உண்மை என்னவெனில் இந்துக்கள் தமது மதத்திற்காக யாரையும் விலைக்கு வாங்குவதில்லை.

    ஆயிரம் ஆண்டுகளாக அப்படியா வளர்த்தோம் என்பது நல்லகேள்வி ஆயினும் அப்போது நமக்கு எந்த இடையூறுகளும் இல்லை. இருந்த சில மதங்களும் இந்து மத கருத்துக்களை ஒத்து இருந்தன என்பதால் இந்துக்களும் அதை மேன்மையாக
    கருதினர்.ஆனால் இன்று பலதந்திர வியாபாரிகளின் பிடியில் இருந்து நமது மக்களை காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது.

    இந்த மடங்களும், அமைப்புகளும். எதுவானாலும் சிறந்த முறையில் நடத்தப்பட வேண்டும். ஆயினும் அவைகள் எல்லாம் இந்துவானவர்களின் ஒருமித்த குழுமம். அவை கலைந்து போனால் ஒன்றும் சமுதாயம் சீர் குலைந்து pogaathu இருந்தவர்கள் எல்லாம் தனி இந்து வாக இருக்கப்போகிறார்கள் அவ்ளவுதான்.

    ஆனால் தனியான ஒருவரை யாரும் கண்கானிக்கப்போவதில்லை
    அமைப்புகள் என ஆயின பின் அவர்களை ஒரு மதிப்போடு காணும் மக்களை ஏமாற்றுவது போன்ற நிகழ்வுகள் வருத்தத்திற்கு உரியது. ஏனெனில் அவர்களை சிலர் வழிகாட்டியாகவே எண்ணுகிறார்கள் எனவே அவர்கள் மிக்க கவனத்துடன் செயல்படுவது அவசியமாகிறது.

    எத்தனையோ நல்ல அமைப்புகள் இருப்பினும் சில அமைப்புகள் பெயரைக்கேடுத்து விடுகின்றன என்பது வேதனையான விஷயம்.

  91. மலர் மன்னன் அவர்களுக்கு,
    நல்ல பதிவுகள் இடுகிறீர்கள், ஆனாலும் தமிழிலும் வெளியிட்டால் என் போன்றவர்களுக்கு உபயோகமாயிருக்கும் என வேண்டுகிறேன்.
    நல்ல தமிழ் பெயரை வைத்துள்ளீர்கள்

  92. Daer Sri Baskar:

    Thank you for taking interest in my views. I apologise for NOT writing in Tamil. In fact, I do NOT know as how to type unicode and other such fonts. I use Srilipi for writing my Tamil articles and attach that font while sending my Tamil articles to periodicals like Kalachuvadu, Thinnai.com etc.
    And I have never learnt typing technically either in English or in Tamil and I am dead slow in typing! It is fairly OK if I type in English BUT in Tamil, my fingers start aching soon. If anybody can teach how to use unicode or other suitable fonts, I can try typing in Tamil. Most of the people of my age do NOT even know how to use a computer. I owe my daughter who had played the role of a very strict tutor for my computer literacy!

    Help me step by step for the use of Tamil unicode so that I can start keying my postings in Tamil. The girl who is with me now to assist in all my needs does NOT know Tamil typing.

    MALARMANNAN

  93. Why selective in using Peace Be Upon Him (PBUH)then, as if it is reserved for the founder of Mohmedanism? If it is NOT slave mentality , then what is it? If it is NOT slave mentality then why every other great but dead person is denied of that PBUH reverance? In fact, adding PBUH is the practice of Arabs and we need NOT ape it!

    Exhibition of being tolerant and peace loving have become very effective masks for cowardice. WHEN A WEAKLING CANVASSES PEACE AND TOLERANCE, IT IS COWARDICE AND FEAR; ONLY THE STRONG CAN SPEAK FOR PEACE WITH MAGNONIMITY!LET US BECOME STRONG ENOUGH SO THAT WE DO NOT LOOSE OUR LAND AND PEOPLE FURTHER TO ALIEN FORCES AND THEN SPEAK ABOUT PEACE AND TOLERANCE! KERALA HAS ALREADY BEEN TAKEN OVER BY CHRISTIANS AND MOHMEDANS. NORTH EAST IS MUSHROOMED BY BANGLADESHI MOHMEDANS AND IS ALSO UNDER THE INFLUENCE OF ALIEN CHRISTIAN MISSIONARIES. IN OUR TAMIL NADU, THE CULTURAL CENTRE OF THE ANCIENT TAMILS, THE NUMBER OF MOSQUES WILL SOON OUTNUMBER TEMPLES. THIS IS REALITY. HUMANS SHOULD NOT BURRY THEIR HEAD INTO THE SAND.
    Malarmannan

    MALARMANNAN

  94. — திரு மலர் மன்னன் அவர்களுக்கு
    மறுமொழிக்கு நன்றி,
    தங்களுக்கு ஜிமெயில் அக்கவுண்ட் இருப்பின் அதில் /அமைப்புகள் / என்ற (settings ) பகுதியில் / மொழி / என்ற பெட்டி மற்றும் /ஒலிபெயர்ப்பு மொழி/ என்ற பெட்டி இரண்டிலும் தமிழ் என தேர்வு செய்து பின்னர் ஜிமெயில் அனுப்பும் பெட்டியில் டைப்பிங் ஆரம்பிக்கும் முன்னர் கண்ட்ரோல்g
    டைப் செய்து விட்டு தமிழ் வார்த்தைகளை அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்யுங்கள் உதாரணம்
    (anbulla ) இது ஒலிபெயப்பாகி (translitrate ) அன்புள்ள என மாறும்.
    அதை அப்படியே copy செய்து போஸ்டில் paste செய்யவும்.
    இந்த மறு மொழியை கூட நான் அவ்வாறே எழுதி உள்ளேன் . ஏனெனில் எனது கணனியிலும் தமிழ் வசதி இல்லை.
    மீண்டும் எனது நன்றிகள்.

  95. மன்னிக்கவும் ஸ்ரீ மலர் மன்னன் அவர்களே,
    நான் சொன்னது போலே ஜிமெயில் செட்டிங்கில் மொழி என்ற பெட்டியில் தமிழ் என தேர்வு செய்த பின்னர்( ENABLE TRANSLITRATE ) கட்டத்தில் க்ளிக் செய்து விட்டு கீழே சென்று( SAVE CHANGE ) இல் க்ளிக் செய்யவும்.
    இந்த ஆப்ஷனை நான் சொல்ல மறந்து விட்டேன்.

  96. Thank you Sri Bhaskar.
    SRI is a mantra. When you read it mentally, it works in your favour. That is why I always use Sri. When you read it even unaware, it does good to you. I am glad you have used Sri in your second communication. I have NO aversion for Tiru. It is a beautiful word but it is NOT a mantra. WE have many single worded mantra. They help you feel good.

    MALARMANNAN

  97. Thanks for providing the opportunity to know the real face of DK. Right from the beginning DK had shown a lot of contradictions but still DK ideologies are popular in Tamilnadu.

    Most of the Hindus in rural Tamilnadu still believes that major temples are only for upper castes. Until hindu organizations talk about village gods like Karuppasamy, Nalla Kamma and Mariamman and celebrate the local pujas, Hindus remain divided.

    Major enemies of Hindus are not Muslims or Christians. We, ourselves are the root casue for most of the problems. If we talk about them particularly about common civil code and reservations definitely our pressure will increase.
    But Are we talking about the reasons for conversions?
    Are we talking about bringing the lower caste nearer to Kanchi or Sriangam mutt? Do we have any political party that talks only about the interest of Hindus?
    (For example some BJP leaders talk about Muslims and other religions for Votes and this really confuses most of the Hindus)

    In tamilnadu, every year we see number of caste related violences and in reality this exceeds the religion related.

    So we need to strenghthen our Hindu society first in the political side as well as in the economical side to come out from our problems.

  98. Sudalai Madan, Karuppasaami and such demigods are worshipped as Kula Deivam by many so called upper caste Hindus including Brahmins. The tradition still continues to viist the ancestral homes during annual festivals of these demigods held in villages. Also during the month of Aadi, worship of Mariamman and similar dieties is in full swing, with active participation of the so called high castes among Hindus.

    We have a deity named Tiruveedhi Amman in our locality and the Aadi month festival of Amman is celebrated with the active aprticipation of all Hindus irrespective of their caste divisions.
    It was the Christian missioaries who have denigrated Hindu demigods as devils and satan and tried to divide Hindu society.

    MALARMANNAN

  99. தன்னை இந்து என்றும், முஸ்லிம் என்றும், கிரிஸ்தவன் என்றும் ( இது போன்ற அனைத்து மதக்காரர்களும்)கூறிக்கொள்கிறார்களே அவர்கள் தன் மதவேதங்களை படித்து அறிபெறாமல் மற்றவர்களிடம் வாதாடுபவர்கள் அனைவரும் மடையர்களே. அதுவும் ஐந்து அறிவுடைய மிருகங்கள் போன்றவர்கள் ஆவார்கள். உங்களில் யார் மடையர்கள் என்பது அவர்அவர்களுக்கு நன்றாக தெரியும். இந்து மத வேதங்களாகிய ரிக்,யசூர்,சாம,அதர்வ வேதங்களில் சிலைவணக்கம் பற்றிய செய்திகளை எவராலும் காட்ட இயலுமா… உங்களால் காட்டவே இயலாது. அவ்வாறு சிலைவழிபாடு பற்றி இல்லாதிருக்கும் போது நாம் படைத்த ஒன்றை வணங்குபவன் மடையன். மீண்டும் சந்திப்போம்….

  100. கண்டுபிடித்துவிட்டேன். கனிமொழிதான் திமுகவின் ராதாராஜன்.

  101. பெரியார் கொள்கைகளை கேலி செய்வதற்காக சோ ராமசாமியைக் கொண்டுவரும் சுப்பு அவர்கள் பெண்ணுரிமை பற்றிய சோவின் கருத்துக்களை விவாதிக்கத் தயாரா? இங்கேயே தொடரலாம்.

  102. மலர்மன்னன் அவர்களே firefox browser உபயோகியுங்கள் Tamil Key addonஐ சேர்த்துக்கொள்ளுங்கள். English keyboardஐ உபயோகித்து phoneticக்காக தமிழில் எழுதலாம். அதாவது தமிழ் என்பதற்க்கு t h a m i z என்ற விசைகளை அழுத்த வேண்டும்.

  103. Tamil Key addonஐ install செய்தால் தமிழ் விசை என்று உங்கள் right click menuவில் புதிதாக சேரும். அதில் அஞ்சல் என்பதை தேர்வு செய்யவும். அதுதான் phonetic. இங்கிலிஷில் எழுத F9இ அழுத்தினால் போதும்.

  104. //பெரியார் கொள்கைகளை கேலி செய்வதற்காக சோ ராமசாமியைக் கொண்டுவரும் சுப்பு அவர்கள் பெண்ணுரிமை பற்றிய சோவின் கருத்துக்களை விவாதிக்கத் தயாரா? இங்கேயே தொடரலாம்.//

    thathuvan,
    சோ இந்து மதகுருவா?
    ஆனால், பெரியார் திக மட ஸ்தாபராயிற்றே.
    இரண்டுக்கும் வித்தியாசம் புரிகிறதா?

  105. ///Mani
    28 October 2009 at 10:38 pm
    //பெரியார் கொள்கைகளை கேலி செய்வதற்காக சோ ராமசாமியைக் கொண்டுவரும் சுப்பு அவர்கள் பெண்ணுரிமை பற்றிய சோவின் கருத்துக்களை விவாதிக்கத் தயாரா? இங்கேயே தொடரலாம்./////

    அவ்வையார் போன்ற மதிப்பிற்குரிய பெண்கள் வாழ்ந்த சமூகத்தில் பெண்சுதந்திரம் என்பது கிறுக்குத்தனமான பேச்சு. இந்திய கலாச்சாரத்தை பொறுத்தவரை முகலாயர்களுக்கு முன்பு வரை பெண்கள் சுதந்திரமாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர். அதற்கு பின் பெண்களை தங்கள் சொத்துக்களைப்போல ஒரு அக்ரினைப் பொருளாக பார்க்கும் முகலாயர்களிடமிருந்து அந்த பாதிப்பு இந்துக்களுக்கும் வந்ததே ஒழிய அடிப்படையில் இந்தியாவில் பெண்கள் சுதந்திரமானவர்களே.

    தற்காலத்தில் பெண் சுதந்திரம் பேசுபவர்கள் குடும்ப கலாச்சாரத்தை இந்தியாவில் சீரழிக்கவேண்டும் என்பதற்க்காகவே பேசுகிறார்கள். இது மிஷனரிகளின் கலாச்சார அழிப்பு வேலைகளில் ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

  106. நானா அவர்களே ,
    ராதராஜன் அம்மையார் சிறந்த சிந்தனாவாதி,சரித்திர ஆய்வாளர்,ஹிந்துப் போராளி, கட்டுரையாளர், தளராத கொள்கை உடையவர்.

    கனிமொழி அம்மையார் வசதியோடு வாழ்ந்துகொண்டு தன்னுடைய அரைகுறை படிப்பறிவை அவ்வப்போது மக்களுக்காக வெளிப்படுத்துபவர்.

    இருவரையும் ஒருநிலைப்படுத்தி நீங்கள் எழுதியிருப்பது முறையல்ல.

  107. இந்தக் கட்டுரையையும் இதற்கான மறுமொழிகளையும் படிக்கும்போது குழப்பமாக இருக்கிறது.விடுதலைக்கு அனுப்ப வேண்டிய கடிதங்களை திருச்சிக்காரர் இங்கே அனுப்பிவிட்டாரா? முழுக்க முழுக்க பிராமண த்வேச்த்தை வைத்துக்கொண்டு ஹிந்து ஒற்றுமையை உண்டாக முடியுமா என்பதை சிந்திக்க வேண்டும். முதலில் பிராமணர்களையும் காஞ்சி மடத்தையும் தாக்கும்போது மற்றவர்கள் அதை ரசிக்கலாம். ஆனால் இப்படி ஒவ்வொரு மடமாக ஒழித்து விட்டால் இறுதியில் இந்து மதத்துக்கு என்று யாரும் இருக்கமாட்டார்கள் என்பதுதான் திருசிக்கரரின் திட்டம்.திகவின் திட்டம்.இந்த முயற்சிக்குத் தமிழ் ஹிந்து இடம் கொடுப்பது எதற்காக?

  108. இந்தத் தளத்தில் இன்னொரு இடத்தில் விஜய் டிவி நடத்திய நிகட்சி பற்றி தமிழ்செல்வன் அருமையான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். வாசக அன்பர்களும் அதைப் படித்துவிட்டு புறக்கணிப்பு செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். இந்துக்களுக்கு எதிரான செயலுக்கு எதிர்ப்பு காட்டவேண்டியது அவசியம்தான்.அதை வரவேற்கிறேன்.
    அதே நியாயப்படி காஞ்சி மடத்தைப் பற்றி இழிவான் முறையில் எழுதிவரும் திருச்சிக்காரன் என்ற மாமேதையையும் புறக்கணிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படிச் செய்யாவிட்டால் அது மாமியார் உடைத்த மண்குடம் என்று ஆகிவிடும்.
    விஜய் டிவிக்கு ஒரு நியாயம் திருசிக்காரருக்கு ஒரு நியாயமா?

  109. சுப்பு அவர்களே, உங்கள் தொடர் அருமை!

    தமிழ் ஓவியா அவர்கள் எப்பொழுது கேள்விகேட்டாலும் அப்ஸ்காந்ட் ஆகிவிடுவார். இல்லை “பிறகு சந்திப்போம்” என்று ஓடிவிடுவார்! ஈ.வே.ரா. படத்துக்கு மாலை போட்டு, விளக்கேற்றி, ஊதுவத்தி ஏற்றி, கற்பூரம் காட்டி, படையல் படைக்க நேரம் ஆகிவிட்டது போலும்… நான் கேட்ட கேள்விக்கே இன்னும் அவர் பதில் தரவில்லை!

    முகமது அன்வர் அவர்களே, பெரிய அறிவாளி போல நுழைந்து மொக்கைபோட்டு சென்றுவிட்டீர்கள்! இதே தளத்தில், ஏறக்குறைய நான்கு, ஐந்துமுறை ஜாகீர் நாயக் போன்ற போலி போதகர்களை நம்பாதீர்கள், உண்மையை தெரிந்துகொண்டு பேசுங்கள் என்று சொல்லயிருக்கிறேன்.. எவரும் கேட்டதில்லை.. பரவாயில்லை, இன்னொருமுறை விளக்குகிறேன், கவனிக்கவும்!
    இஸ்லாம், கிறித்தவம் இரண்டிற்கும் முன்னோடியான யூதர்கள் உருவமற்ற கடவுளை வணங்குவதற்கு முன்னாலே, இந்துக்கள் வணங்க துவங்கிவிட்டனர்.. எங்கள் வேதங்களில், சகுன ப்ரஹ்மம் (உருவம் மற்றும் குணங்கள் உள்ள வழிபாடு) மற்றும் நிர்குண ப்ரஹ்மம் (உருவம் மற்றும் குணங்களற்ற கடவுள் வழிபாடு) என்று இருவகை உண்டு. எது ஸௌகரியமொ அதை பின்பற்றலாம்.. இதை தான் செய்யவேண்டும், இது செய்யக்கொடாது (blasphemy, heresy) போன்ற தடை இந்துமதத்தில் இல்லை..

    //great… we expect your next article about the 1:5 ratio marriage of மகாபார்ட//

    வில்லவன் அவர்களே, ஒரு உண்மையை புரிந்துகொள்ளவும்.. பாஞ்சாலி சிவனை நோக்கித் தவம் இயற்றுகிறாள்! தவத்துக்கு மெச்சி என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறான் இறைவன். அதற்க்கு அவள் நேர்மை, பலம், திறமை, அழகு மற்றும் ஞானம் (ஒரு கணவனுக்கு வேண்டிய ஐந்து குணங்கள்) இருக்கும் ஒரு ஆண்மகனே தனக்குக் கணவனாக வரவேண்டும் என்று வரம் கேட்கிறாள். ஆனால் இது சாத்தியம் இல்லை, எனவே இவ்வைந்தில் ஒரு குணம் ஒவ்வொரு ஆண்மகநிடமாக ஐந்துபேர். மேலும், அவள் அர்ஜுனனைமட்டும்தான் மணக்கிறாள். இல்லத்திற்கு வரும்போது தம்பி ஒரு “பரிசு” பெற்று வந்திருக்கிறான் என்று தருமன் சொல்ல அது என்னவென்றே தெரியாமல் “சரி வழக்கம் போல ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று அவர்கள் தாய் குந்தி சொல்கிறாள். ஆகவேதான் ஐவரையும் மனக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறதே தவிர நீங்களோ உங்கள் ‘பகுத்தறிவு தந்தை’ நடத்திவைத்த படி ஆசைப்பட்டு நடந்த திருமணம் அல்ல! ஐந்து குணங்கள்:-

    1. தருமன்- நேர்மை.
    2. பீமன்- பலம்
    3. அர்ஜுனன்- திறமை
    4. நகுலன்- அழகு.
    5. சகாதேவன்- சாஸ்திர ஞானம்.

    ஏவவே, உங்கள் தலைவரைப்போல எதுவும் தெரியாமல் வானத்துக்கும் பூமிக்கும் சாமியாடாதீர்கள்…

  110. மதிப்பிற்குரிய தமக்கையார் சாவித்திரி அவர்களே,

    //இந்துக்களுக்கு எதிரான செயலுக்கு எதிர்ப்பு காட்டவேண்டியது அவசியம்தான்.அதை வரவேற்கிறேன்.
    அதே நியாயப்படி காஞ்சி மடத்தைப் பற்றி இழிவான் முறையில் எழுதிவரும் திருச்சிக்காரன் என்ற மாமேதையையும் புறக்கணிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படிச் செய்யாவிட்டால் அது மாமியார் உடைத்த மண்குடம் என்று ஆகிவிடும்.
    விஜய் டிவிக்கு ஒரு நியாயம் திருசிக்காரருக்கு ஒரு நியாயமா?//

    நான் மாமேதை அல்ல , சாதரணமானவன் தான்.

    எந்த ஒரு மடத்தையும் விமரிசிக்க விரும்பவில்லை. மடத்தின் செயல் பாடுகள் இந்து மதத்திற்கு கெடுதல் விளைவித்து விடக் கூடாதே என்பதே என் கருத்து.

    என்னைப் புறக்கணிக்க அழைப்பு விடுக்கிறீர்கள்.

    ஆனால் உண்மையைப் புறக்கணிக்க முடியுமா? சத்யம் ஏவ ஜெயதே – உண்மையே வெல்லும் என்பதே இந்து மத்தின் அடிப்படை என்பதை மறந்து விட வேண்டாம்.

    இந்து மதம் என்பது நூறு கோடி இந்துக்களால் காப்பற்றப் படுவது.

    எந்த ஒரு மடத்தையும் விமரிசிக்க விரும்பவில்லை. மடத்தின் செயல் பாடுகள் இந்து மதத்திற்கு கெடுதல் விளைவித்து விடக் கூடாதே என்பதே என் கருத்து – அது எல்லா மடத்துக்கும் பொருந்தும்.

    இந்து மதத்தைக் காக்கவே இவ்வளவு சிரமப் பட்டு எழுதுகிறோம். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒரு அமைப்பின் மேல் உள்ள விசுவாசம், பக்தி, நம்பிக்கை ஆகியவற்றுக்காக இந்து மதத்தை நாம் விட்டுக் கொடுக்க முடியாது.

    மடத்திலே என்ன நடந்தாதாகக் கூறப் பட்டாலும், எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே இருக்க வேண்டும் அதுதான் இந்து மதத்திற்கு நல்லது என்று நான் நினைக்கவில்லை.

    நான் இந்து மதத்தை கிருஷ்ணரிடம் இருந்து கற்றவன்.

    அவர் அர்ஜுனனுக்கு எதற்காக கீதையை உபதேசம் செய்தார். பாட்டனார், பந்துக்கள், குரு யாராக இருந்தாலும் தர்மத்துக்காக எதிர்த்து போராட தயங்க வேண்டியதில்லை என்று கிருஷ்ணர் கூறியுள்ளார்.

  111. Hello

    Thanks for this site, very useful info.


    [url=https://sapphi-watch-samur.blogspot.com]sapphire watches samurai[/url]

  112. கனம் புருசோத்தமன் அவர்களே,

    //purushothaman
    9 November 2009 at 9:00 am
    இந்தக் கட்டுரையையும் இதற்கான மறுமொழிகளையும் படிக்கும்போது குழப்பமாக இருக்கிறது.விடுதலைக்கு அனுப்ப வேண்டிய கடிதங்களை திருச்சிக்காரர் இங்கே அனுப்பிவிட்டாரா? முழுக்க முழுக்க பிராமண த்வேச்த்தை வைத்துக்கொண்டு ஹிந்து ஒற்றுமையை உண்டாக முடியுமா என்பதை சிந்திக்க வேண்டும். முதலில் பிராமணர்களையும் காஞ்சி மடத்தையும் தாக்கும்போது மற்றவர்கள் அதை ரசிக்கலாம். ஆனால் இப்படி ஒவ்வொரு மடமாக ஒழித்து விட்டால் இறுதியில் இந்து மதத்துக்கு என்று யாரும் இருக்கமாட்டார்கள் என்பதுதான் திருசிக்கரரின் திட்டம்.திகவின் திட்டம்.இந்த முயற்சிக்குத் தமிழ் ஹிந்து இடம் கொடுப்பது எதற்காக?//

    கனம் புருசோத்தமன் அவர்களே, இந்து மதம் அநாதியானது. அதற்க்கு கெடுதல் வரும்படியான சூழ்நிலை வந்தால் ஈஸ்வரனே அதைக் காப்பாற்றுவார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே இந்து மதத்திற்கு கெடுதல் வராமல் காக்கும் வண்ணம் காமாட்சி அம்மன் செயல்படுவாள்.

    நான் பிராமணர்களையும் தாக்கவில்லை. காஞ்சி மடத்தையும் தாக்கவில்லை.

    பிராமண துவேசம் என்னிடம் கிஞ்சித்தும் இருக்க முடியாது.

    பிராமணர்கள் எல்லோரும் ஆன்மீக வலிமையை மீண்டும் பெரும் நேரம் நெருங்குகிறது.

    இந்து மதம் சரியான பாதைக்கு திரும்பும் நேரம் இது.

    புரிந்து கொள்வதானால் புரிந்து கொள்ளுங்கள்.

    மக்களை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்து செல்வோம்.

    (Edited.)

  113. The observations by Malarmannan on Nehru are worth a sovereign of gold every letter
    Nehru and his congress party was a curse on this Hindu Nation
    Nowhere else in the world a majority people will accept a party and a leader who work against their interests.
    But the shameless and spiritless and spineless Hindu hypocrites not only accepted him as a leader but also repeated parrot-like that he was a great leader, democart etc
    which are utter lies.
    He was power-hungry( Promoted his daughter),ungrateful ( did not care for Gandhi after usurping power), cunning, arrogant and hypocritical. ( He poured scorn on Hindu Dharma knowing very well that only because of the majority Hindus India was a secular country and that he could become a leader)
    Even the fresh memory of the muslim intransigence and arrogance that led to partition did not make him speak the truth.

    R.Sridharan

  114. புராணங்களைப் பற்றிய புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடும் சோவின் அரசியல் ஒழுக்கம் என்ன?அம்மையாருக்கு ஜால்ரா போடும் சோ தவிர இணையப் புகழ் சுப்புவால் பெரியார் இயக்கங்களுக்குப் பாதிப்பு இல்லை.சோ ஆதரித்த கொள்கைக்கு தமிழர்களின் ஆதரவு நிச்சயமாகக் கிடையாது,சுப்புவும் சோ காட்டிய வழியில் நடப்பவர்தான்.
    அவர்களே எழுதி அவர்களே படித்துக் கொள்வதுதான் அவர்கள் சம்ப்ரதாயம்.அப்படியே நடக்கட்டும்.

  115. பொன்னகரம் இடைத்தேர்தலில் புழுதியில் விழுந்த கட்சியைத்தானே சோ ஆதரிக்கிறார்?சுப்பு வும் அப்படித்தானே? ஆரிய மாயை அவுட்.

  116. சோ எழுதுவது இதிகாசம்,புராணம் அல்ல. தமிழொளி இதைப் புரிந்துகொள்ளவேண்டும். சுப்பு எந்த இடத்தில் அம்மையாருக்கு ஜால்ரா போட்டார் என்பதைத் தெரிவிப்பது நேர்மையாக இருக்கும். பொன்னகரத்தில் சாமி மீது சத்தியம் வாங்கித்தான் காசு கொடுத்தார்கள் யென்பது தனிமனிதன் போன்றவர்களுக்குத் தெரியுமா?மற்றபடி ஆரிய மாயை என்ற பெயரில் அண்ணாதுரை எழுதிய புத்தகத்தை சுப்புவின் திராவிட மாயை அவுட் ஆக்கிவிட்டது உண்மைதான்.

  117. அன்புடைய சிவசங்கருக்கு,

    பொன்னகரத்தில் சாமி சத்தியம் வாங்கிக்கொண்டு காசு கொடுத்தார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள்.இது ஆரியர்களுக்கு வெற்றி என்கிறீர்கள்.

    இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ்?

  118. இந்துக்கள் விழயமாக வீரமணியை இடித்துப் பார்க்கும் சோ, இந்துப் பெண்களுக்கு இடஒதுக்கீடு விழயமாக என்ன செய்தார் என்பதையும் சுப்பு தெரிவிக்கவேண்டும். மாநிலங்களவையில் பெண்கள் தொடர்பாக சோ பேசியிருக்கிறார?பெண்கள் இந்துக்கள் இல்லையா?

  119. //பெண்கள் இந்துக்கள் இல்லையா?//

    பெண்கள் இந்துக்கள் தான் மாலினி,

    ஆனால் ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக ஆனுக்கு நிகர் பெண் என்றும், “ஆணுக்கும் பெண்ணுக்கும் மீசை தானே வித்தியாசம், ஹார்மோன் மாறியதால் தானே உங்களுக்கு மீசை இருக்கிறது. இல்லையேல் நீங்களும் பெண் தானே!” என்றெல்லாம் ஆண் வர்கத்தையே அவமதிக்கும் வகையிலெல்லாம் பெண்ணியம் பேசிவிட்டு போட்டி என்று வரும்போது மட்டும் பெண்களுக்கு ஒதுக்கீடு தேவையா? ஆணும்பெண்ணும் சரி சமம் தான் என்றால் ஒதுக்கீடு எதற்கு. எல்லோருக்கும் ஏற்கனவே அரசியல் பொதுவானதாக இருக்கும் போது நீங்க்களும் போட்டு போட்டு தான் அரசியலுக்கு வந்து தலைவர் ஆகுங்களேன் யார் வேண்டாமென்றார்கள்.

    ஆதாயப்படும்போதெல்லாம் சரிநிகர் சமானம் பேசுவதும், கஷ்டப்படும் போதெல்லாம் நாங்க பொம்பளைங்க என்று கூறி பச்சாதாப்பம் தேடுவதும் தேவையா?. நிமிர்ந்த நெஞ்சுடன் நேர்கொண்ட பார்வையுடன் தீர்க்கமாக போட்டி இட்டு சமூக அந்தஸ்தை அடையுங்கள். இல்லையேல் ஆண்களை விட பெண்கள் ஆளுமையில் தாழ்ந்தவர்களே என்று ஒப்புக்கொள்ளுங்கள். ஒதுக்கீடை தானம் செய்வோம்.

    இது ஆனாதிக்க வெளிப்பாடல்ல. பெண்களின் இரட்டை நிலை வேஷத்திற்கு எதிர்ப்பு.

    (Edited and published.)

  120. //#
    maalini
    4 April 2010 at 7:13 am

    இந்துக்கள் விழயமாக வீரமணியை இடித்துப் பார்க்கும் சோ, இந்துப் பெண்களுக்கு இடஒதுக்கீடு விழயமாக என்ன செய்தார் என்பதையும் சுப்பு தெரிவிக்கவேண்டும். மாநிலங்களவையில் பெண்கள் தொடர்பாக சோ பேசியிருக்கிறார?பெண்கள் இந்துக்கள் இல்லையா?
    //
    சோ பெண்கள் இட ஒதுக்கீடு விஷயமாக என்ன கருத்து வைத்திருக்கிறார் என்பதை அவருடைய ‘துக்ளக்’ இதழைப் படித்தால் புரியும்.

  121. thuglak is a magazine run by the brahmins for the brahmins.tamilhindu is a magazine run by the hindus for the hindus. please do not erase tamilhindu identity.

  122. dear ganapathy,
    the problem is the attitude of the brahmins.they are not willing to accept the other hindus on equal terms.
    yours
    vivek,

  123. நண்பர் கணபதிக்கு,
    வணக்கம்.
    .தமிழ்ஹிந்துவில் ஜாதி ஒழிப்புக் கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். துக்ளக்கில் இந்த மாதிரிக் கட்டுரைகள் வருமா? இதுதான் பிராமணருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு.தமிழ் ஹிந்து சீரான நடையில் போய்க்கொண்டிருக்கிறது.குண்டுசட்டிக் குதிரைகளோடு அதை இணைக்க வேண்டாம்.
    நட்புடன்
    விவேக்

  124. நண்பர் விவேக்,
    சோ ராமசாமி போல ஹிந்துக்களுக்குக் குரல் கொடுக்க ஒன்றிரண்டு பத்திரிக்கையாளர்கள்தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.ஹிந்துசமயப் பிரசாரத்திலும் அரசை எதிர்த்து நிற்பதிலும் மீடியாவில் அவரைப்போல் யார் இருக்கிறார்கள்? தமிழ்ஹிந்து இப்போதுதான் முளைத்திருக்கிறது.முக்கால் இலை விட்டிருக்கிறது.துக்ளக் வார இதழுக்கும் தமிழிந்துவுக்கும் சிண்டுமுடியும் வேலையை விட்டுவிடுங்கள்.பிராமணர்களே இப்போது குடுமியை விட்டு மற்ற சனங்களோடு இணைந்துவிட்டார்கள்.
    சுப்பு ஒரு பிராமணர் என்ற கருத்து இங்கேயே சொல்லப்பட்டு இங்கேயே மறுக்கப்பட்டுவிட்டது. இதெல்லாம் வெட்டிவேலை.
    சமூக நல்லிணக்கத்திற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்கவேண்டும்.
    அன்புடன்
    செந்தில்.

  125. Mr.Vivek
    The Chronology of exploitation in India after British Invation
    1. At first stage along with Brahmins kshatrias & Vaisias joined and did the exploitation
    2. At one stage the Brahmins were became powerful and occupied the top positions in the society for certain period. The other two Varnas were unable to compete with his speed and over take.
    3. When the British arrived and identified the intelligence of Brahmin community. Brahmins expertise the English language and even started teaching good English to Englishmen. The British voluntarily gave top positions to Brahmin. But on a later date they joined with Gandhi and started fighting for independence. The irritated British started sowing seeds like Brahmin/non-Brahmin, Ariyan /Dravidian etc., Earlier also during Portuguese invasion the church had enmity against Brahmin because they served as a back born of social/religious bonding. If Brahmins were the so called exploiters then they would have definitely joined with their British masters.
    4. At second stage due to jealousy and selfish goal 1/3 of kshatrias & Vaisias groups joined hands with the British (**arrival of parties like Justice Party in south India) & were against Independence.
    5. At third stage after Independence almost 2/3 of this group joined hand with the forth Varna (Sudra) calling themselves as actual brethren and placed all the social backwardness are due to exploitation of Brahmins. This is a great blunder still existing in our society (how is it possible for Brahmins with meager population, with lesser physical strength & with low income group to exploit the masses) 50% of OBC list comprises of ksharias and vaisias. They are the rich land lords and industrialist. They are the real culprit do not want to loose their labour force by educating the downtrodden
    6. These group of people joined in the political parties at the National level and most of them are pseudo secularist
    7. They believed that top industrialist like Tata, Bajaj, Goenka, Khitan, all white skinned north Indian including the so called Nehru are Brahmins.
    8. At all the three stages the actual benefactor are kshatrias & Vaisias. Now it is very difficult to identify who is Kshatrias or Vaisias. Till at that time the Sudras were as if were if condition and not improvement except got a few top positions for the name sake for cheating them indirectly. Till to-day the upper cast Hindus is ill-treating the lower cast people. Due to this step mother treatment, having got fed up with the ill effect even to-day the forth Varna people are converting to Christianity en-mass
    9. At forth stage Sudras having realized their plank started their own regional political parties in all most all the states and slowly started strengthening.
    10. At fifth stage the strengthened Regional parties became powerful and they are the deciding factor for Government formation at the center and entirely changed the single party rule at the centre for a long period.
    11. In this period only the Sudra Varna people got up-lifted in the society to certain extent
    12. At this stage the National parties to compensate the threats of regional parties started appeasing minorities with a full fledge scale and started dividing the people further. To strengthen their strong hold at state level the regional parties were also followed the food step of national parties and appeasing the minorities without realizing that they are digging their own grave
    13. The net result now is that the minorities are dictating terms to the majority & the true Hindus are treated like a third rated citizen
    Now Judge who are all the real exploiters?
    Brahmins suffer due to superiority complex, Kshatriyas & Vaisisas suffer due to inferiority complex, Sudaras suffer due to GOAT mentality. All the mindset to be changed and we can solve all the differences within us amicably. Unite & oppose all the fundamentalists of alien religions, pseudo secularisst and communists.

    Goat mentality I mean is that not trusting the people who are trustworthy. The Abrahamic group too possessed Goat mentality. They won’t look for trust worthy or un-trustworthy and their sole aim is to grab places for dominance and increase their Goat strength. To achieve this they indulge in all sorts of mischief like invasion, loot, rape, bribe, murder, tease, character assassination and it goes endlessly. History shows voluminous evidence about Abrahamic religion killing cores & cores of people in the world. The impact of their mind set still not erased completely even in this age of advanced civilization. Their trustworthiness now is a big question mark?
    I humbly request all the pseudo secular Kshatriyas, Vaisias & Sudras to erase the wrong notions of enmity against Brahmins, Hindu religion. Stop the blame game once for all & strengthened the Nation. The hard fact is that before the arrival of British there was no such enmity in India. All the contribution to Hinduism is almost 75% from the other three Varna people. In this more than 50% of contributions are from Tamilnadu. There is no need to surrender to alien religions. They only have to adjust with Hindus. We will treat the minorities like our brethren without any exclusivity and the law is common to all including common civil code. The sole harvesting business to be stopped immediately.
    All the Varna identifications are lost in our society now except poor Brahmin. It is the need of the hour to include them also in the OBC list and call them with some other name.
    (Note;- Whatever I said above may not be 100% true, there are many exceptions, to know the actual truth we have to do a PhD of true Indian History starting from British invasion. But overall what I said above is true and known ignored fact)

    (edited and published)

  126. அன்புள்ள நண்பர்களே,
    ஆளை விடுங்கள். பிராமணர்களுக்கு துக்ளக்கும் அப்பிராமனர்களுக்கு தமிழ்ஹிந்துவும் தொடர்ந்து சேவை செய்யட்டும். வேடம்கோபாலை மட்டும் பேசவிடாதீர்கள். பெரியாரிஸ்டுகளின் தோல்வியை ஒப்புக் கொள்கிறோம்.
    பிளேடுக்கு அஞ்சிய
    பகுத்தறிவுவாதிகள்.

  127. sri.subbu has done singular service to hindu society by writing dravida mayai.he had to quote sri.cho to expose the hollow arguements of sri.veeraman.subbu is trying to do on a different platform what sri.cho has done on stage and the print media.i find it strange that some readers are taking offence to this. let us not fall a prey to the designs of rationalists.the role of thuglak and tamilhindu are complementary.the need of the hour is closing our ranks.

  128. திரு சுப்பு அவர்களின் திராவிட மாயை புத்தகத்தை வாங்கி இப்பொழுதுதான் படிக்க ஆரபித்துள்ளேன். அதில் 9 ஆம் அத்தியாயத்தில் பக்கம் 82ல் ”அப்யூதிஅடிகள் அந்தணர் திருஞானவுக்கரசர் அந்தணர் அல்லாதவர். சாதியோ வர்ணமோ இல்லாத சன்மார்கயூமி அவர்களுடையது.”
    திருஞானவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் ஒருவரா. திருஞானசம்பந்தர் அந்தணரா ?

  129. ஹிந்து இயக்கங்கள் தமிழ் நாட்டில் தலை எடுக்காத காலத்திலேயே திராவிட இயக்கங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி. சேலம் நகரில் திராவிடர் கழகம் நடத்திய ஊர்வலத்தில் ராமர் படத்துக்கு செருப்பு மலை போடப்பட்டது.இதற்கு எதிராக தார்மிகப் போராட்டம் நடத்தியவர் சோ.இந்தியாவை இருள் சூழ்ந்த நெருக்கடி நேரத்தில் ஜனநாயகத்தின் பக்கம் உறுதியாக நின்றவர் சோ.பாமர மக்களின் பார்வையில் ஆர் எஸ் எஸ் பற்றிய நல்லெண்ணம் ஏற்படக் காரணமாக இருந்தவர் சோ.இது பற்றி ஆர் எஸ் எஸ் வெளியீடுகளிலேயே எழுதியிருக்கிறார்கள்.இதனை சிறப்புகள் உள்ள சோவைப் பற்றி இங்கே மனம்போன படி எல்லாம் வசை பாடப் படுகிறது.துக்ளக் இதழோடு ஒப்பிடும் அளவுக்கு தமில்ஹிந்து இனிமேல்தான் வளர வேண்டும். தற்பெருமை கொள்வது தமில்ஹிந்துவின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.சோவையும் பிராமணர்களையும் தள்ளிவைத்துவிட்டு ஹிந்து சமூகத்தை வளர்க்கப்போவது யார்?

  130. வேதம்கோபால் அவர்களுக்கு
    வணக்கம்
    தேவாரப் பாடல்களைப் பாடியவர்கள் திருநாவுக்கரசர் (அப்பர்}, சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியவர்கள்.திருவாசகம் பாடியவர் மாணிக்கவாசகர்.திருஞானசம்பந்தர் அந்தணர்.
    அன்புடன்
    சுப்பு

  131. பத்திரிக்கையாளர் சோ ராமசாமி தன்னை பிராமணராக அடையாளப்படுதிக்கொள்வதில்லை. அவருடைய தொலசிக்காட்சித் தொடர் `எங்கே பிராமாணன்` ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது. அதைப் பார்கிறவர்களுக்கு சாதி பற்றிய சோவின் பார்வை புரிந்துவிடும். ஆனால் தமில்ஹிந்து தொடர்ந்து பிராமண எதிர்ப்பை முன்வைக்கிறது. வெவேறு திசையில் பயணிக்கும் துக்ளக்கையும் தமில்ஹிந்துவையும் ஒப்பிடுவது வீண் முயற்சி.

  132. தமிழ் நாட்டைப் பிடித்துள்ள பிராமண வெறுப்பு தமில்ஹிந்துவிலும் இடம்பெற்ற்விட்டது. சோ மீது இங்கே நடத்தப்படும் தாக்குதலுக்கு இதுதான் பின்னணி.

  133. i regret seeing this site. there are enough anti-brahmin propaganda available on the net. why add one more in the name of hindu resurgence?

  134. சுயமரியாதைத் திருமணங்களின் சுயரூபத்தைக் காட்டியிருக்கிறார் சுப்பு. அதைப் பற்றிப் பேசாமல் பத்திரிக்கையாளர் சோ மீது அவதூறு பேசுவது கனடனத்துக்குரியது.

  135. விமர்சனங்கள் தலைப்பை ஒட்டி யறிந்தால் நல்லது. தனிப்பட்ட முறையில் சோவின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும் அதற்காக திரு சோவின் எல்லா கருத்துகளையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. உ.ம். அயோத்தி ராமர் கோவில்… ஆனால் அவர் பல நல்ல காரியங்கள் செய்துள்ளார். அவற்றை நாம் பாராட்டுகிறோம். தேசிய உணர்வுடன் வரும் ஒரு பத்திரிக்கை அவருடையது. இந்த இணைய தளத்தின் நோக்கம் இன்னும் சிறப்பானது. நமக்கு இப்பொழுது தேவை ஒற்றுமை, நம் எதிரிகளை இனம் கண்டு எதிர்ப்பது, அழித்தொழிப்பது. ஹிந்து வாழ்க்கை முறையை அழியாமால் காப்பாற்றி அடுத்த தலை முறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். ஆகவே இணைவோம் ஒன்றாய், எதிர்ப்போம் எதிரிகளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *