கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

shah-alam-cow-aug28
Courtesy: The Malaysian Insider

மூலம்: தருண் விஜய் (கட்டுரை : Abandoned)
தமிழில்: ஜடாயு

அவர்கள் கடும் கோபத்துடன் இருந்தார்கள்.  வெட்டப் பட்ட பசுமாட்டின் தலையைக்  கோயில் வாசலில் எறிந்து தங்கள் மிரட்டலின் தீவிரத்தை வெளிப்படுத்தினார்கள் – “இந்தப் பகுதியில் கோயிலேயே இருக்கக் கூடாது” என்ற மிரட்டல்.  ஷா ஆலம் (மலேசியா) பகுதியில் குழுமியிருந்த அந்தக்  கூட்டத்தினர் ஜும்மா நமாஸ் முடிந்தவுடன்  மதவெறி கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர். அவர்கள் தலைவரான ஹாஜி சொன்னார் – “கோயில் கட்டுமானம் மட்டும் தொடர்ந்தால் இங்கே ரத்த ஆறு ஓடும்”.

உடனடியாக அரசு கோயில் கட்டும் வேலைகளை நிறுத்துமாறு ஆணையிட்டது.

கோயிலை எதிர்க்கக் காரணம்?  ”மலேசியா இன்சைடர்” இதழில் செய்தியாளர் ஷாஜ்வான் முஸ்தபா கமால் எழுதுகிறார் –  “செக்‌ஷன் 23 பகுதி வாசிகளான  மலாய் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள், இந்தப் பகுதிகள்  இந்துக் கோயில் அமைவதை  அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் இங்கு ரத்த ஆறு ஓடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். 90% மலாய் முஸ்லிம்கள் வசிக்கும் அந்தப் பகுதியில்  இந்துக் கோயில் கட்டப் படுவது  அவர்கள் உணர்வுகளை மதிக்காமல் செய்யப் படும் செயல் என்றும் கோயிலில் நடக்கும் விஷயங்கள்  அவர்களது வாழ்க்கையில் தொந்தரவு ஏற்படுத்தும்  என்றும் அவர்கள் கூறினர்.  ’கோயிலில் இருந்து வரும் சத்தங்கள் எஙக்ள் தொழுகையைத் தொந்தரவு செய்யும்,  எங்களால்  முழுமையான, ஒழுங்கான முஸ்லிம்களாக வாழ முடியாத நிலை ஏற்படும்’ என்றும் அவர்கள் முறையிட்டனர்.”

“மலேஷியா  ட்ரூலி ஏஷியா”  (Malaysia-truly Asia) என்று தன்னைப் பற்றிப் பெருமை பீற்றிக் கொண்டு ,  பெரும்பான்மையினராக இந்துக்களைக் கொண்ட இந்திய சுற்றுலாப் பயணிகளை சுண்டியிழுக்க விளம்பரம் செய்யும் நாட்டின்  லட்சணம் இது !

shah-alam-cowmarch-aug28
Courtesy: The Malaysian Insider

இந்துப் பணம் வேண்டும், அதை வரவேற்போம்,  ஆனால் அவர்களது மதத்தை அவமதிப்போம்! –  இதுதான் கல்வியறிவு பெற்ற, பணம் படைத்த,  நவீன முகம் கொண்ட முஸ்லிம்-பெரும்பான்மை நாடாகத் தன்னைக் காட்டிக் கொள்கிற  இந்த நாட்டின் “ட்ரூலி ஏஷியா”  செய்தியின் சாராம்சம்.

ஆனால்  மலேசிய அரசே திட்டமிட்டு இந்துக்களை நசுக்குகிற இந்த அப்பட்டமான  அராஜகததை எதிர்த்து  உலகின்  மிகப் பெரிய இந்துப் பெரும்பான்மை தேசத்திலிருந்து ஏதாவது எதிர்ப்பு வந்ததோ?

டென்மார்க் முகமது நபி கார்ட்டூன்களையும்,  கனடா இளைஞர்கள் செய்யும்  மத அவதூறுகளையும் பற்றி  இந்தியாவில் அங்கலாய்ப்பவர்கள்  மலேசியாவிலும்,  மற்ற இடங்களிலும்  இந்துக்கள் மீது தொடர்ந்து நடக்கும் அடக்குமுறைகள் விஷயத்தில் மொத்தமாக மௌன விரதம் பூண்டு விடுகிறார்கள்!

இம்ரான் ஹஷ்மியின்  பச்சைப் பொய்களை  தார்மீக ஆர்வத்துடன் ஊதிப் பெருக்கும் ஊடகங்களுக்கு,  வெட்டப் பட்ட பசுமாட்டுத் தலையைக் காட்டி இந்துக்கள்  மிரட்டப் படும் உண்மைத் தகவல் ஒரு சின்ன செய்தி கூட அல்ல!  கோயம்புத்தூர் முதல் கோலாலம்பூர் வரை,  காட்மாண்டு முதல் ஜெட்டா வரை  ஏன் எல்லா இடங்களிலும்  கொத்துக் கொத்தாக இந்துக்கள்  படுகொலைக்கு எளிய இலக்காகின்றனர் என்று பிரைம்டைம் அல்லாத நேரத்தில் ஒரு சின்ன உரையாடல் நடத்தக் கூட அவைகளுக்குத் தோன்றுவதில்லை.

அரசியல் சட்டத்தின் படி தன்னை இந்து  நாடாக சமீபகாலம் வரை அறிவித்திருந்த ஒரு நாடு, தனது  தேசத் தலைவரான மன்னரின் அரண்மனை முன்பு  அந்த நாட்டின் மிகப் பெரிய மசூதியைக் கட்ட அனுமதி அளித்திருந்தது;  மதமாற்றங்களையும் அனுமதித்திருந்தது.  ஆயினும் மதச்சார்பின்மை பிரகடன கோலாகலங்களுடன் அதன் வீழ்ச்சி  துல்லியமாகத் திட்டமிட்டு நிகழ்த்தப் பட்டது..  இப்போது நாம்  பசுபதிநாதர் ஆலயத்தின் இந்து பூசாரிகள்  வெறித்தனமாக அடித்துத் தாக்கப் படுவதையும் காண வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த அறுபதாண்டுகளாக,  “இந்துக்களாக” இந்துக்களின் அரசியல் சக்தியும், பெருமிதமும் தொடர்ச்சியாக வீழ்ந்து வருகின்றது.  இந்துக்களை  ’அறுவடை செய்தல்’ அமோகமாக நடந்துவருகிறது என்று ஒரு சாரார் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில்  தான் அதைப் பற்றி  அலசவேண்டியும் இருக்கிறது.

ஒரு பறவைப் பார்வையாக, உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள் – இது எப்படி நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது?  தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதபோதும், காபூல் முதல் ராவல்பிண்டி வரை,  கராச்சி முதல் லாஹூர் வரை ஒவ்வொரு இடத்திலிருந்தும் இந்துக்கள் துரத்தப்  பட்டிருக்கிறார்கள்.  முதலில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தீர்மானித்து,   ஜின்னாவின்  நேரடித் தாக்குதல்  (direction action)  படுகொலைகளால் பெரும் பீதியடைந்திருந்த  காந்தி உள்ளிட்ட தலைவர்களால்  ஒப்புக் கொள்ளப் பட்ட  தேசப் பிரிவினையின் காரணமாக. பிரிவினைக்குப் பின்னும்  இந்துக்கள் காஷ்மீரில் மிகக் குரூரமான இன ஒழிப்புக்கு ஆளானார்கள்.  ஐந்து லட்சம் இந்துக்கள்  தங்கள் முன்னோர்களின் புராதன பூமியையும், வீடுகளையும், கோயில்களையும், சோலைகளையும், ஏன் தங்கள் உலகமாயிருந்த வாழ்க்கை முழுவதையுமே விட்டு விட்டு ஓடும் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள்.

புதிதாக உருவான பாகிஸ்தானில் வாழலாம் என்று தீர்மானித்த இந்துக்கள் தினந்தோறும் அவமதிப்பைச் சகிக்க வேண்டி,  வேலைவாய்ப்புகளும் அரசியல் உரிமைகளும் முற்றிலுமாக மறுக்கப் பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறார்கள்.

bheels_pak_hindus_185_20060123
Pakistani Hindu Bheel community show photos of girls who have been kidnapped and converted

அவர்களது பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள், பலவந்தமாகத் தூக்கிச் செல்லப் படுகிறார்கள். அவர்களது கோயில்கள் இடிக்கப் படுகின்றன, பண்டிகைகள் தடை செய்யப் படுகின்றன, மயான பூமி கூட மறுக்கப் படுகிறது.  இந்து அமெரிக்க ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு  வெளியிட்டிருக்கும்  2008ம் ஆண்டிற்கான  இந்து மனித உரிமைகள்  பற்றிய அறிக்கையின் முன்னுரை கூறுகிறது – “பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் கூட, வருடத்தின் முதல் ஆறு மாதங்களிலேயே கொலை, வன்புணர்வு, கோயில் இடிப்புகள் என்று 270 சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.  பாகிஸ்தானில் பெருமளவில் இந்துக்களைக் கொத்தடிமைகளாகப் பிடித்தல், இந்துப் பெண்களைக் கடத்தி பலவந்தமாக இஸ்லாமுக்கு மதமாற்றுதல் ஆகியவை  தொடர்ந்து  அதிகரித்து வருகின்றன.  இந்துக்களின் மீதான வன்முறை கலந்த அடக்குமுறைக்காக உலக அளவில் மலேசியா  கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.  முதல்முறையாக  ரஷ்யாவும் இந்துக்களுக்கெதிரான செயல்பாடுகளுக்காக பட்டியலில் இடம் பெறுகிறது.  1947ல் பங்களாதேஷ் மக்கள் தொகையில் 30 சதவீதமாக இருந்த இந்துக்கள்,  இன்று 10 சதவீதத்திற்கும்  குறைவாக உள்ளனர்.  1991ல்,  2 கோடி இந்துக்கள் பங்களாதேஷிலிருந்து  “மறைந்து விட்டதாக” அந்த நாட்டின் சென்சஸ் சொல்லிற்று.”

அவர்கள் இப்பேர்ப் பட்ட குரூரங்களுக்கு ஆட்படுத்தப் படுவதற்கு ஒரே காரணம்  அவர்கள் இந்துக்களாக இருப்பது.  அவர்களது இந்துத் தன்மை,  அதாவது  இந்துத்துவம் (Hinduness). அது தான், அது மட்டுமே தான் ஐயா.  பன்முக வாழ்க்கையைக் கற்றுத் தரும் இந்துத்துவம்.  ஜனநாயகத்தை  சாத்தியமாக்கி, நிலைநிறுத்தும் இந்துத்துவம். கற்பனைக்குக் கூட எட்டாத அளவில் தனிமனித சுதந்திரத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் தரும் இந்துத்துவம்!

article_imageஇந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் இலங்கை, சவுதி அரேபியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், பூடான், ஃபிஜித் தீவுகள், மலேசியா, மேற்கிந்தியத் தீவுகள் (டிரினிடாட் & டொபாகோ)  ஆகிய நாடுகளில் இந்துக்கள் மீதான  அத்துமீறல்கள் பற்றிய பல விவரங்களை அந்த அறிக்கை அளிக்கிறது.   இதில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் அடக்கம்.    இன அழிப்புகள், பெண்களுக்கெதிரான வன்முறைகள்,  படுகொலைகள், கோயில் அழிப்புக்கள்,  அரசியல்-சமூக புறக்கணிப்புக்கள்,  வாக்குரிமை பறிப்புக்கள்,  பாரபட்சமான நடத்தை மற்றும் பலவந்தமான மதமாற்றங்கள்  உள்ளிட்ட எல்லாவிதமான அத்துமீறல்களுக்கும் மேற்குறிப்பிட்ட நாடுகளில் உள்ள  இந்து சமூகங்கள் ஆட்படுத்தப் படுகின்றன.  மிகச் சோகம் தரும் விஷயம்.

ஆனால் அதை விட சோகம் தரும் விஷயம்  இந்துக்களின் காயங்களையும், வலிகளையும் காண்பிப்பதற்குக் கூட இடம் இல்லை என்பது தான்.  இந்து-அல்லாதவராக இருந்தால்  தான் ஊடகங்களின்  விசாரிப்பையும்,  கவனிப்பையும்  பெறமுடியும் என்ற நிலை உள்ளது.

காலவெள்ளத்தின் ஓட்டத்தில் மானுட சுதந்திரத்தையும், பன்முகத் தன்மையையும் காப்பாற்றி  வரும் மத வரையறைகளைக் கடந்த பழம்பெரும் அறநெறி, தர்மவழி,  உலகெங்கும் அரசு அதிகாரங்களும், வெறுப்பியல் பிரசாகரர்களும் தொடுக்கும்  ஆக்கிரமிப்புத் தாக்குதல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயம் மட்டுமல்ல;  அதன் காயங்கள் கூட  பல துறைகளிலும் செல்வாக்குள்ள தலைவர்களாக உள்ள இந்துக்களாலேயே  கண்டுகொள்ளாமல் ஒதுக்கப் படுகின்றன;  இதற்கு என்ன காரணம்? அதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

லட்சுமி நிவாசம் செய்யும் மிட்டல்களும்,  அம்பானிகளும்  கோடிக்கணக்கில் செல்வம் கொழிக்கும் இந்துக்கள்.  ஆயினும் அவர்கள் இந்து நோக்கத்திற்கும், நலன்களுக்கும் உதவக் கூடும் என்ற எண்ணம்  அவர்களே உட்பட யாருக்கும் தோன்றுவதில்லை. இங்கு ஒரு ஷாருக்கான் தனது மத உணர்வை நெஞ்சில் சுமக்க முடியும், ஈராக்கில் முஸ்லிம்கள் சாவது குறித்து தன் வேதனையை வெளிப்படுத்த முடியும்,  அது  பாராட்டுக்குரிய விஷயமாகிறது!  ஆனால் ஒரு சச்சினோ, அமிதாப் பச்சனோ  வடகிழக்கு இந்தியாவிலோ அல்லது வேறெங்கோ  இந்துக்கள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதல்கள் குறித்து ஆதங்கமும் வருத்தமும் தெரிவித்து கேட்டிருக்கிறீர்களா?  அது இங்கே நிகழக் கூடுமா?  எப்படி  நிகழும்?  தங்களது  மதச்சார்பின்மைக்கு  பங்கம் வரும் என்றல்லவா அவர்கள் முதலில் யோசிப்பார்கள்!

ஆனால் அது எப்படி என்று தான் புரியவில்லை.  மதச்சார்பின்பைக்கு எப்போது பங்கம் வரும்? ஒரு மதத்தினருக்கு எதிராக இன்னொரு மதத்தினரைத் தூண்டிவிடும்போது. ஆனால் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வாழும் தர்மத்தை, அதை உயிராகக் கொண்டு அமைந்த விலைமதிப்பற்ற உங்களது சொந்த வாழ்க்கை நெறியை  முன்நிறுத்துவதும், அதைப் பாதுகாப்பதும்  பெருமைக்குரிய விஷயம் அல்லவா? அது எப்போது வெட்கப் படும் விஷயம் ஆனது?

இந்து சமூகத்தின் செல்வாக்குள்ள தலைவர்களே  இந்து வாழ்வுரிமையையும், நலன்களையும் கண்டுகொள்ளாமல் கைவிடுவது  என்பது  மிக மோசமான விஷயம்.  எந்த அளவுக்கு என்றால், இந்துக்களின் வலிகளையும், காயங்களையும்  முன்னிறுத்தி அரசியல் ரீதியாக எடுத்துச் செல்லும் அமைப்புகளின், தலைவர்களின் மனநிலையையும் இது பாதிக்கிறது.  இந்த “நவீன மதச்சார்பின்மை” தரும் அழுத்தங்கள் அவர்களது  முடிவுகளிலும், நிலைப்பாடுகளிலும் தாக்கம் ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.  மேலும்,  பொதுத் தளத்தில் சில செயல்பாடுகள் காரணமாக, இந்த பிரசினைகளை மக்களிடம் எடுத்துச் சென்று பொதுஜன ஆதரவை முடுக்கித் திரட்டுவதற்கான தார்மீக உரிமையையும்,  நம்பகத் தனமையையும் கூட அந்த அரசியல் தலைமைகள் இழந்து வருகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தெற்காசியா முழுவதும்,  மக்கள் தொகையிலும், அரசியல் அதிகாரத்திலும் இந்துக்கள் தொடர்ந்து தேய்ந்து வருவது பற்றிய கவலை  யாருக்கும் இல்லை; அதைப் பற்றிப் பேசினால் உடனே செக்யுலரிச சாட்டையை எடுத்து விளாசுகிறார்கள்.  அரசியல் தலைவர்கள்  இந்து உரிமைகளையும், நலன்களையும் வலியுறுத்தும் பொறுப்பை ஒரேயடியாகக் கைவிட்டு விட்டார்களோ?   ஒரு அரசியல் கட்சி  இந்து அடையாளத்தை முன்னிறுத்துவது  என்பது  போலி மதச்சார்பின்மையில் ஊறிய சமூக சக்திகளும் மற்றும் அரசு அதிகாரமும்  அதைத் தீண்டத் தகாததாகக் கருத அழைப்பிதழ் விடுப்பதாகும் என்ற ஒரு கருத்தாக்கத்தை இவர்களே உருவாக்கி உலாவ விடுகிறார்கள்!

மலேசிய இந்துக்களின் இடர்ப்பாடுகள் இந்து அரசியல் அதிகார உரிமைகள் உலகெங்கும் அழிந்து வருவதற்கு ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.  சோழ, பாண்டிய, ஸ்ரீவிஜய, விஜயநகர பேரரசுகளின் மகோன்னதத்திற்கும், சிவாஜியின் இந்து ராஜ்யத்திற்கும் பின்வரும் காலங்களில்,  மலேசியாவிலும், நேபாளத்திலும் இந்துக்கள் அடித்து  நொறுக்கப் படுவதையும், அவர்களது புனித நூல்கள் ஜெட்டா விமான நிலையத்தில் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போடப் படுவதையும் தான் நாம் காண வேண்டுமா?

இப்போது,  இந்து சமூகத்தின் அரசியல் சாராத சக்தி மையங்களும் திரண்டெழ வேண்டும்.  மாற்றுக் கருத்துக்கும் மதிப்பளிக்கும் பழம்பெரும்  தர்ம நெறியைக் கட்டிக் காப்பதற்காக,  உண்மையான  இந்து அரசியல் சக்திகள் மீண்டும் விழித்தெழ அவை உதவ வேண்டும். அதுவே இப்போது செய்யவேண்டிய பணியாகும்.

tarun_vijayபிரபல பத்திரிகையாளரும், கட்டுரையாசிரியருமான  தருண் விஜய்,  உலகெங்கும் உள்ள இந்துக்களின்  சமூக அரசியல் பிரசினைகள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். புதுதில்லியில் இயங்கும்  “டாக்டர் சியாமாபிரசாத் முகர்ஜி ஆய்வு மையத்தின்”  இயக்குனரும் ஆவார்.

90 Replies to “கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?”

  1. இந்துக்கள் தமது சொந்த நாட்டிலேயே கைவிடப்பட்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதுதான் உண்மை. திரு ராம கோபாலன், அர்ஜூன் சம்பத் போன்றோர்(தமிழகத்தைப் பொறுத்த வரையில்)குரல் கொடுப்பது ஓரளவு ஆறுதல் தருகிறது. ஆனாலும் ஆட்சி அதிகாரம் “பகுத்தறிவாளர்” கையில் அல்லவோ உள்ளது. ரம்ஜான் கஞ்சி குடிப்போரும், கிறிஸ்துமஸ் வாழ்த்து “மட்டும்” தெரிவிக்கும் கழ(ல)கம் மாநிலத்தை ஆள்கிறது. மதமாற்ற மோசடியை ஏசு தான் வந்து தடுக்கவேண்டும்.”அமைதியை போதிக்கும் இஸ்லாம்” வன்முறை முல்லாக்களாலும் பின் லேடன்களாலும் நடத்தப்படுகிறது. எங்கள் அலுவலகத்தில் அகில இந்திய அளவில் பயிற்சி வகுப்புகள் நடை பெறுவது வழக்கம். 1995 அல்லது 96 என்று ஞாபகம். சாதாரணமாக வகுப்புகள் 7 நாட்கள் அல்லது 15 நாட்கள் வரை நடைபெறும். அந்த வருடம் 40 நாட்கள் ஒரு வகுப்பு நடைப்பெற்றது.
    ஹிமாச்சலபிரதேசத்திலிருந்து இரண்டு மூத்த அதிகாரிகள் வந்திருந்தனர். எனது அனுபவத்தில் அவர்களைப்போல் மிகுந்த அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் கலந்துகொண்டவர்கள் மிகச்சிலரே. ஒரு குறிப்பிடவேண்டிய விஷயம் அவர்கள் இருவரும் காஷ்மீரிகள். பயிற்சியின் நிறைவு நாளுக்கு முன்னதாக ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. பாடங்களை நடத்திய அதிகாரி சுவராஸ்யமானவர்.அவர் சகோதரத்துவம் பற்றியும் தேசத்தின் நிலைமைப்பற்றியும் ச்ற்று நேரம் பேசினார். மதச்சார்பின்மை பற்றி புகழ்ந்துரைத்தார். ஹிமாசலப்ரதேசத்துக்காரர்(காஷ்மீரி) ஆவேசமாய் எழுந்தார். ஐயா நிறுத்துங்கள்! உஙகள் ‘செக்குலரிசம்” போற்றிப் புகழ் மாலையை. இருபத்தைந்து வருட பணி மூப்பினைக்கைவிட்டு உயிர் பிழைக்க ஹிமாசலப்ரதேசத்துக்கு ஓடி வந்திருக்கிறேன். எனது தாய் மண்ணில் எனது சொந்த பந்தங்களெல்லாம் சுட்டுப்பொசுக்கப்பட்டனர். நாங்கள் கண்ட காட்சிகள் இன்னும் எங்கள் உறக்கத்தைப் ப்றிக்கின்றன என்று கண்ணீர் பெருக்கி நின்றார். தேசத்தின் கடைக்கோடியில் நின்று அமைதியான ஓரு மாநிலத்தில் இருந்துகொண்டு பேசுவது சுலபம், முஸ்லிம் தீவிரவாதத்தின் பயங்கரத்தை அனுபவித்தால்தான் புரியும் என்றார். அவர் விவரித்த சில நிகழ்வுகள் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. அந்த தீவிர வாதத்தின் பயங்கர முகம் 1998ல் கோவையில் தனது தீ நாக்குகளை சுழற்றியது அதன் விளைவுகளும் நாம் அறிந்ததே.

  2. //ஐயா நிறுத்துங்கள்! உஙகள் ‘செக்குலரிசம்” போற்றிப் புகழ் மாலையை. இருபத்தைந்து வருட பணி மூப்பினைக்கைவிட்டு உயிர் பிழைக்க ஹிமாசலப்ரதேசத்துக்கு ஓடி வந்திருக்கிறேன். எனது தாய் மண்ணில் எனது சொந்த பந்தங்களெல்லாம் சுட்டுப்பொசுக்கப்பட்டனர். நாங்கள் கண்ட காட்சிகள் இன்னும் எங்கள் உறக்கத்தைப் ப்றிக்கின்றன என்று கண்ணீர் பெருக்கி நின்றார். தேசத்தின் கடைக்கோடியில் நின்று அமைதியான ஓரு மாநிலத்தில் இருந்துகொண்டு பேசுவது சுலபம், முஸ்லிம் தீவிரவாதத்தின் பயங்கரத்தை அனுபவித்தால்தான் புரியும் என்றார்.//

    சத்தியமான வார்த்தை. காஷ்மீர் பண்டிட்கள் அனுபவித்த கொடுமைகள் பயங்கரமானவை. குறிப்பாக அச்சமூகத்துப் பெண்கள். அவர்கள் சொல்லிக் கேட்டால் நம் கண்களில் குறுதி பெருகும். என் சகோதரியின் அலுவலகத்தில் வேலை செய்யும் அவரின் தோழி காஷ்மீர் பண்டிட். இஸ்லாமியப் பயங்கரவாதத்தினால் புலம் பெயர்ந்த குடும்பங்களுள் அவரது குடும்பமும் ஒன்று. அவர் மூலம் கேட்ட சம்பவங்கள் பல நாட்கள் என் உறக்கத்தைப் பறித்துள்ளன……இன்றும் கூட…..

    சொந்த மண், சொந்த நிலம், சொந்த வீடு, சொந்த ஆலயங்கள்….என்று அனைத்து சொந்தங்களையும் விட்டுவிட்டு தங்கள் நாட்டிலேயே அகதிகளாக ஊர் ஊராகச் சென்று வாழும் நம் காஷ்மீர சகோதர சகோதரிகள் நிலைமை…..நினைத்துப் பார்க்கும்போது நெஞ்சம் கொதிக்கின்றது.

    காஷ்மீரத்தில் ஆரம்பித்த இஸ்லாமியப் பயங்கரவாதம் இன்று கன்யாகுமரி வரைப் படர்ந்துள்ளது. வருடத்திற்கு ஒருநாள் நம் அன்புத் தெய்வம் பிள்ளையாரின் விக்ரஹங்களைக் கூட நம் சொந்த பூமியில் ஊர்வலம் எடுத்துச் செல்ல முடியவில்லை. பெரும்பான்மையான இந்துக்களாகிய நாம் நம் சொந்த தேசத்திலேயெ இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப் படுகிறோம். இஸ்லாமிய கிறுத்துவ ஓட்டு வங்கிகளைக் கணக்கிட்டு, அவர்களுக்குக் காவடி தூக்கி சாமரம் வீசி, நம்மைக் காலில் போட்டு மிதிக்கும், மானம் கெட்ட அரசியல் கட்சிகள்.

    என்ன கொடுமை இது? என்று தீர்வு இதற்கு?

    மதச்சார்பின்மையாம்….மதச்சார்பின்மை…..மண்ணாங்கட்டி.

  3. தருண் விஜையின் அருமையான கட்டுரைக்கு நல்லமுறையில் தமிழாக்கம் செய்துள்ள ஜடாயுவிற்குப் பாராட்டுகள்.

    வெளிநாடுகள் மட்டுமல்லாமல் நம் சொந்த இந்தியாவிலேயே கூட நாம் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப் படுகிறோம் என்பதை என்று இந்துக்கள் உணர்கிறார்களோ, அன்று தான் நற்பொழுது விடியும். நம் காலுக்கடியில் நம் கண் முன்பே நம் பூமியை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்து பூமி என்கிற நிலப்பரப்பு மிக வேகமாகக் குறைந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீண்ட….. உறக்கத்தில் இருக்கிறோம்…..

    விழித்தால் தான் விடியல்….அதற்கு மீண்டும் ஒரு விவேகானந்தன் தேவை என்று எதிர்பார்ர்கத் தேவையில்லை. சென்ற விவேகானந்தனை நினைத்துப் பார்த்தலே போதும்.

  4. நல்ல கட்டுரை. இனிமேல் இது மாதிரி மொழிபெயர்ப்புகளை வெளியிடும்போது ஆசிரியர் பெயராக ஒரிஜினலாக எழுதியவர் பெயரைப் போடுங்கள். உள்ளே உங்கள் மொழிபெயர்ப்பாளர் பெயரை “தமிழில்: ஜடாயு” என்று போட்டுக்கொள்ளலாம். ஆசிரியர் பெயரையும் ஜடாயு என்று போடுவது is highly misleading.

  5. ///Tha.Ramasamy
    12 September 2009 at 10:57 am
    நல்ல கட்டுரை. இனிமேல் இது மாதிரி மொழிபெயர்ப்புகளை வெளியிடும்போது ஆசிரியர் பெயராக ஒரிஜினலாக எழுதியவர் பெயரைப் போடுங்கள். உள்ளே உங்கள் மொழிபெயர்ப்பாளர் பெயரை “தமிழில்: ஜடாயு” என்று போட்டுக்கொள்ளலாம். ஆசிரியர் பெயரையும் ஜடாயு என்று போடுவது is highly misleading.////

    நண்பரே அதுதான் விளக்கமாக போட்டுவிட்டார்களே. இதற்கு மேல் என்ன வேண்டும்.

    ////மூலம்: தருண் விஜய் (கட்டுரை : Abandoned)
    தமிழில்: ஜடாயு////

  6. அஞ்ஜனாசுதன்:
    // வருடத்திற்கு ஒருநாள் நம் அன்புத் தெய்வம் பிள்ளையாரின் விக்ரஹங்களைக் கூட நம் சொந்த பூமியில் ஊர்வலம் எடுத்துச் செல்ல முடியவில்லை. //

    நம்முடைய முன்னோர்கள் யாரும் இதுபோல ஊர்வலம் எடுத்துச் சென்று மதப் பதட்டத்தை உண்டாக்கினரா?

    உயிருள்ள ராஜாக்கள் மக்களுக்கு தரிசனம் தர நகர்வலம் வருவர்;
    நவீன காலத்தில் அரசியல்வாதிகள் ஊர்வலம் போகிறார்கள்;

    தெய்வம் என்பது வள்ளலார் சொன்னதுபோல உள்ளத்தில் உறைந்திருப்பது உண்மையானால் அருட்பெருஞ்சோதி வடிவானால்
    தூக்கிச் சுமக்கவேண்டிய அவசியமென்ன‌?

    அதனை பிசைந்து, மிதித்து, உருவாக்கி‍ -அசைந்து விழுந்து உடைந்துவிடாமல் கட்டிவைத்து பிடித்துக்கொண்டு அரசாங்கத்தின் மின்சாரக் கம்பங்களில் கொக்கியடித்து மின்சாரத்தைத் திருடி (மன்னிக்கவும்) விளக்கு அலங்காரங்கள் செய்து……….இதெல்லாம் செய்யச் சொன்னது அந்த தெய்வமா?

    தெய்வம் நம்மிடம் விரும்புவது அவர் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை முறையினைக் கடைப்பதைத் தானே தவிர அவரை விழுந்து விழுந்து தொழுவதையல்ல‌;

    மாணவன் தனது ஆசிரியருக்கு மரியாதை செலுத்துவது தேவையானது தான்; அதன் நோக்கம் ஆசிரியர் மூலம் கற்பிக்கப்படுவதை கற்றுத் தேருவதுதானே; தினமும் ஆசிரியரை விழுந்து வணங்கி,ஊர்வலம் எடுத்துச் செல்லுவதால் ஒரு மாணவன் தேர்ச்சி பெற முடியுமா?

  7. ஜடாயு

    அருமையான உணர்ச்சிபூர்வமான உண்மையான மொழி பெயர்ப்பு. தருண் விஜய் அவர்களுக்கும் உங்களுக்கும் தமிழ் இந்துவிற்கும் பாதிக்கப் பட்டு வரும் ஒவ்வொரு இந்துவும் கடமைப் பட்டுள்ளோம். நாம் பிற மதங்களை வெறுப்பதில்லை. பிற மதத்தினரைப் பாவிகளே என்று விளித்து அழைப்பதில்லை, மதமாற்றம் செய்வதில்லை, எல்லாக் கடவுள்களும் எல்லா மார்க்கங்களும் ஒரே பாதையில்தான் நம்மைக் கொண்டு செல்கின்றன என்று பரந்த மனப்பான்மை கொண்டுள்ளோம், இருந்த பொழுதிலும் நம் சொந்த தேசம் முதல் மலேசியா போன்ற தேசங்கள் வரை அழிக்கப் பட்டும் கொல்லப் பட்டும் அவமானப் படுத்தப் பட்டும் வருகிறோம், நமக்காகக் குரல் எழுப்ப நம் மதத்தினர்களே வெட்கப் படுகிறார்கள் அதைக் குற்றமாக எண்ணுகிறார்கள் என்பதைப் பார்க்கும் பொழுது இப்படி அழிவதுதான் நமக்கு விதிக்கப் பட்டிருக்கும் விதியோ என்று எண்ணத் தோன்றுகிறது. காஷ்மீர் பண்டிட்களுக்காக நாம் கண்ணீர் வடிக்கிறோம் ஆனால் அதே காஷ்மீரப் பண்டிட்கள் செய்வது என்ன அவர்களை அழித்தவர்களுக்குத் துணை போகும் காங்கிரசை அல்லவா ஆதரிக்கிறார்கள்? ஜம்முவில் இத்தனை நடந்த பின்னும் மீண்டும் காங்கிரசுக்கல்லவா ஓட்டுப் போடுகிறார்கள். இப்படி இந்தியா முழுவதுமே தங்களது ரத்தம் குடிக்கும் காட்டேறிகளுக்கு அல்லவா ஆதரவு தெரிவிக்கிறார்கள். இப்படி நமது அழிவிற்கான காரணம் கூடத் தெரியாமல் இருக்கும் இவர்களுக்குக் கடவுள் கூட வழி காண்பிக்கப் போவதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் வெளிப்படையாக இந்து அழிப்பில் ஈடுபட்டுள்ள கருணாநிதிக்களும், ராஜசேகர ரெட்டிக்களும், சோனியாக்களும் மட்டுமே அதே பாதிக்கப் படும் இந்துக்களின் பேராதரவைப் பெற்று வருகிறார்கள். நம் அழிவின் காரணத்தை உணர்ந்து கொள்ளக் கூட மறுக்கும் இந்துக்களுக்கு வேறு கதிமோட்சமே கிடையாது என்பது மட்டும் உறுதி. விழிப்புணர்வு வராத வரை இந்த கொடுமைகளுக்கு முடிவு கிடையாது. ஏதோ ஒரு ஓரத்தில் இணையம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயலும் தமிழ் இந்துவுக்கு எனது வாழ்த்துக்கள். நம்மால் முடிந்ததைச் செய்வோம்

    அன்புடன்
    ச.திருமலை

  8. // Tha.Ramasamy
    12 September 2009 at 10:57 am edit
    நல்ல கட்டுரை. இனிமேல் இது மாதிரி மொழிபெயர்ப்புகளை வெளியிடும்போது ஆசிரியர் பெயராக ஒரிஜினலாக எழுதியவர் பெயரைப் போடுங்கள். உள்ளே உங்கள் மொழிபெயர்ப்பாளர் பெயரை “தமிழில்: ஜடாயு” என்று போட்டுக்கொள்ளலாம். ஆசிரியர் பெயரையும் ஜடாயு என்று போடுவது is highly misleading. //

    மொழிபெயர்க்கப் படும் ஒவ்வொரு எழுத்தாளர் பெயரிலும் id உருவாக்கி நிர்வகிப்பது நடைமுறையில் சாத்தியம் அல்ல. பிறகு அரவிந்தர், சீதாராம் கோயல், கொய்ன்ராட் எல்ஸ்ட் என்று இவர்கள் பெயரில் எல்லாம் கூட id உருவாக்க வேண்டும் :))

    மொழியாக்கம் என்றால், கட்டுரைச் சுருக்கத்திலும் (excerpt) அதன் முதல் வரியிலும் மூலம் எது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறோம்.

    இதில் misleading எதுவும் இல்லை.

  9. // தெய்வம் என்பது வள்ளலார் சொன்னதுபோல உள்ளத்தில் உறைந்திருப்பது உண்மையானால் அருட்பெருஞ்சோதி வடிவானால்
    தூக்கிச் சுமக்கவேண்டிய அவசியமென்ன‌? //

    glady, இது ஒரு குறுக்கல் வாதம். இந்துக்கள் தங்கள் உரிமைகள் பற்றி பேசினால் உடனே இப்படி நிறைய தத்துவ உபதேசங்கள் அவர்களுக்கு வந்து விழும். வழக்கமாக நடப்பது தான்.

    சுதந்திர வீரர் திலகர் நம் சமீபத்திய முன்னோர் தானே? அவர் சமூக வினாயகர் விழா கொண்டாடி வழிகாட்டியிருக்கிறார்.

    கேள்வி பிள்ளையார் ஊர்வலம் சரியா, தவறா என்பதோ பழைய முன்னோர்கள் அதை செய்தார்களா என்பதோ அல்ல. இதை இப்படியே நீட்டிக் கொண்டு போனால் கோவில் அவசியமா? வழிபாடு அவசியமா? தெய்வம் அதைச் செய்யச் சொன்னதா என்றெல்லாம் அபத்தக் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்.

    வள்ளலார் மேற்கோள் கோயிலும், விழாவும் கூடாது சொல்லவில்லை. வள்ளலாருக்கு 15 நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்து அவரால் குரு என்று போற்றப் பட்ட திருஞானசம்பந்தர் மயிலையில் பன்னிரண்டு மாதங்களும் நடந்த திருவிழாக்களையும், கோலாகலங்களையும் தமது தேவாரத்தில் பாடியுள்ளார். அதற்கும் சில நூற்றாண்டுகள் முன்பு சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் இந்துத் திருவிழாக்கள் பற்றிக் கூறீயுள்ளன. அவ்வளவு தொன்மையான பாரம்பரியம் அது.

    கேள்வி அடிப்படை மத உரிமைகள், சமூக உரிமைகள் பற்றியது. இந்த சுதந்திர தேசத்தில் இந்துக்கள் தங்கள் விழா ஒன்றைப் பொதுவில் கொண்டாடும்போது பாதுகாப்பு அபாயங்கள், இடர்ப்பாடுகள், தாக்குதல்கள் பிற மதத்தவரிடம் இருந்து வருகிறது. அது தான் பிரசினை. திரிபுரா போன்ற மாநிலங்களில் இந்துக்கள் தங்கள் பண்டிகளைக் கொண்டாடவே முடியாது என்ற நிலை உள்ளது.

    அது தான் மையமான பிரசினை. பிள்ளையார் ஊர்வலம் பற்றிய ஆன்மிக, தத்துவ விவாதம் அல்ல.

    தயவு செய்து திசைதிருப்பாதீர்கள்.

  10. இது போன்ற மிரட்டல்கள் (பசுவின் தலையை கொய்து கொண்டு செல்வது) தவறு தான், அதேபோல் காஷ்மீர இந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாததே.

  11. I appricaite the author.

    The author has eloborately explained the PROBLEMS.

    Fine. What is the SOLUTION?

    He spared Just two lines to write about as what could be the remedy / SOLUTION!

    இதற்க்கான‌ தீர்வு குறித்து ஆராய்வ‌து அவ‌சிய‌ம்.

    இந்தியா எந்த‌ அள‌வுக்கு வ‌லிமையும், செல்வ‌மும் உடைய‌ நாடாக‌ இருக்கிற‌தோ, அந்த‌ அளவுக்கு இந்துக்க‌ளுக்கு பாதுகாப்பும், அமைதியும் கிடைக்கும். உல‌கில் உள்ள எல்லா ம‌க்க‌ளுக்கும் அமைதியும் பாதுகாப்பும் கிடைக்கும்.

    என‌வே இந்தியாவை வ‌லிமையும், வ‌ளமும் உள்ள நாடாக‌ உருவாகக்க‌ப் பாடுப‌டுவோம்.

    (ஈழத் த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌லைப் போக்க‌ நாம் வேண்டிய‌ ந‌ட‌வ‌டிக்கை எதுவும் எடுக்க‌வில்லை. அவ‌ர்க‌ள் முள் கம்பிக்கு ந‌டுவே அடை ப‌ட்டு உள்ளன‌ர். மிருக‌மாய் பிற‌ந்திருந்தால் கூட‌ இவ்வ‌ள‌வு துன்ப‌ம் இருந்திருக்காது.

    வ‌லிமையும், வ‌ளமும் உள்ள நாடாக‌ இந்தியா உருவாகும் போது, செய‌ல் பாட்டில் காந்தியின், அசோக‌ரின், அரிச் ச‌ந்திர‌னின், இராம‌ரின் கொள்கைக‌ளை விட்டு விட‌க் கூடாது!)

    நாம் சுய‌ன‌ல‌ வாதியாக‌ இருக்கும் வ‌ரைக்கும், க‌ள்ள‌ வ‌ழியிலே செல்வ‌ம் குவிப்ப‌தை பொறுத்துக் கொள்ளும் வ‌ரைக்கும் இந்தியாவின் முன்னேற்ற‌ம் த‌டை ப‌ட‌வே செல்லும்.

    இந்தியாவில் உள்ள மக்க‌ள் அனைவ‌ரும் ந‌ல்ல‌ க‌ல்வி பெற்று, எல்லொரும் உழைக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தினால் இந்தியா முன்னேறும். உழைத்து பிழைக்க‌ வேண்டும் என்ற‌ ம‌ன‌ நிலையை ம‌க்க‌ளிட‌ம் உருவாக்க‌ வேண்டும். எல்லொரும் ப‌ண‌த்தை முத‌லீடு செய்து விட்டு, அது ப‌ல‌ ம‌ட‌ங்காக‌த் திரும்பி வ‌ரும் என்று நினைத்தால் இந்தியா முன்னேற‌ முடியாது.

    புதிய‌ இந்தியா விவாசியிக‌ளிட‌ம் இருந்து, கால‌ணி சீர‌மைப்புத் தொழிலாளிக‌ளிட‌ம் இருந்து, துப்புர‌வுத் தொழிலாளிக‌ளிட‌ம் இருந்து, மென் பொருள் தொழிலாளிக‌ளிட‌ம் இருந்து….. ந‌ம் எல்லொரிட‌ம் இருந்தும் உருவாக‌ வேண்டும்.

    Swami Vivekaanathaji had given a clear blue print for this- but still not accomplished!

    இத‌ற்க்கு ச‌ரியான‌ தீர்வு என்ன‌ வென்றால் உல‌கில் உள்ள எல்லா ம‌க்க‌ளின் ம‌ன‌தில் உள்ள‌ காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளை நீக்கி அவ‌ர்க‌ளை நாகரீக‌ ம‌னித‌ர் ஆக்குவ‌துதான்.

    அடிப்ப‌டையில் இந்து என்ப‌வ‌ன் க‌ருணை வ‌டிவான‌வ‌ன். உல‌கில் யார் தாக்க‌ப் ப‌ட்டாலும், யாருக்கு அநியாய‌ம் இழைக்க‌ப் ப‌ட்டாலும் ம‌ன‌ம் வ‌ருந்துப‌வ‌ன்.

  12. // நம்முடைய முன்னோர்கள் யாரும் இதுபோல ஊர்வலம் எடுத்துச் சென்று மதப் பதட்டத்தை உண்டாக்கினரா? //

    அடடே! எவ்வளவு புத்திசாலித்தனமான கேள்வி! மண்ணில் பிள்ளையார் செய்து வழிபடுவதும், பூஜைகள் முடிந்த பின்னர் அந்த விக்ரஹத்தை ஏதாவது நீர் நிலையில் கொண்டு கரைப்பதும் பழங்காலம் முதல் தொன்று தொட்டு வரும் இந்து ஆன்மீகப் பாரம்பரியம். அவரவர்கள் இல்லத்திலிருந்தும், ஆலயத்திலிருந்தும் செய்து வந்தது, ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக நம் ஒற்றுமையையும் சக்தியையும் காண்பிக்குமாறு ஊர் கூடி கொண்டாடும் விழாவாக திலகர் அவர்களால் மாற்றப்பட்டு இன்று வரைக் கடப்பிடிக்கப் பட்டு வருகிறது. ஹரன் அவர்கள் பிள்ளையார் தேசத்தில் பிள்ளையார் சதுர்த்தி விழா என்று எழுதியுள்ள கட்டுரையைப் படியுங்கள்.

    நாங்கள் எங்கள் தேசத்தில் எங்கள் தெய்வத்தை எங்கள் வழிபாட்டு முறையில் பூஜித்து பக்தி செலுத்துவது மதப் பதட்டத்தை உண்டாக்குவதா? என்ன ஒரு ஆணவம், அகம்பாவம், உமது கேள்வியில்? யார் கொடுத்தது இந்த திமிர்? உங்களது ஓட்டுக்களைப் பிச்சை ஏந்தும் மானம் கெட்ட அரசியல் கட்சிகள் தானே? நாங்கள் எங்கள் தெய்வங்களை வணங்குவது உங்களுக்கு ஏன் பதட்டத்தை உண்டாக்குகிறது?

    // அதனை பிசைந்து, மிதித்து, உருவாக்கி‍ -அசைந்து விழுந்து உடைந்துவிடாமல் கட்டிவைத்து பிடித்துக்கொண்டு அரசாங்கத்தின் மின்சாரக் கம்பங்களில் கொக்கியடித்து மின்சாரத்தைத் திருடி (மன்னிக்கவும்) விளக்கு அலங்காரங்கள் செய்து……….இதெல்லாம் செய்யச் சொன்னது அந்த தெய்வமா?//

    இது அடுத்த புத்திசாலித்தனமான கேள்வி. விக்ரஹங்கள் வடிப்பதும், அவற்றிற்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்வதும் ஆண்டாண்டு காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் ஆன்மீகக் கலாசாரம். ஆகம விதிகளிலும், வழிபாட்டு முறைகளிலும் இவைகள் சொல்லப் பட்டுள்ளன. உற்சவங்கள் என்பதே அது தான்.
    அந்தக் கால அரசர்கள் மாபெரும் ஆலயம் எழுப்பினார்கள் என்றால், ஆண்டவன் சொல்லியா எழுப்பினார்கள் என்றா கேட்பது? தங்கள் பக்தியின் மகத்துவத்தை வெளிப்படுத்தினார்கள். ஆலயங்கள் கட்டுவதும், அவற்றுக்குப் பொன்கூரை வேய்வதும்….அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்துவதும், திருவிழாக்கள் எடுப்பதும், நாட்டில் மக்கள் பக்தியுடன் நல்லொழுக்கத்துடன் வாழ்வதற்காகவும் தான். ஆலயங்கள் சார்ந்த தொழில்களும் வளரவேண்டும், தொழிலாளர்களும் வளர வேண்டும் என்பவையெல்லாம் கூட காரணங்கள் தான்.

    ஊர் கூடி விழா எடுக்கும்போது மின்விளக்குகளால் அலங்காரம் செய்வதில் குற்றமில்லை. திருடப் படுகிறதா இல்லையா என்பதை அரசு இயந்திரங்கள் கவனித்துத் தண்டிக்கும்.

    அது சரி….வேளாங்கன்னி செய்யச் சொல்லியா தேர் பவனி எடுத்துச் செல்கிறீர்கள்? இங்கே பெசண்ட் நகர் சர்ச்சு வந்து பாருங்கள்….மின்சாரம் திருடுவது மட்டுமல்லாமல் தேர் செல்வதற்காக சாலையில் உள்ள நிழல் தரும் மரங்கள் வெட்டப்படுவதும் தெரியும்.

    //தெய்வம் என்பது வள்ளலார் சொன்னதுபோல உள்ளத்தில் உறைந்திருப்பது உண்மையானால் அருட்பெருஞ்சோதி வடிவானால் தூக்கிச் சுமக்கவேண்டிய அவசியமென்ன‌?//

    இதோ..அடுத்த புத்திசாலித்தனமான கேள்வி. ஜோதி மயமான இறைவனை எடுத்தவுடனேயே அடைந்து விட முடியாது. நம் மனதில் உள்ள அழுக்குகள் மறைய வேண்டும். அதற்கு பக்தி செலுத்துதல் முக்கியம். ஆலயம் செல்வது, விக்ரஹ ஆராதனை செய்வது, பூஜைகள் செய்வது, நாம சங்கீர்த்தனம் செய்வது பொன்ற பல முறைகளில் மனத்தை சுத்தப் படுத்தி அதன் பிறகு த்யானம், யோகம் முதலியவை மூலம் ஜோதிமயமான இறைவனை நம்முள் தரிசனம் செய்ய இயலும்.

    வள்ளலார் காண்பித்தது இந்து மதத்தில் உள்ள இறைவனைத் தரிசிக்கும் பல முறைகளில் ஒன்று. அவ்வளவே.

    //தெய்வம் நம்மிடம் விரும்புவது அவர் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை முறையினைக் கடைப்பதைத் தானே தவிர அவரை விழுந்து விழுந்து தொழுவதையல்ல‌//

    அடா…அடா….அடா….என்னே தங்கள் புத்திசாலித்தனம்! தெய்வத்தைத் தொழுவது தெய்வத்திற்காக அல்ல. தெய்வத்தைத் தொழுவது, தெய்வம் நமக்கு அளித்த வாழ்கைக்கு நன்றி செலுத்துவதற்காகவும், நம் வாழ்க்கையைப் பண் படுத்துவதற்காகவும், நம் மனதில் தீய எண்ணங்கள் குடிபுகாமல் இருப்பதற்காகவும், தேசம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்….என்று பல விஷயங்கள் இருக்கின்றன.

    அது சரி….நீங்கள் ஏன் சர்ச்சுகளில் தொழுகை நடத்துகிறீர்கள்?

    //மாணவன் தனது ஆசிரியருக்கு மரியாதை செலுத்துவது தேவையானது தான்; அதன் நோக்கம் ஆசிரியர் மூலம் கற்பிக்கப்படுவதை கற்றுத் தேருவதுதானே; தினமும் ஆசிரியரை விழுந்து வணங்கி,ஊர்வலம் எடுத்துச் செல்லுவதால் ஒரு மாணவன் தேர்ச்சி பெற முடியுமா?//

    புல்லரிக்கின்றது போங்கள், உங்கள் புத்திசாலித்தனம்! எங்கும் யாரும் ஆசிரியரை ஊர்வலம் எடுத்துப் போவதில்லை. கல்விச் செல்வம் தரும் ஆசிரியரைத் தினமும் வணங்குவதில் என்ன தவறு? இந்து கலசாரத்தில், தெய்வத்திற்கு முந்தைய ஸ்தானம் ஆசிரியருக்கு (குருவிற்கு) கொடுக்கப் பட்டிருக்கிறது. தாய், தந்தைக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர் ஆசிரியர். அதற்குப் பின்னர் தான் நாலாவது ஸ்தானத்தில் தெய்வம். ஆசிரியரை வணங்குவது என்பது பண்பாடு. தேர்ச்சி பெறுவது என்பது திறமையைப் பொருத்தது. இரண்டிற்கும் முடிச்சு போடாதீர்கள்.

  13. அன்பு நண்பர் ஜடாயு அவர்களுக்கு,
    நான் முன்னோர் எனக் குறிப்பிட்டது ஆதி சங்கரர் போன்ற பெரியவர்களை.., மற்றும் திருவிழா பல்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்டு வந்தது;

    திருவிழாக்கள் நடத்தப்பட்ட நோக்கம் செல்வம் ஒரு இடத்தில் குவியாமல் பரவலாக்கப்படுவதற்காகவே என சொல்வார்கள்;

    ஆனாலும் தற்கால நடைமுறைகளின்படி அவை நடத்தப்பட்டதா? பக்தி இரண்டாம் பட்சமாகி நீயா,நானா என்ற மனப்பான்மைதானே மேலோங்கியுள்ளது;

    சமூகரீதியிலான பதட்டங்கள் ஒருபுறமிருக்க, மாற்று இனத்தவரின் வழிபாட்டுத் தலங்களை தாக்கிய துணிகரத்தினை முதன்முதலில் அரங்கேற்றியது யார்?

    இறுதியாக பிள்ளையாரே இந்துக்களின் ஏகக் கடவுள் என ஏற்றுக் கொண்டாலும் அவர் பிறப்பிடம் எது?

    எங்கிருந்து அல்லது யாருடன் இங்கு வந்தார் என்ற ஒரு வரலாறு இருக்குமல்லவா?
    அவருக்கு ஆனைமுகம் வந்த வரலாறு என்ன‌?
    சாதாரண மனிதர்களைப் போல ஆசாபாசங்களும் பிள்ளைப் பேறும் கணவன் மனைவி சண்டையும் அண்ணன் தம்பி சண்டையும் தெய்வங்களுக்குள் உண்டா?
    குடும்பப் பிரச்சினையில் “தலை வாங்கப்பட்டவரை” எப்படி தெய்வம் என ஏற்பது?
    அவர் இயேசுகிறிஸ்துவைப் போல உலக சமாதானத்துக்காக தன் இன்னுயிரை பலி கொடுத்தாரா?
    அவற்றைச் சொன்னால் எல்லோரும் அவரை வழிபட ஏதுவாயிருக்கும்..!

  14. இந்த விஞ்ஞான உலகில் “இஸ்லாமியத் தீவிரவாதம்” என்ற ஒன்று பன்மடங்காகத் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருப்பது, “பாபர் மசூதி” இடிப்புக்குப் பிறகு தான் எனும் கருத்தினை யாராவது மறுக்கமுடியுமா?

  15. after babri demolition oly indian islam terrorism spreaded all over india also wat ever article u write y u comment about christianity just for the name of convertion hindu terrorist killed lot of christian preachers saudhi is not republic country they dont allow any other religious books they tear bible throwing cross for the sake of money our people going there so dont blame them .but holding culled animals head in hand to threaten people also nonsense

  16. //அவர் இயேசுகிறிஸ்துவைப் போல உலக சமாதானத்துக்காக தன் இன்னுயிரை பலி கொடுத்தாரா?//

    பாச‌த்துக்குரிய‌ அருமை அண்ணான் கிளாடியார் அவ‌ர்க‌ளே,

    இயேசுவின் பெயரை வைத்தே இந்த உலகிலே- முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் இரண்டிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையிலான மக்களைக் கொன்று குவித்து விட்டீர்கள்- சிலுவைப் போர்கள் என்னும் பெயரில்.

    இயேசுவைக் கொன்றார்கள் என்று கூறி பாதி யூதரைப் பரிதாபமாகக் கொன்று விட்டீர்கள்.

    பைபிளில் ஆதாரம் இருக்கிரது என்று கூறி பாலஸ்தீநியரை அடித்து விரட்ட பிளான் போட்டுக் கொடுத்து அதை நிறைவேற்றியும் விட்டீர்கள்.

    பைபிள் ஆதாரம் காட்டுவதால், பாலஸ்தீனிலும், மத்தியக் கிழக்கு முழுவதும் பைபிள் இருக்கும் வரை அமைதி நிலவ முடியுமா என்று ஆயாசமாக உள்ளது.

    நான் கூறும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், பிற கடவுள்கள் பொய்யானவை என்று வெறுப்பு பிரச்சாரம் செய்து அடுத்த போருக்குத் தயார் செய்கிறீர்கள்.

    உங்களிடம் இருந்து அமைதியை காக்க பாடாத பாடு பட வேண்டியுள்ளது.

    ஆன்மீக‌ ஆராய்ச்சியில் சிற‌ந்து விள‌ங்கிய இ ந்தியாவில் வ‌ந்து இப்படிக் காட்டுமிராண்டித் த‌ன‌மும், பைத்திய‌க்கார‌த் த‌ன‌மும் நிறைந்த‌ க‌ல‌க்க‌ல் ச‌ர‌க்கை திணிப்ப‌து ஏன்?

  17. கிளாடி,

    நான் சொன்ன திசைதிருப்பல் பற்றி பேச்சைக் காணோம். என்னவோ பேசிக் கொண்டு போகிறீர்கள்.

    // திருவிழாக்கள் நடத்தப்பட்ட நோக்கம் செல்வம் ஒரு இடத்தில் குவியாமல் பரவலாக்கப்படுவதற்காகவே என சொல்வார்கள்; //

    தவறு. இந்து தர்மம் போன்றே இந்துத் திருவிழாக்களிலும் பல அம்சங்கள் உண்டு -ஆன்மிகம், தத்துவம், புராண நிகழ்வு (தீமையை நன்மையை வெல்வது), இயற்கை நிகழ்வுகள் (உதா: பருவகால மாற்றங்கள்), குடும்ப கோலாகலம், சமூக ஒருங்கிணைப்பு இப்படி.. ஒரு மாபெரும் கலாசார அம்சத்தை இப்படி ஒரு வரியில் குறுக்குவதே அபத்தம்.

    // குடும்பப் பிரச்சினையில் “தலை வாங்கப்பட்டவரை” எப்படி தெய்வம் என ஏற்பது?
    அவர் இயேசுகிறிஸ்துவைப் போல உலக சமாதானத்துக்காக தன் இன்னுயிரை பலி கொடுத்தாரா?
    அவற்றைச் சொன்னால் எல்லோரும் அவரை வழிபட ஏதுவாயிருக்கும்..! //

    இது போன்று கிறுக்குத் தனமான கேள்விகளைக் கேட்பதை நிறுத்துங்கள்.

    ஒரு லோக்கல் குற்றத்துக்குத் தரப்பட்ட மரணதண்டனை “உலக சமாதானம்” ஆகிவிட்டதா, அடேயப்பா! நோபல் பரிசு ஒன்றுதான் பாக்கி. நூற்றாண்டுகள் ஆனாலும் பரவாயில்லை – அதையும் உங்க அடியாட்களை விட்டுக் கொடுக்கச் சொல்லிடுங்க.

    பிள்ளையார் என்பது பிரபஞ்சம் அளாவிய ஆன்மிகத் தத்துவத்தின் அழகிய குறியீட்டு வடிவம். பிள்ளையார் என்பவர் சாதாரண மனிதர் அல்ல. அவரது தோற்றம், ஆயுதங்கள், புராணக் கதைகள் எல்லாவற்றுக்கும் தத்துவார்த்தமான உட்பொருள் உள்ளது. அத்தகைய பற்பல புராணக் கதைகளில் ஒன்று மனிதமுகம் மறைந்து ஆனைமுகம் தோன்றுவதாகச் சொல்லப் படும் ஒரு கதை.

    விநாயகரைப் பற்றி அதி அற்புதமான துதிகள் ஏராளம் பல இந்திய மொழிகளில் உள்ளன – அதில் எங்காவது “குடும்பச் சண்டையில் தலை வெட்டப் பட்டவரே” என்று வருகிறதா?” ஏதோ நீங்கள் முட்டாள்தனமாகப் புரிந்து கொண்டதை புராணத்தில் உள்ளது என்பது மாதிரி எழுதுகிறீர்களே?

    ஏசு சிலுவையில் செத்தார் என்ற ஒரே கொலைக் கதையை வைத்துக் கொண்டு இரண்டாயிரம் ஆண்டு கிறீஸ்தவம் ஜல்லியடிப்பது போல, இந்த ஒரு புராணக் கதை தான் ஏதோ பிள்ளையார் வழிபாட்டின் ஆதார சுருதி என்பது போல வந்து பேசுகிறீர்கள். இது உங்கள் ஆபிரகாமிய மன இருளின் விளைவு! கேள்வி கேட்பதில் politeness மட்டும் இருந்தால் போதாது – கொஞ்சம் ஆழமும் சிந்தனையும் கூட இருக்க வேண்டும்.

    கட்டுரையின் மையக் கருத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல், இப்படி வரும் மறுமொழிகளை வெளியிடுவதால் என்ன பயன்? இதனை மனதில் கொண்டு விவாதத்திற்குத் தொடர்ச்சி தரும் உருப்படியான கருத்துக்கள் உள்ள மறுமொழிகளை மட்டுமே தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு வெளியிட வேண்டும் என்று நினைக்கிறேன்.

  18. கட்டுரை ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு வார்த்தையில் ஈழ இந்துக்களை குறிப்பிட்டுவிட்டு நகர்ந்துவிடுகிறது. நமது கண் முன்னால், நம் தலைமுறையில் இந்துக்கள் சந்தித்த பேரழிவு இன்று இலங்கையில்/ஈழத்தில் நிகழ்ந்திருப்பது.

    புலிகளுக்கு நாம் யாரும் ஆதரவாளர் கிடையாது. ஆனால், அதை சாக்காக வைத்து இன்று இந்த அளவுக்கு ஒரு பெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி, குறைந்தது ஆயிரம்-ஆயிரத்தைந்நூறு ஆண்டுகாலம் வாழ்ந்த ஒரு இனத்தை அவர்களின் பூர்வீக நிலத்திலேயே அகதிகளாக்கி ஒரு பெரும் ஹிந்து ஹோலோகாஸ்டை நிகழ்த்தியிருக்கிறது சிங்கள-பவுத்த பேரினவாத அரசு. அந்த இந்துக்களின் அழிவை, தொடர்ந்து இந்துக்கள் அழிக்கப்பட்டு இன்று இலங்கையில் முஸ்லீம்களை விட சிறுபான்மையினமாக இந்த முப்பதாண்டுகளில் மாற்றப்பட்டுவிட்ட கோரத்தை – ஆப்ரிக்காவில் நிகழ்ந்தது, அன்று யூதர்களுக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்தது என்று படித்து மட்டுமே அறிந்திருந்த ஒரு பேரழிவை தமிழ் இந்துக்களின் மீது நிகழ்த்திவிட்டு அந்த குருதி காயும் முன், குழந்தைகள் – சிறுவர்கள் – வயோதிகர்கள் என தமிழ் மக்கள் இன்னமும் பிணைக்கைதிகளாக வெளிச்சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அரச மரக்கிளையுடன் திருமதி ராஜபக்ஷே யாழ்ப்பாணம் செல்வதும், பிரபாகரனை வெற்றி கொண்ட ராஜபக்சேவை துத்தகாமனுவுடன் ஒப்பிடுவதும், யக்கர்கள் ஒழிந்தார்கள் என்று பெருமிதம் கொள்வதும், ஜஸ்டிஸ் அமைச்சகத்திற்கு ஆலோசகர்களாக தேரர்கள் நியமிக்கப்பட்டு பவுத்த ஷரியாவை கொண்டு வந்து கொஞ்ச நஞ்ச இந்துக்களையும் முழுக்க முழுக்க அவர்களின் சொந்த நிலத்தில் திம்மிக்களாக மாற்றும் இந்த கொடூரத்தையும், குரூரத்தையும் ஒரு வார்த்தையை மட்டும் குறிப்பிட்டு சொல்லியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

    மற்றபடி நல்ல கட்டுரை. மொழிபெயர்த்து வெளியிட்டதற்கு நன்றி ஜடாயு.

  19. ஜடாயு, அருமையான மொழிபெயர்ப்புக்கு நன்றி.

    கிலாடி சார், பசுவின் தலையை வெட்டி ஆலயத்தின் முன்பாகப் போட்டு இந்துக்களை அவமதித்துப் போராடுவது குறித்தான பதிவு சார் இது! இங்கு எதிர்மறை கருத்துகளை வைக்கும் நீங்கள் இதையா ஆதரிக்கிறீர்கள்? எதிரிக்கு எதிரி நண்பனா சார்?

    //இந்த விஞ்ஞான உலகில் “இஸ்லாமியத் தீவிரவாதம்” என்ற ஒன்று பன்மடங்காகத் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருப்பது, “பாபர் மசூதி” இடிப்புக்குப் பிறகு தான் எனும் கருத்தினை யாராவது மறுக்கமுடியுமா?//

    உங்கள் கருத்துப்படி 1000 ஆண்டுகளுக்கு முன்பு கஜினி சோமனாதபுரத்துக்கு தீர்த்த யாத்திரையாகவா வந்திருக்கிறார்?. அதுவும் 17 தடவை? சரித்திரம் உங்களுக்கு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகுதான் ஆரம்பிக்கிறதா?

  20. இந்த நிகழ்வின் மூலமாக நாம் ஹிந்துக்களுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களின் தீவிரத்தை உணரலாம். ஆனால் ஒரு வகையில் நம்முடைய பிரச்சினைக்கு நாமும் ஒரு மூல காரணம். பொதுவாக இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ தாங்கள் நம்புகின்ற விஷயங்களை ஒற்றுமையுடன் செய்கின்றனர், அது எவ்வளவு எதிர்ப்புகளை சம்பாதித்தாலும்… உதாரணம் ராஜ சேகர ரெட்டி. ஆனால் நாமோ பிரச்சினை வந்தால் கவலைப் படுகிறோம் , அந்த கவலையை சக மக்களுடன் பகிர்ந்து விட்டு வேலையைப் பார்க்க சென்று விடுகிறோம். என்ன ஒரு கொடுமை இது…..

  21. இனி செய்ய வேண்டியது என்னவென்றால் செயல் செயல் மட்டுமே. புலம்புவதோ, அடுத்தவர்களை குறை சொல்வதோ அல்ல. நாமும் ஒரு அமைப்பில் இணைவோம். இணைந்து போராடுவோம்.

  22. //இந்த விஞ்ஞான உலகில் “இஸ்லாமியத் தீவிரவாதம்” என்ற ஒன்று பன்மடங்காகத் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருப்பது, “பாபர் மசூதி” இடிப்புக்குப் பிறகு தான் எனும் கருத்தினை யாராவது மறுக்கமுடியுமா?//

    இதனால்தான் இரட்டைக் கோபுரங்கள் மீது விமானங்களை கொண்டு போய் மோதினார்களா?

    உங்களின் பல்லாயிரம் வருட பரம்பரை சண்டையை மறைக்க இங்கெ வந்து காது குத்துகிறீர்களா?

  23. Dear Glady, I am astonished to learn your ignorance regarding thousands of riots perpetrated by fundamentalist muslims in Independant India as well as in undivided India during the British rule. For example ‘Ethnic cleansing’ of Kashmiri Hindus from the Kashmir Valley happened well before “Babri Masjid Demolition” in 1992. Your ignorance about Hindu-Muslim riots following the ‘Kilafat Movement’ during the 1920s and the riots following the ‘Direct action’ call given by Muhammed Ali Jinnah in 1942 continued well after our independance in 1947. Please understand that Babri Masjid was never a functioning mosque. Do you know that Hindus wanted to renovate the old and dilapidated building resembling a mosque, where Rama lalla was worshipped uninterruptedly for at least more than five decades and the courts have also sanctioned and confirmed the right of Hindus and restricted the Muslims not to disturb the temple. Can you show one Muslim who has performed namaz in Babri Masjid?

  24. ////கஜினி சோமனாதபுரத்துக்கு தீர்த்த யாத்திரையாகவா வந்திருக்கிறார்?. அதுவும் 17 தடவை? சரித்திரம் உங்களுக்கு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகுதான் ஆரம்பிக்கிறதா?///// அற்புதமான வாதம். எடுத்தாண்டதற்கு நன்றி ஒகை நடராஜன் அவர்களே. அதுவும் வரலாற்றுப்படி அந்தரத்தில் தொங்கிய வடிவில் இருக்கும் சிவலிங்கமாம். அதைத்தான் கஜினி தன் புத்திசாலித்தனத்தால் சிந்தித்து சிதைத்து சின்னாபின்னப்படுத்தினான் என்பது வரலாறு. எங்கே போய் முட்டிக்கொள்வது சொல்லுங்கள்.

    சிவ சிவா.

  25. // குடும்பப் பிரச்சினையில் “தலை வாங்கப்பட்டவரை” எப்படி தெய்வம் என ஏற்பது?
    அவர் இயேசுகிறிஸ்துவைப் போல உலக சமாதானத்துக்காக தன் இன்னுயிரை பலி கொடுத்தாரா?
    அவற்றைச் சொன்னால் எல்லோரும் அவரை வழிபட ஏதுவாயிருக்கும்..! /////

    திரு கிளாடி அவர்களே, விளம்பரப்படுத்த இந்த தளத்தை உபயோகிக்காதீர்கள். வேண்டுமானால் தனியே தளம் அமைத்து உங்கள் மதமாற்றப் பிரச்சாரத்தை செய்யுங்கள். இந்து நாட்டிலே வந்து அவர்கள் கடவுளர்களையே சாத்தான்கள் என்று சொல்லும் உங்கள் அயோக்கியத்தனமான மதமாற்ற சித்தாந்தத்தை இந்தத் தளத்திலும் பிரயோகிக்கிறீர்கள். வழக்கம் போல சகிப்புத்தன்மையுடனும் மதிப்புடனும் இதற்கும் இந்துக்கள் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே இது தான் இந்து தர்மத்தின் சிறப்பு என்பதை இனியாவது புத்தியில் உறைக்கப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் துப்பிக்கொண்டே இருக்க இத்திருத்தளம் வாஷ்பேசின் அல்ல.

    வரப்போகும் சுவிசேஷம் –

    “நிறுத்துங்கள், அல்லது நிறுத்தப்படுவீர்கள்” – ராம், எதேச்சாதிகாரம்.

    (Edited and Published – Tamilhindu Editorial.)

  26. Hindoo religion need not re-expand itself in outside present India areas. But hindoos should be allowed to live with freedom and dignity within India, which has been denied so far even by the sucessive post-political-independence governments. The politicl chief outfit of india is so treacherous, even some rich hindoos cannot openly exhibit pro-hindoo feelings; the are lying low, as they are surrounded by many non-hindoo rich, who act as informers.

  27. Pillayyar has to be worshiped first for removing obstacles as Pillayaar has been given powers to remove obstacles as per the boon given by Lord Siva, after the incident that led to the slain head; but Pillayaar is not head-removed, but head-replaced! Even for that, one has an explanation; Pillayaar obstructed the path of Lord Shiva, so when the boon is given Pillayaar has been designated to remove obstacles; and the head of the very first life seen after the incident can fit in his body; it is also another boon ;see the beauty of logic in such ancient wisdom.

  28. To Sri Edwin:
    First of all, try to learn Babri structure was NOT NOT a mosque but a memorial to commemorate the victory of Babur, an alien, by one of his commanders namked Mir Baqui, who was appointed as goevrnor to the region of Ayodhya (Oudh, they called it). The war between the invader Babur and the local sultan Ibrahim Lodi was faught at Panipat, which is now in Haryana, near Dlhi. And the Sultan Ibrahim was ruling from Delhi. If at all a memorial for victory had to be built, it should have been either at Panipat or in Delhi. Why was it built in Ayodhya? It was only to humiliate Hindus, because Ayodhya has been one of the seven holiest places of Hindus even before Marayada Purushottam Sri Ramachandra Prabhu was born there. And that the Babri memorial was built particularly at the locality known as Janmastan since time immemorial. All revenue records of previous centuries refer that locality as Janmastan only. Even there is a sub post office in that locality named Janmastan Sub P.O., Ayodhya. Apply your mind to guess as to whose Janmastan it could be. It is a faith of Hindus that Maryada Purushottam was born in that particular site and nobody can question a matter of faith.

    Now, since Babri memorial was bulit to commemorate the victory of an alien over Hindustan ruled at that time by a Mohmedan sultan, even Mohmedans of Hindustan should have supported the demolition of the national shame called Babri memorial that was cunningly referred as mosque later on (Hindus started worshipping Sri Ram Lalla – Baby Sri Ram – at the outer walls of the memorial and therefore, Mohmedans started praying inside the memorial to establish their right over the place and over a period of time, they started calling it Babri Masjid. SORRY, even many sympathisers like L K Advani do NOT know this and write some rubbish as if they know the facts! I wrote a very strong letter to him but till date I have not received any reply from him, though he knows me personally!)

    As Colonel Neil’s statue was removed, as it was a national shame, the Babri memorial was also removed ( Colonel Neil was the one who hanged hundreds of innocent civilians and burnt village after village during 1857. His statue was erected in Chennai to honour him. It was removed owing to public agitation).

    Whoever has basic self respect should have supported demolition of Babri Memorial that wws a national shame. Mohmedans dispute not because of the demolition of Babri structure but because the site is a real estate value for them. Try to understand the politics in this. They have made it a civil suit. I have made a thorough study on Babri memorial, staying at Ayodhya for about six months. And I have no hesitation to declare here that I am one of the fortunate Hindustanis who had the opportunity to remove that national shame.
    MALARMANNAN

  29. NOW, somebody has asked what is the solution to the sufferings of Hindus all over the world including in their own homeland.

    Whenever Hindus retaliate when they are attacked in their own homeland that is Hindustan, there has been hue and cry all over the world condemning Hindustan as unsafe for minorities. The Pope isues a strong worded statement and the heads of US and UK warn the governmwent of Hindustan.
    When Hindus retaliate to Mohmedans’ rowdism, all Mohmedan countries including Pakistan and Bangladesh cry foul. In Pakistan and Bangladesh, Hindus are avenged for the retalitaion at Hindustan. Read Taslima Nasreen’s novel Lajja to know the sufferings of Hindus even before the demolition of the national shame Babri Memorial.

    Instead of telling them forthright that it was our interanl matter, our rulers like spineles Manmohan apologise!

    Hindus in Hindustan should bring pressure on the govt of Hindustan to take up the matter to the UNO in respect of Hindus’sufferings wherever they live and are subjected to sufferings.

    Only sheep are sacrificed at the altar. Not the lions or tigers. Hindus should stop behaving like sheep, hiding under the cover of tolerance, the myth called nonviolence, peace etc. As long as they behave like sheep, there can be no solution. It is only cowardice and fear to speak for tolerance, nonviolence which is a myth and peace when you are attacked.

    MALARMANNAN

  30. All Hindu NRIs and domicilled Hindus abroad should write to the PM and the President of Hindustan that they are making Hindustan rich and proud by their hard work/contribution abroad and therefore the govt of Hindustan is morally bound to raise the issue at UNO wherever Hindus are subjected to any kind of suffering. Hindustan is the only original homeland of Hindus and therefore the govt of Hindustan, established by majority Hindus has the moral duty to safeguard the interests of Hindus wherever they live. Let TamilHindu take up the initiative and spread the message to other nonTamil Hindus living abroad.
    MALARMANNAN

  31. STOP LAMENTING AND STAND BRAVE TO FACE THE CHALLENGES. BE PREPARED TO SACRIFICE. NOTHING IS ACHIEVED WITHOUT SACRIFICE. IN AYODHYA (WHEN MULAYAM SINGH WAS THE CM), MANDAIKADU AND PULIANGUDI, I DID NOT HESITATE TO RISK MY LIFE. IF MY MESSAGE ACTIVATES ATLEAST ONE IN A LAKH, I SHALL BE HAPPY.

    MALARMANNAN

  32. Dear Glady

    You don’t have any right to tell Hindus how they should conduct their religious activities. I don’t recall anything in this article about asking non Hindus to pray to Ganesh. Why do you want to know his history ? If you want to pray to Ganesh, become a Hindu.
    If you think festivals are unnecessary, you should first demand to stop the Ther Thiruvizha in Velankanni and ask them to stop planting churches. Better yet, remodel the existing ones into residential quarters. Because as per your logic, you don’t need any places, idols (that is exactly what a cross is ) to pray to your god. Let your service to humanity start with this great idea of yours.

    Haven’t you heard of the Crusades ? Try Google.

    And stop poking your nose in other people’s business.

    Regards

    Priya

  33. //அவர் இயேசுகிறிஸ்துவைப் போல உலக சமாதானத்துக்காக தன் இன்னுயிரை பலி கொடுத்தாரா?//
    என்ன மடத்தனம் இது… உலக சமாதானத்துக்காகவா ஏசு கொல்லப்பட்டார்? நால்வர் எழுதின கதைகளின் படிகூட தன்னை வாக்களிக்கப்பட்ட மெசையா என ஏசு அறிவித்துக்கொண்டதால் யூதர்கள் அவரை தெய்வ நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டினார்கள். நால்வர் எழுதின கதை பிரகாரம் கூட ஏசு தனது நிலைபாடுகளை நழுவலாக வெளியிட்டார். “இதோ உங்களுடைய அமைதிக்காக உலக அமைதிக்காக நான் மரிக்கிறேன்” என வாய் தவறி கூட அவர் சொல்லவில்லை. “என்னுடைய ரத்த பலியை நம்புகிறவன் மட்டுமே ரட்சிக்கப்படுவான் என் இரத்த பலியால் மீட்சி என்பதை நம்பாதவன் மீளா நரகத்தில் தள்ளப்படுவான்” என அவர் சொல்லியிருந்தால் அவரைப் போல இரண்டாயிரம் ஆண்டு உலகவரலாற்றில் அமைதிக்கு பங்கள் விளைவித்தது எவருமில்லை.

  34. நன்றி நேசகுமார்.

    // நமது கண் முன்னால், நம் தலைமுறையில் இந்துக்கள் சந்தித்த பேரழிவு இன்று இலங்கையில்/ஈழத்தில் நிகழ்ந்திருப்பது. //

    முற்றிலும் உண்மை. நம் சகோதரர்களான ஈழத் தமிழ் இந்துக்களின் உரிமைப் போராட்டம் பன்னாட்டு சதிவலைகளிலும், தெளிவும் தீர்க்கதரிசனமும் இல்லாத வன்முறையார்கள் கையிலும், கிறிஸ்தவ மத அதிகார பீடங்களின் இடுக்குகளில் சிக்கிக் கொண்டதே இதற்குக் காரணம். தமிழகம், இந்தியா உட்பட உலகெங்கும் வாழும் இந்துக்களுக்கான பாடம் இதில் உள்ளது.

    // பவுத்த ஷரியாவை கொண்டு வந்து கொஞ்ச நஞ்ச இந்துக்களையும் முழுக்க முழுக்க அவர்களின் சொந்த நிலத்தில் திம்மிக்களாக மாற்றும் இந்த கொடூரத்தையும், குரூரத்தையும் ஒரு வார்த்தையை மட்டும் குறிப்பிட்டு சொல்லியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.//

    பௌத்தத்தை இஸ்லாத்துடன் இணைவைத்து இங்கே நீங்கள் எழுதியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடும். ஆனால் உண்மை அதுதான். ஈழத்தமிழர் மீதான கொடூரங்கள் இந்தியாவில் கவனிக்கப் படாததற்கு பௌத்தம் பற்றி இங்கு கட்டமைக்கப் பட்டுள்ள பெரிய புனித பிம்பமும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். சிங்கள தேராவாத பௌத்தத்தின் கொடூரமுகமும், மகாவம்சம் போன்ற புத்த நூல்களின் இனவாதப் பார்வையும் பற்றி தமிழகத்திலேயே சரியான புரிதல் இல்லையே. பௌத்தம் நின்று நிகழ்த்திய இந்தப் பேரழிவைக் கண்டும், இன்னும் இந்துப் பண்பாட்டின் மீது பெரும் வெறுப்புணர்வையும், பௌத்த வழிபாட்டுணர்வையுமே கொண்டு அவற்றைப் பிரசாரம் செய்யும் “அறிவு ஜீவி”க் கூட்டங்கள் தானே தமிழ் எழுத்துலகில் அதிகம்?

    தருண் விஜய் சமீபத்திய மலேசிய நிகழ்வுகளின் பின்னணியில் இதை எழுதியிருப்பதால் இலங்கையை ஒரு வரியில் சொல்லிச் செல்கிறார் என்று நினைக்கிறேன். அல்லது ஈழத் தமிழர் பேரழிவின் “இந்து”ப் பரிமாணம் அவருக்கும் முழுமையாகப் புரியாமலே கூட இருக்கலாம்.

    உலகளாவிய இந்து உரிமை அமைப்புக்கள் தாங்கள் இடம் பெறும் அனைத்துத் தளங்களிலும் இலங்கைத் தமிழ் இந்துக்கள் சந்திக்கும் பேரழிவைப் பற்றி வலியுறுத்திப் பேசவேண்டும் – அது முக்கியம். இதில் சுட்டப் பட்ட அமெரிக்க அமைப்பின் அறிக்கை அதைச் செய்கிறது என்றே நினைக்கிறேன்.

    இலங்கைத் தமிழர் போராட்டம் தனது இந்து அடையாளத்தை முன்வைக்காதது ஏன் என்பதற்குப் பல காரணிகள் சூழ்நிலைகளின் துரதிர்ஷ்டம், இந்து விரோத சக்திகளின் காய்ந்கர்த்துதல் என்று பல. இந்தியாவில் 80-90களில் பெரும் இந்து அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்ட போதும், இந்திய இந்து அமைப்புக்கள் ஈழப் பிரசினையைப் பெரிதாகக் கவனிக்கவில்லை, சமீபகாலமாகவே அதைக் கண்டு கொண்டிருக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட நஷ்டமும், அழிவும் மிக அதிகம்.

    இனியும் இது தொடர்தல் கூடாது, இலங்கைத் தமிழ் இந்துக்கள் தாங்கள் இழந்த உரிமைகளை மீட்பதற்காக எழுப்பும் குரல்கள் உலக இந்து உரிமைக் குரலுடன் இணைய வேண்டும்.

  35. அன்புக்குறிய‌ ந‌ண்ப‌ர் ஜ‌டாயுஜி அவ‌ர்க‌ளே,

    நாம் அவ‌ர்க‌ள் இணைய‌ வேண்டும் என்று காத்திருக்க‌ வேண்டாம். உங்க‌ளால் முடிந்த‌ அளவு இந்து அமைப்புக‌ளிட‌ம் சொல்லி முள் கம்பிக்குள் சிக்கிய‌ ம‌க்க‌ளின் விடுத‌லைக்கு, உத‌வி செய்யுமாறு கேட்டுக் கொள்கிரேன்.

    அங்கே மான‌த்தைக் காக்க‌ப் போராடும் ஒவ்வொரு பெண்ணும் ந‌ம்மைப் பொருத்த‌ வ‌ரையில் சீதா அம்மாதான். அவ‌ர்க‌ளை மீட்ப‌து ந‌ம் க‌ட‌மை.

    ஈழத்தில் முள் கம்பியில் சிக்கிய‌ ம‌க்க‌ளையும், இன்ன‌ பிற‌ த‌மிழ‌ரையும் முழுமையாக சுவிசேச‌ முள் கம்பியில் சிக்க‌ வைக்க‌ ஏற்பாடுக‌ள் போர்க் கால‌ அடிப்ப‌டையில் ந‌டை பெறுவ‌தாக‌ ம‌க்க‌ள் பேசிக் கொள்கிறார்க‌ள்! வூர் இர‌ண்டு ப‌ட்டால் கூத்தாடிக்கு லாப‌ம். வூரே அழியும் துய‌ர‌ங்க‌ள், குடி முழுகும் துய‌ர‌ங்க‌ள் , உயிர் போகும் துய‌ர‌ங்க‌ள் வ‌ந்தால் சுவிசேச‌க‌ருக்கு ஆன‌ந்த‌க் கூத்தாட்ட‌ம் என்றுதானே உல‌கோர் பேசிக் கொள்கிறார்க‌ள்!

  36. இன‌வாத‌, இன‌வெறி, இன‌ அழிப்பு கொள்கைக‌ளை ப‌ரப்பும் நூல்க‌ள் த‌டை செய்ய‌ப் ப‌ட்டே ஆக‌ வேண்டும். ந‌ம் நாட்டில் த‌டை செய்ய மாட்டார்க‌ள்! ஐரொப்பிய‌ரிட‌ம், அமேரிக்க‌ரிட‌ம் கூற‌ வேண்டும். குறிப்பாக‌ ஐரொப்பிய‌ர் இன‌வெறிக்கு எதிரான‌வ‌ர்க‌ள்.

    “உல‌க‌ அமைதி”க்கு க‌ர்த்த‌ரின் ப‌ங்கு இதோ

    மோச‌சிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    “எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்!”

    யோசுவாவிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    யோசுவா, அதிகாரம் 6,

    2.கர்த்தர் யோசுவாவை நோக்கி இதோ எரிக்கோவையும் அதன் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன்!

    21. பட்டணத்திலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் , கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.

    24.பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்! வெள்ளியையும், பொன்னையும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரனங்களையு மாத்திரம் கர்த்தரின் ஆலயப் பொக்கிசத்தில் சேர்த்தார்கள்//

    க‌ர்த்த‌ரின் “ஆசீர்வாத‌ம்” இன்னும் ப‌ல‌ உள்ளது.

    இஸ்ரேல்தான் தேர்ந்து எடுக்க‌ப் ப‌ட்ட‌ இன‌ம் ப‌ல‌ பிற‌ இன‌ங்க‌ளை முழுவ‌தியும் அழித்துப் போடு, இர‌க்க‌ம் காட்டாதே என்று கூறியிருப்ப‌து தெளிவாக‌ இருக்கிற‌து.

    இன‌ அழிப்புத் தூண்டுத‌லுக்கான‌ குற்ற‌ச் சாட்டு அந்த‌க் “கர்த்தர்” மேல் வைக்க‌ப்
    ப‌ட்டே ஆக‌ வேண்டும். அவ‌ர் ஹிட்ல‌ர், ராஜ‌ப‌க்ஷே இவ‌ர்க‌ளுக்கு முன்னொடி போல‌ செய‌ல் ப‌ட்டு, இன‌ அழிப்பையே த‌ன் கொள்கையாக‌ வைத்து இருந்த‌வ‌ர் என்ப‌தை வ‌ருத்த‌த்துட‌ன் தெரிந்து கொள்கிரோம்.

    Atleast we should appeal and acheive to ban the books which supports, authenticate and probagate Genocide!

    இன‌வாத‌, இன‌வெறி, இன‌ அழிப்பு கொள்கைக‌ளை ப‌ரப்பும் நூல்க‌ள் த‌டை செய்ய‌ப் ப‌ட்டே ஆக‌ வேண்டும். ந‌ம் நாட்டில் த‌டை செய்ய மாட்டார்க‌ள்! ஐரொப்பிய‌ரிட‌ம், அமேரிக்க‌ரிட‌ம் கூற‌ வேண்டும். குறிப்பாக‌ ஐரொப்பிய‌ர் இன‌வெறிக்கு எதிரான‌வ‌ர்க‌ள்.

  37. ராம் அவர்களே….

    இந்தியா இந்து நாடு என்று எப்போது முத்திரை குத்தினீர்கள்… இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற பொது அறிவு கூடஇல்லையா? இந்தியாவில் பலதரப்பட்ட மதங்கள் இருந்தன அவற்றில் பெரும்பாலானவற்றை இந்து மதம் என்று முத்திரை குத்திவிட்டீர்கள். அதனால் இந்து மக்கள் அதிகமாக இருக்கின்றனர். பகுத்தறிவு வாதிகளும் இந்து மதமென்ற கூறவேண்டியுள்ளது. சைவம், பெளத்தம், வைணவம், நாத்தீகம், திராவிடன் என அனைத்தும் மதத்துக்கும் பொதுப்பெயர் இந்து மதம்.

    இவர்கள் அனைவருகம் சிந்திக்க ஆரம்பித்தால் அனைவரும் பகுத்தறிவாளர்களாக மாறிவிடுவார்கள்.

  38. இந்த வெப்சைட்டில் மதச்பிரச்சாரங்களும் நட்க்கின்றன்.
    மதஅடிப்படை வாதிகளை உருவக்குகின்றனர் , bheema, ram போன்றோர்கள்.
    இந்தியர்கள் என்று உருவாக்க யாரும் முயற்சிக்க வில்லை. அவரவரும் தங்கள் மதங்களையும், மற்ற மதங்களின் அடிப்படைகளையும் தெரிந்து கொண்டு ஒதுங்கி சென்றாலே போதும். இங்கு விவாதிக்கும் எவரும் யோக்கியர்கள் கிடையாது. மத சாம்பிராணிகள் சாரி.. சாரி… மடச்சாம்பிராணிகள். இந்து நாடு என்று உருவாக்க முயன்றால் அழிவுதான் ஔஏற்படும். அப்படி ஒருவேலை இந்தியா இந்து நாடாகவே மாறினாலும், கர்நாடக, கேரளாகாரர்கள் தமிழ்நாடு மக்கள் இந்து மக்களாயிற்றே என்று பாராமல் சொட்டு தண்ணிர் கூட கொடுக்காமல் நம்மை சாகடிப்பான்.

    இப்போது நமக்கு தேவை இந்தியர்கள் என்ற ஒருமைபாடு… அவற்றை உருவாக்க என்ன செய்ய வேண்டும். அதைவிடுத்து பக்கத்து விட்டுகாரன் உச்சா போயிட்டான் என்று சிறுபிள்ளை தனமாக விவாதிக்க வேண்டும்.

  39. BOSS,

    COME OUT WITH SOLUTIONS RATHER THAN HIGHLIGHTING THE PROBLEMS. I BELIEVE THAT ONLY BY FOLLOWING CHRISTIAN STYLE OF FUNCTIONING WILL SAVE US IN THE PRESENT TIDE OF CONVERSIONS.

    MANY HINDU INSTITUTIONS ARE TO BE FORMED WITHOUT ANY CASTE BIAS. YOUNGSTERS ARE TO BE RECRUITED AND THEY HAVE TO BE EDUCATED WITH HINDU BELIEFS. THE EMOPLOYEES SHOULD BE ALLOWED TO MARRY AND HAVE TO ENTERTAIN A NORMAL LIFE.

    INSTITUTIONS ARE TO BE RUN LIKE AN OFFICE WITH ALL FACILITIES AND THOSE PEOPLE WHO ARE EDUCATED AND QUALIFIED IN THE BASIC HINDUISM ARE TO BE EMPLOYED THERE. INSTITUTIONS SHOULD PAY THEM SALARY. WITH THIS SORT OF ARRANGEMENT, MANY YOUTH WILL BE ATTRACTED AND JOIN IN THOSE INSTITUTION. THERE COULD BE SOME BLACK SHEEPS HERE AND THERE AND WE SHOULD NOT BOTHER ABOUT IT.THESE STAFF SHOULD SPREAD OUR RELIGION, PROTEST
    AGAINST NON-SENSE, ORGANIZING PRAYERS AT TEMPLES AND BRING PEOPLE UNDER ONE FOLD WITHOUT ANY CASTE BARRIER.

    PROPER FUNDING SHOULD BE CHANNALIZED TO THESE INSTITUTIONS. DEFINITELY A LOT OF HINDUS WILL CONTRIBUTE FOR THIS CAUSE. IT SHOULD BE ORGANIZED IN A DISTRICTWISE OR TALUK WISE FOR ADMINISTRATION RATHER THAN CENTRALISED FUNDING WHICH WILL CAUSE A LOT OF RED TAPISM . EACH INSTITUTION SHOULD BE REGISTERED INDIVIDUALLY AS AN ENTITY.ONLY FOR GUIDANCE PURPOSE, THEY SHOULD REPORT TO AN UNIVERSAL ENTITY.

    WITH ANY OF THESE SORT OF SET UP ONLY WILL SAVE HINDUISM.

  40. விரிவான பதிலுக்கு நன்றி ஜடாயு. திருச்சிக்காரன் சொல்வதைப் போல, இந்து அமைப்புகளின் மூலம், பாஜகவின் மூலம் முடிந்த அளவு இதை செய்ய முயலுங்கள், புண்ணியமாய்ப் போகும்.

  41. Glady,

    JESUS is Innocent and the selfish people made him Divine. He was just a another normal humanbeing but he didn’t know what was his father’s name since his mother was not able to tell him.We have doubt that her mother was had pre marital affairs with some elders and they may be created such stories that they seen angels and infant talk, etc.So dont be in dreams that jesus will save you. My simple requestion to you is YOU Have To Save YOU.

    With Love and In search of SELF,
    Prathip

  42. ம‌ல‌ர்ம‌ன்ன‌ன் ஐயா அவ‌ர்க‌ள் உறுதியான‌ வ‌கையில் த‌ன் க‌ருத்துக்க‌ளை தெரிவித்து வ‌ருகிறார். அவ‌ர‌து ஆங்கில‌ எழுத்து ந‌டையும் சிறப்பாக‌ உள்ள‌து. அதே நேர‌ம் அவ‌ரோடு அனேக‌ முறை என‌க்கு க‌ருத்து வேறுபாடு உண்டாகியுள்ள‌து.

    ம‌ல‌ர்ம‌ன்ன‌ன் ஐயாவிட‌ம் நாம் கேட்ப‌து என்ன‌ என்றால், உங்க‌ளின் நோக்க‌ம் என்ன‌? அத‌ற்க்கான‌ செய‌ல் பாடு என்ன? ஏனெனில் அயோத்திலே ந‌ட‌ந்த‌ இடிப்பு வேலையால் இந்து ம‌த‌த்திற்க்கு கிடைத்த‌ லாப‌ம் என்ன‌ என்று கூற‌ முடியுமா?

    இந்த‌ ஒரே ஒரு இடிப்பு செய‌லை கார‌ண‌மாக வைத்து உல‌கின் ப‌ல‌ ப‌குதிக‌ளிலும், ப‌ல‌ கோவில்க‌ளை இடித்து விட்ட‌ன‌ர்.

    தாலிபான் கூட்ட‌த்தின‌ர் ஆப்கானில் மிக‌ப் பெரிய‌ புத்த‌ர் சிலைக‌ளை, பீர‌ங்கி குண்டு வைத்து சுக்கு நூறாக்கிய‌ போது, ச‌ர்வ‌ தேச‌ அமைப்புக‌ள் தாலிபானிட‌ம் ப‌ழ‌ங்கால‌ க‌லைப் பொருட்க‌ளை சேத‌ம் செய்ய‌ வேண்டாம் என்ற‌ போது‍‍‍, “நாங்க‌ள் இந்த‌ சிலை உடைப்புக‌ளை ஆசைப்ப‌ட்டு செய்ய‌வில்லை. எங்க‌ளின் மார்க்க‌ நெறிப் ப‌டி இப்ப‌டி செய்ய‌ வேண்டிய‌தாகி விட்ட‌து” என்று ரொம்ப‌ ந‌ல்ல‌வன் போல‌ ப‌தில் கூறின‌ர். அதோடு “இந்தியாவில் உடைத்த‌ போது நீங்க‌ள் என்ன‌ செய்தீர்க‌ள்?” என்றும் கேட்ட‌ன‌ர்! இது ந‌ம‌க்கு தேவையா?

    தாலிபான்க‌ளின் மார்க்க‌த்தின் கொள்கைப் ப‌டி இடிப்பு வேலைக‌ள் ச‌ரிதான், மார்க்க‌ம் இடிப்ப‌வ‌ர்க‌ளை உற்சாக‌ப் ப‌டுத்துகிற‌து.

    ந‌ம‌து த‌ர்ம‌ம் இது போன்ற செய‌ல்க‌ளுக்கு ஆத‌ர‌வு அளிக்கிற‌தா?

    ந‌ல்ல‌ நாளிலெயே இந்து தெய்வ‌ங்க‌ளை இக‌ழ்வ‌தை ம‌கிழ்ச்சியுட‌ன் செய்யும் மார்க்க‌த்தின‌ர், இத‌னால் இப்போது இராம‌ர் என்றால் இன்னும் அதிக‌ வெறுப்புட‌ன் நோக்கும் நிலைக்கு கொண்டு வ‌ந்த‌து என்ப‌தில் உண்மை இருக்கிற‌து தானே?

    இராம‌ரின் அடிப்ப‌டைக் கொள்கையே பிறர் ம‌கிழ்ச்சிக்காக‌ த‌ன்னை விட்டுக் கொடுத்து, தான் துன்ப‌ங்க‌ளை ஏற்றுக் கொள்வ‌து தானே? அத‌ன் ப‌டி வாழ்ந்த‌வ‌ர் தானே அவ‌ர்?

    த‌ன் வாழ் நாள் முழுவ‌தும் எந்த‌ த‌வ‌றுமே செய்யாத‌ போதும், க‌டுமையான‌ த‌ண்ட‌னைக‌ளை அனுப‌வித்த‌வ‌ர் தானே இராம‌ர்?

    அவ‌ர் காட்டிய‌ வ‌ழியில் செல்ல‌ முடியாவிட்டாலும் அவ‌ர் பேரையாவ‌து கெடுக்காம‌ல் இருக்க‌லாம் அல்ல‌வா?

    இப்போது இந்த‌ இடிப்பு வேலையால் சாதித்த‌து என்ன? அங்கே இருந்த‌ ஆட்சியும் போன‌து! இந்து ம‌த‌த்திற்க்கும் கெட்ட‌ பெய‌ர்.

    இன்னும் ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு “இடிச்சிட்டாங்கையா, இடிச்சிட்டாங்க‌” என்று கூறிக் கொண்டே இருக்க‌ப் போகிறார்க‌ள்!

    அதையே சாக்காக‌ வைத்து ப‌ல‌ அழிவு வேலைக‌ளையும் செய்து விட்டார்க‌ள்.

    இப்போது நீங்க‌ள் பெறுமைப் ப‌டும் செய‌ல் உண்மையில் இந்து ம‌த‌த்திற்க்கு ந‌ல்ல‌தை த‌ந்த‌தா அல்லது பின்ன‌டைவைத் த‌ந்த‌தா என்று சிந்தித்துப் பாருங்க‌ள்!

    இப்போது இந்த‌ வேலையால் சாதித்த‌து என்ன?

    ந‌ம‌து ச‌க்தியை வீணாக‌ விர‌ய‌ம் செய்யாம‌ல் இந்து ம‌த‌த்தைக் காக்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்? எதில் ச‌க்தியை செலுத்த‌ வேண்டும் ? என்று சிந்திக்க‌ வேண்டும்.

  43. Dear Sri Nesakumar,

    I share your anxiety. But, when you have mentioned BJP, I would like to bring a bitter truth to your notice. You already know my contacts with the top leadership in BJP. I am now having a tough time with them. They are busy with their own politicking now. They don’t have time to attend to the issues faced by Hindus even in their own homeland!

    I’ve written to Advani that it is hightime that he retired from politics leaving thew party to the second generation leaders before they also grow old and become senile. Advani says he is going to start his yatra from Kanyakumari to Kashmir to rejenuvate the party, not realising he is the main cause for BJP losing sympathy of Hindus! People in the North have started hating his shrill voice and hate further of his double standard!

    BJP has already become a pale carbon copy of Sonia Congress. You will be surprised to see by next Lok Sabha elections more of its candidates will be Christians and Mohmedans. Don’t forget BJP headed NDA could have taken many positive steps to check Bangladeshi Mohmedan inflitration in North East, tough stand on terrorism and Pakistan but it had only tried to appease Mohmedans in Hidustan. BJP has earned the wrath of Hindus and since there is no other alternative, Sonia Congress has become the beneficiery. BJP took Hindu votes for granted. And it has woken up to the harsh reality that it is NOT so. Now it has understood that it is very difficult to gain back the confidence of Hindus. It has not recovered from the shock yet and there is an alternative move to stay in politics by competing with Sonia Congress, placating minorities. The day is NOT far for a great divide in BJP on the lines of pro Hindu and pro minority stand.
    MALARMANNAN

  44. நீங்க‌ள் இந்து தெய்வ‌ங்க‌ளை இக‌ழ்வ‌தை முத‌லில் நிறுத்துங்க‌ள். அப்போது
    ராம, பீம‌ ஆகிய‌வ‌ர்கள் அமைதி அடைவார்க‌ள். இத்த‌னை பெரிய‌ நாடு, உல‌கின் மிக‌ப் புராத‌ன‌மான‌ ம‌த‌ம், இங்கே இத்த‌னை பேர் இத‌னைப் பின்ப‌ற்றும் போது- அந்த‌க் க‌ட‌வுள்கள் ‍அவ‌ர்க‌ள் மேல் என்ன‌ த‌வ‌று? அவ‌ர்க‌ளை இக‌ழும் போது‍- இந்துவும் சோறு தானே திங்கிறான்- ப‌திலுக்கு விள‌க்க‌ம் கொடுக்க‌ மாட்டானா?

    குறித்து வைத்துக் கொள்ளுங்க‌ள். இந்து ம‌த‌ம் பெரும்பான்மை ம‌க்க‌ளால் பின்ப‌ற்ற‌ப் ப‌டும் வ‌ரைக்கும் தான் இந்தியா ம‌த‌ச் சார்பில்லாத‌ நாடாக‌ இருக்கும். அத‌ற்க்குப் பின் அது பால‌ஸ்தீன‌மாக‌த் தான் இருக்கும்.

    இங்கே இ ந்துக்க‌ள் யாரும் பிற‌ ம‌த‌ங்க‌ளை அழிக்க‌ முய‌ல‌வில்லை. எல்லொரும் இந்திய‌ர் என்றுதான் ச‌கொத‌ர‌ர் என்று தான் இருக்க‌ விரும்புகிறோம். ஆனால் பிற‌ர் அப்ப‌டி செய்வ‌தில்லை. என் ம‌த‌ம் ம‌ட்டுமே உண்மையான‌து என்னும் பேய் பிடித்து உள்ள‌து.

  45. //இந்த வெப்சைட்டில் மதச்பிரச்சாரங்களும் நட்க்கின்றன்.
    மதஅடிப்படை வாதிகளை உருவக்குகின்றனர் , bheema, ram போன்றோர்கள்.//

    என்ன ஒரு கண்டுபிடிப்பு கீதா. இந்த கட்டுரையே ஹிந்துக்களின் மீது காட்டப்படும் காழ்ப்பு, மதவெறி பற்றியது தான். அது உங்களுக்கு தெரியவில்லை. நம்மை (ஹிந்துக்கள்) நாமே வலுப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது மதவெறியாகி விடுகிறது.. பலே. 🙂

    //அவரவரும் தங்கள் மதங்களையும், மற்ற மதங்களின் அடிப்படைகளையும் தெரிந்து கொண்டு ஒதுங்கி சென்றாலே போதும்.//

    அப்படி செய்யாததால் தானே இத்தனை பிரச்சினைகள் ஏற்படுகின்றன.இந்தியாவிலேயே காஷ்மீர், நாக லாந்து இங்கெல்லாம் நடப்பது என்ன?? கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இங்கு செய்வது என்ன??

    //இந்து நாடு என்று உருவாக்க முயன்றால் அழிவுதான் ஔஏற்படும். அப்படி ஒருவேலை இந்தியா இந்து நாடாகவே மாறினாலும், கர்நாடக, கேரளாகாரர்கள் தமிழ்நாடு மக்கள் இந்து மக்களாயிற்றே என்று பாராமல் சொட்டு தண்ணிர் கூட கொடுக்காமல் நம்மை சாகடிப்பான்.//

    ஒரு ஹிந்து நாட்டில் மத காழ்ப்பு, பிற மதங்களை வெறுத்தல் போன்றவை இருக்காது. ஏனெனில் ஹிந்து மதம் அணைத்து மதங்களையும் ஏற்றுக் கொள்கிறது. எந்த மதத்தையும் அழிக்க முற்படுவதில்லை. எனவே இந்தியா ஏற்கனவே ஹிந்து நாடுதான். அதை அறிவித்து தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதல்ல.

    //இப்போது நமக்கு தேவை இந்தியர்கள் என்ற ஒருமைபாடு… அவற்றை உருவாக்க என்ன செய்ய வேண்டும். //

    ஒருமைப்பாடு ஏற்கனவே இருக்கிறது. இனிமேல் தான் புதிதாக உருவாக்க வேண்டும் என்பதல்ல.

  46. இங்கு பிரச்சினை நன்றாக திசை திருப்பி விடப்படுகிறது. இந்த மலேசிய நிகழ்வு அல்லது காஷ்மீர், நாகலாந்து, பாகிஸ்தான் ஆகியவற்றில் நடக்கும் இபாடிபட்ட நிகழ்வுகளுக்கு மதம் காரணம் அல்ல. ஒரு போதும் அல்ல. இஸ்லாமும் , கிறிஸ்தவமும் மற்ற மதத்தினர்களை கொடுமைப் படுத்தி அழிக்க ஆணையிடவில்லை.

    பதவி வெறி பிடித்த, பேராசை மிக்க அயோக்கியர்கள் தங்களின் சுய நலத்திற்காக இந்த மதங்களின் கோட்பாடுகளை தவறாக விளக்கி , சாமானிய மக்களை மூளைச்சலவை செய்து பிரச்சினைகளை கிளப்புகிறார்கள்.

    நாம் எதிர்த்துப் போராடிய வேண்டியது இப்படிப்பட்ட அயோக்கியர்களை மட்டுமே. அந்த மதங்களையே அல்ல. அதற்கு நாம் நம்முடைய வலிமையை பெருக்கிக்கொள்ள வேண்டும். பிறகு நம்மை எதிர்த்தால், தீங்கு செய்தால் மட்டுமே நாம் அவர்களை எதிர்த்து, அவர்களின் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும். இதில் மதவெறி என்று எதவும் இல்லை. 🙂

    பின் குறிப்பு : தமிழில் டைப் செய்வதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் google transliteration பயன்படுத்தவும். இது நமது வேலையை மிக எளிதாக்குகிறது.

    https://www.google.com/transliterate/indic/Tamil

  47. திரு நேசக்குமார் அவர்களுக்கு,

    நான் தெரியாமல் தான் கேட்கிறேன்… இலங்கையில் புலிகளுக்கு மாற்றாக ‘இந்து’ என்ற உணர்வுடன் செயல்பட முயற்சித்த ஈழ விடுதலை /ஈழ அரசியல் இயக்கம் ஏதாவது ஒன்றை சொல்லுங்களேன் பார்ப்போம்… நான் இது வரை கேள்விப்படவில்லை. இலங்கைத் தமிழர்களே புலிகள் ஒடுக்கப்பட்ட பின்னும், இந்துக்களாகிய நாங்கள் அவதிப படுகிறோம் என்று எங்கும் சொன்னதாக தெரியவில்லை. இதில் எங்கே இந்துத்துவம் வருகிறது என்று தெரியவில்லை. உங்களைப் போன்ற புலி அபிமானிகள், கிறிஸ்தவம் கைவிட்டபின் இந்துத்துவத்தால் ஏதும் பலிக்குமா என்று பார்க்கிறீர்களா?

    //
    புலிகளுக்கு நாம் யாரும் ஆதரவாளர் கிடையாது. ஆனால், அதை சாக்காக வைத்து இன்று இந்த அளவுக்கு ஒரு பெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி, குறைந்தது ஆயிரம்-ஆயிரத்தைந்நூறு ஆண்டுகாலம் வாழ்ந்த ஒரு இனத்தை அவர்களின் பூர்வீக நிலத்திலேயே அகதிகளாக்கி ஒரு பெரும் ஹிந்து ஹோலோகாஸ்டை நிகழ்த்தியிருக்கிறது சிங்கள-பவுத்த பேரினவாத அரசு.
    //
    War is ugly. Civil War is no exception. கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேயே மரணம்.

    //
    அந்த இந்துக்களின் அழிவை, தொடர்ந்து இந்துக்கள் அழிக்கப்பட்டு இன்று இலங்கையில் முஸ்லீம்களை விட சிறுபான்மையினமாக இந்த முப்பதாண்டுகளில் மாற்றப்பட்டுவிட்ட கோரத்தை
    //
    புலிகள் சிங்களவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர். இந்த கொடூரத்திற்கு ஒரு தலைப் பட்சமாக இலங்கை அரசை மட்டும் குறை சொல்வது சரி அல்ல. இலங்கை அரசு, இத்தனை நாள் தாமதித்ததே பெரிது. இப்போது அவர்கள் “enough is enough” என்று இறங்கி விட்டார்கள்.

    //
    ஆப்ரிக்காவில் நிகழ்ந்தது, அன்று யூதர்களுக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்தது என்று படித்து மட்டுமே அறிந்திருந்த ஒரு பேரழிவை தமிழ் இந்துக்களின் மீது நிகழ்த்திவிட்டு அந்த குருதி காயும் முன், குழந்தைகள் – சிறுவர்கள் – வயோதிகர்கள் என தமிழ் மக்கள் இன்னமும் பிணைக்கைதிகளாக வெளிச்சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அரச மரக்கிளையுடன் திருமதி ராஜபக்ஷே யாழ்ப்பாணம் செல்வதும், பிரபாகரனை வெற்றி கொண்ட ராஜபக்சேவை துத்தகாமனுவுடன் ஒப்பிடுவதும், யக்கர்கள் ஒழிந்தார்கள் என்று பெருமிதம் கொள்வதும்
    //
    They have won. they are celebrating in their own way. இதே புலிகள் செயித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? புறநானூற்று வீரம் என்று குதித்திருக்க மாட்டார்களா…

    //
    பவுத்த ஷரியாவை கொண்டு வந்து கொஞ்ச நஞ்ச இந்துக்களையும் முழுக்க முழுக்க அவர்களின் சொந்த நிலத்தில் திம்மிக்களாக மாற்றும் இந்த கொடூரத்தையும்
    //
    மெஜாரிட்டி மைனாரிட்டியை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கிறது. இலங்கை என்ன இந்தியாவா.. இன்னும் இலங்கை உள்நாட்டுப் போரிலிருந்து மீளவில்லை. மீண்டு சகஜ நிலை திரும்பும் பொது தமிழர்கள் அரசு அமைப்பது நடக்கும். ஏன் புலிகள் கொடும்போர் புரிந்தபோது கூட தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்களே? புலிகள் இருந்ததால்தான் அவர்கள் அமைச்சர்கள் ஆனார்கள் என்று சொல்கிறீர்களா?

    இலங்கையில் மக்கள் முள்வேலிக்குள் அவதிப்படுகிறார்கள். சரி. இந்துக்கள் என்று உங்களுக்கு மட்டும்தான் தோன்றுகிறது. சொல்கிறீர்கள். அவர்களே கூட அப்படி நினைப்பதாக தெரியவில்லை. அப்படியே சொன்னாலும் இவ்வளவு நாள் வாய் மூடி இருந்து விட்டு இப்போது நான் இந்து என்று அலறுவது நம்பக் கூடியதாக இருக்காது.

    அதோடு ஏன் பிள்ளையே ஆனாலும் சுவைன் ப்ளூ வந்து விட்டால் ஓரமாக ஒதுக்கி கஞ்சிதான் சாப்பாடு கொடுக்க வேண்டி வரும். இங்கே இலங்கை தமிழர்களுக்குள் நான்கு பிரதம மந்திரிகளையே பலிவாங்கிய, தற்கொலை தீவிரவாத விஷ வைரஸ் கலந்து விட்டிருக்கிறது. அப்போது அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மேலும் அப்பாவிகள் சாகமாட்டார்கள் என்று என்ன நிச்சயம். இலங்கை அரசு உறுதியுடன் செயல் படுவதை பாராட்ட வேண்டும். ஏற்கனவே அவர்கள் தவனை முறையில் அடைத்து வைத்துள்ள தமிழர்களை விடுதலை செய்து குடியேற்ற ஆரம்பித்து விட்டார்கள். பத்தாயிரம் பேர்களை விடுதலை செய்து விட்டதாக படித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரையுமே குடிஎர்ருவார்கள் என்றே நம்புகிறேன்.

  48. திரு. மலர்மன்னனின் கருத்துக்கள் உண்மையிலேயே சரியான நேரத்தில் சொல்லப்பட்டவை. குறிப்பாக //BJP has already become a pale carbon copy of Sonia Congress. // சரியான சாட்டையடி :).

    சுவாமி விவேகானந்தரை சரியாக பின்பற்றினாலே போதும். அதுவே நாம் செய்ய வேண்டியது.

  49. // Athiravi
    13 September 2009 at 4:38 pm edit

    MANY HINDU INSTITUTIONS ARE TO BE FORMED WITHOUT ANY CASTE BIAS. YOUNGSTERS ARE TO BE RECRUITED AND THEY HAVE TO BE EDUCATED WITH HINDU BELIEFS. THE EMOPLOYEES SHOULD BE ALLOWED TO MARRY AND HAVE TO ENTERTAIN A NORMAL LIFE. //

    Athiravi நல்ல கருத்துக்கள் பல கூறியுள்ளார்.

    இந்து சமுதாய அமைப்பில் இத்தகைய திட்டம் நெடுங்காலம் இருந்தது. நம் கோயில்கள் மிகப் பெரிய சமூக, பொருளாதார மையங்களாக இருந்தன. கல்வி, சமயம் மட்டுமல்லாது மருத்துவம், சிற்பம், தச்சுவேலை, இசை, நடனம் என்று பல கலைகளையும், ஏராளமான கைவினைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் அவை ஆதரவளித்தன. பிற்கால முஸ்லிம் ஆட்சியும், பிரிட்டிஷ் காலனியமும் அதைச் சிதைத்து விட்டன.

    மரபு சார்ந்த கோவில்களும், அவற்றின் பெரும்பான்மை பக்தர்களும், சமூக முன்னேற்றத்தை விடத் தங்கள் “மரபை” (இது எத்தனை ஆண்டுகால மரபு என்பதே ஒவ்வொரு கோயில் விஷயத்திலும் மாறுபடும்) பெரிதாக நினைப்பதால், சீர்திருத்தங்கள் மிக மிக மெதுவாகவே அவற்றில் ஏற்படுகின்றன.

    ஆனால் புதிய இந்து அமைப்புகள் அதிராவி சொல்லும் விஷயங்களை தொழில்முறை நேர்த்தியுடன் செய்கின்றன. அம்ருதானந்தமயி மடம், வாழும் கலை அமைப்பு, சத்குரு ஜக்கி வாசுதேவ் அமைப்பு, பாபா ராம்தேவ் யோக மையம் இப்படிப் பற்பல உதாரணங்கள் சொல்லலாம்.

    நாம் கிறிஸ்தவ அமைப்பு முறைகளைக் காப்பி அடிக்கத் தேவையில்லை. நமது பண்பாட்டில், கலாசாரத்திலேயே சமூக அளவிலான செயல்பாடுகளுக்கான அருமையான உதாரணங்கள் உள்ளன. அவற்றை மீட்டெடுக்க வேண்டும்.

  50. //“உல‌க‌ அமைதி”க்கு க‌ர்த்த‌ரின் ப‌ங்கு இதோ

    மோச‌சிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    “எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்!”

    யோசுவாவிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    யோசுவா, அதிகாரம் 6,

    2.கர்த்தர் யோசுவாவை நோக்கி இதோ எரிக்கோவையும் அதன் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன்!

    21. பட்டணத்திலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் , கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.

    24.பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்! வெள்ளியையும், பொன்னையும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரனங்களையு மாத்திரம் கர்த்தரின் ஆலயப் பொக்கிசத்தில் சேர்த்தார்கள்//

    க‌ர்த்த‌ரின் “ஆசீர்வாத‌ம்” இன்னும் ப‌ல‌ உள்ளது.

    இஸ்ரேல்தான் தேர்ந்து எடுக்க‌ப் ப‌ட்ட‌ இன‌ம் ப‌ல‌ பிற‌ இன‌ங்க‌ளை முழுவ‌தியும் அழித்துப் போடு, இர‌க்க‌ம் காட்டாதே என்று கூறியிருப்ப‌து தெளிவாக‌ இருக்கிற‌து.

    இன‌ அழிப்புத் தூண்டுத‌லுக்கான‌ குற்ற‌ச் சாட்டு அந்த‌க் “கர்த்தர்” மேல் வைக்க‌ப்
    ப‌ட்டே ஆக‌ வேண்டும். அவ‌ர் ஹிட்ல‌ர், ராஜ‌ப‌க்ஷே இவ‌ர்க‌ளுக்கு முன்னொடி போல‌ செய‌ல் ப‌ட்டு, இன‌ அழிப்பையே த‌ன் கொள்கையாக‌ வைத்து இருந்த‌வ‌ர் என்ப‌தை வ‌ருத்த‌த்துட‌ன் தெரிந்து கொள்கிரோம்.

    Atleast we should appeal and acheive to ban the books which supports, authenticate and probagate Genocide!//

    ஏன் நாமும் சிங்களம் வென்றான், கங்கைகொண்டான், கடாரம் வென்றான் என நமது மன்னர்களின் வரலாற்றை சிலாகித்து தானே படிக்கிறோம், அதுபோக ராமாயண மகாபாரத போர்களில் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ரத்தத்திற்கு பதில் என்ன திருச்சிகாரரே.
    நீங்கள் கூறிய இனங்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்னென்ன பழக்கவழக்கங்களை கொண்டிருந்தனர் என்பதை முதலில் படியுங்கள் அப்புறம் தெரியும். அதுபோக இஸ்ரவேலரும் தவறு செய்த போது கடவுள் அவர்களை தண்டிக்காமல் இல்லை, பல படையெடுப்புகளையும் அடிமைத்தனங்கலையும் இன்னல்கலையும் அவர்கள் சந்திக்க நேர்ந்தது.
    இயேசு பிறப்பின் போது இஸ்ரவேலை ஆண்டவர்கள் ரோமர்கள் மற்றும் மன்னனாக இருந்த ஏரோது மன்னன் ஒரு இஸ்ரவெல் அல்லாத ஏதோமிய இனத்தவனே.

  51. Dear All,

    It is not worth answering Glady and RAMGOPAL. Jattayu , Arvindan Neelakandan , Nesakumar and Malarmannan need not spend time on answering all this accusations. I have learnt/Understood a lot about Hindu philosophy from your writings which made to go after great books. So please put all your effort in making sure every Hindu understand the greatness of Hinduism and the danger it is facing now.

    We should makesure we should use our corporate connections and various other connection to makesure we take the message to every Hindu. We should also make them understand the grand Human vison of Sanathana Dharma.

    Regards
    S Baskar

  52. Ram gopal,

    Looks like, you doesnt have any idea about Hindu Dharama. If you want to know about the Hindus puranans, Read the books written by Hindus. Dont read the books written by some idots, write some bull shit thing here…

    we only know about Krishna Leela. I have no idea about Krishan Kama leela. Krishna was in Gokulam till 6. This is what Bagavatham says… Looks like, you have read the books written by western people…

  53. ஸ்ரீகிருஷ்ணா,

    தனி மனித முத்திரை குத்தல்களில் ஈடுபடாமல், பதில் சொல்ல முடியுமென்றால், கொஞ்சம் எனது இந்த பதில்களை படித்து, சிந்தித்துவிட்டு ஒரு நாள் இடைவெளி விட்டு பின்பு பதில் சொல்லுங்கள்.

    தயவு செய்து *உங்களைப் போன்ற புலி ஆதரவாளர்கள்’ போன்ற முத்திரை குத்தல்களை தவிர்க்கவும். நாம் சந்திப்பது இணையத்தில். அதில், நான் புலி ஆதரவாளன் இல்லை என்று சொல்லியே எனது கருத்தை எழுதியபின்பு இப்படி முத்திரை குத்திவிட்டால் பின்பு பேசுவதற்கு என்ன இருக்கிறது? யார் புலி ஆதரவாளர் என்பது நமது எழுத்துக்களை வைத்து மட்டுமே முடிவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதில் நீங்கள் என் மீது இப்படியான அபாண்ட முத்திரையை குத்தினால், நான் கூட நீங்கள் தான் உண்மையான புலி ஆதரவாளர், வேண்டுமென்றே புலி எதிர்ப்பாளர் போன்று எழுதி ஆனால், புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் அல்லது இது ‘பொட்டு அம்மான்’ என்று எதையாவது எவ்வித ஆதாரமுமில்லாமல் முத்திரை குத்தி நகர்ந்துவிட முடியும். எனவே, இப்படியான முத்திரை குத்தல்கள் நம்மை எங்கும் இட்டுச் செல்லாது. சற்றே நிதானமாக எழுதுங்கள், பதில் சொல்லுங்கள்.

    —-

    //
    நான் தெரியாமல் தான் கேட்கிறேன்… இலங்கையில் புலிகளுக்கு மாற்றாக ‘இந்து’ என்ற உணர்வுடன் செயல்பட முயற்சித்த ஈழ விடுதலை /ஈழ அரசியல் இயக்கம் ஏதாவது ஒன்றை சொல்லுங்களேன் பார்ப்போம்… நான் இது வரை கேள்விப்படவில்லை. இலங்கைத் தமிழர்களே புலிகள் ஒடுக்கப்பட்ட பின்னும், இந்துக்களாகிய நாங்கள் அவதிப படுகிறோம் என்று எங்கும் சொன்னதாக தெரியவில்லை. இதில் எங்கே இந்துத்துவம் வருகிறது என்று தெரியவில்லை.//

    ‘இந்து’ என்ற உணர்வுடன் இருந்தால் தான் அவர்கள் இந்துவா? அப்படியென்றால், உங்கள் (நமது) முன்னோர்கள் அப்படி இந்து என்று கருதி, இந்து உணர்வுடன் இருந்தார்களா? அப்படி இல்லாது போனவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்லவா?

    எனக்குத் தெரிந்து ஒரு தலைமுறை, இரு தலைமுறைக்கு முன்பாக இந்து என்ற உணர்வுடன் யாரும் இருந்ததில்லை. தங்களை பிள்ளைமார், பிராம்மணர், சைவர், வைணவர் என்று எதாவது ஒரு செக்டோரியன் அடையாளத்துடனேயே கண்டார்கள். ஈழத்தமிழர்கள் சரித்திரப் பிண்ணனியின் காரணமாகவும், சில திசை திருப்பல்கள் காரணமாகவும் இன்று தம்மை சைவர்களாக கருதுகிறார்கள். ஆறுமுக நாவலர் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர் இந்து இல்லையா? அல்லது அப்படி தன்னை சொன்னால் தான் இந்து என்று கருதுவீர்களா? அப்படியென்றால், அதன் நீட்சியாக இராமனுஜரையும், கண்ணப்பரையும், இன்னும் எண்ணற்ற ஆழ்வார்களையும், நாயன்மார்களையும், உங்களது முன்னோர்களையும் இந்து இல்லை என்பீர்களா?

    மேலும்,அப்படி இந்து என்ற உணர்வுடன், இந்துத்துவ ஆதரவாளராக இருந்தால் தான் ஒருவர் இந்து என்று கருதுவது பேதமை மட்டுமல்ல, வக்கிர எண்ணம்.

    //உங்களைப் போன்ற புலி அபிமானிகள், கிறிஸ்தவம் கைவிட்டபின் இந்துத்துவத்தால் ஏதும் பலிக்குமா என்று பார்க்கிறீர்களா?//

    இந்த புலி அபிமானி முத்திரை குத்தலுக்கு நான் மேலே பதில் சொல்லிவிட்டேன். கிறித்துவம் கைவிட்டபின் என்று எதை சொல்கிறீர்கள்? பசியால் வாடுகிறான் ஒருவன், அவனுக்கு ஒருவர் சாப்பாடு போடுகிறார். அவர் என்ன சாதி, என்ன மதம் என்று பார்த்து சாப்பிடுவானா? அதே நிலையில் தான் ஈழத்தமிழர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்.

    //
    War is ugly. Civil War is no exception. கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேயே மரணம்.
    //

    யார் கத்தியெடுத்தது? தொடர்ந்து இனக்கலவரங்கள், அரசாங்க ரீதியான பாரபட்சங்கள், வன்கொடுமைகள், வலுக்கட்டாய குடியேற்றங்கள் என்று தொடர்ந்து கத்தியெடுத்தது சிங்கள-பவுத்த பேரினவாத அரசுதான். ஒரு கட்டத்தில் அதற்கான எதிர்வினையாக குழுக்கள் கிளம்பின. அவற்றுள் ஒன்று மற்றதையெல்லாம் சாப்பிட்டு பெரிய தீவிரவாத குழுவாக உருப்பெற்றது. இந்த கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் தான் மரணம் என்ற லாஜிக்கை, நீங்கள் பின்னே சொல்லியிருக்கும் நாலு பிரதமர்கள் மரணம் என்ற விஷயத்துக்குக் கூட பயன்படுத்தலாம்தானே? சிங்களவர்கள் வினை விதைத்தார்கள், தீவிரவாதத்தை அறுவடை செய்தார்கள். இப்போது விதைத்திருப்பதற்கு எதிர்காலத்தில் அறுவடை செய்வார்கள் என்று கூட சொல்லலாம் தான். நாம் சுவற்றிற்கு எந்தப்புறம் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நமது தர்க்கத்தை வளைத்துக்கொள்ளலாம்.

    //
    புலிகள் சிங்களவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர். இந்த கொடூரத்திற்கு ஒரு தலைப் பட்சமாக இலங்கை அரசை மட்டும் குறை சொல்வது சரி அல்ல. இலங்கை அரசு, இத்தனை நாள் தாமதித்ததே பெரிது. இப்போது அவர்கள் “enough is enough” என்று இறங்கி விட்டார்கள்.
    //

    ஒரு அரசு, இப்படி நீங்கள் சொல்வது போல ‘enough is enough’ என்று இறங்கினால் என்ன ஆகும் என்று உங்களை அந்த நிலையில் வைத்து கற்பனை செய்து பாருங்கள். 9/11 நிகழ்ந்தபின்பு முஸ்லீம்கள் மட்டுமல்ல, பிரவுன் நிறத்தவர்கள் பலரும் சங்கடங்களை அமெரிக்காவில் சந்தித்தார்கள். உடனடியாக அமெரிக்க அரசு உங்கள் பகுதிகளின் குண்டு வீசி எல்லோரையும் சகட்டு மேனிக்கு கொன்றிருந்தால் அது ‘enough is enough’ என்பதன் வெளிப்பாடு என்று எடுத்துக்கொள்வீர்களா? அல்லது எல்லா பிரவுன் நிறத்தவரையும் விலங்குகளைப் போல திறந்தவெளிச் சிறைச்சாலையில் அடைத்து வைத்து சோதனை செய்கிறோம் என்ற பெயரில் தினம் தினம் பிடித்துச் சென்று சித்தரவதை செய்து கொன்று போட்டால் – உங்களது மனைவி, மகன் அல்லது மகள் இப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தால், அதை இப்படித்தான் நியாயப்படுத்துவீர்களா?

    நமது நாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். நக்சலைட் பிரச்சினை இருக்கிறது. அரசு அதற்காக விமானத்திலிருந்து குண்டுவீசி தண்டகாரன்யக்காடுகளில் இருக்கும் குடிகளை ஆயிரக்கணக்கில் கொன்று போட்டால், அதை சரி என்பீர்களா அல்லது தெலுங்கானா முழுவதையும் திறந்தவெளிச்சிறைசாலையாக மாற்றினால் சரி என்பீர்களா?

    //
    They have won. they are celebrating in their own way. இதே புலிகள் செயித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? புறநானூற்று வீரம் என்று குதித்திருக்க மாட்டார்களா…
    //

    அப்படியென்றால் நீங்கள் புலிகளையும், ஒரு அரசையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது. இதில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. ஒசாமா பின் லாடனையும் அமெரிக்க அரசையும் அல்லது நக்சலைட்டுகளையும் இந்திய அரசையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது சரி என்று நம்புவீர்களேயானால், சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அப்படிப்பட்ட பார்வை நல்லவேளை உலகில் எங்கும் இல்லை என்பதோடு சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

    முன்பு ஒரு முறை எனது பதிவில், குஜராத்தில் இஸ்லாமிய தாதா/தீவிரவாதி ஒருவனின் மனைவியை போலீசார் கற்பழித்து கொன்றதைப் பற்றி வருந்தி எழுதியிருந்தேன். இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கெதிராக தொடர்ந்து எழுதிவந்தும், இன்றும் என்னால் சாமான்ய முஸ்லீம் மக்களை துன்புறுத்துவதும், கொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது. அப்படிச் செய்யவில்லை என் அரசு, என் சமூகம் என்பதில் எனக்கு பெருமிதம் இருக்கிறது. சீக்கிய இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை எனது அரசும், நீதி அமைப்பும் (நாள்பட்டாவது) தண்டிக்கிறது, சோபியானில் இரு காஷ்மீர முஸ்லீம் பெண்கள் கற்பழிக்கப்பட்டால் உரியவர்கள் தண்டிக்கப்படுவதற்கான வாசல் திறக்கப்பட்டிருக்கிறது, அல்லது பொது சமூகம் அப்படியான நிர்ப்பந்தத்தை கொண்டுவருகிறது. இப்படிப்பட்ட ஒரு அரசையும், சமூகத்தையும் எனது சமூகம் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

    //
    மெஜாரிட்டி மைனாரிட்டியை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கிறது. இலங்கை என்ன இந்தியாவா..
    //

    ஸ்ரீகிருஷ்ணா – இந்த மைனாரிட்டியை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவேண்டும் என்பதின் விளைவை ஓரளவுக்கு தமிழ்நாட்டுப் பிராம்மணர்கள் அனுபவித்திருக்கிறார்கள். இப்போது இலங்கை அரசை நீங்கள் நியாயப்படுத்துவது போலவே, இதையும் யாராவது நியாயப்படுத்தலாம். அதை நீங்கள் ஏற்பீர்களா(தயவு செய்து இதற்காக நேர்மையான பதிலை சொல்லுங்கள் – ஏனெனில் தமிழ்நாட்டில் பிராம்மணர்களின் நிலைக்கும் இலங்கையில் தமிழர்களின் நிலைக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு).

    இலங்கையில், சிங்களவர்கள் அரசு ஒத்துழைப்புடன் எத்தனை கலவரங்களை புலிகளுக்கு முன்பாக தமிழர்கள் மீது தொடுத்திருக்கிறார்கள், எத்தனை பத்தாண்டுகள் அந்த சமூகம் அமைதியாக போராடியிருக்கிறது என்று பாருங்கள். 1983 போன்ற ஒரு கலவரத்தை மைனாரிட்டியான பிராம்மணர்கள் மீது ஏனைய தமிழர்கள், அரசு உதவியுடன் சேர்ந்து நடத்தி, பின்பு அதை என்னைப் போன்ற அபிராம்மணர்கள் நியாயப்படுத்தினால் அப்போது அது எவ்வளவு அருவருப்பான ஒன்றாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் இப்போது அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றீர்கள். முத்திரை வேறு – ஆனால் விஷயம் அதே தான். முகவரி வேறு என்பதால் நமது நியாயத்தன்மை விடைபெற்றுக்கொள்வது துரதிர்ஷ்டமான விஷயம்.

    பாகிஸ்தானில், பங்களாதேஷில் எல்லாம் இந்த மைனாரிட்டியை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க நினைக்கிறார்கள். அதையெல்லாம் சரி என்கிறீர்களா? ஒரு நாட்டிற்கு இமிக்ரண்டாக போவதற்கும், தமது பூர்வீக நிலத்தில் காலனி கால சரித்திர தவறுகளால் மைனாரிட்டியாவதற்கும் வித்தியாசங்கள் நிறைய உண்டு. ஈழத்தமிழர்கள் தமது பூர்வீக நிலத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் எப்படி மைனாரிட்டியாக ஆவார்கள்? பிரித்துக் கொடுக்கும்போது பிரிட்டிஷ்காரர்கள் இலங்கையை இந்தியாவோடு சேர்த்துக்கொடுத்திருந்தால் சிங்களவர்கள் மைனாரிட்டி ஆகியிருப்பார்கள். ஒருவேளை ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் பாகிஸ்தான் பர்மா எல்லாம் செர்த்து கொடுத்திருந்தால் இந்துக்கள் கூட (அதாவது இந்து என்று நீங்கள் கொடுக்கும் டெஃபனிஷன் படியான இந்துக்கள்) மைனாரிட்டியாக போயிருந்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு நிலையைக் கற்பனை செய்து பார்த்து பின்பு இதற்கான பதிலை கூறுங்கள்.

    //இலங்கையில் மக்கள் முள்வேலிக்குள் அவதிப்படுகிறார்கள். சரி. இந்துக்கள் என்று உங்களுக்கு மட்டும்தான் தோன்றுகிறது. சொல்கிறீர்கள். அவர்களே கூட அப்படி நினைப்பதாக தெரியவில்லை. அப்படியே சொன்னாலும் இவ்வளவு நாள் வாய் மூடி இருந்து விட்டு இப்போது நான் இந்து என்று அலறுவது நம்பக் கூடியதாக இருக்காது.

    அதோடு ஏன் பிள்ளையே ஆனாலும் சுவைன் ப்ளூ வந்து விட்டால் ஓரமாக ஒதுக்கி கஞ்சிதான் சாப்பாடு கொடுக்க வேண்டி வரும். இங்கே இலங்கை தமிழர்களுக்குள் நான்கு பிரதம மந்திரிகளையே பலிவாங்கிய, தற்கொலை தீவிரவாத விஷ வைரஸ் கலந்து விட்டிருக்கிறது. அப்போது அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மேலும் அப்பாவிகள் சாகமாட்டார்கள் என்று என்ன நிச்சயம். இலங்கை அரசு உறுதியுடன் செயல் படுவதை பாராட்ட வேண்டும். ஏற்கனவே அவர்கள் தவனை முறையில் அடைத்து வைத்துள்ள தமிழர்களை விடுதலை செய்து குடியேற்ற ஆரம்பித்து விட்டார்கள். பத்தாயிரம் பேர்களை விடுதலை செய்து விட்டதாக படித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரையுமே குடிஎர்ருவார்கள் என்றே நம்புகிறேன்//

    ஈழத்தமிழர்கள் இந்துக்களாக இல்லாமல், முழுக்க முழுக்க கிறித்துவர்களாகவோ அல்லது பவுத்தர்களாகவோ இருந்திருந்தால் கூட எனது எண்ணம், இந்த விஷயத்தில் இப்படித்தான் இருக்கும். இதைத் தவிர இந்த கருத்து பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. உங்களைப் போன்ற கருத்துடையவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஈழத்தமிழர்கள் இப்படியொரு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதை நினைத்தும், மொழியால் – கலாசாரத்தால் – வரலாற்றால் – நிலத்தால் அண்மையராக இருக்கும் தங்களைப் போன்றவர்களின் ஈரமற்ற கருத்துக்களும், வக்கிர மனோபாவத்தையும் பார்த்தால் அதிர்ச்சியாகக் கூட இருக்கிறது.

    இந்த விவாதத்தில் நான் சொல்வதை சொல்லிவிட்டேன் – இன்னும் நிறைய எழுதத்தோன்றினாலும், சுருக்கமாக சொல்ல முயன்றுள்ளேன். உங்களைப் போன்றவர்களை மாற்ற முடியாது என்று தெரியும். மற்ற பொதுஜனங்களுக்காகவே இந்த பதிலை எழுதியிருக்கிறேன். எனவே நீங்கள் இதற்கு பதிலை எப்படி சொன்னாலும், அமைதியே காப்பேன். ஆனால் ஒன்று நீங்கள் எதை எழுதினாலும், பின்பு கொஞ்சம் உங்களை, உங்களது குடும்பத்தை அந்த நிலையில் வைத்து கற்பனை செய்துகொண்டு பின்பு எழுதுங்கள். அல்லது என்றாவது ஒரு நாள் இதை யோசித்துப் பாருங்கள், மனிதராவீர்கள்.

  54. அருமை நண்பர் ஜோசெப் அவர்களே,

    //ராமாயண மகாபாரத போர்களில் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ரத்தத்திற்கு பதில் என்ன திருச்சிகாரரே//

    இராமாயணப் போர் எதற்கு நடை பெற்றது என்று எல்லோருக்கும் தெரியும்! அது ஒரு இனத்துக்கு ஆதரவாக, பிற இனங்களை அழிக்க நடத்தப் படவில்லை !

    இராமாயணப் போர், இன அழிப்புப் போர் அல்ல. இடத்தை பிடிக்க நடத்தப் பட்ட போர் அல்ல!

    அப்பாவியான ஒரு பெண்ணை ஏமாற்றி தூக்கி சென்றான் கோழையும் அயோக்கியனுமான இராவணன்.

    அனுமன் சீதையை விடுதலை செய்யுமாறு கேட்ட போதே, இராவணன் விடுதலை செய்து இருந்தால் போர் நடந்தே இருக்காது.

    மகாபாரதப் போர், ஒரு இனத்துக்கு எதிராக நடத்தப் பட்ட போர் அல்ல. அது சகோதரர்களுக்கு இடையே நடை பெற்ற பங்காளிச் சண்டை.

    இது எல்லாம் உங்களுக்குத் தெரியும். நான் பலமுறை இதே தளத்தில் உங்களின் பின்னூட்டத்துக்கு பதிலாக இதை எழுதியிருக்கிறான். நான் எழுதாவிட்டாலும் இது எல்லோருக்கும் தெரியும்.

    யூதர்களின் சார்பாக “கர்த்தர்” நடத்திய இன அழிப்பு போர்களை மேலை நாட்டவர் நன்கு புரிந்து கொண்டு விட்டனர். இனி அவற்றை தாங்கிப் பிடிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்த தோடு , இன அழிப்புக் கருத்துக்களை இத்தனி காலம் ஆன்மிகம் என்று தவறாக நினைத்து வந்ததற்கு வெட்கமும் அடைகின்றனர்.

  55. ஈழப் பிரச்சினையை இன்னும் இன்னும் குழப்படி செய்ய வேண்டாம் என்று எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    அங்கே துயர் அடையும் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியுமா என்று பாருங்கள். மக்களை அடைத்து வைப்பது எல்லாம் கொடுமையிலும் கொடுமை.

    வன்னியிலே காட்டு விலங்காக பிறந்து இருந்தால் கூட மனிதனை விட மேலான நிலைதான். முள் கம்பிக்குள் இருப்பவர்களிடம் ஆயுதம் இல்லை என்றால் வெளியே விட வேண்டியதுதானே! இலங்கை அரசு ஒரு கொடுமையான இன அழிப்பு செயலை செய்து வருகிறது.

    ஸ்ரீ கிரிஷனா அவர்களே,
    உங்கள் கருத்தைக் கூற உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அப்பாவிகளின் மேல் தயவு செய்து அதிக இரக்கம் காட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்!

    நேச குமார் அவர்களே,
    நீங்கள் எதற்கு “1983 போன்ற ஒரு கலவரத்தை மைனாரிட்டியான பிராம்மணர்கள் மீது ஏனைய தமிழர்கள், அரசு உதவியுடன் சேர்ந்து நடத்தி, பின்பு அதை என்னைப் போன்ற அபிராம்மணர்கள் நியாயப்படுத்தினால் அப்போது அது எவ்வளவு அருவருப்பான ஒன்றாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் இப்போது அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றீர்கள்” என்று எல்லாம் அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிக்கிறீர்கள்? பவுத்தராக இருப்பார் – சீனிவாசன் என்ற பெயரில் எழுதுவார். இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு எதிராக கடுமையாக எழுதுவது ஈழத் தமிழர்கள் தான்.

    நேசகுமாருக்கு தமிழ் நாட்டைப் பற்றியும் , தமிழ் நாட்டில் உள்ள பிராமணர் காளைப் பற்றியும் சரியாகத் தெரியவில்லை என்றே கருதலாம்.

    முள் வேலிக்குள் அவதிப்படுவது இந்துவாக இருந்தாலும், கிருஸ்தவராக இருந்தாலும், இசுலாமியராக இருந்தாலும், யாரக இருந்தாலும் குரல் கொடுப்போம்.

    இந்து மதத்தில் மனிதாபிமானம் முக்கிய பங்கு வக்கிகிறது.

    “அத்வேஷ்ட (வெறுப்பிலாமல்),

    சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),

    கருண ஏவ ச (கருணையுடன் )”

    என்பது இந்து மதத்தின் அடிப்படை யாகும்.

    தயவு செய்து இங்கே ஈழத் தமிழ் அரசியலைக் கலக்க வேண்டாம், என்று எல்லா நண்பர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

  56. //It is not worth answering Glady and RAMGOPAL. Jattayu , Arvindan Neelakandan , Nesakumar and Malarmannan need not spend time on answering all this accusations – Sri S. Bhaskar//

    I appreciate your concern. However, when we write in reply, it is NOT NOT to counter the argument but take advantage of sharing what we know. Have you NOT admitted that you have learnt/understood many facts about Hindu philosophy on reading our answers?

    I refrain from answering only to silly questions from people who think they know everything and enjoy arguing for timepass.

    For instance, when I have already said about the two sections that is Arsha and Anarsha in Hindu scriptures, questions should come after understanding it or already knowing about these diferences. But if questions are posed wihtout any realisation, why should I answer? I shall be happy if the question atleast relates to Arsha and Anarsha difference for further clarification. Otherwise, I know it is waste of time and I cannot afford to waste my time in such futile exercise.

    I have very clearly stated that there was no need of idol worship during vedic age and therfeore it was NOT proposed in Arsha grantas. Later on, to comfort people at large, Anarsha Granta had to speak on idol worship.
    The cut off line for Arsha and Anarsha Granta is Maha Bharatam. Prior to Maha Bharatam, Arsha Granta. After Maha Bharatam, Anarsha Granta. Bhagavatam and ohter puranam, avatar mahima and similar expositions are all Anarsha Grantam. As for me, Arsha Granta like Vedas and Upanishads have an appeal. If Anarsha Granta like Bhagavatam etc., for others, it is OK, no issues! There ends the matter! I am answering at length on this because I am receiving calls to explain on Arsha and Anarsha. Sri Rama and Sri Krishna trod on our Punya Bhoomi in flesh and blood. But exaltations about them as avatar comes under the classification of Anarsha Granta. It is well and good. There is nothing wrong in praising them likewise. Don’t we refer Tiruvalluvar as Deivap Pulavar?

    MALARMANNAN

  57. இந்து மதத்தில் உருவ வழிபாடு எல்லாக் காலங்களிலும் இருந்து வருகிறது!

    “வேத” காலங்களில் முனிவர்கள் யாரும் சிவனையும், பிரும்மாவையும் நோக்கித் தவம் செய்யவில்லையா? அவர்கள் மனதில் யாரை நினைத்துத் தவம் செய்தனர். உருவம் இல்லாத கடவுளை மட்டும் நினைத்து தவம் செய்தனரா?

    துருவன், மார்க்கண்டேயன், பிரகலாதன் ஆகியவர் எல்லாம் எந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள்? கி.பி. யிலா?

    வேதத்தை முழுவதும் கசடறக் கற்ப்பதாலொ, அறிவதாலோ, வேதங்களில் கூறப் பட்டுள்ள கர்மாக்களை சிரத்தையுடன் செய்வதால் மட்டுமோ ஒருவர் முக்தி அடைய முடியுமா? இதை வேத காலத்தில் இருந்தவர்கள் அறிந்து இருக்கவில்லையா? நாம் புதியதாக கண்டு பிடித்து இருக்கிறோமா?

    வேதங்களின் முடிவான உபநிஷதங்களில் மிகச் சிறந்த உண்மைகள் உள்ளன என்பதை மறுக்கவில்லை, வேதங்களை குறைத்து மதிப்பிடவும் இல்லை.

    இந்து மதம் சுதந்திரமான மதம். தலையை ஆட்டிக் கொண்டு, அடிமையைப் போல கூறுவதை எல்லாம் அப்படியே ஒப்புக் கொள்ளக் கட்டாயப் படுத்தும் தர்மம் அல்ல சனாதன தர்மம்.

  58. //
    இந்து மதத்தில் உருவ வழிபாடு எல்லாக் காலங்களிலும் இருந்து வருகிறது!
    //

    ஸ்ரீ ராமர் தன் குல தனமாக ஸ்ரீ ரங்கநாதரை அர்சாமூர்த்தியாக (சிலை வடிவாக) வழிபட்டு வந்து, அதையே விபீஷணனுக்கு அளித்ததாக ராமாயணம் சொல்கிறது. காலக்கணக்கு படி அது திரேதாயுகம். குல தனம் என்று சொல்வதன் மூலம் அதற்கு பலகாலம் முன்பே ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டு வந்ததாகத்தானே ஆகிறது… பாஞ்சராத்திரம் போன்ற தந்திர சாத்திரங்களில் மூர்த்தி வழிபாடு இடம்பெற்றுள்ளது. தந்திர சாத்திரங்களும், ஆகமங்களும் எத்தனை பழையதோ அத்தனை பழையது சிலை வைத்து வழிபடுவதும் என்று தேறும்.

  59. Sri Rama lived in one age and Srimad Ramayanam was written in another age.
    Srimad Ramayanam belongs to the Anarsha category. Kindly consult knowledgeable and learned persons before posting opinions on this. Both Arsha and Anarsha Granta are ours only. For information, though Arsha Granta have an appeal for me, I am inclined to Anarhsa only because I am an Upaasaka of Sri Durga Mata. I have only said there was no need of idol worship during vedic age but it was added later on to provide comfort to people at large. Ours is a very ancient one and ommissions and additions are natural. During vedic age, worship was in the form of havan (Ahuti)and NOT with idol. Tantrikam, Panchratra Sampradaya etc. are all later additions. In fact, there was no separate Sri Vaishnava Samparadaya especially among Brahmins initially. It was only introduced by Sri Ramanujacharya. You need to do a good amount of study, consult knowledgeable scholars before making comments on such topics. There is nothing harm in saying there was no need of idol worship during vedic age. It will not under estimate Hinduism in any way.
    During transitory period, the system of doing aavaaahana on basic elements such as water and earth for worship was introduced for concentration ( filling water in a metal or earthen pot or using sand or soil to create a formless form). And the water or earth would be thrown out after worship. Neither the water nor the earthen soil will have any significance after worship though they were reverentially treated at the time of worship. That is, after worship, the water or soil become ordinary elements. This kind of worship developed into idol worship in course of time. Anarsha scriptures came into being during this period. Hinduism entertains both Arsha and Anarhsa scriptures and there lies its greatness. In fact, the concepts of idol worship and Ishta Devata are necessary for spritual advancement.
    MALARMANNAN

  60. நண்பர் ஸ்ரீகாந்த் சிறப்பாக எழுதியுள்ளார்.

    இலங்கையில் இருந்து சீதா அம்மாவை மீட்டு எல்லோரும் திரும்பும் வேளையில், இராமேஸ்வரத்தில் சீதா அம்மா மணலாலே சிவலிங்கம் அமைத்துக் கொடுக்க இராமர் சாமி பூஜை செய்ததாகவும் ஸ்தல புராணங்கள் உள்ளன.

    மேலும் கிரிஷ்ணர் சாமியானவர்,
    “எவன் எனக்கு பக்தியுடன் இலை, பூ, பழம், நீர் ஆகியவற்றை அர்ப்பணிக்கிறானோ, அதை தான் புசிப்பதாகக்” கூறியுள்ளார்.

    இப்படிக் கூறியதற்கு முன்பே பலரும் இறைவனுக்கு அப்படி நிவேதனங்கள் செய்து வழிபட்டு இருக்கக் கூடும். இல்லையென்றால் கிருட்டினரும்- இனிமேல் எனக்கு எவன் பக்தியுடன் இலை, பூ, பழம், நீர் ஆகியவற்றை அர்ப்பணிப் பானோ அதை நான் புசிப்பேன்- என்றே கூறியிருக்க வேண்டும்!

    பிரகலாதன் விஷ்ணுவின் மேல் வைத்த பக்தியும் செய்த பூஜையும் நாம் அறியாததா?

    பெரிய கோவில்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் வீட்டிலோ, காட்டிலோ, மலையிலோ சிறிய அளவில் விக்கிரகங்கள் செய்து அதில் தம் மனம் முழுவதயும் செலுத்தி பலர் வழிபட்டு முன்னேறி உள்ளனர்.

    சித்தர் போகர் பழனியில் நவ பாஷானங்களால் முருகன் சிலையை உருவாக்கி வழி பட்டதும் அனைவரும் அறிந்ததே!

    எனவே உருவ வழிபாட்டிற்கான தேவை “வேத” காலத்தில் இல்லை என்று கூறும் கருத்து சரி அல்ல.

  61. In Sri Vaishnava Sampradaya, idols are treated as avatara and called arachavatara so that the idols are NOT seen as mere MAN MADE in stone and metal. It is good because the devotees will be conditioned to accept idols real and true and praise and pray. This concept need not be extended further. If you extend, you may have to remember that idols made of stone and metal were broken by invading barbarians several times. Worshipping God in idols should be understood in the right perspective. MARATTAI MARAITATU MAAMADA YAANAI, MARATTIL MARIANTATU MAAMADA YANAI is the saying of our great saint Tirumoolar. Analyse the system of idol worship, APPRECIATE IT AND FOLLOW IT IF YOU ARE FOND OF VISUALISING GOD IN ANY PARETICULAR IMAGE. BUT IF YOU START ARGUING ON SUCH TOPICS, THERE WILL BE NO END TO IT. THAT IS WHY NORMALLY I DO NOT ENTER INTO ANY KIND OF DISCUSSION ON RELIGIOUS MATTERS. IT IS PURELY INDIVIDUALISTIC AND PERSONAL. MY ATTENTION IS ALWAYS ON HINDU SOCIETY.

    For instance, if at all we have to quote from Srimad Ramayana, we can only RELY ON Sri Vaalmeeki as authentic. Even Vaalmeeki has many versions and interpolations are likely IN EACH VERSION. Our scriptures, whether Shruti OR Smruti are not just two thousansd years old. They date back to several thousand years and are subject to many interpolations (ESPECIASLLY IN CASE OF SMRUTI. SHRUTI HAVE MINIMUM RISK). We therefore, need to think twice before quoting from such ancient scriptures. It is stll better, if we have a thorough knowledge in a work if at all we want to quote from it. We should also avoid mixing Shruti and Smruti, philosophical treaties and mythological expositions, get confused and confuse others also in the process.

    ONE REQUEST TO MODERATORS:
    I FIND MOST OF THE POSTINGS BY THE READERS SEEM TO BE INTERESTED IN JUST TO CARRY ON AN ARGUMENT ENDLESSLY, ENJOYING THEIR OWN NACK OF WRITING, EACH ONE PRESENTING HIS OWN IDEAS AND INTERPRETATIONS ACCORDING TO THEIR OWN MENTAL FACULTY WITHOUT ANY INDEPTH STUDY. THE FREEDOM IN HINDUISM GIVES SUCH COURAGE TO EVERYBODY. MODERATORS MAY EVALUATE THE POSTINGS WITH MORE VIGIL, FREELY USING THEIR EDITING AUTHORITY.
    MALARMANNAN

  62. ‘வேத காலத்தில் உருவ வழிபாட்டுக்கான அவசியம் இல்லை’ என்று கூறுவதால் எந்த சேதாரமும் ஆகி விடாது என்று சிலர் கூறுகிறார்கள்.

    இந்து மதத்திற்கு அவ்வளவு எளிதில் சேதாரம் ஏற்படுத்தி விட முடியாது.

    ஆனால் உண்மைக்கு மாற்றான ஒன்றை ஏற்றுக் கொள்ள முடியாது.

    உருவ வழிபாடு எல்லாக் காலங்களிலும் மிகுந்த உபயோகத்தில் இருந்து வந்தது.

    குறிப்பாக “வேத” காலத்திலும் உருவ வழிபாடு சிறப்பாக உபயோகப் பட்டு, அதனால் பலர் இறைவனை அடைந்தும் உள்ளதாக ஆதாரங்கள் பல காட்டப் பட்டு உள்ளன.

    கருத்துக்களைக் கூற வரும் எல்லோரையும், “நீ அறிங்கர்களைக் கேட்டு பிறகு எழுது” என்ற பாணியில் அடக்குவது சரியல்ல.

    இப்படி “நீ பேசக் கூடாது , உனக்குத் தகுதியில்லை” என்று அடக்கிய காலம் முடிந்து விட்டது.

    எல்லோரும் அறிங்கர்கள் கூறியதை, எழுதியதை வைத்தும், தாங்கள் நூல்களைப் பயின்றதை வைத்தும், தங்கள் ஆராய்ச்சியில் தாங்கள் உணர்ந்ததை வைத்தும் தான் எழுதுகிறார்கள்.

    எமதர்ம ராஜாவானவர், நசிகேதஸ் ஐயா அவர்களுக்கு கட உபநிஷத்தை உபதேசம் செய்த போது தாமும் கூடவே இருந்து கேட்டது போலவும் , தானும் சந்தேகத்தைக் கேட்டுத் தெளிவடைந்தது போலவும், தான் தான் அத்தாரிட்டி என்ற பாணியில் எழுதுவது சரியல்ல.

    நானும் இங்கெ கருத்துக்களை முன் வைக்கிறேன். ஆனால் என் கருத்து சரியல்ல என்று தோன்றினால் யாரும் அதை மறுத்து எழுதலாம். தங்கள் வாதத்தை முன் வைக்கலாம். ஆதாரங்களைக் காட்டலாம்.

    அதுதான் விவாதம். அப்போதுதான் அறிவு முழுமை அடையும், தெளிவு பிறக்கும்.

    (ஆனால் சில நண்பர்கள் கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்கின்றனர். ஒரு முறை கேட்கலாம். இருமுறை கேட்கலாம்.

    ஆனால் ஒரு கேள்விக்கு தெளிவான விளக்கம், ஆதாரங்களுடன் விளக்கம் அளித்த பின் – விளக்கம் ஒப்புமை இல்லை என்றால் விளக்கத்தில் என்ன தவறு என்று கூறி தங்களுக்கு விளக்கம் திருப்தி அளிக்காதற்கான காரணத்தை எழுதி விட்டு பிறகு அதே கேள்வியை முன் வைக்கலாம். நாமும் இன்னும் சரியான விளக்கம் தர முடியுமா என்று பார்க்கலாம்.

    ஆனால் சிலர் நம் விளக்கத்தை, கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தம் கற்பனைகளை வலியுறுத்தி தங்களின் மார்க்கப் பிரச்சாரத்தை நடத்துகின்றனர்)

    கருத்துக்களை எழுதவே கூடாது என்றால் ஒருவர் புரிந்து கொண்டது சரியா இல்லையா என்று எப்படித் தெரியும்?

  63. The times of Sri Ram and Sri Krishna are different and the times of wriitng of Srimad Ramayana and Srimad Bhagavatam are different. The concept of avatara is a later development; it does not belong to vedic age. It is futile to carry on discussion without such basic knowledge.
    MALARMANNAN

  64. Quoting from Bible or Koran to establish a point or a stand is easy. It is NOT so with Hinduism. That is the unique character of Hinduism. As I understand, TamilHindu has been launched to create awareness among Tamils that they are part and parcel of Hindu by posting valuaqble articles related to Hindu philosophy, culture and tradition, likening them with Tamil culturte and tradition, belief etc. Oflate I see references and discusions are more on alien religions and elaborate quotations from those religious texts! I find some Hindus are more conversant in the religious books of other religions than that of Hindu! And the space of TamilHindu is used for that. FUNNY!

    MALARMANNAN

  65. திருச்சிக் கார‌ன்
    15 September 2009 at 12:08 pm
    ‘வேத காலத்தில் உருவ வழிபாட்டுக்கான அவசியம் இல்லை’ என்று கூறுவதால் எந்த சேதாரமும் ஆகி விடாது என்று சிலர் கூறுகிறார்கள்.

    இந்து மதத்திற்கு அவ்வளவு எளிதில் சேதாரம் ஏற்படுத்தி விட முடியாது.

    ஆனால் உண்மைக்கு மாற்றான ஒன்றை ஏற்றுக் கொள்ள முடியாது.

    உருவ வழிபாடு எல்லாக் காலங்களிலும் மிகுந்த உபயோகத்தில் இருந்து வந்தது.

    குறிப்பாக “வேத” காலத்திலும் உருவ வழிபாடு சிறப்பாக உபயோகப் பட்டு, அதனால் பலர் இறைவனை அடைந்தும் உள்ளதாக ஆதாரங்கள் பல காட்டப் பட்டு உள்ளன.

    கருத்துக்களைக் கூற வரும் எல்லோரையும், “நீ அறிங்கர்களைக் கேட்டு பிறகு எழுது” என்ற பாணியில் அடக்குவது சரியல்ல.

    இப்படி “நீ பேசக் கூடாது , உனக்குத் தகுதியில்லை” என்று அடக்கிய காலம் முடிந்து விட்டது.

    எல்லோரும் அறிங்கர்கள் கூறியதை, எழுதியதை வைத்தும், தாங்கள் நூல்களைப் பயின்றதை வைத்தும், தங்கள் ஆராய்ச்சியில் தாங்கள் உணர்ந்ததை வைத்தும் தான் எழுதுகிறார்கள்.

    எமதர்ம ராஜாவானவர், நசிகேதஸ் ஐயா அவர்களுக்கு கட உபநிஷத்தை உபதேசம் செய்த போது தாமும் கூடவே இருந்து கேட்டது போலவும் , தானும் சந்தேகத்தைக் கேட்டுத் தெளிவடைந்தது போலவும், தான் தான் அத்தாரிட்டி என்ற பாணியில் எழுதுவது சரியல்ல.

    நானும் இங்கெ கருத்துக்களை முன் வைக்கிறேன். ஆனால் என் கருத்து சரியல்ல என்று தோன்றினால் யாரும் அதை மறுத்து எழுதலாம். தங்கள் வாதத்தை முன் வைக்கலாம். ஆதாரங்களைக் காட்டலாம்.

    அதுதான் விவாதம். அப்போதுதான் அறிவு முழுமை அடையும், தெளிவு பிறக்கும்.

    (ஆனால் சில நண்பர்கள் கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்கின்றனர். ஒரு முறை கேட்கலாம். இருமுறை கேட்கலாம்.

    ஆனால் ஒரு கேள்விக்கு தெளிவான விளக்கம், ஆதாரங்களுடன் விளக்கம் அளித்த பின் – விளக்கம் ஒப்புமை இல்லை என்றால் விளக்கத்தில் என்ன தவறு என்று கூறி தங்களுக்கு விளக்கம் திருப்தி அளிக்காதற்கான காரணத்தை எழுதி விட்டு பிறகு அதே கேள்வியை முன் வைக்கலாம். நாமும் இன்னும் சரியான விளக்கம் தர முடியுமா என்று பார்க்கலாம்.

    ஆனால் சிலர் நம் விளக்கத்தை, கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தம் கற்பனைகளை வலியுறுத்தி தங்களின் மார்க்கப் பிரச்சாரத்தை நடத்துகின்றனர்)

    கருத்துக்களை எழுதவே கூடாது என்றால் ஒருவர் புரிந்து கொண்டது சரியா இல்லையா என்று எப்படித் தெரியும்?

  66. மற்ற மதங்களை விட பல மடங்கு அதிகமான இலக்கியங்கள், வேத நூல்கள் இந்து மதத்தில் உள்ளன. அதில் இருந்தும் எடுத்துக் காட்டிக் கொண்டு தான் இருக்கிறோம்.

    ஆனால் இப்படி சமுத்திரத்தை விட ஆழமான தருமத்தைத் தான் கரைத்துக் குடித்தவர் போல எழுதுபவரும் உண்டு.

    இப்படி மிகப் பெரிய சமுத்திரம் போல இந்து மதம் இருப்பதால் அதில் துறவிகள் போல வேடமிட்டு துஷ்டத் தனம் செய்பவரைக் (இராவணனைக் குறிப்பிடுகிறோம்) காப்பாற்றிக் கரை சேர்க்கலாம் என்று யாரும் தப்புக் கணக்கு போட்டு விடக் கூடாது.

  67. பிரகாலாதன் காலம் எந்தக் காலம் ? குப்தர்கள் காலமா?

    பிரகலாதனின் ஆன்மீக முறை என்ன ? பிரகாலாதன் வேள்விகளை செய்து கொண்டிருந்த்வரா? கடவுளை வணங்க்கியவாரா? அவர் எந்தக் கடவுளை வணங்கினார்? உருவமுள்ள கடவுளையா? உருவமிலாத கடவுளையா?

    துருவன் வாழ்ந்த காலம் எந்த காலம்- களப்பிரர் காலமா?

  68. வணக்கம்,

    //இந்து சமுதாய அமைப்பில் இத்தகைய திட்டம் நெடுங்காலம் இருந்தது. நம் கோயில்கள் மிகப் பெரிய சமூக, பொருளாதார மையங்களாக இருந்தன. கல்வி, சமயம் மட்டுமல்லாது மருத்துவம், சிற்பம், தச்சுவேலை, இசை, நடனம் என்று பல கலைகளையும், ஏராளமான கைவினைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் அவை ஆதரவளித்தன. பிற்கால முஸ்லிம் ஆட்சியும், பிரிட்டிஷ் காலனியமும் அதைச் சிதைத்து விட்டன.//

    ஸ்ரீ ஜடாயு அய்யா அவர்கள் கூறிய இந்தக்கருத்து நூறு சதவீதம் உண்மை,

    //நாம் கிறிஸ்தவ அமைப்பு முறைகளைக் காப்பி அடிக்கத் தேவையில்லை. நமது பண்பாட்டில், கலாசாரத்திலேயே சமூக அளவிலான செயல்பாடுகளுக்கான அருமையான உதாரணங்கள் உள்ளன. அவற்றை மீட்டெடுக்க வேண்டும்.//

    நமது இந்து பரம்பரியத்திலே முன்னர் எல்லாம் சத் சங்கங்கள் நிறுவி யோகம், பக்தி, கலை, என்ற பல துறைகளை மேம்படுத்தி உள்ளதோடு மட்டுமல்லாது பல சமுதாய சேவைகளும் செய்ததாக நான் பல நூல்களில் படித்து உள்ளேன். ஏற்க்கனவே இஸ்லாமியரால் சிதைந்த இந்த அமைப்புகள் ஆங்கிலேயர் வந்த பின்னர் அவைகள் மேலும் பதிப்புக்கு உள்ளாயின, சமீப கால அமைப்பு என்று சொல்லவேண்டுமானால் அருட்பெருன்ஜோதியாரின் சன்மார்க்க சங்கத்தை சொல்லலாம்.

    ஆங்கிலேயரின் மத மாற்றம் ஒரு புறம் இருக்க நமது மக்களையும் குறை கூற வேண்டிய நிர்பந்தமும் நமக்கு உள்ளது, ஆங்கிலேயரின் கலாச்சாரம் திணிக்கப்பட்டபின்னர் “கடை விரித்தேன் கொள்வாரில்லை ” என்று வள்ளலார் சலித்து கொள்ளும் அளவிற்கு நமது மக்களில் பலர் ஆளாகி விட்டதுதான் வருத்தமான தகவல்.

    இன்னும் நாம் செய்ய வேண்டிய முக்கிய காரியம் என்னவெனில் நமது மற்றும் நம்மை சார்ந்த சிறுவர்களிடம் இந்து தர்மத்தின் மேன்மையை எடுத்து விளக்குதல் வேண்டும்.

    குறிப்பாக இறைத்தன்மை என்பது பற்றிய தெளிவை கட்டாயம் இளைய பாரதத்திற்கு உணர்த்துதல் நமது கடமையுமாகும்.

    நண்பர் ஜடாயு அவர்களே நாம் கிறிஸ்துவ மதத்தை காப்பியடிக்கவில்லை, குழந்தை இயேசு என்று ஆரம்பித்து தேங்க்ஸ் கிவிங் வரையிலும், காப்பியடிக்கிறார்கள் இதில் நமது வேதங்களையே சாட்சிக்கு அழைக்கிறார்கள்.

    எனவே வரும் தலை முறையினார்க்கு கட்டாய வேத அறிவு ஏற்படுத்தி தருவது முதல் கடமையாகிறது. அதற்க்கு தங்களால் இத்தளத்தின் மூலம் என்ன செய்ய முடியுமோ அதை நீங்கள் அதற்கான முயற்சி செய்வீர்கள் என நம்புகிறேன். இது இந்த தளத்தின் பதிவர்கள் சார்பில் என்வேண்டுகோளாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

  69. திருச்சிக் கார‌ன்:

    // ‘வேத காலத்தில் உருவ வழிபாட்டுக்கான அவசியம் இல்லை’ என்று கூறுவதால் எந்த சேதாரமும் ஆகி விடாது என்று சிலர் கூறுகிறார்கள்.

    இந்து மதத்திற்கு அவ்வளவு எளிதில் சேதாரம் ஏற்படுத்தி விட முடியாது.

    ஆனால் உண்மைக்கு மாற்றான ஒன்றை ஏற்றுக் கொள்ள முடியாது.

    உருவ வழிபாடு எல்லாக் காலங்களிலும் மிகுந்த உபயோகத்தில் இருந்து வந்தது.

    குறிப்பாக “வேத” காலத்திலும் உருவ வழிபாடு சிறப்பாக உபயோகப் பட்டு, அதனால் பலர் இறைவனை அடைந்தும் உள்ளதாக ஆதாரங்கள் பல காட்டப் பட்டு உள்ளன //

    https://tamilhindu.com/2009/08/saadhu-chellappa/

    திருச்சிக்காரனுக்கு சிறப்பானதொரு பதிலை திரு.RAMGOBAL
    அவர்கள் மேற்கண்ட நமது தொடுப்பில் கொடுத்துள்ளார்.

  70. அருமை நண்பர் ஸ்ரீ பாஸ்கர் ஐயா அவர்களே,

    வணக்கம், சிறப்பான கருத்துக்களைக் கூறி உள்ளீர்கள்!

    இப்போது இளைங்கர்களுக்கு உலக வாழ்க்கையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிக பணம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. அதனால் தங்களின் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்களாய் உள்ளனர். நம்பிக்கை மிக முக்கியம் தான். நம்பிக்கையை, துணிவைப் பாராட்டுகிறோம்.

    ஆனால் நாம் நம்மைக் காக்கும் என்று நம்பும் எந்த ஒரு பொருளும் – தங்கமோ, பணமோ, வீடோ, ஷேரோ, உறவோ, நண்பரோ- உண்மையில் நம்மைக் காக்கும் வலிமை இல்லாதவை.

    எனவே இப்போது இருக்கும் மகிழ்ச்சியான் நிலை தொடரும் என்று நினைப்பது வெகுளித் தனமே. நாம் இந்த உலகத்தில் பெரிய ஆளாய் வருகிறோமோ இல்லையோ, பில் கேட்ஸ் ஆகிரோமோ இல்லையோ, சில வருடங்களில் எல்லோரும் இல்லாமல் போகப் போகிறோம் என்பது அப்பட்டமான உண்மை.

    எனவே நம்மைக் காக்கும் வலிமை இல்லாத பணம், தங்கம் இவற்றைத் தேடி அலையும்போது, உண்மையிலே நம்மைக் காக்கும் வலிமையுள்ள, நம்மை சுதந்திரமும் வலிமையும் உள்ளவர்களாய் ஆக்கும் ஒரு பொருளை நாம் தேட வேண்டியது எத்தனை அவசியம்?

    இந்த உலகத்தில் நாம் மகிழ்ச்சியாக வாழ்வோம், இன்னும் அதிக செல்வமும், செல்வாக்கும் பெற்று இன்னும் அதி உன்னத நிலயை அடைவோம் என்று இலவு காத்த கிளி போல இருப்பவருக்கு கடவுளைப் பற்றியோ, தர்மத்தைப் பற்றியோ அக்கறை வர வாய்ப்பு உள்ளதா?

    இந்த விதியானது (அல்லது இயற்கையானது), இந்த உலகில் நமக்கு அவ்வப் போது துன்பங்களை தவணை முறையிலும், இறுதியில் ஒட்டு மொத்தமாகவும் வழங்கப் போகிறது, நம்மை விரட்டி விரட்டி, நமக்கு தர்ம அடி போட்டு, இறுதியில் நமக்கு ஆப்பு வைக்கப் போகிறது என்ற பெரிய ஆபத்தைப் புரிந்து கொள்ளாத வரையில் அவர்களுக்கு கடவுளைப் பற்றியோ, தர்மத்தைப் பற்றியோ அக்கறை வர வாய்ப்பு உள்ளதா?

    எனவே நாம் போய் கெஞ்சிக் கிளறினாலும் யாரும் வேத அறிவை தேடப் போகிறார்களா ? ஆனால் இயற்க்கை சாட்டையுடன் எதிரில் நிற்கிறது என்கிற உண்மையை அவர்களுக்கு உரைக்கும் படி சொன்னால், then let them decide themselves!

    இதை எல்லாம் நாம் தான், நீங்களும், நானும்தான் அவர்களுக்கு எடுத்துச் சொல்லியாக வேண்டியுள்ளது. அந்தப் பொறுப்பில் இருப்பவர்கள் எல்லாம் பெரிய மருத்துமனைகள் அமைப்பது எப்படி, கல்லூரிகள் அமைப்பது எப்படி, யாருக்கு அமைச்சர் பதவி வழங்க சிபாரிசு செய்யலாம் போன்ற விசயங்களில் அவர்களாகவே அறிந்தோ, அறியாமலோ புகுந்து விட்டனர்.

    அவர்களை நாம் குறை கூறவில்லை.

    நாம் வேலையை செய்ய வேண்டியதாகவுள்ளது.

  71. அன்புக்குரிய சகோதரர் கிலாடியாரே,

    //திருச்சிக்காரனுக்கு சிறப்பானதொரு பதிலை திரு.RAMGOBAL
    அவர்கள் மேற்கண்ட நமது தொடுப்பில் கொடுத்துள்ளார்//

    அவர் அங்கே எழுதிய எல்லா சிறப்பான பதிலுக்கும் நாமும் அங்கேயே சிறப்பான பதில் விளக்கங்களை வழங்கி இருக்கிரோம்.

    நீங்கள் அந்த சிறப்பான கருத்துக்களை இங்கெ சுட்டிக் காட்டினால் நாமும் நம்முடைய பதிலை சுட்டிக் காட்ட முடியும். If you can quote here exactly which part, then we can rewrite our answer for the same!

  72. உலகெங்கும் இந்துக்கள் நசுக்கப் படுவது, அவர்களது உரிமைகள் பறிக்கப் படுவது, அவர்களது அரசியல் அதிகாரம் தேய்வது பற்றிய கட்டுரை இது.

    முதலில் சரியாக ஆரம்பித்த மறுமொழிகள், விவாதங்கள் வேறு திக்கில் செல்கின்றன என்பதைப் பார்க்கிறேன். இங்கும் நமது கிறிஸ்தவ நண்பர்கள் ஏசு, பைபிள், வேதத்தில் உருவ வழிபாடு உண்டா இல்லையா என்றெல்லாம் உள்நோக்கத்துடன் கூடிய வினாக்களை எழுப்ப, அதற்கு விடைகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தத் தளத்தில் எதைப் பற்றி எழுதினாலும் அதை ஒரு ஏசு/பைபிள்/இந்து-வழிபாட்டு-நம்பிக்கைகள் சார்ந்த விவாதமாக அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள் திருச்சிக் காரன், பாஸ்கர், மலர்மன்னன் ஆகியோர் இதைக் கவனித்து வருகிறார்கள் என்று நினைக்கிறேன். தளத்தின் ஆசிரியர் குழுவும் கண்டிப்பாகக் கவனித்து வரும் என்று நம்புகிறேன்.

    உண்மையில் இந்தக் கட்டுரையை மையமாக வைத்து நாம் பேசவேண்டியது ஏராளம் இருக்கிறது. நேசகுமார் சொல்லியுள்ளது போன்று, வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்யவேண்டியது பற்றி ம.ம சொன்னது போன்று. இதனை மீண்டும் நினைவுறுத்துகிறேன்.

    சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
    சிந்தை இரங்காரடி – கிளியே செம்மை மறந்தாரடி !

    என்றபடி பேச்சு ஆகிவிடக் கூடாது.

  73. Dear Mr. Jataayuji,

    I agree with your observations. I will try maximum possible as not to deviate from main topic. Except for rare cases I wont deviate.

    Regards,

    Thiruchchikkaaran.

  74. Dear Sri Jataayu,
    You are right. Most of the postings drift into other areas and I have already noticed and brought them to the notice of the moderators. Moderators have the rigth to simply reject any posting that does NOT relate to the topic. I have seen TamilHindu having a separate section as questions and answers with regard to Hindu religion. Those who want to have any clarification with good intention on any aspect of Hindu religion can pose their questions there. AS I understand, TawmilHindu is NOT a forum of a group to chat and drag on under the guise of posting comments under an article that is appearing in the cloumns of TamilHindu.

    Even I realise that I am derifting many a time, as I am drawn into some exchange of opinions and I feel that I should share what I know and my experience. This I do mainly because somebody could be really interested in knowing about the other side. Also, some of your readers refer those opinions through e-mail and phone and ask me to clarify. Since I cannot afford to clarify over mail or phone to every individual, I post my comments so that others who may be in need of clarification can also avail of it. I can forward such e-mails if anybody wants to verify. My e-mail ID and mobile number are well known to a very wide circle.

    However, I apologise for having drfited and deviated on many occasions, even though I was aware those were not related to the main topic.
    Editors may announce that unrelated comments under an article will be summarily rejected and if anyone need any clarification regarding Hindu religion or any other facts related to Hinduism may go to the Q&A columns on TamilHindu.
    MALARMANNAN

  75. Wherever I start wriitng, readers begin to communicate personally and involuntarily I am draged into continuous writing! The best course, I think, is to stop browsing and restrict to write what I am commissioned only!
    MALARMANNAN

  76. உன்மையில் இந்துக்கள் எங்கு எல்லாம் பாதிக்கப்பட்டாலும் இங்குள்ள இந்துகள் நிச்சயமாக குரல் கொடுக்கலாம்.இதில் எங்கு மதசார்பினமை வருகிறது.சொல்லபோனால் மனிதநேய உணர்வு உடையவர்கள் அநியாயத்திற்கு குரல் கொடுக்கலாம்.

    Edited and Published.
    Editor

  77. இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்கள் 95% சதவீதம் பேர் இந்துக்கள்தான். ஆனால் இந்துக்களின் காவலன் என்று சொல்லும் பாரதீய ஜனதா கூட அதில் முழு அக்கறை செலுத்தவில்லை. எனக்குத்தெரிந்த தெலுங்கு /மலையால இந்துக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் தமிழ் இந்துக்களின் சாவில் .சோ அவர்கள் ராஜபக்சேயை தீவிரமாக ஆதரிக்கிறார்.

    ஈழத்தமிழர்கள் சிவாஜிலிங்கம் மூலம் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று வேண்டுகோள் விட்டாலும், இந்து மத காவலர்களாகிய யாரும் கண்டுகொள்ளவில்லை. பாரதீய ஜனதா நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கூவியிருக்கலாம், ஆனால் ஏன் செய்யவில்லை.

  78. கிருஷ்னா போன்றவர்கள்தான். நான் ஏன் இந்துவாக இருக்கவேண்டும் என்று யோசிக்க வைக்கிறார்கள்.

  79. சகோதரர் அவர்களே

    முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், சவுதி அரேபியாவில் முஸ்லிம்களை தவிர வேறு எந்த மதத்தினரும் அந்நாட்டு குடிமக்களாக இல்லை. உங்களது பொய் பிரச்சாரம் எடுபடாது. உண்மைக்கு புறம்பான எதையும் எழுதி சமூக ஒற்றுமைக்கு கேடு விளைவிக்காதீர்கள். இதுவே தாங்கள் இந்தியாவிற்கு செய்யும் மிகப்பெரிய ஜனநாயக உதவி.

  80. //ஈழத்தமிழர்கள் சிவாஜிலிங்கம் மூலம் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று வேண்டுகோள் விட்டாலும், இந்து மத காவலர்களாகிய யாரும் கண்டுகொள்ளவில்லை. பாரதீய ஜனதா நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கூவியிருக்கலாம், ஆனால் ஏன் செய்யவில்லை//

    Good question. But the answer is known to everyone.

    Eelam poralikal shunned the Hindu Tag. The refused to identify themselves as Hindus. They even hated Hinduism. They never went to Hindu politicians asking for help. Even if that was offiered, they shunned it. They always said it is Tamil Identity not Hindu identity. So they perished. They beleived in the support of Dravida politicians who command 3 crore Tamilians support. They refused the support of 90 crore Hindus of India.

    That is why

  81. //Eelam poralikal shunned the Hindu Tag.//
    Here our friend Jee did not only mention about the LTTE, but also about the innocent tamilians who were killed.
    // The refused to identify themselves as Hindus.//
    Any evidence?
    // They even hated Hinduism. They never went to Hindu politicians asking for help. Even if that was offiered, they shunned it.//
    This is a blunt lie. If your brother is hurt in a road accident, will you wait for him to come and ask you help. People cried out for help, they didn’t have enough media power to show their agony.
    // They always said it is Tamil Identity not Hindu identity. So they perished. They beleived in the support of Dravida politicians who command 3 crore Tamilians support. They refused the support of 90 crore Hindus of India. //
    மதவெறி உங்களை எப்படி எல்லாம் ஆட்டுவிக்குது.
    நன்றி,
    சந்தோஷ்

  82. Santhosh,
    Please keep in mind that It was in BJP’s rule in Delhi that controlled the Sinhala state from being aggressive over tamils. Once the BJP lost power, the aggression of the sinhala state started and the tamil power waned.

    //Here our friend Jee did not only mention about the LTTE, but also about the innocent tamilians who were killed.//

    Today Hindu associations are working overtime in the camps for their relief. They did not ask my permission or your permission. They went to help irrespective of what we think.

    // The refused to identify themselves as Hindus.//
    Any evidence?

    Yes. Check the history of the porali movements. They are the leaders and the movements that led the people. Everyone one of the porali movements were either Dravidian or Communist or both. And all of them hated Hinduism. When the Malaysian Hindu association leader came to Tamil Nadu for the support, every one asked him, “why are you calling yourself Hindu association? Call yourself as Tamil association, we will help you” These are the same people who misguided the tamil movements in Sri Lanka.
    //This is a blunt lie. If your brother is hurt in a road accident, will you wait for him to come and ask you help. People cried out for help, they didn’t have enough media power to show their agony.//

    If you are talking about the present, No. It is not true. No one is asking them to prove that they are Hindus. The Hindu organizations are going to Sri Lanka to help. BJP is doing a Dharna for the Sri Lankan Tamils. Arjun Sampath is demonstrating for the welfare of Tamils in Sri Lanka.

    But I am talking about the past, where the Tamil poralikal were running their virtual state in Sri Lanka. When they were all powerful and running their own military, army, navy and air force, they were shunning their Hindu identity. That is the uncomfortable truth.

    //
    // They always said it is Tamil Identity not Hindu identity. So they perished. They beleived in the support of Dravida politicians who command 3 crore Tamilians support. They refused the support of 90 crore Hindus of India. //
    மதவெறி உங்களை எப்படி எல்லாம் ஆட்டுவிக்குது.
    நன்றி,
    சந்தோஷ்
    //
    No Sir. It is not matha veri. It is a plain fact. The poralikal died because they beleived the Dravida movement politicians. That is the plain truth. Face it. They believed that Karunanidhi, Jeyalalitha, vaiko, Ramadoss would help them. They had close contacts with these people. did anyone help despite being in power in center? When was the last time Tamil polticians had such a huge power in Central govt? Despite such power, why did they not help the fellow tamils in Sri Lanka?

    From the beginning, the Dravida movements were back stabbing, money making machines without any compunction for mercy or honesty.

    I am not ashamed to call myself one of the deluded souls thus cheated by Dravida movements.
    It is true. But at least I realize it.

  83. இந்து மக்கள் கட்சி அர்ஜீன் அவர்கள் தமிழ் இந்துவாக இருப்பதனால் போராடுகிறார். இப்போது மலேசியர்கள் இந்து இயக்கமாகத்தான் முன்னெடுக்கிறார்கள் இந்தியா காப்பாற்றும் என்று நினைக்கிறீர்களா?

    முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், அனைவரும் அப்பாவி மக்கள் சிவ வழிபாடு செய்பவர்கள், அவர்கள் இறப்பில் கொஞ்சம் கூட வருத்தம் அடையாமல் திராவிட அரசியலையும்/ எல்டிடீயீயையும் குறை சொல்லும் உங்கள் மனசாட்சி புல்லரிக்க வைக்கிறது.

    இன்றைக்கு விடுதலைப்புலிகள் இல்லை, தாங்களாக முன்வந்து இந்த இந்துக்களை காப்பாற்றுங்கள் புண்ணியவானே.

    பங்களாதேஷ்/பாகிஸ்தானில் இந்துக்கள் கொல்லப்பட்டாலும் இந்தியா கண்டுகொள்ளாது ஆனால் வடநாட்டு/திராவிட இந்துக்கள் அனைவரும் அப்போது உணமையாக கவலையாவது படுவார்கள்.

  84. //பங்களாதேஷ்/பாகிஸ்தானில் இந்துக்கள் கொல்லப்பட்டாலும் இந்தியா கண்டுகொள்ளாது //

    100% agree

    That is why Indian press and mainstream media does not want to publish the reports of repression of Hindus.

    Indian media is controlled by Christian, Islamic and Secular mafia.

    That is why when Christians are killed, it is repression of Human rights. When Hindus are killed, that is not a newsworthy item.

    You tell me what is the solution?

  85. In these columns, when one reader asked me particularly to give a solution instead of finding fault with HIndu psyche, I enquired about the convenience and the time he can allot to follow the solution spelt out as my suggestion. BUT unfortunately, TamilHindu moderators edited that.
    MALARMANNAN

  86. நான் தமிழ் ஹிந்துவை கடந்த இரண்டு மாதமாக படித்து வருகிறேன் .
    ஹிந்துக்களுக்காக எவளவோ வழிபாட்டுதலங்கள் இருந்தலும்
    ஹிந்துவை இந்து பண்பாடு கலாசாரத்தை ஏளனம் செய்யும் இணைய மூடர்களுக்கு இந்த தளம் ஒன்று போதும் . நம்முடைய ஹிந்து மதத்தை காப்பாற்ற 100 விவேகனந்தர் இனி தேவை இல்லை.

  87. அருமையான தளம் இன்றுதான் படித்தேன்
    என் நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்துவிட்டேன்
    படிக்கும்போதே கண்ணீர வருகிறது .
    நன்றி நண்பரே ,ஆசிரியரே.

  88. Imagine the so-called Srilankan Tamils to be muslims or christians
    what shindy karunanidhi,Ramadoss,Manmohan,Sonia,Amarsingh,Lalu,Mayavati et al would have raised?
    what hue and cry pakistan,saudi arabia,malaysia,bangladesh,organisation of islamic countries would have created?
    what language our newspapers like The Hindu,TOI,Express,etc would have used?
    what drama the news channels like NDTV,Timesnow,NDTV Hindu,CN -IBN , Sun TV, etc would have enacted?

    so it is damn clear that only because the so-called Srilankan Tamils happened to be Hindus they were allowed to be annihilated.

  89. //Edwin on September 12, 2009 at 4:30pm//
    //Saudi is not a Republic Country. They don’t allow any other Religious Books. They tear Bible, are throwing Cross. For the sake of money, our people are going there. So, don’t blame them.//
    நாகரிகமும் கல்வியறிவும் மனிதப் பண்பாடும் நிறைந்த உலக சமுதாயம் சௌதியின் இது போன்ற அக்கிரமங்களைக் கண்டிக்க வேண்டும். அதை விடுத்து அங்கு பணிபுரியச் செல்வோரிடத்தில் குறை காண்பது சரியல்ல.
    ஒரு நாடு சட்டங்கள் மூலம் தன நாட்டு மக்களுக்குரிய சமயத்தைத் தீர்மானிக்கட்டும். பிற நாட்டினருக்கு எது சமயம் என்பதைத் தீர்மானிப்பதும் வற்புறுத்துவதும் துன்புறுத்துவதும் இந்த நவீன உலகில் ஞாயமாகப் படவில்லையே.

    இந்த வாதங்களெல்லாம் நிறைவுபெற வேண்டிய இடம், உலகிலுள்ள எல்லா நாடுகளுமே ஏதோ ஒரே ஒரு மத நெறியையோ அல்லது மதச் சார்பினையையோ கடைப்பிடிப்பதை நிறுத்திவிட்டு, அனைத்துச் சமய நெறிகளையும் சமமாக மதிக்கும் நாடுகளாக மாறிக்கொள்வதாகத்தான் இருக்க முடியும்.

    அந்த முடிவை நோக்கி உலக நன்மையை நாடுபவர்கள் பயணிப்பதே நல்லது. எந்த ஒரு மதத்துக்கும் சொந்தக்காரர்களாக இந்த உலகினர் யாவரும் எந்த நாளிலும் மாறப்போவதில்லை. அதே போல, (நாத்திகர் கருதுவது போல்) மதங்களே அற்ற உலகமும் உருவாகப்போவதும் இல்லை; உருவாகவும் முடியாது.

    அனைத்துச் சமயங்களையும் மதித்துப் போற்றும் நிலைதான் பாரதத்தின் நிலை. ஆனால், ஹிந்து சமயத்தினரை இழிவு செய்வதில்தான் ‘மதச்சார்பின்மை’ பொதிந்துள்ளது, என்றொரு அபத்தமான மற்றும் தவறான அர்த்தத்தை நம் நாடு தற்போது கடைப்பிடித்துவருவதுபோல் தெரிகிறது.

    நம் இந்தியச் சகோதரர்களின் சமய விழிப்புணர்வால்தான் இந்த இழி நிலையை மாற்ற முடியும்.
    காலம் வெல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *