பவானி காதலிக்கிறாள்

[மூர் நாம் அவர்களின் ‘The Principle Of Adaptation’ என்கிற புனைவைத் தழுவியது]

[மூலம்: https://moor-nam.sulekha.com/blog/post/2004/12/the-principle-of-adaptation.htm]

-0-

marriage1‘அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே..’ குழைவான கிறங்கடிக்கும் குரலில் சித்ரா பாடிக் கொண்டிருந்தார். கோகுலாஷ்டமி கொண்டாடி விட்டு, முறுக்கும் சீடையும் தின்று மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தேன். “சீசந்திக்கு காசு…” வாசலில் இரண்டு மூன்று குழந்தைகள் சிறு தேர் செய்து, கிருஷ்ணர் படத்தை அதில் வைத்து இழுத்து வந்து, வீட்டின் முன் நின்று கூவினர்.

“பவானி…,” குரல் கொடுத்தேன். கல்லூரி விடுமுறை ஆதலால் இன்று வீட்டில்தான் இருக்கிறாள்.

மகள் பவானி என்னுடைய பர்ஸை லாகவமாகத் திறந்து ஐந்து ரூபாய் எடுத்துக்கொண்டு ஓடிப் போய் அந்தக் குழந்தைகளிடம் கொடுத்து அவர்கள் மேலும் எழுப்பிய கூச்சலை ரசித்துவிட்டு வந்து என் அருகில் அமர்ந்தாள்.

“அப்பா..” என்றாள்.

எனக்கு இந்த அழைப்பு தெரியும். “சொல்லும்மா… என்ன வேண்டும்” என்றேன்.

“இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியல. கோவிச்சுக்காதீங்க.”

“இல்லை சொல்லு.”

“நான் ஒருவரை காதலிக்கிறேன். I’m seriously in love”.

“ஒ.. என்ன காதலிக்கிறாயா..”

“ஆமாம். நிஜமாகவே காதலிக்கிறேன்.”

“யாரும்மா அது.. என்ன செய்கிறான் அந்தப் பையன்?”

“அப்பா… அவர் பெயர் இபு… இப்ராஹீம். ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறார்.”

“அம்மா.. அவர் ஒரு… “.

“ஆமாம் முஸ்லிம். என்ன அப்பா.. நீங்கள் எங்களைச் சுதந்திரமாக வளர்க்கவில்லையா.. நீங்களுமா இந்து முஸ்லிம் என்று மதவாதிகள் மாதிரி குறுகிய பார்வை பார்க்கிறீர்கள்? அவர் முஸ்லிமாக இருந்தால் என்ன அப்பா பிரச்சனை?”

“பிரச்சினை எனக்கு இல்லையம்மா. உனக்குத்தான். நானா அவர் கூட வாழப்போகிறேன்?”

“இல்லைப்பா.. அவர் மிகவும் நல்லவர். திறந்த மனதுடையவர். அவர் ஒன்றும் மதவெறி பிடித்தவர் இல்லை. ஒருமுறை பார்த்தால் நீங்களே புரிந்து கொள்ளுவீர்கள்”

என் மனதில் சிறு பயப்பந்து உருண்டது. திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து தவமிருந்து பெற்ற பெண். அவள் ஆசைப் பட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஒரே பெண் என்று மிகவும் செல்லம். ஆண்டவா… இவள் வாழ்க்கையில் இனிமேலும் சந்தோஷமாக இருக்க வேண்டுமே என்று எப்போதும் வேண்டிக் கொள்வேன். இந்த பெண் தன திருமண விஷயத்தில் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறாளே என்று கவலை வந்தது.

“எப்படி அம்மா அந்தப் பையனைத் தெரியும்?…”

“அது வந்துப்பா… “, சற்று தயங்கியவள், தைரியத்தை வளர்த்துக் கொண்டு, “இரண்டு மூன்று மாதம் முன்பு புதிதாக சிம் கார்ட் ஒன்று எனக்கு வாங்கினோம் ஞாபகம் இருக்கிறதா.. அதன் பிறகு ஒரு நாள் திடீரென்று இப்ராஹீம் கால் பண்ண ஆரம்பித்தார். முதலில் திட்டி விட்டேன். சில நாட்கள் விடாமல் கால் பண்ணிக் கொண்டே இருந்தார். பாவமாக இருந்தது. நேரே கூப்பிட்டு இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். கால் பண்ணாதீர்கள் என்று சொல்லலாம் என்று அழைத்தேன். ஆனால் நேரே பார்த்ததும்தான் தெரிந்தது. அவர் மிகவும் நல்லவர்ப்பா.. நீங்கள் ந்யூஸ் பேப்பரையும், படங்களையும் பார்த்துவிட்டு முஸ்லிம் என்றாலே அடிப்படைவாதி… தீவிரவாதி என்று நினைத்துக் கொண்டு அநாவசியமாகப் பயப்படுகிறீர்கள்,” என்றாள்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. “ஏனம்மா.. உனக்கு எப்படித் தெரியும்.. அவன் நல்லவனா கெட்டவனா, அவன் குடும்பம் எப்படி, என்றெல்லாம் தெரியுமா? யாரென்று சரியாகத் தெரியாமலேயே, அவன் கெட்டவனாக, இசுலாமிய அடிப்படைவாதியாக இருக்கமுடியாது என்று எப்படிச் சொல்கிறாய்? உனக்கு லவ் ஜிகாத் என்றாள் என்ன என்று தெரியுமா?” சற்று கோபமாகவே கேட்டேன்.. அமைதியாக இருந்தாள்.

love-jihad“இப்போது புதிதாகக் கிளம்பி இருக்கும் அபாயம் இந்த லவ் ஜிகாத். முஸ்லிம் இல்லாத மற்ற மதத்தைச் சேர்ந்த பெண்களை வேண்டுமென்றே முஸ்லிம் இளைஞர்கள் காதல் வலையில் சிக்க வைக்கிறார்களாம். கேரளாவிலும், மகாராஷ்ட்ரத்திலும் அரசாங்கமே இதில் விசாரணை துவங்கி உள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளில் செய்தி வந்ததே படிக்க வில்லையா? இத்தனைக்கும் இரண்டுமே செக்யூலர் முத்திரை பெற்ற கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் அரசுகள். நிலைமை இப்படி இருக்கும் போது நீ இப்படிச் சொல்வது என் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.”

“அது எதோ கிறிஸ்தவப் பெண்களைக் காதலித்து ஏமாற்றுவதாக அல்லவா சொன்னார்கள்..,” என்றாள்.

“ஆமாம்.. கிறிஸ்தவப் பெண்கள் மட்டும் அல்ல. ஐநூறுக்கு மேற்பட்ட இந்து பெண்களும்தான். இந்து பெண்கள் மட்டும் சீரழிந்தால் அரசாங்கம் ஏன் கவலைப்படப் போகிறது?… அது கிடக்கட்டும். அந்த பையனைப் பற்றி உனக்கு வேறு என்னென்ன தெரியும்?”

“அப்பா நீங்கள் இப்படி வருத்தப்படுவது எனக்கு அதிசயமாக இருக்கிறது. ஒரு நாள் கலப்புத் திருமணங்கள், மாற்று மதத் திருமணங்கள்தான் சாதி மதப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழி என்று டீவியில் சொன்னபோது அதை ஒத்துக்கொண்டீர்களே. இப்போது இப்படி ரியாக்ட் செய்கிறீர்களே. நீங்கள் ஒரு தடவை இபுவைப் பாருங்கள். இபு ஒரு முறை கூட தன் மதத்தைப் பற்றி பேசியதே இல்லை,” என்றாள்.

“நீ இப்படிச் சொல்வதே எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. முதலில் அடிப்படைவாதி என்பவன் குண்டு வைக்கிற தற்கொலைத் தீவிரவாதி மட்டுமே என்று நினைப்பதே தவறு அம்மா. அதைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டு, ஒரு வார்த்தை கூட முணுமுணுக்காமல், அமைதியாக தீவிரவாதத்தை ஆதரிக்கிற சைலன்ட் மெஜாரிட்டி கூட அடிப்படைவாதிகள்தான். இரண்டாவது நீங்கள் மதத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என்பதே எனக்கு என் சந்தேகத்தை வலுவடையச் செய்கிறது.”

“அப்பா உடனே அவர் தீவிரவாதி; அடிப்படைவாதி என்று தீர்ப்புச் சொல்லாதீர்கள். நீங்கள் இன்னும் அவரைப் பார்க்கவே இல்லை. முதலில் அவரைப் பாருங்கள். விரும்புவதாக இருந்தாலும் வெறுப்பதாக இருந்தாலும் பிறகு செய்யுங்கள்.”

தன் சிந்திக்கும் திறனையை மூடி விட்டு, உணர்ச்சிபூர்வமாக அவள் ஆகிவிட்டதை உணர்ந்தேன். இவளிடம் கொஞ்சம் பொறுமையாகத்தான் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அவளை நோக்கித் திரும்பி, நாற்காலியை இழுத்துப் போட்டுக்marriage2 கொண்டேன் – “அம்மா… கல்யாணம் என்பது விட்டுக்கொடுத்துப் போவது என்று உனக்குத் தெரியும். எல்லாரும் சொல்வது தான். அந்தப் பையன் எந்த அளவுக்கு விட்டுக்கொடுத்து நடந்து கொள்வான் என்று தெரிந்து கொண்டாயா? உனக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். அப்போது அந்தப் பையன் எப்படி நடந்து கொள்வான் என்று நீ நினைக்கிறாய் என்று பார்ப்போம்.”

“உனக்குக் கோயிலுக்குப் போவது பிடிக்கும்தானே? உங்கள் திருமணத்திற்குப் பின் உன்னை உன் கணவன் கோயிலுக்குப் போகக் கூடாது என்று தடுத்தால் என்ன செய்வாய்?”

“அப்பா.. அவர் ஒன்றும் அப்படி சகிப்புத்தன்மை அற்று நடந்து கொள்ள மாட்டார்”

“சரிதான் அம்மா.. இப்போது வேண்டுமானால் அப்படி இருக்கலாம். முதலில் உன்னையே கோயிலுக்குப் போக அனுமதிக்காமல் இருக்கலாம். அல்லது இரண்டாவதாக உன்னை அனுப்பலாம் – ஆனால் அது அவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச் செல்வதை எதிர்க்கலாம். அல்லது மூன்றாவதாக உன்னைக் கோயில் வாசல்வரைக்கும் துணைவந்து உள்ளே உன்னுடன் வராமல் இருக்கலாம். நான்காவதாக கோயிலுக்குப் போவதை வெறுத்தாலும் உனக்காக வரலாம். ஐந்தாவதாக உன்னுடைய ரசனையில் பங்கு கொண்டு, உன்னுடனே உள்ளபடியே விரும்பி கோயிலுக்கு வரலாம். எப்படி நடந்து கொள்வார் அவர் என்று நினைக்கிறாய்?”

“என்னுடன் கோயிலுக்கு விரும்பி வருவார் என்றே நினைக்கிறேன்” என்றாள்.

“அப்படியானால் நீயும் அப்படி நடந்து கொள்வாய் தானே.. அவர் விரும்புகிற எல்லாவற்றிலும் நீயும் பங்கு கொள்ள வேண்டும் அது தானே சரி?”

“ஆமாம்”

“அவர் முஸ்லிம் பண்டிகைகளைக் கொண்டாடினால் நீயும் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் மசூதியில் அனுமதிக்கிற போது போய், தொழுது விட்டு வரவேண்டும்”

“கண்டிப்பாக விருப்பத்துடன் நான் செய்வேன்”.

“அப்படியானால் இந்துப் பண்டிகைகளில் அவரும் பங்கு கொள்ளவேண்டும். தீபாவளி, வருடப் பிறப்பு, கோகுலாஷ்டமி எல்லாவற்றிலும் அவரும் பங்கு கொள்ள வேண்டும்”

அவள் அமைதியாக இருந்தாள்.

“அப்பா… அவர்கள் மதத்தில் மற்ற மதப் பண்டிகைகளைக் கொண்டாடுவது தடைசெய்யப் பட்டுள்ளது. அவர்கள் மதப்படி ஒருவர் இரண்டு மதப் பண்டிகைகளையும் கொண்டாட முடியாது.”

“இது சுத்த முட்டாள்தனம். ஏன் பங்கு கொள்ள முடியாது? நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எல்லா மதப் பண்டிகைகளிலும் கலந்து கொள்கிறாரே?”

“அவர் வேறு. சாதாரண முஸ்லிம்கள் வேறு.”

“ஏனம்மா அப்படி?”

“அவர்கள் சமூகத்தில் ஜமாத்தில் தண்டனை கூட கொடுப்பார்கள். அவர்கள் மதப்படி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதே தவறு. அது போகட்டும். எனக்கு வேண்டுமானால் நான் மட்டும் பண்டிகைகள் கொண்டாடிக் கொள்கிறேன். கோயிலுக்கு போய்க் கொள்கிறேன். அவரை இதில் ஈடுபடுத்த மாட்டேன்”

“ஆக, அவர் விட்டுக் கொடுக்க மாட்டார். நீ மட்டும் விட்டுக் கொடுக்கப் போகிறாய்?”

“அப்படி இல்லை. ஒரு விஷயத்தில் நான் விட்டுக் கொடுத்தால் வேறொன்றில் அவர் விட்டுக் கொடுப்பார்”

marriage3“இல்லையம்மா. இத்தனை நாள் எப்படி வளர்ந்தாயோ, எப்படிப் பழகினாயோ, உனக்கு என்னென்ன பிடிக்குமோ அனைத்தையும் அவருக்காக நீ விட்டுக் கொடுத்து உனக்கென்று விருப்பம் இல்லாமல் வாழப் போகிறாய். உனக்குப் பிறக்கும் குழந்தைகள் உன் அம்மாவையோ என்னையோ நம் பழக்க வழக்கங்களையோ எதையுமே கொள்ளாமல் வேறு யாரோவாகத்தான் இருப்பார்கள்”

அவள் யோசிக்கத் தொடங்கினாள். நான் மேலும் சொன்னேன்…

“உன் குழந்தைகள் கோயிலுக்கு வரமாட்டார்கள். நம் பண்டிகைகள் பழக்க வழக்கங்கள், வழிபாடுகள் எதிலும் பங்குகொள்ள மாட்டார்கள். நமது சொந்தக்காரர்கள், குடும்ப நண்பர்கள் யாருடனும் அவர்களுக்குத் தொடர்பு இருக்காது. வேற்று மனிதர்களாக நடந்துகொள்வார்கள்.”

“அப்பா.. அப்படி விடமாட்டேன். அவர்களை இரண்டு மதப் பழக்க வழக்கங்களிலும் ஈடுபடுத்துவேன்.”

“நீ சின்னப் பெண்ணம்மா. உணர்ச்சிபூர்வமாக சிந்திக்கும்போதுsunset பெண்கள் குறுகிய கால முடிவுகளையே எடுக்கிறார்கள். உடல் ரீதியான விஷயங்களில் ஆண்கள் குறுகிய கால முடிவுகளை எடுக்கிறார்கள்.”

“சற்றே சிந்தித்துப் பார். அவரைப் பார்த்தவுடனே ஏற்பட்ட உணர்வுகளை மட்டும் வைத்தே நீ சிந்திக்கிறாய். இன்னும் உன் திருமணம், அதற்குப் பின் உள்ள வாழ்வைப் பற்றி நீங்கள் சிந்திக்கவும் இல்லை – பேசிக்கொள்ளவும் இல்லை. எதோ பார்த்தோம் பிடித்தது என்ற அளவிலேயே உங்கள் உறவு இருக்கிறது. அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒரே கேள்விதான். விட்டுக்கொடுத்து வாழ்வதில், நீயும் உன் குழந்தைகளும் எல்லாவற்றையும் இழக்கப் போகிறீர்களா… அல்லது அவரும் விட்டுக் கொடுப்பார் என்று நினைக்கிறாயா?”

அவள் அமைதியாக இருக்க, நான் மேலும் தொடர்ந்தேன்.

“விட்டுக் கொடுத்தல், அந்நிய விஷயங்களை சகித்து மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுதல் என்பது வெற்றிகரமான திருமணத்திற்குத் தேவை அம்மா. திருமணம் மட்டும் அல்ல, அரசியல், வியாபாரம் என்று எல்லாத் துறையிலும் புதிய விஷயங்களை, அந்நியமான கலாசாரங்களை சகித்து ஏற்றுக் கொண்டால்தான் வெற்றி கிடைக்கும்.

இயற்கையில் கூட வளைந்து கொடுத்து மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவைகள் நீண்டநாள் இருக்க முடியும். சராசரியாக பெண்கள் ஆண்களை விட நீண்டநாள்கள் வாழ்கிறார்கள். ஏன் தெரியுமா… பெண்களின் உடல் மாதவிடாய் பருவங்களிலிருந்து, பிள்ளை பெறுதல் போன்ற பல மாற்றங்களை சகித்து அதற்குத் தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்வதால் தான். ஆனால் ஆண்களின் உடல் எந்தப் பெரிய மாற்றத்தையும் அடையாமல் அப்படியே இருந்து விடுகிறது.

மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுகிற சமூகங்கள்தான் பெரியதொரு மனித இனங்களாக பல நூறு வருடங்களைக் கடந்து உயிர்ப்புடன் செயல்படுகின்றன. அவ்வாறு சகிப்புத்தன்மை இல்லாத சமூகங்கள் எப்போதும் மற்ற இனங்களுடன் உரசலும் போராட்டமுமாக ஒரு எதிர்ப்புத் தன்மையுடனேயே இருக்கின்றன. நவீன காலத்தில் இதைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், எந்தெந்த நாடுகள் ஜனநாயகத்தை கடைபிடிக்கின்றனவோ அவை சகிப்புத்தன்மை, மாற்றங்களை ஏற்று, விட்டுக்கொடுத்து செயல்படுகிற நாடுகள் என்று சொல்லலாம்.

அவ்வாறு ஜனநாயகத்தை ஏற்காத நாடுகள் மாற்றத்தை விரும்பாத, பிற்போக்குவாத நாடுகளாகவே இருக்கின்றன. இதனால்தான் மத்தியக் கிழக்கு நாடுகள் ஏனைய மற்ற நாடுகளுடன் ஒரு போராட்டம் நிகழ்த்தியவாறே இருக்கின்றன. ஏனெனில் அங்கே உள்ள மக்களும் அரசும் இஸ்லாம் என்ற கொள்கையில் மிகவும் பிடிப்புடனும், மாற்றத்தை விரும்பாலும், மாறிவிட்ட சமூக கால பரிமாணத்தை புரிந்துக் கொள்ளாமலும் இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒரு மனிதனின் சகிப்புத்தன்மை, வளைந்து கொடுத்து, விட்டுக் கொடுத்து மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுகிற தன்மையை சோதிக்கும் கணம் ஒருவருடைய திருமணம்தான்!”

திருமணம் என்று வரும்போது இஸ்லாமியர்கள் மற்ற மதத்தவர்களுக்கு எந்தச் சலுகையும் கருணையும் காட்டுவதில்லை. குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் மற்ற மதத்தவர்களைத் திருமணம் செய்வது அவர்கள் மதத்தில் தடைசெய்யப் பட்டுள்ளது. அப்படியே திருமணம் செய்ய விரும்பினாலும் முதலில் அந்தப் பெண்ணை விரும்புகிறவர் மதம் மாறியாக வேண்டும். ஆனால் இதே இசுலாமிய ஆண்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை. ஏனெனில் குரான் மூலமாகவே பெண்கள், வெறும் போகப் பொருளாகவும், ‘விளை நிலங்களாகவும்’, பிள்ளை பெறுகிற இயந்திரமாகவுமே கருதப் படுகிறது. கூர்ந்து கவனித்தால் இசுலாமிய ஆண்கள் மிகச் சாதாரணமாக மாற்று மதப் பெண்களை மணப்பதும், அதே இசுலாமியப் பெண்கள் அவ்வாறு செய்யச் சுதந்திரமில்லாமலும் இருக்கிறார்கள். இதை அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் என்று உலகமெங்கும் காணலாம்.

அறுநூறு வருட இசுலாமிய ஆட்சியில் ஒரு முஸ்லிம் ராணி கூட இந்து அரசரை மணந்தது இல்லை. ஆனால் இந்து அரசர்கள்தான் தன் பெண்களை இசுலாமிய அரசர்களுக்குப் பெண் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு எந்தவித கொடுக்கல்-வாங்கல், விட்டுக் கொடுத்தலிலும் முஸ்லிம்கள் ஈடுபடாததால் இந்த மண்ணின் மைந்தர்களாக முஸ்லிம்கள் ஆனதே இல்லை. அதனால்தான் இந்தியா மட்டும் அல்ல பிலிப்பைன்ஸ், ஐரோப்பா, தாய்லாந்து என்று எங்கே பார்த்தாலும் அவர்கள் மற்ற சமூகங்களுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்கள்.”

அப்பா, நீங்கள் இவ்வளவு தூரம் சொன்னது சரி. அது பொதுவாக இசுலாமிய சமூகத்தைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்கிறீர்கள். ஆனால் அது தனிமனிதர்களுக்கு ஏன் பொருந்த வேண்டும்? ஏன் இபு மாறுபட்டு இருக்கக் கூடாது?

“சரிதான் அம்மா. அந்த பையன் இப்போது வேண்டுமானால் அப்படி இல்லாமல் இருக்கலாம். ஆனால் வயது ஆக ஆக குணமும் மாறக் கூடும். பிரிட்டன், நெதர்லாந்து, ஆஸ்த்ரேலியா என்று எங்கே பார்த்தாலும் முஸ்லிம் ஆண்கள் அங்குள்ள வெள்ளை இனப் பெண்களைத் திருமணம் செய்கிறார்கள். குழந்தைகள் பெற்று சில காலம் ஆனபின், தம் குழந்தைகளை அந்தந்த பிரதேச பழக்க வழக்கத்திலேயே வளர்க்காமல் அவர்களை அழைத்துக் கொண்டு, சௌதி, இந்தோனேசியா, பாகிஸ்தான் என்று ஏதாவது ஒரு முஸ்லிம் நாட்டில் குடியேறி தமது குழந்தைகளை அவர்களது தாய்மார்களைப் போல் சுதந்திரமாக வளர்க்காமல் சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஆக்கி விடுகிறார்கள். ஏன் தெரியுமா? இதைத்தான் மிட்-லைஃப் க்ரைசிஸ் என்று மேற்கத்திய நாடுகளில் சொல்கிறார்கள்.

அதுவரை சூழ்நிலையால் அமுக்கி வைக்கப் பட்ட உள்ளுணர்வுகள் நாற்பது நாற்பத்தி ஐந்து வயதில் வெளிப்படுகின்றன. அதனால் தன் வாழ்வைப் பற்றியே மனதில் குழப்பம் விளைகிறது. இந்தியாவில் இதுநாள் வரை நாம் மிட்-லைப் க்ரைசிஸ் என்று கேள்விப் பட்டதே இல்லை; ஏனெனில் நமது ஆண்கள் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதனுடன் கலந்து விடுகிறார்கள்.

marriage4“அதனால்தான் சொல்கிறேன், வாழ்க்கைத் துணையைத் தேடும்போது, சகிப்புத்தன்மை, சமூகச் சூழ்நிலைகளுடன் ஒன்றிக் கலந்து விடுகிற தன்மை, விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருக்கிறதா என்று பார்!”

“ஆனால் அந்த இப்ராஹீம் அப்படி இருக்கலாம் இல்லையா? ஏன் நாம் மோசமானதை எதிர்பார்க்க வேண்டும்?”

“நிச்சயமாக இப்ராஹீம் நல்லவராகவே, வளைந்து கொடுத்து, நமது சமூகத்தில் கலந்து பழகக் கூடியவராகவே இருக்கட்டும். ஆனால் இதில் அவர் அப்படித்தான் இருக்கிறார் என்று உறுதி செய்து கொள்ளுகிற முக்கியமான பொறுப்பு உன்னுடையது. நான் முன்பே சொன்னது போல், பெண்கள் உணர்வு பூர்வமான முடிவுகளை ஒரு குறுகியகாலப் பார்வை கொண்டே எடுக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கான ஒரு தீர்வை எடுப்பதில்லை”

“உனக்கு நான் வழிகாட்டத்தான் முடியும். முடிவெடுக்க வேண்டியது நீ மட்டுமே. பல்லாயிரம் ஆண்டு காலமாக சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தி வந்த இனத்தில் பிறந்த நீ, அவ்வாறு சகிப்புத்தன்மை எதுவும் காட்டாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தெரிந்தெடுக்க வேண்டுமா என்று நீதான் முடிவு செய்ய வேண்டும்”

“அப்படியானால் என்ன சொல்ல வருகிறீர்கள்? அவரைத் திருமணம் செய்தால் நான் ஹிந்துக் கலாசாரத்தை கைகழுவ வேண்டியதுதான். அதோடு என் சுதந்திரத்தையும் இழக்க வேண்டியது வரும் என்கிறீர்கள். அப்படித்தானே?”

“ஹிந்துக் கலாசாரம், இசுலாமிய கலாசாரம், அமெரிக்கக் கலாசாரம் என்றெல்லாம் எதுவும் இல்லையம்மா. இரண்டே இரண்டு கலாசாரங்கள்தான் இருக்கின்றன. ஒன்று சரியான கலாசாரம். தவறான கலாசாரம் அவ்வளவுதான். முன்னது காலத்தை ஒட்டி தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு சகிப்புத்தன்மையுடன் இருக்கும். பின்னது அப்படி இருக்காது.”

“பெற்றவர்களைக் கடைசிக் காலத்தில் வைத்துக் காப்பது நல்ல கலாசாரம். இதில் அமெரிக்க கலாசாரம் என்று எதுவும் இல்லை. பெற்றவர்களை வைத்துக் காப்பாற்றுகிற அமெரிக்கர்கர்களும் இருக்கிறார்கள். அப்படிச் செய்யாத இந்தியர்களும் இருக்கிறார்கள். ஆணையும் பெண்ணையும் சமமாக நினைப்பது நல்ல கலாசாரம். அது பைபிளுக்கு விரோதமான கருத்து என்றாலும் ஆணுக்குச் சமமாக பெண்களையும் அமெரிக்கர்கள் நடத்துகிறார்கள். நமது நாட்டிலோ இந்துக்களில் பலர் அவ்வாறு எண்ணுவது இல்லை. போகட்டும், நல்ல கலாசாரம் என்பது பன்முகத் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். இந்துக் கலாசாரம் அப்படி சகிப்புத்தன்மையுடன் கூடிய பன்முகக் கலாசாரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பெயரைச் சொல்லி அப்பாவிகளைக் கொல்வது தவறான கலாசாரம். மாற்று மதப் பெண்களை விளைநிலமாகப் நினைப்பதும், தன் இனப் பெண்களை மாற்று மதத்தில் திருமணம் செய்யத் தடை விதிப்பதும் தவறான கலாசாரம். பெரும்பாலான முஸ்லிம்கள் இந்தக் கொள்கையைக் கடைபிடிப்பதால் இது இசுலாமிய கலாசாரம் என்று ஆகிவிடாது.”

“அப்பா நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.”

“யோசி அம்மா, யோசி. நீ எந்த முடிவு எடுத்தாலும் நான் தடுக்க மாட்டேன். முடிவு உன்னுடையது. நீண்ட வாழ்நாளுக்கு ஏற்ற ஒரு முடிவை எடு. அந்த முடிவிலிருந்து பின்வாங்க உனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவே கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு யோசித்து முடிவு எடு”

உள்ளே நகர்ந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

wedding2‘ஜகதோ தாரண.. அடிசிதளெசோதா..’ இந்த உலகத்தைத் தாங்குகிற பகவான் கிருஷ்ணனுடன் அது எதுவும் தெரியாமலே யசோதை விளையாடினாள் என்ற புரந்தர தாசரின் பாடலை இப்போது சித்ரா பாடிக்கொண்டிருந்தார். பல வருடங்கள் வாழவேண்டிய வாழ்க்கையைக் குறித்து இந்தப் பெண் என்ன முடிவு எடுக்கப் போகிறாளோ என்று நினைத்து ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தது. அவள் நல்ல முடிவு எடுப்பாள். என் பெண் அல்லவா!

-0-

பிரபல மீடியா தளங்களில் லவ் ஜிகாத் குறித்துப் பார்க்க:

DailyMail: இளம்பெண்களை கட்டாய இசுலாமிய மதமாற்றத்திலிருந்து போலீசார் காப்பாற்றினார்

Express News Service: லவ் ஜிகாத்க்கு எதிரான நடவடிக்கை தேவை

Economic times: முஸ்லிம் பையன் – இந்து பெண்கள் திருமணத்தில் விசாரணை

TimesOfIndia: முஸ்லிம் பையன் – இந்து பெண்கள் திருமணத்தில் விசாரணை

DailyPioneer: பெண்களைக் குறிவைக்கும் ஜிகாதிகள்

Express Buzz: காதலிக்க மறுத்த பெண் கத்திக் குத்து

109 Replies to “பவானி காதலிக்கிறாள்”

  1. விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் அற்புதமான படைப்பு, திருநெல்வேலி அருகே ஒர் பிராமணப்பெண்ணை முஸ்லீமாக மத மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள் என்று என் உறவினர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண் புத்தியில்லாமல் போய் விட்டது என்று வருந்தினே. ஆனால் இப்போது தான் திரிகிறது, இது மிகப்பெரிய திட்டமிட்ட செயல் என்று. விழிப்புணர்வு தேவைதான். எல்லா இந்து வீடுகளிலும் கட்டாயமாக மத வகுப்புகளை பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்து எடுக்காவிட்டால் நாளை மிகப்பெரிய வீழ்ச்சியை இந்து தர்மம் சந்திக்க நேரிடும் என்பது நன்றாகத் தெரிகிறது. விழித்துக் கொள்வார்களா இந்துக்காள்?????

  2. ரொம்ப அருமையாக எழுதியுள்ளீர்கள். இன்றைய செய்தியொன்றை பாருங்கள். பிரபல சங்கீத ஞானி ரவிஷங்கரின் மகளை அவளுடன் பழகி ஏமாற்றிய ஜுனைத் என்ற முஸ்லீம் வியாபாரி பிறகு அவளை ப்ளாக்மெயில் செய்யத் துவங்கியிருக்கிறான். போலீஸ் அவனை கைது செய்துள்ளது.

    https://www.hindu.com/2009/09/21/stories/2009092150470100.htm

  3. Its very true this is happening. But we also have to take blames for Hindu girls. They don’t seem to be interested in Our culture and religion.
    I am from Singapore and almost 90 percent of our Hindu girls are very shallow in spiritual. If you talk anything regarding this matter, they will begin to avoid you. Some youngster girls here have a big difficulty reading tamil. They will want to watch tamil movies, listen to tamil songs and fall in love. My advise to all our Hindu males readers if your married, make your wives very vigilant and aware of whats happening to our culture and religion. And your having children like girls especially, cultivate the habit of reading books rather than watching movies. Read them Amar chitra comics if they are age of 10 and below. Safe your own daughters.

    Take a look at this site too..

    https://www.sanghparivar.org/forum/my-message-to-hindu-girl

  4. திரு மது அவர்கள் அற்புதமாக இந்தக் கதையை எழுதியுளார்கள். இது கதை அல்ல .உண்மை நிகழ்ச்சி எனும்படியாக எனக்கு மிகஅருகில் உள்ள நண்பர்களின் குடும்பங்களில் நிகழ்ந்துள்ளது. ஒன்று நல்ல ஸ்மார்த்த குடும்பம். இந்தக் கதையில் வரும் தந்தையைப் போலவே அவர் மகளின்மீது பாசத்தைப் பொழிபவர். மகளும் பிராமணக்குடும்பத்தில் எதிர்பார்க்கும் எல்லா நலங்களையும் உடையவள். தெருவடைக்கும் கோலம் போடுவதிலிருந்து நவராத்திரி கொலு அலங்காரம், வரலட்சுமி விரதம் முதலியன அனைத்தையும் அபாரமாகச் செய்பவள். கதையில் வரும் தந்தையின் அருமையான ஆலோசனைகளையும் மீறி மதம் மாறி மங்களமான தன் பெயரையும் இழந்து ஏதோ பீபியாகி, துபாய் போனாள். பெற்றோர், உடன் பிறந்தார் அனைவரும் கலங்கி அழுதனர். வெட்கத்தால் வெளியில் தலைகாட்டாது இருந்தனர். அந்தப்பெண்ணை அறிந்தவர்கள் வெங்காயம், வெள்ளைப்பூண்டும் அறியாத அந்தப் பெண் மாட்டுக்கறி மீன் நாள்தோறும் சமைக்கும் அந்தக் குடும்பத்தில் எப்படி அவர்களோடு இருந்து உண்பாள்? சகோதரியரின் குழந்தைகளுக்கு மதுராஷ்டகம் போன்ற எம் எஸ் பாடியபாடல்களைப் பாடி தொட்டில் ஆட்டி வளர்த்தவள் தன் குழந்தைகளுக்கு என்ன தாலாட்டுப் பாடுவாள்? நவராத்திரி, மார்கழி மாதங்களில் தன் கைவண்ணத்தைக் கலைவண்ணமாகப் படைப்பவள் எப்படித் தன் ஆற்றலை வெளிப்படுத்துவள்? என்றெல்லாம் வெளிப்படையாகவே பேசித் தங்கள் அங்கலாய்ப்பை வெளிப்படுத்திக் கொண்டனர். இந்தக் கதையாசிரியர் கூறியவாறே நடுவயது கடந்தபின் இந்தியாவுக்கு வந்த அந்தப் பெண் மனஅழுத்தத்தினால் பலவித நோய்களுக்கு இரையாகி உள்ளாள். பரிதாப்படும் சகோதரிகள் அவளுக்கு உதவினாலும் அவளால் மீள முடியவில்லை. இரத்தப்புற்றுநோயால் இன்றோ நாளையோ உயிரைவிட இருக்கின்றாள்.

    இன்னொரு பெண். அவள் மராட்டி பேசும் குடும்பத்துப் பெண். ஐ. டி. உத்தியோகம். சுதந்திரமாகச் சிந்திக்கக் கூடியவள்தான். இந்த தந்தையைப் போல ஒரு பெரியவர் அவளிடம் பேசினார். இந்தக் கதையில் வரும் பெண்ணைப் போலவே அந்தப் பெண்ணும் தன் காதலன் தன் மேல் உயிரையே வைத்திருப்பதாகவும் தனக்காக எதனையும் செய்வார் என்றும் கூறி சம்மதத்திற்கு வலியுறுத்தினாள். அந்தப் பெரியவர், காதலுக்காகக் காதலன் தன்னுடைய மதத்தைத் துறந்து இந்து ஆகாவிட்டாலும் பரவாயில்லை, உன்னை மதம் மாற வற்புறுத்தாமல் இருப்பாரா? உன்னை இந்துவாகவே தொடர்ந்து இருக்க சம்மதித்துப் பெரியோர் முன் சத்தியம் செய்வாரா? எனக் கேட்டுச் சொல், உன் திருமணத்திற்கு உன் பெற்றோரைச் சம்மதிக்கச் செய்கிறேன் என்றார். இந்தச் செய்தியை அந்தப் பெண் அந்த இசுலாமியனிடன் சொன்னவுடன் அந்த இசுலாமியன் ஒதுங்கி விட்டான். இந்தப் பெண் நல்ல இடத்தில் திருமணமாகி இன்று மகிழ்ச்சியாக இருக்கின்றாள்.

    நம்முடைய இந்து சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் கிறித்துவ இசுலாமிய மதங்கள் இங்கு படையெடுத்ததற்கு முன் கடுமையாக இருந்ததில்லை. பொருள்,உத்தியோகம் முதலிய காரணங்களாலும்,பலாத்காரத்தாலும் இந்துப்பெண்களைப் பிறமத்தினர் கவர்ந்து தங்கள் மதத்துக்கு மாற்றிச் சமுதாயத்தை சீர்குலைத்தபோதுதான் சாதிக்கட்டுப்பாடுகள், சாதியைவிட்டு விலக்கிவைத்தல்முதலிய சமுதாய சட்டங்கள் தோன்றின. மதமாற்றத்தை மறைமுகமாக அன்றைய இசுலாமிய அரசும் ஆங்கில அரசும் ஆதரித்தபோது , இந்து சமுதாயத்துக்குத் தன்னைக் காத்துக் காட்டிலும் வேறு தற்காப்பு இல்லை.

    பாரதநாடு சுதந்திரம் பெற்றுப் பொன்விழாக் கொண்டாடிய பின்னும் இசுலாமிய ஆதிக்கத்தில் இருக்கும் அச்சம்,உணர்வு தொடரவேண்டுமா?

    எம்மதமும் சம்மதம், சமுதாய ஒற்றுமைக்கு இந்துமுசுலிம் திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்பது இந்துக்களுக்கு மட்டும் ஓதப்படும் போதனையா?

    சமுதாயச் சிந்தனையைத் தூண்டும் அற்புதமான சிறுகதை இது, பாராட்டுக்கல் மது.

  5. நல்ல கதை. பாராட்டுக்கள். முஸ்லீம்களின் இந்த சதிச்செயல் “லவ் ஜிகாத்” என்கிற பெயரில் இன்று வெளிவந்து விட்டது. இந்து ச்மூகம் ஓரளவிற்கு விழிப்படைந்து வருகிறது.

    ஆனால் இதே சதியை, கிறுஸ்துவர்கள் பல ஆண்டுகளாக நாசூக்காக வெளியில் தெரியாமல் சாதித்து வருகின்றனர். குறிப்பாக கிறுஸ்துவ பள்ளி, கல்லூரிகளில் கிறுஸ்துவ கலாசார சூழலில் வளர்ந்து வரும் இந்துப் பெண்கள் வெகு சுலபாமக இந்த வலையில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே இந்துக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளிலோ அல்லது இந்து பள்ளிகளிலோ சேர்ப்பது நன்மை பயக்கும். வேறு வழியில்லாமல் கிறுஸ்துவ பள்ளிகளில் சேர்ப்பவர்கள் ஜாக்கிரதையாக தங்கள் குழந்தைகளைக் கவனித்து வளர்க்க வேண்டும்.

    மது! ஒரு சில இடங்களில் சற்றே குழம்பி விட்டீர்களோ என்று தோன்றுகிறது.

    // “ஹிந்துக் கலாசாரம், இசுலாமிய கலாசாரம், அமெரிக்கக் கலாசாரம் என்றெல்லாம் எதுவும் இல்லையம்மா. இரண்டே இரண்டு கலாசாரங்கள்தான் இருக்கின்றன. ஒன்று சரியான கலாசாரம். தவறான கலாசாரம் அவ்வளவுதான்//

    இப்படிச் சொல்லிய நீங்கள்……

    //நல்ல கலாசாரம் என்பது பன்முகத் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். இந்துக் கலாசாரம் அப்படி சகிப்புத்தன்மையுடன் கூடிய பன்முகக் கலாசாரமாக இருக்கிறது.//

    இப்படியும் சொல்கிறீர்கள்!

    இந்து கலாசாரம் என்பது தனியானது, தனித்தன்மை வாய்ந்தது. மற்றவைக்கு என்ன பெயர் கொடுத்தாலும், எப்படி முயன்றாலும், இந்து கலாசாரத்தின் பக்கம் நெருங்க முடியாது.

    ஒரு வேளை ”தாராள” மனப்பான்மையையும் (liberal thinking) “மதச்சார்பின்மை” கண்ணோட்டத்தையும் (secular outlook) காண்பிக்க நினைத்தீர்களோ?

    தேவையில்லை மது. கதைக்கு நல்ல கருவை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உண்மையை தைரியமாக அடித்து எழுதியிருக்கவேண்டும்.
    மற்றபடி கதை அருமை. வாழ்த்துக்கள்!

  6. மிக நல்ல, காலத்துக்குத் தேவையான படைப்பு. தங்கள் நற்பணி தொடரட்டும்.

    நன்றி,

    ஸ்ரீனி

  7. HEY Guys please try to understand the truth …….

    this is the massage which is being truth but upside down yes mostly hindu guys only making love on Muslim girls and cheating them .. naturally the muslim girls are being with beauty… not hindu or other religious.. ( colour wise ) RSS guys they are cheating the girls.. this kind of newss at all will not come out..becz they want to hide them and they want to RULE INDIA as HINDU’S Country ( not as normal) DO YOU KNOW in tirunelveli Dist.. within a Month 10 muslim girls ware loved and make them to escaped from their family . its Truth some of their family members weere died tooo..

    frequantly cheeters are some kind of HINDUS ONLY>>>>>>>>>>>>>

  8. முக்கியமான சமூக செய்தியை கதை மூலம் சொல்லியிருக்கிறீர்கள் மது, நன்று.

    தஞ்சை வட்டாரத்தில் பல கிராமங்களில், முஸ்லிம் இளைஞர்கள் திட்டமிட்டு இந்துப் பெண்களைக் கவர்ந்து சென்ற உண்மைச் சம்பவங்கள் நடந்துள்ளன. கேரள, கர்நாடக ஊடகங்களிலாவது ‘லவ் ஜிகாத்’ என்று அடையாளப் படுத்தி அவற்றை வெளிக் கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் அதுகூட நடப்பதில்லை!

    தஞ்சை, கும்பகோணம், திருவாவடுதுறை பகுதிகளில் நடந்த உண்மைச் சம்பவங்கள் பற்றிய ஒரு நேரடி ரிப்போர்ட் இங்கே பார்க்கலாம் –

    ஹிந்து பெண்களுக்கு காதல் வலை – https://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_1764.html

    அப்படியே இவற்றையும் பாருங்கள் :

    கழிப்பிடமாக கம்பர் பிறந்த இடம்
    https://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_26.html

    விநாயகருக்கு விலை பேசிய முஸ்லிம்கள்! – https://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_9058.html

    முஸ்லிம் மயமாகிவிட்ட அக்ரஹாரங்கள்!
    https://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_7247.html

    பாகிஸ்தானாகி வரும் காவிரி படுகை
    https://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_6398.html

    நாடார்களின் மளிகை கடை இல்லாத தஞ்சை தமிழ் மண்!
    https://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_2995.html

    முஸ்லிம்களின் கீழ்த்தரமான மதமாற்ற முயற்சிகள்!
    https://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_3606.html

    காரைக்கால் : பயங்கரவாதிகளின் கூடாரம்
    https://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_7894.html

  9. Unmai,

    “naturally the muslim girls are being with beauty… not hindu or other religious.. ( colour wise )”

    Some times I wonder why this muslims have this kind of cheap mentality.

    This unmai is another cheap person.

  10. This is a false propaganda by the sangh parivar and the like. There are many hindu girls marrying muslim boys and diverting them from the true path of islam by their charms.

  11. ///ஜடாயு
    21 September 2009 at 3:11 pm
    முக்கியமான சமூக செய்தியை கதை மூலம் சொல்லியிருக்கிறீர்கள் மது, நன்று.

    தஞ்சை வட்டாரத்தில் பல கிராமங்களில், முஸ்லிம் இளைஞர்கள் திட்டமிட்டு இந்துப் பெண்களைக் கவர்ந்து சென்ற உண்மைச் சம்பவங்கள் நடந்துள்ளன. கேரள, கர்நாடக ஊடகங்களிலாவது ‘லவ் ஜிகாத்’ என்று அடையாளப் படுத்தி அவற்றை வெளிக் கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் அதுகூட நடப்பதில்லை!

    தஞ்சை, கும்பகோணம், திருவாவடுதுறை பகுதிகளில் நடந்த உண்மைச் சம்பவங்கள் பற்றிய ஒரு நேரடி ரிப்போர்ட் இங்கே பார்க்கலாம் –

    ஹிந்து பெண்களுக்கு காதல் வலை – https://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_1764.html///

    மதிப்பிற்குரிய ஜடாயு அவர்களே! நீங்கள் குறிப்பிட்டுள இடுக்கைகளைப் பார்த்தால் 2006 லேயே அவற்றைப் பற்றி செய்தி இருக்கிறது. நாம தான் லேட் ன்னு இப்போ புரிஞ்சிக்கிட்ட எனக்குத் தோன்றுகிறது. கடையநல்லூரில் கூட அக்ரஹாரப் பெண்களில் சிலர் அருகே தென்காசி மற்றும் சுற்று வட்டார முஸ்லீம் இளைஞர்களை பெற்றோர்களை மீறி கல்யாணம் செய்து கொண்ட செய்தியும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் வலைப் பின்னல் எங்கிருந்து என்பது இப்போது தான் புரியத் துவங்குகிறது.

    சுட்டிகளுக்கு நன்றி

  12. இக் கட்டுரை காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்கம் ஜிஹாத் என்றால் என்ன சொல்கிறது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். பெரும்பாலான முஸ்லீம்களுக்கே ஜிஹாத் என்றால் தெரியாது. ஜிஹாத் என்றால் என்ன என்று தெரியாமலே எழுதப்பட்டுள்ளது. அல்லது உண்மையை தெரிந்தும் வேண்டுமென்றே மறைத்து எழுதப்பட்டுள்ளது. அனைத்து மதங்களும் என்னதான் சொல்கின்றன என்று அனைவரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டும். இஸ்லாம் உண்மையாக என்னதான் சொல்கிறது ? உண்மையை அழகிய தமிழ் மொழியில் அறிய http://www.onlinepj.com சென்று ஜிஹாத் என்று டைப் செய்யுங்கள். ஆடியோவாகவும், வீடியோவாகவும் கேட்டு உண்மையை தெரிந்துகொள்ளலாம்

  13. ///Sarfudeen
    21 September 2009 at 5:01 pm
    இக் கட்டுரை காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்கம் ஜிஹாத் என்றால் என்ன சொல்கிறது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். பெரும்பாலான முஸ்லீம்களுக்கே ஜிஹாத் என்றால் தெரியாது.///

    சர்புதீனுக்கு வேண்டுமானால் ஜிகாத் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்றாகத் தெரியும் தானே

  14. ஜடாயு அவர்களே, புதுவை சரவணன் டிசம்பர் 2007 க்கு மேல் எதுவும் எழுதவில்லை போல் இருக்கிறதே. என்ன ஆயிற்று?

  15. சர்புதீன்,

    இதோ பாருங்கள் செய்தியை:

    “Police also lodged two complaints against Saeed on Friday for delivering a speech on jihad, or Muslim holy war, and appealing for funds for his banned charity, Jammat-ud-Dawa.”

    https://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/news/pakistan/18-pakistan-restricts-movement-of-hafiz-saeed-am-05

    https://news.rediff.com/special/2009/sep/20/how-a-former-pakistani-commando-became-a-terrorist.htm

    உலகம் முழுக்க இப்படிப் பட்ட செய்திகள் தினம் வந்துகிட்டு இருக்கு. நீங்க என்னாடான்னா முழுப்பூசனிக்காய சோத்துல மறைக்க பார்க்குறீங்களே, நியாயமா?

    ஜிஹாத் அப்படீன்னா முஸ்லீம் மதத்த தவிர மற்ற மதம் எதயும் பின்பற்றுறவுங்கள கருவருக்குறதுன்னுதானே உங்க மதம், உங்க குரான், உங்க முஹ்மத் சொல்லியிருக்கார்.

    கேவலமான இந்த செயலை எல்லாம் செய்ய சொன்னது கடவுள், அப்படி சொல்லியவர் கடவுள் அனுப்பிய தூதர்னு எல்லா முஸ்லீம்களும் நம்புறீங்களே, நியாயமா?

  16. yes.

    Only hindus are great in the world,all other community people are fools and

    rowdies,terrorist?????????????????????????????????????????????????????

    So you people can marry any girls and boys ,but they have to follow the hindusim????,but the other community people shouldn’t do the same?

    Infact Most of the places hindu boys are cheating the muslim girls and got married with help of HIndu Munnani terrorist ( we can say marriage Brokers) after that girls are forced to follow the hindu religion.Most of the times This Hindu Cheaters are kick out the girl with a baby.This Type of incident is general.But why the hindu fundamentalist trying to give the Islamic terror colour.

    (Comment edited)

  17. காதலிப்பது தவறில்லை. ஆனால், அந்த பையனோ பெண்ணோ இந்துமதத்தை தழுவினால்தான் திருமணம் என்று உறுதிபடக்கூறவேண்டும்.

    இங்கு காதலித்து மாற்று மத பெண்களை திருமணம் செய்பவர்களான முஸ்லீம்கள், முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் காதலுக்கு தடை விதித்திருக்கிறார்கள்.

    அப்படி மீறி காதலிக்கும் பெண்கள் கௌரவக்கொலை செய்யப்படுகிறார்கள். காரணம் பெண்கள் முஸ்லீம்கள். முக்கியமாக கீழ்ஜாதி முஸ்லீம் ஆண்களை திருமணம் செய்யும் மேல்ஜாதி முஸ்லீம் பெண்கள்தான் கொலை செய்யப்படுகிறார்கள்.

    இது நடப்பது சவுதி அரேபியா, துருக்கி, ஏமன், ஈராக் போன்ற முழு முஸ்லீம் பெரும்பான்மை உள்ள நாடுகளில் தான்.

    honor killing என்று தேடிப்பார்க்கலாம்.

  18. இந்த விஷயத்தில் இந்துக்கள் அனைவரும் ஒன்றாக செயல் பட வேண்டும்! இல்லையெனில் காலம் நம்மை மன்னிக்காது!

  19. வணக்கம்
    ///இஸ்லாமிய மார்கம் ஜிஹாத் என்றால் என்ன சொல்கிறது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். பெரும்பாலான முஸ்லீம்களுக்கே ஜிஹாத் என்றால் தெரியாது.///

    அதெல்லாம் சரி ஜிஹாத் என்ற பெயரில் நடை பெரும் அழிவுகளை கண்டபின்னர் தெரியாமல் இருக்கும் முஸ்லீம்களுக்கு அதை அறிவுறுத்தி இருக்கலாமே ,அல்லது ஜிகாதிகளுக்கு இது தவறு என்று அறிவுறித்தி இருக்கலாம், இல்லை ஜிஹாத் என்ற பெயரில் கொடுமை செய்தவர்களை விலக்கி வைத்து விட்டீர்களா? ஆனால் நீங்கள் ஜிஹாத் என்ன என்று பிறருக்கு பாடம் எடுக்கிறீர்களே.

    மேலும் ஜிஹாத் என்ற பெயரில் ஜிஹாதின் அர்த்தம் தெரியாத முஸ்லீம்கள் செய்த ஜிஹாதை கணக்கில் கொண்டுதான் இந்த கட்டுரையிலும் ஜிஹாத் என்று எழுதி விட்டார்கள்.

  20. An eye-opening story. Though this Love Jihadi Terrorism targets both Hindu Boys and Girls, the impact on Hindu Girls is more severe as it affects the family more in the present and future generations.

  21. இதே பதிவை மாற்றி எழுதலாம். முஸ்லிம் பெண், ஹிந்து ஆண்; இப்ராஹிமுக்கு பதில் சுப்பிரமணி. பெண் அப்பா, நீங்கள் ந்யூஸ் பேப்பரையும், படங்களையும் பார்த்துவிட்டு ஹிந்து என்றாலே ஜாதி பேதம் பார்ப்பவர் என்று நினைத்துக் கொண்டு அநாவசியமாகப் பயப்படுகிறீர்கள் என்று சொல்லலாம். அப்பா உனக்கு எப்படித் தெரியும்.. அவன் நல்லவனா கெட்டவனா, அவன் குடும்பம் எப்படி, என்றெல்லாம் தெரியுமா? யாரென்று சரியாகத் தெரியாமலேயே, அவன் கெட்டவனாக, ஹிந்து ஜாதீயவாதியாக இருக்கமுடியாது என்று எப்படிச் சொல்கிறாய் என்று கேட்கலாம். நீ ஊட்தாபுரம், திண்ணியம், பாப்பாபட்டி, கீழ்வெண்மணி, சட்டக் கல்லூரி எல்லாம் பற்றி கேள்விப்படவில்லையா என்று கேட்கலாம். சுப்பிரமணி மதம் பற்றி பேசவே இல்லை என்று பெண் சொன்னால், அப்பா முதலில் ஜாதீயவாதி என்பவன் குண்டு வைக்கிற தற்கொலைத் தீவிரவாதி மட்டுமே என்று நினைப்பதே தவறு அம்மா. அதைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டு, ஒரு வார்த்தை கூட முணுமுணுக்காமல், அமைதியாக ஜாதி பேதத்தை ஆதரிக்கிற சைலன்ட் மெஜாரிட்டி கூட அடிப்படைவாதிகள்தான். இரண்டாவது நீங்கள் மதத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என்பது அவர் சந்தேகத்தை வலுவடைய செய்யலாம். அப்பா மசூதியை பற்றி ஐந்து வித பாகுபாடு செய்யலாம். ரம்ஜானில் சுப்பிரமணி உணவு உண்ணாமல் இருப்பாரா என்று யோசிக்க சொல்லலாம். உன் குழந்தைகள் முஸ்லிமாக வளர்வார்களா ஹிந்டுவாகவா என்று கேட்கலாம். குரானில் பெண்களை உயிரோடு எரிப்பது போற்ற வேண்டிய விஷயம் என்று சொல்லவில்லையே, கல்லாயினும் கணவன், புல்லாயினும் புருஷன் என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லையே என்று கேட்கலாம். கடைசியில் ஒரு சொட்டு கண்ணீரும் விடலாம்.

    எந்த மாற்றமும் மாற்றத்தை ஏற்றுக் கொள்பவர்களின் பொறுப்பு. அதை அவர்கள் எப்படி compromise செய்து கொள்ள வேண்டும் என்று பார்த்துக் கொள்வார்கள். இப்ராஹீம் எந்த விஷயத்தில் விட்டுக் கொடுக்க ரெடி, வித்யா எந்த விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ள ரெடி, இருவருக்கும் அது போதுமா என்பதுதானே முக்கியம்? இல்லாவிட்டால் வேர்ருமைக்கா பஞ்சம்? அய்யர் அய்யாங்காரை திருமணம் செய்தால் பெருமாளா சிவனா என்று அப்பாக்கள் கவலைப்படலாம். பிள்ளை தேவரை கல்யாணம் செய்தால் கோழிக்கறி சமைப்பதை பற்றி கவலைப்படலாம். ஐந்தடி உயர ஆண் ஆறடி உயர பெண்ணை கல்யாணம் செய்தால் உலகம் சிரிக்குமோ என்று கவலைப்படலாம். வெள்ளை வெளேர் ஆண் கன்னங்கரேல் பெண்ணை விரும்பினால் உலகம் அழுமோ என்று கவலைப்படலாம். தமிழன் மலையாளியை மணம் செய்தால் தேங்காய் எண்ணெய் சமையலை சாப்பிட முடியுமா என்று கவலைப்படலாம். கவலைக்கா பஞ்சம்?

    வீணாக காழ்ப்புணர்ச்சியை வளர்க்காதீர்கள்.

  22. Dear RV,

    Your comment only shows how much hidden are the reality and truth from us.

    Hinduism is by its nature makes the Hindu society evolve. Here Avataras are born to evolve the religion and society to their next higher level. Even religious leaders of Hinduism do the same, and this evolution is continuous and not stagnant.

    For your information, no Hindu considers burning of a widow a holy affair. Such a belief that came due to historical compulsion are removed from Hinduism.

    That is the difference between Hinduism and other religions. We have and we will come out of bad things, including casteism. There is always a scope for betterment in Hinduism.

    But, in Islam women will only be reduced to a genital and asked to get covered entirely. Do you want your female children be treated only as a sex slaves and baby bearing machines that get allocated with more benefits compared to other slaves? That is the only role for women in Islam and Christianity. Not in Hinduism. Here women are what they want to be and not how a prophet wanted them to be treated.

    And if any ancient literature is contradicting the will of a hindu woman or man, the man or woman has the freedom to ignore those rule and live her life in her own terms. Not so with Islam.

    In Hinduism, we can say and we do say that there is nothing great in being born in a particular community. But, you can never say that the community in which Mohammad is born is not a great one. You will only be killed.

    Like a Hindu, learn and understand the facts; than memorizing and vomiting the rhetoric like a muslim.

    (Edited and published – Tamilhindu Editorial.)

  23. களிமிகு கணபதி அவர்களே,

    முதலில் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வோம். முஸ்லிம்களை பற்றி எழுதப்பட்ட இந்த பதிவு சிறு அளவில் மாற்றினால் ஹிந்துக்களுக்கும் பொருந்தும் என்று நான் காட்டி இருக்கிறேன். பல வரிகளை ஏறக்குறைய அப்படியே கையாண்டிருக்கிறேன். நீங்கள் சொல்கிறபடி தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடையும் ஒரு மதத்துக்கும் இப்படி எழுத முடிகிறது, தேங்கிப் போன ஒரு மதத்துக்கும் இப்படி எழுத முடிகிறது என்றால் இந்த பதிவு சரியானதுதானா? இந்த கேள்வி உங்களுக்கு எழவே இல்லையா?

    வேற்றுமைகள் இருக்கின்றன, இந்த வேற்றுமைகள் எனக்கு மிக பெரிதாக தோன்றுகின்றன, இவற்றை இப்படி இப்படி கையாளலாம் என்று சொல்வதற்கும், வேற்றுமை இருக்கிறது, அதனால் இந்த திருமணம் தவறு என்று சொல்வதற்கும் வேறுபாடு இல்லையா? முஸ்லிமை கல்யாணம் செய்துகொள்ளாதே என்று அப்பா இன்று சொல்வதற்கும் பறையனை கல்யாணம் செய்து கொள்ளாதே என்று முப்பாட்டன் அன்று சொன்னதற்கும் என்ன வித்தியாசம்?

    இப்ரதிமை பற்றி விசாரித்தேன், அவன் நல்லவன் இல்லை, அவன் குடும்பம் நல்ல குடும்பம் இல்லை, அவனை மணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்வதற்கும், இப்ராகிம் என்ற பேர் ஒன்றே போதும், அவனை மணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று உங்களுக்கு உண்மையிலேயே புரியவில்லையா? ஒரு தனி மனிதனை நிராகரிப்பதற்கும் ஒரு குழுவை அவர்களின் குழு அடையாளத்தை வைத்து நிராகரிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று என்னைப் போன்ற அரை வேக்காடுகள் சொல்லியா இந்த தளத்தை நடத்தும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்? பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று நீங்கள் நம்பவில்லையா என்ன?

    இவற்றை பற்றி பேசாமல் நீங்கள் சொன்ன மற்றவற்றை பற்றி விவாதிப்பதில் எனக்கு அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை.

  24. திரு ஆர்.வி அவர்களே முப்பாட்டன் ஒரு திருமணத்தை வேண்டாம் என்று சொன்னதற்கும், இன்று ஒரு தகப்பன் இப்ரஹிம் வேண்டாம் என்று சொல்வதற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. திருமணம் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் நிகழ்வது என்றாலும் அதனால் குடும்பத்திலும் சமுதாயத்திலும் விளையும் பாதிப்புக்கள் பல. அதைப் பெண்ணைப் பெற்றவர்களே அறிவர். முப்பாட்டன் எச்சரித்த பெண்ணுக்கும் இன்றைய தகப்பன் எச்சரித்த பெண்ணுக்கும் குடும்ப உறவு சுற்றத்தார் உறவு அனைத்தும் அற்றுப் போகின்றது. உணவுப் பழக்கம் , மதத்தோடு ஒட்டிய கலைபண்பாட்டு ஒழுக்கம் முதலிய அனைத்திலும் பண்பாட்டு அதிர்ச்சி ஏற்படும். அவள் அறிமுகம் இல்லாத ஓரிடத்தில் தனித்து விடப்படுகிறாள். எந்தப் பண்பாடும் அற்றவர்களுக்கு இதனால் பாதிப்பு ஒன்றும் இல்லை. வேறுவிதமான பண்பாட்டில் வளர்ந்த பெண் மருமகளாக வருவதால் பையன் வீட்டிலும் அதிர்வுகள் விளையும். இதில் விதி விலக்குகள் இருக்கலாம். அங்குப் பண்பாட்டு ஒற்றுமைகள் இருக்கும். எடுத்துக்காட்டாக கேஜே ஜேசுதாஸ், அம்ஜத் அலிகான் குடும்பங்களைக் காட்டலாம். அது மிகமிகச் சிறுபான்மை. பம்பாய் படத்தில் வருவதுபோல் உணர்வால் காதலால் வேறு மதத்தைச் சார்ந்தோர் பாசமிக்க கணவன் மனைவியராக இருப்பது சாத்தியம் என்றாலும் அதனால் இருகுடும்பங்களுக்குள் உறவு ஏற்படும் எனக் கனவிலும் கருத முடியாது. அதிலும் காதல் ஜிஹாத்தால் நடைபெறும் திருமண உறவில் இந்துக் குடும்பமே அழிகிறது. இழப்பதற்கு ஒன்றுமே இல்லாத குடும்பங்களைப் பற்றிக் கவலை இல்லை. இது நான் அனுபவத்தில் நேரில் என் நண்பர் குடும்பத்தில் கண்ட கண்ட உண்மை. இத்தகைய திருமணத்தைச் செய்து கொண்டவர்கள் உள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவர்.

  25. Dear RV,

    Your questions:

    1. ஒரு தனி மனிதனை நிராகரிப்பதற்கும் ஒரு குழுவை அவர்களின் குழு அடையாளத்தை வைத்து நிராகரிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன

    2. என்று என்னைப் போன்ற அரை வேக்காடுகள் சொல்லியா இந்த தளத்தை நடத்தும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்?

    3. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று நீங்கள் நம்பவில்லையா என்ன?

    My answers:

    1. If an individual is free from the group, then what you say is true. Hinduism, in its essence and practice, strives for individual liberation. Whereas Islam, Christianity, and Communism are, in essence and in practice, strive to control the members of their cult.

    So, in Islam there is no individual who can live beyond his community. So, a muslim seducing the hindu ladies, does it because he was asked to do, and the more hindu women, a muslim marries, more will be the rewards and appreciations that he gets.

    In addition, if he divorce the innocent hindu women after conversion, she cannot get marriage alimony or protection.

    In India, a divorced muslim lady cannot get even alimony. She will have to sustain herself only by marrying one muslim after another after every divorce. In another way, she will become only a bed-warmer for all muslim men. That is the only life she would ever get.

    That is one of the many reasons for advocating against hindu women marrying a muslim.

    I would extend these warnings even to muslim women. Actually, Islam and Christianity are anti-feminine and anti-women.

    But, the same cannot be said about a particular Hindu caste. I know many a fathers who belong to the so called high castes ask their daughters only one question: “Dear daughter, will you be happy and free after you marry him?”

    If the answer is “yes” then they marry off their daughters to that person, whatever may be is their caste.

    So, it would wrong to generalize that the article is against marrying against a group. The article clearly mentions what kind of characteristics make a person enslaved to a group should be abhorred?

    A slave can never be a man. Why any lady should marry someone who is not even a man?

    2. …என்று என்னைப் போன்ற அரை வேக்காடுகள் சொல்லியா இந்த தளத்தை நடத்தும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்?

    I agree about the first part of your estimation, but not the second part. I am not running this Web site. I am only a visitor and reader like you to the site.

    The person who is behind this site, whoever it is, may all the fortunes be showered on him (or her) !!

    3. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று நீங்கள் நம்பவில்லையா என்ன?

    The correct adage could be “பிறப்பொக்கும் எல்லா உயிரும்”. I agree with that. But, to remain equal not only to other beings, but to the ultimate god itself, one should be a Hindu.

    Be a Hindu. Slave to none.

    Be a Hindu. Be Free.

    Be a Hindu. Be the Brahmam.

  26. வரலாற்றில் பல இந்து மன்னர்கள் முஸ்லீம் மன்னர்களுக்கு பெண் கொடுத்துள்ளனர்.
    ஆனால், இன்றுவரை ஒரு முஸ்லீம் அரசன் அரச குடும்பத்தைச்சேர்ந்த பெண்ணை வேற்று மதத்தவர்குக்கு மணமுடித்ததாக சரித்திரமே இல்லை.

    இது தான், லவ் ஜிஹாதின் முதல் படி.

  27. Dear RV,

    One more clarification.

    Even the Muslims accept the characteristics that make us warn our girl children to be vary of muslims.

    You are asking relevant questions. Thanks for the opportunity you gave to me to think about these questions.

  28. வித்யா பெருமாளை கும்பிடட்டும் என இப்ராஹீம் விட்டுக்கொடுத்தும் இப்ராஹீம் அல்லாவையே கும்பிடட்டும் என வித்யா விட்டுக்கொடுத்தும் திருமணம் நடந்தால் என்ன ஆகும்? இந்த திருமணத்தை இந்து சமுதாயமும் தருமமும் ஏற்றுக்கொள்ளும். ஆனால் இப்ராஹீமின் இந்த திருமணமே அவரை இஸ்லாத்தை விட்டு வெளியே கொண்டு வந்துவிடும். அதாவது ஒருவன் மனிதத்தன்மையுடன் வாழ ஆரம்பிக்கும் போதே அவன் ஆபிரகாமிய மதத்தின் ஒரு முக்கிய கோட்பாட்டை மிக இயல்பாகவே மீறிவிடுகிறான்.

  29. RV, If you go on comparing jihadi fighters with law college rowdy fight, and if they heard you, your life will be in danger. What this story is all about is the concerns raised by a father about his child’s life. When a girl marries in some other caste, we can always come to a compromise with the other family and ensure the girl is safe. On the contrary, if a girl ends up marrying to a muslim,

    * the guy himself is not in control of his family – his community
    is! In one recent incident, a girl was ordered to live
    with her father-in-law and treat her husband as son when she went
    complaining harassment from her father-in-law [ See the famous Imrana rape case: [https://en.wikipedia.org/wiki/Imrana_rape_case]

    * the girl’s freedom is dictated by the islamic laws, not on her
    preference

    * In islam, its legally right for the guy to continue marrying other
    women

    * When she is in difficulty, you can’t go to court, you have to go and
    first make peace with moulvis

    The girl’s freedom and her very life are in danger when marrying just about any other muslim guy. Its better to think twice before doing so. And moreover news about this “love jihad” are really startling. That father is rightly concerned when hearing the name of the guy alone.

  30. ஆர்வி போன்றவர்களுக்காகத்தான் இப்படிப்பட்ட கதை கட்டுரைகள் எழுதப்படுகின்றன. தமிழ் இந்து தளமே அவர்களை போன்றவர்களுக்காகத்தான் நடத்தப்படுகிறது.

    ஏனெனில் அவர்களை போன்றவர்களே இன்று தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக ஆகி, தமிழ் இந்து அடையாளத்தை கேவலமாக சிந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    வருக.

  31. Regardless of the religion the girl belongs to, she HAS to convert to Islam for the marriage to be valid. This has happened times without number. Why,. Indira Gandhi herself is reported to have become a muslim when she married Feroz. (That she lived as a Hindu to just hoodwink the people at large is another matter)

    Islam does not permit reconversion. The wages for apostasy is death.

    Moornam has rightly left it to the girl to think herself about her future.He specially mentions that possibility of her having to convert to Islam.

  32. முத்துக்குமாரசாமி அவர்களே,

    // முப்பாட்டன் எச்சரித்த பெண்ணுக்கும் இன்றைய தகப்பன் எச்சரித்த பெண்ணுக்கும் குடும்ப உறவு சுற்றத்தார் உறவு அனைத்தும் அற்றுப் போகின்றது. // தவறு யார் மீது? குடும்பம், சுற்றத்தின் மீதா, இல்லை பெண்ணின் மீதா?

    திருக்குறள்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான் குறள்: 972

    களிமிகு கணபதி சொல்வது: // But, to remain equal not only to other beings, but to the ultimate god itself, one should be a Hindu.//
    From Animal Farm : // All animals are equal, but some animals are more equal than others. //
    Enough said.

    அரவிந்தன் நீலகண்டன்: // இப்ராஹீமின் இந்த திருமணமே அவரை இஸ்லாத்தை விட்டு வெளியே கொண்டு வந்துவிடும். // அது இப்ராஹீமின் பாடு, இஸ்லாத்தின் பாடு. அவர் முஸ்லிமாக தொடர்கிராரா, ஹிந்துவாக மாறுகிறாரா, இல்லை டாவோயிசத்துத்த்க்கு தாவுகிராரா என்பது அவர் சொந்த விஷயம். கதையின் நாயகிக்கும் அப்படித்தான். அதைப் பற்றி உங்களுக்கென்ன கவலை? மதம் சொந்த விஷயம் என்ற தெளிவு இருந்தால் அப்பாவுக்கும் வாப்பாவுக்குமே என்ன பிரச்சினை வரப்போகிறது?

    முத்து: வேறு ஜாதி என்றால் compromise செய்து கொள்ள முடியும். முஸ்லிம் என்றால் முடியாது என்கிறீர்கள். compromise செய்துகொள்ளப்போவது காதலர்கள். ஒன்றாக வாழப் போவது அவர்கள். மதத்தை அவர்கள் எப்படியாவது டீல் செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிடுங்களேன்!

    இம்ரானா பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். ரூப் கன்வார் நினைவிருக்கிறதா? பல தார மணம் சட்ட விரோதமாக ஆகி எத்தனை வருஷம் ஆயிற்று? இரண்டு பெண்டாட்டிக்காரர்கள், வைப்பாட்டிகள் அதனால் உண்மையிலேயே குறைந்துவிட்டார்களா? தலாக் தரும் உரிமை முஸ்லிம் பெண்களுக்கு காலம் காலமாக இருக்கிறது. ஹிந்துக்களுக்கு 1955 -இலிருந்துதான் இருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறேன்.

    அன்பரசன்: என் தமிழ் அடையாளத்தையும் ஹிந்து அடையாளத்தையும் கேவலமாக நினைக்கிறேன் என்று யார் சொன்னது? இந்த மடத்தனமான பேச்சுக்கு விளக்கம் தந்து என் நேரத்தை வீணடிக்க முடியாது.

    அனைவருக்கும்: ஒரு ஹிந்துப் பெண் ஒரு முஸ்லிமை மணந்து கொள்வதில் உள்ள ப்ராக்டிகல் கஷ்டங்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் எந்த மாற்றமும் சுலபம் இல்லை. இந்த அப்பா தன பெண்ணை அமேரிக்காவில் கட்டிக் கொடுக்க யோசிக்க மாட்டார். எத்தனை பேர் இந்த மாதிரி அமேரிக்கா வரன்களை தேடுகிறார்கள்? மாப்பிள்ளை ஒரு கையில் விஸ்கி, ஒரு கையில் சிகரெட்டுடன் அமேரிக்காவில் இருந்தால் அது பெரிய விஷயமாக தெரியாது. அது எப்படி?

  33. //தலாக் தரும் உரிமை முஸ்லிம் பெண்களுக்கு காலம் காலமாக இருக்கிறது. ஹிந்துக்களுக்கு 1955 -இலிருந்துதான் இருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறேன்.//

    மகத்தான நகைச்சுவை 🙂

    //மதம் சொந்த விஷயம் என்ற தெளிவு இருந்தால் அப்பாவுக்கும் வாப்பாவுக்குமே என்ன பிரச்சினை வரப்போகிறது?//

    மதம் சொந்த விஷயம் என்ற தெளிவு இருந்தால் ஏன் இஸ்லாமின் பெயரால் தீவிரவாத செயல்கள் நடக்கின்றன? தலிபான்கள் மற்றும் இதர இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் தெளிவாகவே தங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மதத்தின் பெயரால் தானே நியாயப் படுத்துகின்றன.

    இஸ்லாம் தனி மனிதர் சம்பந்த பட்ட மதம் அல்ல. அது தெளிவாகவே மக்கள் கூட்டத்தை (நம்பிக்கையாளர்களை ) நோக்கியே பேசுகிறது. அவர்களின் ஒவ்வொரு செயலும் குழுவாகவே நடைபெறுகின்றன. அது தவறு என்று கூற முடியாது. ஆனால் இந்த விஷயத்தில் அதிகம் பாதிப்படைவது ஹிந்து பெண் தான். மலேசியாவில் ரேவதி என்ற பெண்ணுக்கு நிகழ்ந்ததே இஸ்லாமியர்கள் (எல்லாரும் அல்ல. ஆனால் பெரும்பான்மையினர்.) இம்மாதிரியான விஷயங்களில் எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதற்கு சரியான உதாரணம்.

    https://www.thinnai.com/?module=displaystory&story_id=20707122&format=html

  34. மதங்களை தத்துவ கருத்துக்கள்,கருத்து செறிவுள்ள நூல்கள் , விவாதங்கள் போன்றவற்றால் பரப்புவார்கள். ஆனால் காதலையும் ஒரு கருவியாக உபயோகிப்பார்கள் என கனவிலும் நினைத்ததில்லை.

    உட்கார்ந்து யோசிப்பாங்களோ 🙂 🙂

  35. அன்புள்ள ஆர் வி

    உங்களிடம் முழுமையான தகவல்கள் இல்லாததால் நீங்கள் இந்தக் கதையைக் காழ்ப்புணர்வு என்று தவறாகக் கருதுகிறீர்கள். முதலில் இது சாதாரண நம் தமிழ் சினிமா வகைக் காதலோ அல்லது இலக்கியக் காதலோ அல்ல. இது ஒரு கிரிமினல் சதி. ஒரு ஆண் ஒரு பெண்ணை மனம் விரும்பிக் காதலித்துக் கைப் பிடித்தால் அதற்குப் பெயர் காதல். ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தங்கள் மத குருமார்கள் அல்லது தங்களது இனக்குழு ஆணையிடுகிறது என்பதற்காக மற்றவரைக் காதலிப்பது போல நடித்துத் திருமணம் செய்தால் அது ஏமாற்று, மோசடி, அயோக்யத்தனம். இது போல இன்று நிறைய ஆண்கள் கிராமங்களில் அப்பாவிப் பெண்களைக் காதலிப்பது போலக் காதலித்துக் கல்யாணமும் செய்து கொண்டு போய் கல்காத்தாவிலோ, மும்பையிலோ விற்பது அடிக்கடி நடக்கிறது. அது விபாச்சரத்திற்கு ஒரு பெண்ணைக் கடத்துவதற்காகச் செய்யப் படும் காதல் திருமணம். இப்பொழுது நாம் நிஜமான காதலுக்கும் ஏமாற்றுக் காதலுக்கும் உள்ள வித்யாசங்களைப் பார்த்தோம். நிற்க.

    ஒரு பகுதியில் இது போல நிறைய பேர் ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டு போய் விபாச்சாரத்தில் பெண்களைத் தள்ளும் நிலை இருக்கிறது. அது பற்றிய போலீஸ் விசாரணை இருக்கிறது. அது குறித்துச் செய்தியில் நிறைய தகவல்கள் வருகின்றன. அனைத்துத் திருமணங்களிலும் ஒரு வித பாட்டர்ன் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு பொறுப்புள்ள தந்தை காதலில் விழுந்து விட்ட தன் மகளிடம் சொல்ல வேண்டியது என்ன? ஒரு பெண்ணின் தகப்பனாக நீங்கள் என்ன செய்வீர்கள்? அது பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள பிரச்சினை என்று விட்டு விடுவீர்களா? அல்லது மகளே கேள், நாட்டில் இப்படி இப்படி எல்லாம் நடக்கிறது நன்கு விசாரித்த பின் காதல் செய், கல்யாணம் செய் என்று அறிவுரை சொல்வீர்களா? என்ன செய்வீர்கள்? ஒரு பெண்ணைப் பெற்றவன் என்ற முறையில் நானாக இருந்தால் எச்சரிக்கை செய்வதுடன் நில்லாமல் விசாரிக்கவும் செய்வேன். நீங்களும் ஒரு வேளை அப்படிச் செய்வது காழ்ப்புணர்வை வளர்க்கும் செயல் என்று சும்மா விட்டு விடமாட்டீர்கள் ஒரு
    தகப்பனின் கடமையைச் செய்வீர்கள் என்றே நினைக்கிறேன். இங்கு வெளியிடப் பட்டுள்ள கதை கற்பனையல்ல. நிஜத்தில் அன்றாடம் நடப்பது. லவ் ஜிகாத் என்பது ஒரு ஆர்கனைஸ்டு கிரைம், இந்தியா முழுவதும் துவக்கப் பட்டுள்ள ஒரு திட்டமிட்ட சதி. இங்கு அந்தப் பெண்ணை எச்சரிக்கும் கதையை வெளியிட்டதன் மூலம் தமிழ் இந்துத் தளத்தினர் பெண்ணைப் பெற்ற அனைத்து இந்து பெற்றோர்களுக்கும் ஒரு பெரிய சேவையைச் செய்திருக்கிறார்கள். இதற்குப் பெயர் விழிப்புணர்வு நிச்சயம் காழ்ப்புணர்வு அல்ல. நீங்கள் “தி இந்து” நிறையப் படிக்கிறீர்கள் போலிருக்கிறது :)) உங்களைச் சொல்லித் தவறில்லை பெரும்பாலான இந்தியர்கள் போலி மதச் சார்பின்மை என்னும் மாயச் சுழலில் மூழ்கி தம்மைச் சுற்றியுள்ள ஆபத்தினை அறியாமல் இருக்கிறார்கள். அப்படி பெண்ணைப் பெற்ற பெற்றோர்களும் இருந்து விடக் கூடாதே என்ற அக்கறையில் ஊதப் பட்ட ஒரு சங்கு இது. விழிப்புணர்வு எச்சரிக்கை இது. படித்து சுதாரித்துக் கொண்டால் தங்கள் பெண்கள் ஒரு ஏமாற்று வலையில் விழ இருப்பதை தடுத்து நிறுத்தலாம். இல்லாவிட்டால் மீளா நரகத்தில் பெண்ணை மூழ்க விட்டு விட்டு தற்கொலை செய்வதோ, பயித்தியம் பிடித்துத் திரிவதோ, நடந்து விடலாம். காழ்ப்புணர்வுக்கும் எச்சரிக்கையுணர்வுக்கும் வித்தியாசம் இருக்கிறது ஆர் வி.

    மேலும் தொடர்கிறேன்…….

  36. ஆர் வி

    இந்தக் கதை ஒரு கற்பனை அல்ல. சென்ற வருடம் எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் மகள் பெங்களூரில் ஐ டி நிறுவனத்தில் வேலையில் இருந்த பெண் இது போன்ற ஒரு லவ் ஜிகாதியிடம் தன்னை இழந்து விட்டாள், சொல்லச் சொல்லக் கேட்க்காமல் திருமணமும் செய்து மதமும் மாறி விட்டாள். இன்று சீரழிகிறாள். பெரும்பாலும் செல்ஃபோன் சிம் கார்டு விற்கும் மொத்த ஏஜென்ஸி தொழிலை இன்று முஸ்லீம்களே செய்கிறார்கள், அதில் ஏதும் தவறில்லை. ஆனால் அந்தத் தொழிலைப் பயன்படுத்தில் பெண்களைக் கவருவது எளிதாக இருக்கிறது. அப்படி பல பெண்கள் பெங்களூரிலும், மங்களூரிலும் காதலிக்கப் பட்டு மதம் மாற்றப் பட்டிருக்கிறார்கள். இப்படி திட்டமிட்டு பெண்களைக் கவரச் சொல்லி மாற்றுவதை நீங்கள் எப்படி நேர்மையான காதல் என்று கருதுகிறீர்கள் என்று எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. எப்படி, எதற்காகக் காதலித்தால் என்ன? அவன் தான் திருமணம் செய்து கொண்டானே, பெண்ணிற்கே பிடித்து விட்டது உனக்கு என்ன ? என்று நீங்கள் கேட்க்கலாம். தன் பெண்ணைக் கல்யாணம் செய்யப் போகிறவன் ஒரு ஏழையானாலும் பரவாயில்லை உண்மையாகவே அவளை விரும்பிக் காதலித்துத் திருமணம் செய்து கொள்பவவன் ஒரு ஏழையாக இருந்தாலோ, முஸ்லீமாகவோ, கிறிஸ்துவனாகவோ இருந்தாலோ யாரும் ஓரளவுக்கு மேல் வருத்தப் படப் போவதில்லை. ஆனால் தன் பெண்ணை மதம் மாற்றும் எண்ணத்தோடோ அல்லது தன் பெண்ணின் பணத்திற்காகவோ அல்லது தன் பெண்ணை விற்கும் பொருட்டோ ஒருவன் ஏமாற்றி காதல் செய்து திருமணம் செய்தால் அதை எந்தப் பெற்றோரின் மனம் ஏற்றுக் கொள்ளும்? அது எவ்வளவு பெரிய ஒரு துரோகம் ? அந்தத் துரோகத்தில் தன் சிக்கிக் கொள்ளாமல் ஒரு அப்பன் தடுக்க நினைத்து எச்சரிக்கை செய்வதில் என்ன காழ்ப்புணர்வு இருக்கிறது?

    மேலும் நீங்கள் ஒப்பிடும் இந்து மதத்தின் கொடுமைகளான தீண்டாமையும், மத வெறியும் ஒன்றல்ல. ஒரு உதாரணம் சொல்கிறேன். என் மகளின் பள்ளியில் அவளது நண்பர்கள் சிலர் டிரக்ஸ் அருந்தும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் அல்லது அந்த நண்பர்களின் நெருங்கிய நண்பர்கள் டிரக்ஸ் அடிமையாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பொறுப்புள்ள தகப்பனாகிய நான் ”அந்த நண்பர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு” என் பெண்ணை எச்சரிக்கவே செய்வேன். பதிலுக்கு என் பெண் நீ ஒரு இன வெறியன், நீ அவர்கள் ஒரு இனத்தவராக இருப்பதினாலேயே அவர்களைப் பற்றி அபாண்டமாகக் காழ்ப்புணர்வுடன் சொல்கிறாய் என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது நீங்கள் சொல்வது.

    நீங்கள் கேட்கிறீர்கள் “அமெரிக்காவில் விஸ்கி குடிக்கும் பையனுக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களே? ஏன் உள்ளூரில் முஸ்லீமுக்குக் கொடுக்கக் கூடாது என்று” உங்கள் கேள்வியின் அடிப்படை லாஜிக்கே தவறு ஆர் வி. அமெரிக்காவில் விஸ்கி குடிக்கும் அனைத்து இந்தியர்களும் மொடாக் குடியர்கள் அல்லர். அப்படியே ஒரு சிலர் இருந்து திருமணத்திற்குப் பின்னர் திருந்தா விட்டால் அந்தப் பெண் வெளியேறுவதற்கு விவாகரத்து என்னும் வாசல் திறந்திருக்கிறது. அப்படி அந்தப் பையன் பொறுப்பில்லாமல் இருந்தாலோ, குடித்து விட்டு துன்புறுத்தினாலோ போலீஸில் புகார் கொடுக்கலாம், விவாகரத்து வாங்கலாம், நஷ்ட ஈடு கோரலாம், அலிமணி வாங்கலாம். ஆனால் ஏமாற்றி லவ் ஜிகாத்துக்காகத் திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் ஆரம்ப மோகம் முடிந்து நிலைமையை உணர்ந்து தான் ஒரு கடுமையான மதக் கட்டுப்பாட்டுக்குள் மாட்டிக் கொண்டோம், ஏமாற்றப் பட்டு விட்டோம் என்றால் வெளியேற என்ன வழி இருக்கிறது ஆர் வி? கொஞ்சம் யோசியுங்கள். விவாகரத்து கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் இது போன்ற திருமணங்களுக்குச் சட்ட பூர்வமாக அலிமணி கேட்க்க முடியாது. ஷா பானு வழக்கு என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதன் விபரம் புரியுமா? அந்தப் பெண் திரும்பித் தன் தாய் மதத்திற்குத்தான் வந்து விட முடியுமா? அது ஒரு வழிப் பாதையல்லவா? மரணம் ஒன்றுதானே வெளியேறும் ஒரே வழி? இதெல்லாம் சிறு பெண்களுக்குத் தெரியாது. அப்படித் தெரியாத அறியாதப் பேதைப் பெண்கள் ஏமாந்து விடாமல் இருக்க அப்பாக்கள்தான் எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்படி ”தி இந்து” படிக்கும் நம் அப்பாக்களுக்கு விபரம் தெரியவே போவதில்லை என்ற அக்கறையில் தான் தமிழ் இந்து இந்தத் தகவலைப் பரப்புகிறது. இது ஒரு எச்சரிக்கை, ஒரு சேவை, ஒரு விழிப்புணர்வு , நிச்சயம் காழ்ப்புணர்வு அல்ல. நான் ஏன் இவ்வளவு தூரம் எழுதுகிறேன் என்றால் பாதிக்கப் பட்ட அந்தப் பெண்ணையும், அவளது பெற்றோர்களையும் நான் நெருக்கமாக அறிவேன். அந்தக் கொடுமை இன்னும் ஒரு பெண்ணிற்கு நிகழ்ந்து விடக் கூடாது என்று பதறினேன். இந்து தமிழ் இந்துவில் இந்த எச்சரிக்கை கண்டு பெருத்த ஆறுதல் அடைந்தேன். நீங்கள் என்னடாவென்றால் காழ்ப்புணர்வு என்கிறீர்கள்.

    ஏன் லவ் ஜிகாத் இல்லாத ஒரு முஸ்லீம் ஆணும் ஒரு இந்துப் பெண்ணும் காதலிக்கக் கூடாதா? ஏன் ஒரு இந்துப் பையனே இது போல ஏமாற்றக் கூடாதா என்றும் நீங்கள் அடுத்துக் கேட்ப்பீர்கள். இருக்கலாம் லவ் ஜிகாதின் கட்டளையில்லாமல் தானாகவே விரும்பி மணம் செய்ய ஒரு முஸ்லீம் இளைஞன் தயார் என்றால் அவன் பெண்ணை மதம் மாற்றவோ பெயர் மாற்றவோ செய்யக் கூடாது. பெண்ணின் விருப்பங்கள் எதிலும் தலையிடக் கூடாது. அப்படி நடிகர் ஷாருக்கான் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் எத்தனை சதம் உண்மை என்பது தெரியாது. எனக்குத் தெரிந்து அப்படி நடந்த திருமணங்கள் எல்லாவற்றிலுமே பெண் பெயர் மாற்றமும், மத மாற்றமும் செய்யக் கட்டாயப் படுத்தப் பட்டே உள்ளாள். அப்புறம் என்ன அது தெய்வீகக் காதல்? அது ஏமாற்றுத்தானே? சரி அதே ஏமாற்றை ஒரு இந்து செய்ய மாட்டானா என்றால் நிச்சயம் செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்தப் பெண் வெளியேற ஒரு வழியும் சட்டபூர்வமாக இருக்கிறது. ஆனால் இஸ்லாமிற்கு மாறிய எவரும் திரும்ப மதம் மாறவே முடியாது அப்படி மாறினால் அதற்கு ஒரே தண்டனை மரணமே, அந்தப் பெண் கொலை செய்யப் படுவாள் என்பதை அறிந்துமா இப்படிச் சொன்னீர்கள்? அல்லது அதெல்லாம் தெரியவே தெரியாதா?

    எப்படி கல்கத்தா தெரசா செய்வது சேவை இல்லையோ, மத மாற்ற வியாபாரமோ அப்படித்தான் லவ் ஜிகாதின் படி திருமணம் செய்வதும் ஒரு ஏமாற்று மோசடியே. இப்படி லவ் ஜிகாத் என்று உருவாகியுள்ளது, அதில் தங்கள் பெண்கள் விழுந்து விடாமல் எச்சரிக்கை செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமை என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது தமிழ் இந்துவின் கடமை. இல்லாவிட்டால் இவர்கள் தமிழ் இந்து என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை. அவர்கள் கடமையை அவர்கள் செய்திருக்கிறார்களே அன்றி காழ்ப்புணர்வை அவர்கள் செய்யவில்லை.

    உங்களுக்கு மணி ரத்தினம் என்றொரு டைரக்டர் இருப்பது தெரிந்திருக்கும். அவர் பம்பாய் என்றொரு படம் எடுத்தார் என்பதும் தெரிந்திருக்கும். அந்தப் படம் எடுத்ததிற்காக அவர் வீட்டின் மீது குண்டு வீசப் பட்ட விஷயம் கூடத் தெரிந்திருக்கும், அவருக்குக் கொலை மிரட்டல் வெளியிடப் பட்டதும் அவர் அதில் இருந்து எவ்வளவு கஷ்டப் பட்டு வெளியே வந்தார் என்பதும் கூட ஒரு வேளைத் தெரிந்திருக்கலாம். ஏன் அவர் வீட்டின் மீது குண்டு வீசினார்கள் என்பது மட்டும் உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இன்றும் இணையத்தில் கொஞ்சம் தோண்டினால் அவர் வீட்டின் மீது குண்டு வீசியது நியாயமே என்று அனைத்து இணைய முஸ்லீம்களும் ஒருமித்த குரலில் சொல்வதை நீங்கள் படிக்கலாம். ஏன் அவரைக் கொல்ல முயன்றார்கள் தெரியுமா? பம்பாய் படத்தில் ஒரு முஸ்லீம் பெண் இந்து இளைஞனோடு ஓடுவது போல கதை வைத்த குற்றத்திற்காக. சந்தேகம் இருந்தால் மணியுடன் நீங்களே ஃபோன் போட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஒரு முஸ்லீம் பெண் இந்து ஆணுடன் ஒரு சினிமாவில் ஓடிப் போனதே கொலைக்குற்றமாக கருதப் படும் ஒரு மதத்தில் ஒரு அப்பாவி இந்துப் பெண் மாட்டிக் கொண்டு அவள் வெளியேற நினைத்தால் அவளுக்கு எந்தவிதமான பாதுகாப்பு இருக்கும் என்று நினைக்கிறீர்கள். இன்று வெளி வந்த சேரனின் பொக்கிஷம் என்னும் சினிமாவும் அதே காரணத்திற்காக எதிர்க்கப் பட்டு வருகிறது என்பதையாவது அறிவீர்களா?

    தொடரும்….

  37. இந்து மதத்தில் உள்ள குறைபாடுகளை நாம் எதிர்த்துக் கேள்வி கேட்க்கலாம். பிடிக்காவிட்டால் வெளியேறலாம். நாத்திகனாக இருக்கலாம். ஆனால் இஸ்லாமிற்குள் ஒரு பெண் நுழைந்து விட்டால் அதன் பின்னர் நிரந்தரமாக அங்கேதான் இருக்க முடியும் வெளியில் வரவே வாய்ப்பு இல்லை. இதுதான் அமெரிக்காவில் விஸ்கி குடிக்கும் ஒரு இந்து அல்லது கிறிஸ்துவ மாப்பிள்ளைக்கு ஒரு பெண்ணை ஒரு பெற்றொர் கட்டிக் கொடுப்பதற்கும் உள்ளூரில் ஒரு லவ் ஜிகாத்த்தின் பெயரில் ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ளும் ஒரு முஸ்லீம் மாப்பிள்ளைக்கும் உள்ள வித்யாசம். கட்டிக் கொடுத்து விட்டால் அதன் பின்னர் அந்தப் பெண் முழுக்க முழுக்க இஸ்லாமிய சட்டத்திற்கு மட்டுமே கட்டுப் பட்டவள். வெளியே வரவே முடியாது. பீஹாரில் ஒரு பெண்ணை அவள் மாமனார் கெடுத்து விட்டான். வழக்கு அவர்கள் ஜாத்துக்குப் போயிற்று மாமனார் கெடுத்து விட்ட படியால் நீ இன்றிலிருந்து அந்த மாமனாருக்குத்தான் மனைவியாக இருக்க வேண்டும் உன் கணவனிடம் இருந்து பிரிய வேண்டும் என்று தீர்ப்பு. இதை அந்தப் பெண் கேள்வி கேட்க்கவே முடியாது. அது ஒரு வழிப் பாதை ஐயா. நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. இப்படி எதுவுமே தெரியாமல் விஷயம் புரியாமல் காழ்ப்புணர்வு என்று போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறீர்களே, நியாயமா?

    நிறுவனப் படுத்தப் பட்டு விட்ட ஒரு குறுகிய அடிப்படைவாத மதத்திற்குள் சுதந்திரமாக வளர்ந்த ஒரு பெண் நீண்ட நாள் வாழ முடியாது. மன நோய் வந்து விடும். அதற்கு எந்த இந்துப் பெண்ணும் பழக்கப் பட்டவள் அல்ல. அது இளம் வயதில் அவளுக்குப் புரியாது. எடுத்துச் சொல்ல வேண்டியது பெற்றோரின் கடமை. அப்படி உங்களைப் போன்ற பெற்றோருக்கும் நிலமையின் தீவீரம், ஆபத்துத் தெரியாவிட்டால் அதை விளக்கி விழிப்புணர்வு ஊட்ட வேண்டியது சமூக அமைப்புக்களின், தமிழ் இந்து போன்ற பொறுப்புள்ள பத்திரிகைகளின் கடமை. தஸ்லீமா நஸ்ரீனுக்கும், கமலா தாசுக்கும், சல்மான் ரஷ்டிக்கும் ஏன் உங்கள் நண்பர் ஜெயமோகனுக்கும் நடந்தது தெரிந்துமா இப்படிச் சொல்கிறீர்கள். நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். முழுமையான தரவுகள் இன்றி அவசரப் பட்டு ஒரு இந்திய செக்குலாரிஸ்டு மாதிரிப் பேசியிருக்கிறீர்கள். ஒட்டு மொத்த இந்தியாவுமே உங்களைப் போலத்தான் இருக்கிறார்கள். அப்படி எங்கள் பெண்களைக் காப்பாற்ற நாங்கள் விடுக்கும் இந்தச் சிறிய எச்சரிக்கை ஒரு வேளை காழ்ப்புணர்வாக இருக்குமேயானால் அந்தக் காழ்ப்புணர்வைச் செய்ய எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை, அவசியம் செய்வேன் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். மற்ற விபரங்கள் நேரில்.

    அன்புடன்
    ச.திருமலை

  38. Thiru.Sa.Thirumalai has written in a very emotional and argumentative way. I was also having some reservations about this article. But after reading the comments of Sa.Thirumalai, I am convinced about the need to enlighten out children about this menance.

    Please think, Islam is a one way death trap. After converting for reasons of love or good lifestyle (poor hindu girls might be lured by seeing the gulf money of these jihadis), if the love dries up or if the girl is abandoned by her ex-lover (or a jihadi who pretended to be in love), the girl can’t return to her native tamil culture. She will be killed if she renounces Islam. Even if she choses to remain within the fold of Islam, she can’t follow tamil culture. They will throw acid on her if she refuses to wear purda. They will accuse her of adultery if she talks to any male, even if it is her own brother(Sithappa paiyan – cousin brother). If her mother or father is a hindu, then she can’t even talk to them as they are kafirs and kafirs can’t talk to a muslim woman (in pakistan it often happens, after abduction and forcible conversion, the sharia courts refuse to allow the abducted & raped girls to talk to their parents on the pretext that a muslim girl can’t be allowed to talk or interact with kafirs).

    So, in short a girl loses everything by converting to Islam. She loses her culture, language, traditions, freedom and above all – she loses touch with God. She is made as a walking vagina, who needs to cover herself up from the preying eyes of other muslim men.

    Her husband can throw her out after some time, or can take more wives and keep her for doing household work, like the arab slaves of yore as their religion permits them to make another human being as slaves. She can’t even demand divorce as per muslim law.

    By converting to Islam, a woman loses all self respect and she is reduced to the status of an animal, which can be whipped at the pleasure of its master, which can be discarded when its master decides so, which can be killed if the master so wishes (remember the honour killings in Pakistan and other muslim societies.

    Can we compare this with marrying a drunkard or person of another caste? NO, DEFINITELY NOT. No self thinking, rational and intelligent person can do this comparison.

  39. அன்புள்ள திருமலை,

    உங்கள் எழுத்தில் ஒரு தகப்பனாக உங்கள் அக்கறை மிக தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். உங்கள் கருத்தில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, உங்கள் எழுத்தில், உங்கள் அக்கறை மிக வலிவோடு வந்திருக்கிறது.

    அடிப்படை வேறுபாடு இதுதான். நீங்கள் இந்த பதிவில் வரும் முஸ்லிம் ஆண் லவ் ஜிஹாதி என்று முடிவு செய்துவிட்டீர்கள். // இது ஒரு கிரிமினல் சதி // என்று தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். பதிவை எழுதியவரும் அந்த இப்ராஹீம் ஒரு லவ் ஜிஹாதி என்று எழுதி இருந்தால் நமக்குள் வேறுபாட்டுக்கு இடமே இல்லை. அப்படி சொன்னால் தன “நடுநிலைமை” தவறி விடுமோ என்று பதிவர் நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. அதனால் அப்படி இருக்கக்கூடும் இப்படி இருக்கக்கூடும் என்று எழுதுகிறார். அப்படி இருக்கக்கூடும் என்றால் அப்படி இல்லாமலும் இருக்கக்கூடும். இப்ராஹீம் அயோக்கியன் என்றால் பெண்ணுக்கு இந்த எச்சரிக்கை போதாது, இன்னும் கடுமையாக எச்சரிக்க வேண்டியதுதான். இப்ராஹீம் என்ற பேர் இருந்தாலே அயோக்கியன் என்று இந்த பதிவு imply செய்கிறது. அது காழ்ப்புணர்ச்சியை தூண்டும் விஷயமே.

    நீங்கள் உங்கள் பெண்ணையும் போதை மருந்து பழக்கத்தையும் பற்றி ஒரு உதாரணம் கொடுத்திருந்தீர்கள். கூடப் படிப்பவர்கள் போதை மருந்து பயன்படுத்துகிறார்கள் என்றால் பெண்ணை எச்சரிக்காமல் வேறு என்ன செய்வோம்? பள்ளியையே மாற்றினாலும் தவறில்லை. ஆனால் நீங்கள் நியூ யார்க் டைம்ஸில் ஒரு கட்டுரை படிக்கிறீர்கள் – கருப்பு நிற பள்ளி மாணவர்களில் போதை மருந்து பயன்படுத்துபவர்கள் மற்ற நிறத்தவர்களை விட சதவிகிதப்படி அதிகம் என்று – உடனே உங்கள் பெண்ணை உன் கூடப் படிக்கும் கருப்பு நிற மாணவர்களிடம் பழகாதே என்று சொல்வீர்களா?

    இங்கே நிராகரிப்பு வெறும் பேரை வைத்து, ஒரு குழு அடயாளத்தை வைத்து நடைபெறுகிறது. இந்த பதிவு சொல்லும் செய்தி இதுதான். இதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். முஸ்லிம்களோடு மனம் என்பது தவறான விஷயம் என்பதுதான். இதற்கும் இரண்டு தலைமுறைக்கு முன்னால் (இப்போது கூட)பறையனை கல்யாணம் செய்து கொள்ளாதே என்பதற்கும் என்ன வித்தியாசம்?இப்படிப்பட்ட நிராகரிப்பு காழ்ப்புணர்ச்சியை தூண்டும் விஷயமே.

    லவ் ஜிதாதிசத்துக்கு எதிராக போராடுவோம். ஷா பாநோவுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். இம்ரானாவுக்கு நடந்த அநியாயத்தை எதிர்ப்போம். (ரூப கண்வாருக்கு நடந்ததையும்) முஸ்லிமாக மாறினால்தான் திருமணம் என்று இப்ராஹீம் சொன்னால் அது நமக்கு தவறு என்று படுவதை எடுத்து சொல்வோம். (கடைசி முடிவு பெண் கையில்தான் என்பதையும் அங்கீகரிப்போம்.) ஆனால் இப்ராஹீம் என்ற பேர் இருந்தாலே போதும், அவன் கிரிமினல் சதி செய்யும் லவ் ஜிஹாதி என்ற முடிவெடுக்க வேண்டாம்.

    அன்புடன்
    ஆர்வி

  40. As Thirumalai has rightly observed, it is really going to be dificult if we, the average Hindus read only “The Hindu ” and become unaware of the dangerous trends like the jihad love. Poor parents have to pay a heavy price if they are not having knowledge of such happenings. At least they should refer to such articles in other good newspapers and sites like “Tamil Hindu” to take adequate precautions .
    Thanks for this enlightening article and lively discussions thereon.

  41. See this description of jihad in kashmir and how it originates from the time of mohammed, the false prophet & :

    “Hindu all over India are advised to understand the spirit of Jihad which has been an article of faith for the Musalmans right from the day the Holy Prophet (SAW) led the battle of Badar in 623 AD. When a Musalman goes for Jihad he carries his coffin with him as a part of his military outfit with the hope of becoming a Shaheed who never dies and goes to heaven and if per chance he returns, he is a Ghazi – the Victorious. It was this spirit with the 313 Mujahideens in the Ghazawa-e-Badar in 623 AD which routed 1,000 non-Muslims”

    https://www.defencejournal.com/jul99/jihad.htm

    (comment edited & published)

  42. //ஆனால் இப்ராஹீம் என்ற பேர் இருந்தாலே போதும், அவன் கிரிமினல் சதி செய்யும் லவ் ஜிஹாதி என்ற முடிவெடுக்க வேண்டாம்.//

    மிகச்சரியான வாதம்.

    ஆகவே, ஒரு முஸ்லீமுக்கும் இந்துவுக்கும் திருமணம் என்றால் அந்த முஸ்லீம் இந்துவானால்தான் திருமணம் என்று நிலைப்பாட்டை நாம் எல்லோரும் மேற்கொள்ளுவோம்.

    இதுவரை பவானிகளும், பார்த்தசாரதிகளும் இந்துமதத்தை காதலுக்காக தியாகம் செய்திருக்கிறார்கள்.

    காதலுக்காக இப்ராஹீம்களும் இம்ரானாக்களும், இஸ்லாமை இனி தியாகம் செய்யட்டும்.

  43. திரு RV அவர்களே! இந்தப் பதிவு பொதுவாக ஒரு எச்சரிக்கை செய்வதின் பொருட்டு எழுதப்பட்டுள்ளது. இந்தக் கதையிலும் தந்தை தன மகளை எச்சரிக்கிறாரே தவிர முஸ்லிமை மணம் புரியவே கூடாது என பத்துவா ஒன்றும் போடவில்லை. தனிப் பட்ட முறையில் முஸ்லிம்களை திருமணம் செய்துகொண்டு சாதாரண வாழ்க்கை வாழ்வார் உண்டு.அவை exceptions. இந்தக் கண்ணோட்டத்தில் இந்தப் பதிவைப் பாருங்கள்.

  44. This story has already referred Love Jehadi, one of the strtegies of Mohmedan game plan of becoming majority in Hindustan fast and make her an Islamic Republic. Sri RV represents the majority of Hindus by taking it lightly. This kind of mindset is called Satguna Vikruti. Being too good to your own downfall. This has been the tendency of most of Hindus for the past several centuries and still, they have not learnt the lesson. It seems Hindus are always destined to repent later instead of behaving with precaution. For instance, we allowed Pakistan to increase its strength though we had very good opportunity to keep it under our thumb in 1965 and 1971. Likewise, we have allowed China to gain ground all aound us including the sea fronts. Remember Red China came into being in 1949 only. In Tanjavur district, poor Hindu girls are employed by Mohmedan businessmen and in course of time, they are lured by Mohmedan boys, then taken to the madrasa and brain washed to become Mohmedans. Dr Ambedkar had warned when partition of Hindustan on the basis of religion was the burning issue that if at all partition were agreed, there should also be exchange of population on the basis of religion failing which, Hindustan would be in eternal mess with permanent communal clash. The Satguna Vikruti of the then leaders of Hindustan ignored Ambedkar’s warning and Hindus are now paying the price for it. IF People like RV continue to be in deep slumber, making it a prestige issue and continue to justify their stand of Satguna Vikruti on these matters, the Hindu society will soon pay a very heavy price. Hindus should realise that it is only because of the unseen enormous spiritual force of many silent Masters like Sri Aroubindo, Sri Rmana, and the likes of our times and Sri Krushna, Sri Chaitanya Maha Prabu and the like of yester years working in favour that Hindu society is still in existence. This spiritual force should be preserved by using physical force to counter the game plans of alien forces, failing which, the spiritual force by taking upon that responsiblity would wane in the process. It is like energy burning to sustain and die soon by excess use.
    MALARMANNAN

  45. Had I been Bahvani’s father, I would have cautioned her that according to Mohmedan law and faith, Ibrahim may very well marry some more as time passes! I am remembered of a Mohmedan by name Saliah living in Mirsahibpet, Chennai, who was known to me. He lured and married a Hindu girl, got her converted to marry her and then after three years, he married a Mohmedan girl saying he was taking a Mohmedan wife to satisfy his parents! When That Hindu girl was to marry Saliah I warned her about running the risk of becoming one of his wives in future and it happend exactly as I warned! Later, that poor Hindu girl came to me and wept but I could NOT do anything since she ahd become a Mohmedan and maried him according to Mohmedan law. Saliah is no more now and that Hindu girl is now leading a miserable life. I told her to return to her parent faith through Arya Samaj formaslities but she is helpless having children who are brought up as Mohmedans. There are many such complications and pitfalls if Hindus marry in other faiths.
    MALARMANNAN

  46. Excellent Mr.Tirumalai..

    “இதே பதிவை மாற்றி எழுதலாம். முஸ்லிம் பெண், ஹிந்து ஆண்; இப்ராஹிமுக்கு பதில் சுப்பிரமணி. ”

    RV…nalla joke adikareenga…
    You yourself very well know that, the hypothetical situation you wrote about will never happen. Whether it is a Hindu boy/girl or a Muslim boy/girl, the Muslim Parents ‘decision’ will be ONLY ONE – “Ask him/her to convert to Islam, then we will see’. PERIOD. Nothing of the sort of dialog you imagined will happen.
    Same case with a christian boy or girl. They will never compromise..its always the Hindu guy or girl who should compromise and convert to their relgion.
    Ofcourse there are exceptions and dont talk about those exceptions alone.
    I have a very close family – in fact a good friend of our family…he is my fathers age…65+ and is a tamil christian and his wife is a Gujarathi Jain. They have 3 daughters…only the first one was baptised because of her grandmothers compulsion. All their names are Hindu names. All the three girls were married to brahmin families (first one gujarathai brahmin, second a punjabi brahmin, third a telugu brahmin and none of them is a love marriage).
    But the main point to notice is, HE is not a practicing christian. He never goes to church but his wife visits even hindu temples.
    This is definitely an exception. But if its a practicing Christian or practising muslim, this can never happen.
    So we cant go by exceptions alone, but should look at the majority around us.

    Excelent service by Tamil Hindu. I really learn a lot here.
    Thanks.

  47. My request to Mr.RV and the likes. Please go through the following. You will understand the seriousness of the issue. Others can forward these details to your contacts.

    This is a very very serious issue…..please save our girls……

    Main URL: –

    https://vivekajyoti.blogspot.com/2009/09/reports-of-girls-succumbing-to.html

    1. Reports of girls succumbing to Mohammedan Romeos:

    https://rajeev2004.blogspot.com/2009/09/in-malayalam-reports-of-girls.html

    (Malayalam Reports) English Translation of excerpts: –

    sep 21st, 2009

    here are the headlines and a few sentences from these news reports:

    1. romance, couples, victims

    Kottayam: this Hindu Nair girl from Trivandrum, a rank-holder in post-graduate studies from kerala university, did not elope with a Mohammedan butcher boy purely on a whim. Even though she tried to evade him many times, this educated, affluent girl was trapped in his romantic web through sheer persistence.

    When she abandoned her family after a brief ‘romance’, she dreamt of a happy life with the young man. However, once she was deposited at a secret center for Islamic studies, she never even saw the young man once.

    it is the Lashkar-e-Toiba from Pakistan that is training young men for this ‘love jihad’. After training in Pakistan, these Romeos have been using a center in Meerut for their activities in northern India in 1996-98. The ‘holy war’ reached Bangalore and Mangalore in 2004, and Kerala in 2006. kerala turns out to be fertile ground for these fundamentalists.

    … Even though the initial victims were students, now the love Jihadis have expanded their scope to housewives and working women. a nursery school teacher in Mangalore was lured by the promise of increased wages, which the school agreed to as well. Another young woman and her three small children were lured to Ponnani [the center of conversion in kerala] by her neighbors, three young men who promised her a job.

    … [much deleted]

    a student from the regional engineering college, Calicut, was lured to a ‘yathim-khana’ for conversion by Sadiq, who met her in an internet center. Once she was converted, Sadiq disappeared. The Maulvi and his assistants at the yathim-khana sexually assaulted the girl for several months before she escaped and was hospitalized in Mangalore.

    ….

    a Brahmin girl, an engineering student from Coimbatore, was lured to Bangalore by another Jihadi youngster and converted and married. However, on her supposed wedding night, she was taken to a hotel and shared among six or seven men in their thirties and forties. After seven days of continuous sexual assault, she escaped after a message from a waiter’s cell phone. Mentally unbalanced, she is now undergoing psychiatric care.

    … deleted

    2. Entrapment using female Jihadis as well

    a girl only has to go to a mobile recharge shop to add minutes to her phone; within minutes she is added to the list of potential victims. there are a number of mobile recharge shops in major towns that specialize in harvesting girls’ numbers for love jihad…

    once the love jihadi gets the girl’s number, she can expect an SMS or a call the next night. Then it becomes a habit. Even if the girl tries to fend the man off, he is trained to seduce her on the phone, so much so that she eventually begins to await the call. When he adds a little sexual innuendo, she is likely to get even more interested.

    School and college students, employed women, IT professionals etc are the main targets. One group does the research about the most vulnerable easy prey amongst Hindu and Christist women in schools and colleges, and another group of flashy young men make the actual advances. given the opportunity to interact with women, have sex, and get to lead an affluent life via payments, a lot of young Mohammedan men are volunteering for this now.

    … deleted

    3. Heart-breaking numbers

    … deleted

    the victimized girls are taken to conversion centers and their paramours disappear. After weeks of ‘breaking in’ through continuous rapes, they are ‘processed’ and sent abroad to staff brothels. …

    recent raids in brothels in Cochin and Calicut have revealed that a large number of the Mohammedan girls found there were converted Hindu or Christist girls who had been lured to Bangalore and Mangalore.

    since 2006, 2976 women have been known to be converted by jihadi Romeos. The table gives the details:

    district, incidents, those in which cases have been registered, number of women rescued

    Trivandrum, 216, 16, 6

    Kasargod, 596, 123, 69

    ….

    Those who do a good job of conversion are honored and rewarded. Former student of the Calicut law college, jahangir razak, is said to have bagged 42 girls.

    Also Read
    https://janmabhumionline.net/?p=27782

    2. Sep 23, 2009

    Heartbreaking stories of ‘Love Jihad’ which resulted in ruining the life of many families are now under scrutiny by investigating agencies and media

    https://vivekajyoti.blogspot.com/2009/09/heartbreaking-stories-of-love-jihad.html

    LOVE JIHAD – ACT BEFORE, IT’S TOO LATE
    More and more heartbreaking stories of Love Jihad which resulted in ruining the life of many families are now under scrutiny by investigating agencies and media. Few other incidents apart from which we had reported earlier on various occassions are
    Railways could be targetted by terrorists during Durga pujas
    Kolkata: Terrorists could strike during the Durga Puja, which begins later this week, and target the railways with bomb blasts and even car bombs, West Bengal government said today quoting an alert issued by the Centre.
    Congress favours ‘Hajrat hair’ over stolen Deities’ idols: Mr. Ramesh Shinde
    Ratnagiri (Maharashtra): Some months ago, Ancient Idols and other items were stolen from Sree Mareshwar Temple in Sangameshwar Taluka. Recently there was a theft in Sree Dhutpapeshwar Temple in Rajapur Taluka. In the last few months there were 30 incidents of Idol desecrations in Temples in Goa and such similar incidents are repeating all over Maharashtra. There is definitely some plot behind such incidents. But until now, not a single thief has been arrested.
    Police Investigates Sanatan Sanstha and Hindu Janjagruti Samiti at Nashik !
    Nashik (Maharashtra): A telephone call was made recently to a lady seeker residing at Nashik. The man called introduced himself ‘Police Inspector Mr. Kurhade, from the Intelligence Department’. The following conversation took place between them.
    Police remove picture of Shivaji Maharaj in procession at Nipani (Karnataka)
    Nipani (Karnataka): When Navaratri Utsav Mandal displayed a picture of Chhatrapati Shivaji Maharaj in a procession, then it was removed by the Police under the pretext of maintaining Law and Order.
    Inhuman Congress sends ill Sadhvi Pragya directly to Jail from Hospital !
    Mumbai (Maharashtra): Malegaon blast accused Sadhvi Pragya was under treatment in J J Hospital for the last month and a half. Even though she is still not feeling well, she was sent to Jail from Hospital. Thus her relatives were outraged.
    In Delhi meeting, Muthalik plans his ‘Hindu agenda’
    New Delhi: Pramod Muthalik, founder of the Sri Ram Sena that attacked women in a Mangalore pub in January this year, was in New Delhi yesterday. He addressed “over a hundred delegates” of Hindu organisations at a meeting held at an “ashram” in Paharganj, near the New Delhi railway station, before slipping out of the Capital today.
    ‘Musharraf rewarded Pak militant who slit throat of Indian officer’
    Islamabad: Ilyas Kashmiri, a militant commander who fought in Jammu and Kashmir in the 1990s and is believed to have been killed in a recent US drone attack, as once rewarded by Pervez Musharraf for “slitting the throat” of an Indian Army officer in 2000, a media report said.
    Hindus upset over denial of temple access caused by Julia Roberts shooting in India
    Access to Hindu temple in the India ashram (hermitage) has been denied to area villagers who regularly came there to pray to give way to Oscar winner Julia Roberts’ (Pretty Woman) shooting, according to reports.
    Maoists unlock Pashupati temple’s office building in Nepal
    Kathmandu (Nepal): Buckling under pressure, the Maoists have opened the locks of the office of the trust that manages Nepal’s famousPashupatinath Temple, two weeks after they padlocked it protesting against the appointment of Indian priests in the Hindu shrine.
    Hindu Iftar for Malegaon Muslims
    Malegaon (Maharashtra): Hastimal Vardera, a Hindu, is busy preparing iftar for fasting Muslims in the northwestern Indian city of Malegaon, setting an example of communal harmony in the Hindu-majority Asian country.
    License of ‘Dow’ should be cancelled before Varkaris get angry !
    Mumbai: Last year, the Varkaris staged intense agitations against infamousInternational Chemical Company ‘Dow’. So the Chief Minister promised to save the Tapobhumi of Jagadguru Sant Tukaram Maharaj by canceling the license of ‘Dow’, in the last Winter session of the Assembly. But no further progress has been made in this case.

    Let each and every Hindu youth read “Tamil Hindu”. Whenever I get opportunity to talk to Hindu students, I advise them to visit https://www.tamilhindu.com . We have so much for them here.

  48. மலர்மன்னன் அவர்களே,

    திண்ணையில் நீங்கள் எழுதுவதை அனேகமாக படித்து வருகிறேன். பல தெரியாத விஷயங்களை அங்கே சொல்லி வருகிறீர்கள். குறிப்பாக நீங்கள் அண்ணா, மற்றும் காமராஜ் பற்றி எழுதியவை மிக அருமை. உங்கள் நினைவுகள் முக்கியமான ஆவணனங்கள், அதை கட்ட்டாயமாக பதிவு செய்யுங்கள்.

    நிற்க, நான் சத்குண விக்ருதியா, அதிசய பிரக்ருதியா என்பதெல்லாம் இருக்கட்டும். இந்த பதிவு சொல்லும் விஷயத்துக்கும், என் எதிர்ப்புக்கும் வருவோமே! தனி மனிதர்கள் செயலை வைத்து, கருத்தை வைத்து, அங்கீகரிக்க அல்லது நிராகரிக்கப்பட வேண்டியவர்கள், குழுக்கள் இல்லை என்பது என் உறுதியான கருத்து. இந்த பதிவோ இப்ராஹீம் என்ற பேர் போதும் நிராகரிக்க என்று சொல்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    அப்புறம் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு முஸ்லிம் ஹிந்துவை ஏமாற்றினார், வண்ணாரப்பேட்டையில் இரண்டு பேரை ஏமாற்றினார் என்பதற்கும் என் வாதத்துக்கும் சம்பந்தமே இல்லையே? ஏமாற்றிய முஸ்லிமை நிராகரியுங்கள். இப்ராஹீம் எப்படிப்பட்டவர் என்று விசாரியுங்கள். சரியானவர் இல்லை என்று பட்டால் அவரையும் நிராகரியுங்கள். உங்களுக்கு ஜின்னா இந்தியாவை துண்டாடியது பெரும் தவறாக தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்காக வக்கீல்களை வெறுத்துவிடுவீர்களா? எல்லா முஸ்லிம்களையும் சிலர் லவ் ஜிகாத் செய்கிறார்கள் என்ற செய்தியை வைத்து நீங்கள் நிராகரித்தால், இரட்டை குவளை முறை இன்றும் இருப்பதை நன்கு அறிந்த நீங்கள் ஹிந்துக்களையும் நிராகரிக்க வேண்டி இருக்கும். அந்த தவறை உங்கள் போன்ற அறிவும் அனுபவமும் உள்ளவர் ஒரு நாளும் செய்ய மாட்டீர்கள் என்று எனக்கு தெரிகிறது. முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் ஏன் வேறு அளவுகோல்?

  49. I was extremely happy when I read Sri Nathan’s comment. Every Hindu should think on the lines of Sri Nathan and insist on every Hindustani Christian and Mohmedan return to his/her parent faith that is Hindu irrespective of whether there is any kind of alliance or not. It is a shame to have been converted on whatever grounds before or after, from the most advanced Hindu faith to a very elementary belief packed tight in a suffocating system. Evolution should NOT be in retrograde. Hindu faith is most advanced spiritually and that many learned persons are drawn toward Hindu faith. Abrahamic religions are just list of dos and don’ts.
    MALARMANNAN

  50. I hate to sound a evilwisher but my opinion is:
    People who are blind to this Love Jihad and remain sathguna vikruthi will understand the pain and agony of the traumatized families only when they or their close ones undergo this. Thalai valiyum, pal valiyum thanakku vandaal than theriyum.
    Children should be taught from their young age about the Hindu culture and the evil designs of Abrahmic religions.

  51. Dear Sri RV,
    Thank you for being one of my readers. The problem is, it looks like individual issue but in fact, it is an organised group activity. It is humanly impossible for common people to verify whether it is genuine personal matter or a strategy. When there is a condition of conversion being imposed in cases where alien faiths are involved, how could it be genuine? It is not just Washermanpet or Chintadripet incidents to cast aside as trivial. It is another kind of serious issue spreading like wild fire and Hindu society cannot afford to take the risk in these matters. It is high time Hindu families put a blanket ban on alliance with families of alien faiths unless there is an agreement that the family of alien faith returns to the parent faith that is Hindu.

    NOW, Your argument regarding separate tumbler issue in tea shops in the rural areas of some southern districts. For your information, if you are aware that I am NOT just a writer or speaker BUT also an activist, once I took up the matter in a tea shop where it was practised and forced them to withdraw it. I told them that the entire village would be charged under anti untouchable act if they continued the two tumbler system.

    BUT, I do not understand how the question of separate tumblers in rural tea shops relates to this issue.

    My earnest request to you is NOT to be complacent in such matters. This kind of carelessnes has already created maximum damage to us. Separate tumbler issue is a serious matter but it is purely an internal issue of Hindu society. If an individual is humiliated by separate tumbler in a tea shop, he/she can very well bouycot it. And he/she can even lodge a complaint under human rights issue and seek remedial steps. Now this kind of situation is also fast changing and agitations are possible to condemn separate tumbler issue.

    But in case of inter religion marriages, the demographic imbalance is taking place all over Hindustan in a rapid pace in various ways and if you are a Hindu, you will realise its dangers. But by the way you react, I can very well infer that you are NOT a Hindu. You must be from a converted family and be ashamed of it and return to your parent faith at the earliest. Do NOT forsake your forefathers’ faith and culture. I do NOT hide my identity despite threat to my safety. I do NOT understand why should you hide behind initials while commenting on a major issue being faced by Hindu society. You don’t seem to be least bothered about this kind of threat to Hindu society. The issue is not an Ibrahim-Bhavani love affair to be taken lightly. If Bhavani feels it is real love between them, let her change Ibrahim into Iswaran and I will be the first person to solemnise their wedding. Because Ibrahim was never an Arab to be an original Mohmedan but from a converted family whose ancestors would be Hindus only.
    MALARMANNAN

  52. வணக்கம்,
    ஸ்ரீ ஆர் வி

    இந்தக்கதையின் கீழேயே அந்தத்தந்தையின் அச்சத்திற்கான காரணங்கள் அழகாக தெளிவு படுத்தப்பட்டன, அதை நன்கு அறிந்த தந்தை தன் மகளை எச்சரிக்கிறார், கதையை நன்றாக மீண்டும் படிக்கவும்.

    தன் மகளை இன்றைய சூழலை காரணம் காட்டி எச்சரிக்கிராறேயன்றி தடை சொல்லவில்லை, ஸ்ரீ திருமலை அவர்கள் அருமையான விளக்கம் கொடுத்தும் நீங்கள் சம்மந்தம் இல்லது இரட்டை குவளை பற்றி பேசுகிறீர்கள். எத்தனயோ இடங்களில் அந்த சம்பிரதாயம் ஒழிந்து போய் விட்டது. மீறிப்போனால் ஏதாவது ஒன்று இரண்டு இடங்களில் மிகப்பழமை வாதிகளால் அந்த ஊரின் கிறுக்கு நாட்டாமைக்காக அதை நடைமுறையில் வைத்து இருக்கலாம்.

    முதலில் அவரவர் செய்யும் தொழிலே அவர்களின் வர்ணாசிரமம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் பறையன் என்ற வகுப்பினர் யாராவது இன்ஜிநீயராகவோ வக்கீலாகவோ குறைந்த பட்சம் ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல வேலை செய்பவராகவோ இருப்பின் அவரை யாரும் அவருடைய வகுப்பினை அடையாளம் காட்டி ஒதுக்குவதில்லை, அய்யா நீர் எந்த உலகத்தில் இருக்கிறீர்.

    சரி தமது வீட்டு கொல்லைபுறம் மற்றும் கழிப்பிடம் சுத்தம் செய்யும் நபருக்கு எந்த இஸ்லாமியர் தான் உபயோகிக்கும் குவளையை கொடுக்கிறான். மேலும் இந்த வீண் வாதம் இந்த கதைக்கு தேவை இல்லை என்றே எண்ணுகிறேன்.

  53. வணக்கம்

    இந்தக்கதை என் வாழ்நாளின் ஒரு பத்து வருடங்கள் முன்பு வந்திருப்பின் நான் கொஞ்சம் தெளிந்திருப்பேன் என எண்ணுகிறேன்

    என் நண்பர்கள் வட்டாரத்தில் சரியாக முப்பத்தியாறு காதல் ஜோடிகள் திருமணம் நண்பர்களாகிய நாங்கள் நடத்தி வைத்தோம். அதில் பனிரெண்டு நண்பர்கள் முஸ்லீம்கள் இன்னமும் நண்பர்கள்தான், நான்கு நண்பர்கள் கிறிஸ்துவர்கள் ஆனால் மூன்று கிறிஸ்துவப் பெண்கள் தவிர அனைவரும் இந்து பெண்கள். ஆனால் ஒருவர் கூட தன் பாரம்பரியத்தில் இல்லை.

    சில நண்பர்களிடம் நான் வாக்கு வாதம் கூட செய்திருக்கிறேன். நீ உண்மைலேயே அந்த பெண்ணை காதலித்தாயா அல்லது உன் மதத்திற்கு ஆள் பிடித்து தருகிறாயா என்று. ஆனால் நண்பர்களோ எப்படி திடீரென்று எங்கள் பழக்கங்களை மாற்றுவது? மேலும் எங்க வீட்டு பெரியவங்க ஒத்துக்க மாட்டாங்க இப்படி ஏதாவது பதில் வரும்.

    கல்யாணம் என்பது ஒரே நாள் கூத்தாகிவிடும் ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர்கள் என்னிடம் கூறும் வார்த்தைகள் என்னை மிகவும் வாட்டி விடும். உண்மையில் அந்த பெற்றோர்களும் அந்த பெண்களும் சொந்த வீட்டிலேயே அகதிகள் போலானார்கள்.

  54. மலர்மன்னன் அவர்களே,

    // But by the way you react, I can very well infer that you are NOT a Hindu. You must be from a converted family and be ashamed of it and return to your parent faith at the earliest. Do NOT forsake your forefathers’ faith and culture. I do NOT hide my identity despite threat to my safety. I do NOT understand why should you hide behind initials while commenting on a major issue being faced by Hindu society. You don’t seem to be least bothered about this kind of threat to Hindu society. The issue is not an Ibrahim-Bhavani love affair to be taken lightly. If Bhavani feels it is real love between them, let her change Ibrahim into Iswaran and I will be the first person to solemnise their wedding. Because Ibrahim was never an Arab to be an original Mohmedan but from a converted family whose ancestors would be Hindus only. //

    தரக்குறைவான முறையில் எழுதி இருந்தாலும் வயதில் பெரியவர், அறிவும் அனுபவமும் நிறைந்தவர் – உங்களை கடுமையாக சாட மனம் இன்னும் வரவில்லை. என் மதம் என் சொந்த விஷயம் என்பதை மட்டுமாவது புரிந்துகொண்டு பேசினால் நன்றாக இருக்கும்.

  55. அன்புள்ள ஆர் வி

    இந்தக் கதையின் கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைப்புக்களின் மூலம் அந்தப் பெண்ணின் தந்தையின் உண்மையான கவலைகள் உணர்த்தப் படுகின்றன. இன்னும் பட்டவர்த்தனமாகக் கதையில் சொல்லியிருக்க வேண்டும் என்கிறீர்கள். கதை எழுதப் பட்டதன் நோக்கமே இஸ்லாமிய லவ் ஜிஹாத் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் என்னும் பொழுது, இதில் காழ்ப்புணர்வு என்ற குற்றசாட்டுக்கே இடமில்லை. நிற்க.

    இங்கு தனிப்பட்ட இப்ராஹிமை யாருமே தாக்கவில்லை. அவன் சார்ந்திருக்கும் மதத்தால் கட்டுப் படுத்தப் பட்டவன் அதற்கு அடிபணிபவன் என்ற முறையில் அந்தப் பெண்ணின் வாழ்வு எப்படிப் பாதிக்கப் படும் என்று அலசப் படுகிறது. இப்ராஹிக்கு என்று தனிப்ப்பட்ட கருத்தோ சுதந்திரமோ இங்கு கிடையாது. மதம் என்ன சொல்கிறதோ அதுதான் இப்ராஹிம். இங்கு விமர்சிக்கப் படுவது இஸ்லாம் என்னும் ஒரு பெண்ணுரிமை இல்லாத உள்ளே போனால் வெளியே வர இயலாத ஒரு அடிப்படைவாத மதமே. மதம் என்னும் நிறுவனம் பற்றிய எச்சரிக்கையே அந்தப் பெண்ணுக்கு வழங்கப் படுகிறது. ஒரு பெண்ணின் தகப்பனார் என்ற முறையில் பக்குவமில்லாத ஒரு பெண்ணிற்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டியது அவர் கடமை அதைச் செய்கிறார். இங்கு வேறெந்த மதத்திலும் இல்லாத பின் வரும் சிக்கல்கள் இருப்பதைச் சொல்கிறார்.

    1. கல்யாணம் ஆன பின்னால் மதம் மாற்றப் பட்ட பின்னால் வெளியே வர முடியாது

    2. திருமணத்திற்குப் பின்னால் அந்த மதம் தரும் சலுகையினால் இப்ராஹிம் இன்னும் மூன்று பெண்களை மணக்கக் கூடிய ஆபத்து இருக்கிறது. அப்படி அவன் மணந்து கொண்டால் இந்தப் பெண்ணால் விவாகரத்தும் வாங்க முடியாது, ஜீவனாம்சமும் கிடைக்காது

    3. அப்படி மீறி இந்தப் பெண் தான் இதுகாறும் வணங்கிய கடவுள்களை வணங்க முயன்றால் அதற்காக கடுமையான தண்டனைகள் கிடைக்கலாம்.

    இது எல்லாம் அந்த மதத்தில் கல்யாணம் செய்து கொள்வதால் ஏற்படும் மீளமுடியாத ஆபத்துக்கள். மாறாக ஒரு இந்துவை அவன் குடிகாரனாக இருந்தாலும் கல்யாணம் செய்து கொண்டால் குறைந்த பட்சம் விவாகரத்து செய்யும் உரிமையாவது கிடைக்கும். இதை ஒரு தந்தை சொல்லாமல் வேறு யார் சொல்வார்கள்? இதில் எங்கே தனிப்பட்ட காழ்ப்புணர்வு வருகிறது?

    சரி, இப்ராஹிம் என்ற பெயரைச் சொன்னவுடனேயே அவனைத் தப்பாக நினைக்கிறார்கள் என்பது உங்கள் குற்றசாட்டு. நீங்கள் அமெரிக்காவில் வசிக்கிறீர்கள். உங்கள் நாட்டில் எந்தவொரு விமான நிலையத்திலும் இப்ராஹிம், முகமது, அப்துல் என்ற பெயர்களைப் பார்த்தவுடன் கூடுதல் கவனம் எடுத்து, கூடுதல் எச்சரிக்கையுடன், தனியாக அழைத்துச் சென்றும் விசாரிக்கிறார்கள். அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? காழ்ப்புணர்வு என்றா, உள்நாட்டுப் பாதுகாப்பு என்றா? சொல்லுங்கள். ஏன் ஒரு நாடே இப்ராஹிம் என்ற பெயரைக் கேட்டதும் அலெர்ட் ஆக வேண்டும்? காரணம் என்ன? அப்படி ஒரு நிலைமை உருவானதற்கு யார் காரணம்? ஆக, உங்கள் பாதுகாப்பு என்று வரும் பொழுது ஒரு நாடே இப்ராஹிம் என்ற பெயரைப் பார்த்தவுடன் கொஞ்சம் விசாரித்து எச்சரிக்கை எடுத்துக் கொள்வதைச் சரி என்று ஏற்கும் நீங்கள், தன் பெண்ணின் நலத்தில் ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லப் படும் ஒரு முக்கியமான விஷயத்தில் பெயரைப் பார்த்தவுடனேயே ஒரு தந்தைக்குக் கலவரமாகி, எச்சரிக்கையுணர்வுடன் அந்தப் பெண்ணிற்கு அந்தப் பெயரின் பின்னால் இருக்கும் ம்தம் மூலமாக வரப்போகும் ஆபத்துக்களைச் சொல்லும் பொழுது அதைக் காழ்ப்புணர்வு என்று சொல்வதேன்? அமெரிக்கா செய்தால் அது பாதுகாப்பு, ஒரு அப்பாவி தந்தை சொன்னால் காழ்ப்புணர்வா?

    இங்கு தவறு இப்ராஹிம் மீது அல்ல, அவன் சார்ந்திருக்கும் மதம் ஏற்படுத்தப் போகும் சாத்தியக் கூறுகள் பற்றியே. ஆகவே இங்கு தனிப்பட்ட காழ்ப்புணர்வே கிடையாது.

    இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது. அதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம்., தவறு என்கிறோம், அருவருப்பானது என்ற உணர்வு நம் அனைவருக்கும் உள்ளது. இந்து மதத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான பிளாகர்கள் அனு தினமும் கட்டுரை எழுதித் தள்ளுகிறார்கள். நம்மை நாம் கடுமையாக விமர்சிக்கிறோம், கண்டிக்கிறோம். ஆனால் காஷ்மீரில் பண்டிட்கள் படுகொலையை எதிர்த்தோ, அல்லது ஷா பானு வழக்கில் கொடுக்கப் பட்டத் தீர்ப்பு சரி என்றோ அல்லது தஸ்லீமா நஸ்ரீன் தாக்கப் படுவது கொடுமை என்றோ அல்லது ஒரு மதானியைக் கண்டித்தோ அல்லது ஒரு பாராளுமன்றத் தாக்குதல் நடத்திய அப்சல் குருவைத் தூக்கில் போட வேண்டும் என்றோ, அல்லது ஒரு சல்மான் ருஷ்டிக்குக் கொடுக்கப் பட்ட தண்டனை தவறு என்றோ அல்லது டேனிஷ் கார்ட்டூனிஸ்ட் கொல்லப் பட்டதைக் கண்டித்தோ தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எத்தனை முஸ்லீம்கள் கருத்துத் தெரிவிதிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? ஒருவரையாவது காண்ப்பிக்க முடியுமா? அந்த அடர்ந்த அர்த்தமுள்ள மொளனத்திற்கு என்ன அர்த்தம்? மாறாக அப்சல் குருவைத் தூக்கில் போடக் கூடாது என்று எழுதுகிறார்கள். சல்மான் ருஷ்டியைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று வாணியம்பாடியில் கல்லூரி ஆசிரியரான ஒரு நாகூர் ரூமி எழுதுகிறார். அப்படி அங்கு படித்தவர் முதல் பாமரர் வரை ஒரே மாதிரியாக தீவீரவாத அடிப்படைவாத உணர்வுடன் செயல் படும் பொழுது ஒரு அப்பாவுக்கு இப்ராஹிம் என்ற பெயரைக் கேட்டவுடன் அடி வயிறு கலங்கினால் அதில் எங்கிருந்து சார் காழ்ப்புணர்வு வருகிறது. அதை அச்சம் என்று சொல்லுங்கள், நம்பிக்கையின்மை என்று சொல்லுங்கள், அதில் நியாயம் உள்ளது. ஆனானப் பட்ட அமெரிககவுக்குக்கே இப்றாஹிம் என்ற பெயரைக் கேட்டதும் அடி வயிறு கலங்கி அரை மணி நேரம் கூட செக்கப் செய்யும் பொழுது ஒரு அப்பாவுக்கு அதுவும் ஒரு சாதாரண நடுத்தரவர்க்க இந்துவுக்கு இவ்வளவு அக்கறை கூட வந்து தன் பெண்ணுக்கு எச்சரிக்கைக் கொடுக்க உரிமையில்லையா என்ன?

    நீங்கள் சொல்லும் ரூப் கன்வர் போல எத்தனை பெண்கள் இந்து மதத்தில் உடன் கட்டை ஏறுகிறார்கள் என்று சொல்ல முடியுமா? அது அபூர்வமாக நடக்கும் ஒரு சில தனித்த நிகழ்ச்சிகள். இப்படி ஒரு சமுதாயமே முக்காடு போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று இடப்படும் அடிமைத்தனம் அல்ல. உடன் கட்டை ஏறுவதை அனைத்து இந்து மதப் பெரியவர்களும் கண்டித்து அதை தடை செய்ய ஒரு இடத்தில் கூட நடவாது தடுக்க முனைகிறார்கள். அப்படி அபூர்வமாக நடை பெறும் ஒரு விஷயமாக இருந்தாலும் கூட அதை நாம் கண்டிக்கத் தவறுவதில்லை. மொளனம் காப்பதில்லை. திண்ணியத்தையும், பாப்பாரப்பட்டியையும் நாம் கடுமையாக கண்டித்தே வருகிறோம். நம் மதத்தில் நடக்கும் இழிவுகளை நாம் ஆதரிப்பதில்லை. எதிர்த்தே வருகிறோம். இரண்டையும் ஒப்பிடவே முடியாது.

    இன்னும் நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு மேலும் உங்களுக்குச் சம்மதமாகவில்லையென்றால் எனது அடுத்த விளக்கங்களை அடுத்த பதிலில் சொல்கிறேன்.

    மதிப்பிற்குரிய மலர்மன்னன் அவர்களுக்கு

    ஆர் வி என்ற இனிஷியலில்தான் ஆர் வி ப்ளாக் நடத்தி வருகிறார். எனது நல்ல நண்பரும் கூட. அவர் தனது பெயரை மறைத்து எல்லாம் எழுதுவதில்லை. அவருக்கு உரிய முறையில் நாம் விளக்கினால் அதில் நியாயம் இருந்தால் ஏற்றுக் கொள்ளும் ஒரு முதிர்ந்த பக்குவமான நண்பர்தான். அவருக்கு புரியும் வரை அவரிடம் நாம் ஆதாரங்களுடன் நியாயங்களைன் எடுத்துச் சொல்ல வேண்டியது நம் கடமைதான். பொறுமையுடன் நடப்பவைகளை எடுத்துச் சொல்வோம்

    அன்புடன்
    ச.திருமலை

  56. Thank you Sri Thirumalai, for the info you have given about your friend. Kindly tell him that I’ve never written anything denigrating him. If he is a Hindu and still refusing to see the reality, taking it a prestige issue for him to admit that he was wrong, he deserves more strong condemnation from me because I am one of the many receiving brickbats and acid attacks, sidelined by the substantially paying mainline media just for working for Hindu society.We have been spending our whole life forsaking our family in giving the wakeup call to Hindus cautioning about what is in store for them if they continue to be in deep slumber and when we receive such reaction from our own people, it is but natural for us to get agitated. Try to make your friend understand this.
    MALARMANNAN

  57. அன்புள்ள திருமலை,

    இந்த பதிவிலும் சரி, வந்திருக்கும் மறுமொழிகளிலும் சரி, உள்ள logical inconsistencies உங்களுக்குமா தெரியவில்லை?

    இந்த பதிவு சொல்வது என்ன? முஸ்லிம்களை ஹிந்துக்கள் திருமணம் செய்யக்கூடாது என்பதுதான். லவ் ஜிஹாத் மட்டுமே இங்கு இதற்கு காரணமாக சொல்லப்படவில்லை. மத வேற்றுமைகள், கலாசார வேற்றுமைகள் எல்லாம்தான் சுட்டப்படுகிறது. இந்த வேற்றுமைகள் அத்தனையும் எந்த “கலப்பு” திருமணத்துக்கும் பொருந்தும். அய்யர் தலித்தை கல்யாணம் செய்தாலும் சரி, தமிழன் பஞ்சாபியை மணந்தாலும் சரி, சென்னைத்தமிழர் திருநெல்வேலியில் மணந்தாலும் சரி, அமெரிக்க மாப்பிள்ளையை மணந்தாலும் சரி. லவ் ஜிதாதுக்கு போவதற்கு முன் இந்த வேற்றுமைகள் ஹிந்து-முஸ்லிம் திருமணங்களில் மட்டுமே தீர்க்க முடியாத பிரச்சினையா என்று யோசிக்க வேண்டாமா?

    யாரோ ஒருவர் வெளிப்படையாகவே சொல்லி இருந்தார் – அய்யர்-தலித் கல்யாணம் நடந்தால் சுற்றம், குடும்பம் எல்லாம் புறக்கணிக்கும் என்று. இது சரிதானா?

    இங்கே மறுமொழி எழுதியர்வர்களையும் கவனிக்கலாம் – முஸ்லிம்கள் திருமணத்தை சாக்காக வைத்து ஹிந்துக்களை மதம் மாற்றுகிறார்கள், இப்படி திருமணத்தை வைத்து மதம் மாற்றுவது தவறு, அதனால் ஹிந்து-முஸ்லிம் திருமணம் நடந்தால் முஸ்லிம்கள் ஹிந்துக்களாக மதம் மாற்றப்பட வேண்டும் என்பது இங்கே இழைந்து வரும் ஒரு விருப்பம். இந்த விருப்பத்தில் உள்ள முரண்பாடு புரியாதது ஏன் என்று ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

    ஏன் நீங்களே கூட சொல்கிறீர்கள். ரூப கணவர் ஒரு அபூர்வமான நிகழ்ச்சி என்று. உண்மைதான். ஆனால் இம்ரானா சம்பவம் பல முறை இங்கே குறிப்பிடப்படுகிறது. நீங்களே சொல்லுங்கள், தெருவுக்கு நாலு இம்ரானாவா இருக்கிறார்கள்?

    கல்யாணம் ஆனால் இஸ்லாமை விட்டு வெளியே வரமுடியாது என்று பலரும் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் கல்யாணம் நடக்கும் நேரத்தில் முஸ்லிம் ஹிந்துவாக மதம் மாற வேண்டும் என்று பலரும் சொல்கிறீர்கள். பெரியவர் மலர்மன்னன் எனக்கு உடனடியாக உன் மூதாதையர் மதத்துக்கு வா என்று நிறைய அட்வைஸ் எல்லாம் கொடுக்கிறார். எது சரி? இஸ்லாமை விட்டு வெளியே வர முடியுமா, முடியாதா? இரண்டு பக்கமும் பேசினால் எப்படி விவாதிப்பது?

    பெரியவர் மலர்மன்னன் எழுதுகிறார். இரட்டைக் குவளை நமக்குள் இருக்கும் விஷயம். ஆனால் ஹிந்து-முஸ்லிம் வெளியே போகும் விஷயம் என்று. அந்த டீக்கடையில் போய் கேட்டால் அவனும்தான் சொல்வான் – இது எங்கள் ஊருக்குள் இருக்கும் விஷயம், நீ தலையிடாதே என்று. எது இன்டெர்னல் விஷயம், எது எக்ஸ்டெர்னல் விஷயம் என்பது பார்ப்பவன் கண்ணில் இருக்கிறது.

    களிமிகு கணபதி எழுதுகிறார் – எல்லாரும் சமம், ஆனால் ஹிந்துவாக பிறந்தால்தான் அப்படி சமமாக இருக்க முடியும் என்று. இப்படித்தான் பல நூறு வருஷமாக சொல்கிறோம் – எல்லாரும் சமம், ஆனால் பஞ்சமர்களை ஆடு மாடுகளை விட கேவலமாக நடத்தலாம், அது அவன் விதி, பூர்வ ஜென்ம பலன் என்று.

    நீங்களே கூட சொல்லி இருந்தீர்கள். கூட படிப்பவர்கள் போதை மருந்து பயன்படுத்துவதாக தெரிந்தால் நம் குழந்தைகளை எச்சரிக்க மாட்டோமா என்று. ஆனால் இத்தாலிய அமெரிக்கர்கள் மாஃபியா நடத்துவதாக நியூ யார்க் டைம்ஸில் செய்தி வந்தால், உடனே நம் குழந்தைகளை கண்டோல்ஃபிநி இத்தாலிய பெயர், அந்த குழந்தையுடன் பழகாதே என்று சொல்வதில்லை.
    ஷா பானோ கேசை மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நாடாளும் மன்றத்தில் அரீஃப் மொஹம்மது கான் – அப்போதைய மந்திரி – எதிர்த்து பேசினார். ஆனால் அடுத்த நாளே ராஜீவ் சட்ட திருத்தம் கொண்டு வர அவர் ராஜினாமா செய்தார். மேலும் இந்த கேசில் தவறு யார் மீது? சட்ட திருத்தம் கொண்டு வந்த ராஜீவ் அல்லவா குற்றவாளி? மேலும் பல கேஸ்களை பற்றி சொல்லி இருந்தீர்கள். சாதாரணமாக கருத்து என்ன என்று பார்ப்பதுதான் என் பழக்கம். அதை எழுதியவர் ஹிந்துவா முஸ்லிமா என்று நான் கவனித்ததில்லை. இருந்தாலும் எம்.ஜெ. அக்பர், ரஃபீக் ழஅகாரியா போன்றவர்கள் அப்படித்தான் எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். எல்லாருக்குமே சையத் ஷகாபுட்டினையும், சென்சேஷனல் செய்திகளுக்கு அலையும், அவர் போன்றவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிகைகளையும் தாண்டி வருவது கஷ்டம்தான். ஆனால் சமீபத்தில் கூட எங்கோ படித்தேன் – எதோ ஹிந்து பண்டிகை கொண்டாட உதவி செய்யும் முஸ்லிம்கள் என்று. அந்த மாதிரி செய்திகளை எல்லாம் இந்த தளத்தில் பெரிதாக போடுங்கள், காழ்ப்புணர்ச்சி குறைய உதவும்.

    அமேரிக்காவில் முஸ்லிம் பெயர் உள்ளவர்களை ஸ்பெஷலாக விசாரிப்பதை பற்றி எழுதி இருந்தீர்கள். இது சரி என்று நினைக்கிறீர்களா என்ன? நாளை பாஸ்போர்ட்டில் தமிழ் நாடு, தமிழ் என்று ஏதாவது இருந்தால் புலி ஆதரவாளர் என்று விசேஷ விசாரணை நடந்தால் ஆகா என்ன அற்புதம்னா அமெரிக்க அரசு என்று சந்தோஷப்பட முடியுமா?

    உங்களுக்கு தெரியாமல் இருக்காது – இஸ்லாமில் பெண்களுக்கு விவாகரத்து உரிமை இருக்கிறது. இதை குலா (Khula ) என்று அழைப்பார்கள் என்று நினைவு.

    மலர்மன்னன் அவர்களுக்கு:
    நீங்கள் வயதில் பெரியவர். அனுபவசாலி. உங்களை சாடிப் பேசுவது அவ்வளவு மரியாதையாக இருக்காது. இருந்தாலும் இதை சொல்லாமல் இருக்கமுடியவில்லை. denigration என்ற வார்த்தைக்கு நீங்களும் உலகும் வேறு வேறு பொருள் கொள்கிறீர்கள். உங்கள் ஊரில் இதெல்லாம் புகழ்ச்சி போலும். // You must be from a converted family and be ashamed of it and return to your parent faith at the earliest. Do NOT forsake your forefathers’ faith and culture. I do NOT hide my identity despite threat to my safety. I do NOT understand why should you hide behind initials … //

  58. அன்புள்ள ஆர் வி

    சரி. நீங்களும் நானும் இந்த விஷயத்தில் ஒரு தீர்மானத்திற்கு வரப் போவதே இல்லை. ஆகையினால் என் பக்கத்து வாதத்தை நான் ஒருங்கிணைத்து இங்கே வைக்கிறேன்.

    1. தனிப்பட்ட முஸ்லீம்கள் எவர் மீதும் எனக்கு எவ்வித வெறுப்பும் கிடையாது. அந்த மதம் பற்றிய என் விமர்சனங்களையும் நான் பொதுவில் வைக்க விரும்பவில்லை. இருந்தாலும் அந்த மதம் என்னளவில், என் நெருங்கியவர்களிடமும், ஒட்டு மொத்த இந்துக்களிடம் பாதிப்பு ஏற்படுத்தும் விஷயங்களில் நான் கடுமையாக அந்த மதத்தின் பிற்போக்குத் தனங்களையும், தீவீரவாத நிலைப்பாடுகளையும் கடுமையாக எதிர்க்க வேண்டி வருகிறது. உதாரணமாக இந்த லவ் ஜிஹாத் என்பது உண்மை. அதற்கு நண்பர் ஹரன் ஏராளமான ஆதாரங்களை இங்கே கொடுத்துள்ளார். நானும் தனிப்பட்ட முறையில் இதன் பாதிப்புக்களை அறிவேன். ஆகவே ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பன் என்ற முறையில் இப்படி ஒரு மதம் பிற மதத்துப் பெண்களிடம் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் குறித்து எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன். அது உங்களைப் போன்ற முற்போக்கு எண்ணமும் மிகப் பரந்த மனமும் கொண்டவர்களால் மிகவும் காழ்ப்புணர்வான ஒரு செயலாகக் கருதப் பட்டாலும் கூட என் மனதுக்குச் சரி என்று படுவதை நான் சொல்லியே வருவேன். அப்பாவிப் பெண்களின் எதிர்காலத்தை விட எனக்குக் கிடைக்கப் போகும் முற்போக்குப் பட்டம் ஒரு பொருட்டு அல்ல. இஸ்லாமிய மத வெறியர்கள் பலரால் தொடுக்கப் பட்டிருக்கும் லவ் ஜிஹாத் என்ற மோசடித் திருமணத்தை நான் தொடர்ந்து எதிர்ப்பதுடன் எனக்குத் தெரிந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் படியும் சொல்லியே வரப் போகிறேன். நீங்கள் காழ்ப்புணர்வு என்று கருதும் ஒரு செயல் எனக்கு ஒரு அவசியம் செய்ய வேண்டிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு செயலாகத் தெரிகிறது. அதற்காக நான் மதவெறியன் என்று திட்டப் பட்டாலும் அது பற்றி எனக்குக் கவலையில்லை.

    2. இஸ்லாம் பெண்களுக்குச் சுதந்திரம் தராமல் அவர்களை அடிமைகளாக வைத்திருக்கும் ஒரு மதம் என்பது என் தீர்மானமான எண்ணம். அது அவர்களது மதப் பிரச்சினை. எனக்குக் கவலையில்லை. ஆனால் அப்படிப் பட்ட ஒரு மதத்திற்குள் அப்பாவி இந்துப் பெண்களை மாய வலை விரித்து இழுத்துக் கல்யாணம் செய்து மத மாற்றம் செய்யும் பொழுது அந்த மதத்தில் உள்ள பிற்போக்குகளைப் பற்றி நான் பாதிக்கப் படும் பெண்களிடத்துச் சொல்ல வேண்டி வருகிறது. அப்படிச் சொல்வது தீமைகளைக் குறித்த ஆபத்துக் குறித்த எச்சரிக்கையே அன்றி காழ்ப்புணர்வு அல்ல என்பது என் தீர்மானமான எண்ணம்.

    3. என் பெண்ணிற்கு எது நல்லது எது கெட்டது என்பதை நான் தான் சொல்ல முடியும். அதைக் கூடச் சொல்லக் கூடாது காழ்ப்புணர்வு என்றால் அந்தக் காழ்ப்புணர்வு நாசமாகப் போகக் கடவது என்பேன் நான். பின்வரும் காரணங்களினால் நான் இந்துப் பெண்கள் எந்தவொரு இஸ்லாமிய ருடனான காதலையும் தவிர்க்க வேண்டும் என்றே சொல்வேன். அது லவ் ஜிகாதாக இல்லாவிட்டாலும் கூட வெறும் காதலாக இருந்தாலும் கூட, அதை நான் பின்வரும் காரணங்களினால் எதிர்க்கவே செய்வேன்.

    ஒரு இஸ்லாமியரைக் காதலிக்கும் இந்துப் பெண் எப்பொழுதுமே இஸ்லாமுக்கு மாற்றப் படுகிறாள். கணவன் அவனது மதத்திலும், பெண் அவளது மதத்திலும் இருந்து கொள்வதற்கு அந்த மதம் அனுமதிப்பதில்லை. பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தின் கட்டுப் பாட்டுக்குக் கட்டுப் பட்டவர்களே. இங்கு பெண் என்ன ஆக வேண்டும் என்பதை அந்த மதம் மட்டுமே தீர்மானிக்கிறது. மாறாக பரந்த மனம் கொண்ட எந்த இஸ்லாமியராவது பெண்ணை அவளது மதத்தைத் தொடர அனுமதித்தாலோ, அவளது உரிமைகளில் தலையிடாவிட்டாலோ அத்தகைய உண்மையான காதலையும் திருமணத்தையும் ஏற்கலாம், ஆனால் அது வெகு அரிதாகவே இருக்கிறது. பொதுவாக இருப்பதைத்தான் பார்த்து நாம் எச்சரிக்கை அடைய முடியும். ஆகவே இந்துப் பெண் மதம் மாறி முஸ்லீமைத் திருமணம் செய்து கொள்வதில் உள்ள ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு அத்தகைய திருமணங்களை நான் எதிர்க்கவே செய்வேன். அதில் எனக்கு உடன் பாடு கிடையாது. எப்பொழுது மதம் மாற்றும் நோக்கத்துடன் ஒரு திருமணம் நடக்கிறதோ அது பெரிய மோசடியே. ஆகவே இஸ்லாமியப் பெயர் என்றவுடனேயே சந்தேகம் கொள்வதிலும் சம்பந்தப் பட்ட பெண்ணிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சொல்வதிலும் எவ்விதத் தவறும் காழ்ப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி அது குறித்த விபரம் தெரிந்தும் நமக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி எச்சரிக்காவிட்டால்தான் தவறு என்று நினைக்கிறேன்.

    தொடரும்…..

  59. 4. முஸ்லீம் பையனை காதலிக்கும் இந்துப் பெண்ணிடம் அந்தக் காதல் கல்யாணத்தில் முடிந்தால் பின்வரும் ஆபத்துக்கள் இருக்கிறது என்று சொல்ல வேண்டியது நம் கடமை. அதைப் புரிந்து கொண்டு விலகுவதோ வீழ்வதோ அந்தப் பெண்ணின் தலையெழுத்து. இருந்தாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் இருக்கக் கூடாது என்பது என் கருத்து.

    ஒரு இந்துப் பெண் ஒரு இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொள்வதில் அப்படி என்னதான் ஆபத்துக்கள் இருக்கின்றன?

    4.1 முதலில் கட்டாய மத மாற்றம் செய்யப் படுவாள். இது நாள் வரை தான் பின்பற்றிய கலாச்சாரம், பண்பாடு, உணவு, உடை, பழக்க வழக்கம், கடவுள் நம்பிக்கை எல்லாவற்றையுமே முழுமையாக தியாகம் செய்ய கட்டாயப் படுத்தப் படுவாள். எல்லாவற்றிற்கும் மேலாக அடிப்படைச் சுதந்திரத்தையே இழக்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் முகத்தை மூடி பர்கா அணிய வேண்டி இருக்கும்

    4.2 சரி, அதெல்லாம் காதலுக்க்காகச் செய்யும் தியாகம் என்று பெண் விட்டுக் கொடுக்க முன் வந்தாலும் அடுத்து வருபவை அந்தப் பெண்ணின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்குபவை:. ஒரு முஸ்லிம் ஆணுக்கு நான்கு மனைவிகள் வரை மணந்து கொள்ளும் உரிமை இருப்பதினால் இந்த இந்துப் பெண் தவிர இன்னும் சில பெண்களை அவன் மணக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது. அது ஒரு பெரிய ஆபத்து. அப்படி நடக்காது, அவர் நல்லவர் என்று சொல்லலாம். அப்படி நடக்காது என்றால் முதலில் அவன் ஏன் இந்தப் பெண்ணை மதம் மாற்றச் சொல்லி வற்புறுத்த வேண்டும். அதிலேயே கபடம் ஆரம்பித்து விடுகிறதே. ஆகையினால் ஆபத்து இருக்கிறது. சரி அப்படி அவன் வேறு பெண்களைத் திருமணம் செய்து கொண்டால் அந்தக் காரணைத்தை மட்டுமே சொல்லி இந்த இந்துப் பெண் விவாகரத்துக் கேட்க முடியாது. அதற்காக முஸ்லீம் லா போர்டு சட்டத்தை மாற்ற இப்பொழுதுதான் முயற்சியே செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

    4.3 ஆக தான் காதலித்துக் கல்யாணம் செய்து மதம் மாறி கல்யாணம் செய்து கொண்ட கணவன் இன்னும் ஒரு சில பெண்களையும் மணந்து கொண்டால் இந்தப் பெண்ணுக்குக் கேள்வி கேட்கும் உரிமை கூட இல்லாமல் போகிறது. நீங்கள் சொல்வது போல பெண்ணிற்கு விவாகரத்து கேட்க்கும் உரிமை முழுமையானது அல்ல. ஒரு இந்துப் பெண்ணிற்கு இந்தியப் பொதுச் சிவில் சட்டத்தில் உள்ள அனைத்து உரிமைகளும் அவள் இஸ்லாமியராக மதம் மாறிக் கொண்டால் கிடையாது. மதச் சட்டப் படி பல்வேறு கட்டுப் பாடுகளும் தடைகளும் உள்ளன. அதைப் பற்றி தனியாக எழுத வேண்டும். நீங்கள் விஷயத்தை முழுக்க உணராமல் போகிற போக்கில் பேசுகிறீர்கள். உண்மையை அறியவும். முதலில் கணவன் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அதைக் காரணமாக்கி விவாகரத்துக் கேட்பது மிகச் சிரமம். ஏன் அப்படிப் பட்ட ஒரு ரிஸ்கை ஒரு இந்துப் பெண் எடுக்க வேண்டும். இப்படிப் பட்ட ஒரு ஆபத்து இருக்கிறது யோசித்துச் செய் என்று சொல்வதில் என்ன தவறு?

    4.3 சரி அப்படியே நீங்கள் சொல்வது போல ஒரு வேளை விவாகரத்து கேட்க்கும் உரிமை இருந்து பல தடைகளைத் தாண்டி அப்படியே விடுதலை கிடைத்து விட்டாலும் கூட ஜீவனாம்சம் என்பது கிடைக்காது. காதல் திருமணம் என்பதினால் இந்தப் பெண் எந்தவித வரதட்சணையும் கொடுத்திருக்க மாட்டாள். ஆகவே எதுவும் திரும்பி வராது. இப்படி ஒரு ஆபத்து உள்ள ஒரு பாழும் கிணற்றில் ஏன் ஒரு இந்துப் பெண் கண்களைத் திறந்து கொண்டே விழ வேண்டும்? அப்படி ஒரு ஆபத்து இருக்கிறது என்று அந்தப் பெண்ணிடம் பெண்ணின் அப்பாவும் நலம் விரும்பிகளும் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? எங்கள் பெண்களின் எதிர்கால வாழ்க்கைக் குறித்து நாங்கள் அக்கறை செலுத்துவது எப்படி காழ்ப்புணர்வு ஆகும்?

    4.4 சரி அப்படியே ஜீவனாம்சம் கிடைக்காவிட்டாலும் போகிறது பெற்ற பிள்ளைகளாவது அவளுடன் வாழ விடுவார்களா என்றால் கிடையாது. குழந்தைகளின் பேரிலான உரிமைகளைப் பெறுவதிலும் பெறும் சிக்கல்கள் உள்ளன. இது எவ்வளவு பெரிய கொடுமை? இப்படி ஒரு ஆபத்து இருக்கிறது உன் பிள்ளைகள் கூட உனக்குக் கிட்டாமல் போகலாம் என்ற சாத்தியத்தைச் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

    4.5 இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தாலும் தான் இதுவரை வணங்கிய தெய்வங்களை வணங்க முடியாது. முக்காடு போட்டுக் கொண்டு அடிமைத் தனத்தில் வாழ்வதில் இருந்து விலகி மீண்டும் தான் சுதந்திரமாக வாழ்ந்த மதத்திற்குத் திரும்பலாம் என்று ஒரு வேளை எப்பொழுதாவது அவள் நினைத்தால் அப்படி மீண்டும் தனது தாய் மதத்திற்குத் திரும்பவே முடியாது. அப்படித் திரும்பினால் அவளுக்கு மரண தண்டனை விதிக்கப் படும். இப்படி ஒரு அபாயம் இருப்பதைக் கூட நான் என் மகளுக்குச் சொல்லக் கூடாதா என்ன?

    இன்னும் ஆயிரம் துன்பங்களை நான் அடுக்கலாம். அதையெல்லாம் நீங்கள் ஏற்கப் போவதில்லை.

    தொடரும்…

  60. 5. அடுத்து ஆரீஃ முகமது கானைச் சொல்லியுள்ளீர்கள். இருபது கோடி முஸ்லீம்களில் உங்களுக்குச் சொல்வதற்கு ஒரே ஒரு ஆரீஃபும், ஒரே ஒரு அப்துல் கலாமுதான் இருக்கிறார்கள். இன்னும் பலர் இருக்கிறார்கள் எனது நண்பர்கள் சிலரும் அதில் இருக்கிறார்கள் இருந்தாலும் அது மிக மிகச் சிறிய எண்ணிக்கை. நான் உங்களிடம் நம் தமிழ் இணையத்தில் இருந்து உதாரணம் கேட்டேன், உங்களால் ஒருவரைக் கூட காண்பிக்க முடியாது அதுதான் உண்மை.

    6. ஒரு இம்ரானா கேஸ் என்பது தனிப்ப்பட்ட நிகழ்வு அல்ல, அது போன்ற லட்ச்சக்கணக்கான கேஸ்கள் அன்றாடம் நம் பத்திரிகைகளின் போலி மதச்சார்பின்மை நோயையும் மீறி வெளியில் வரத்தான் செய்கிறது. கொஞ்சம் விழிப்புடன் படித்தால் புரியும். இல்லை ஆதாரம் வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கில் தரத் தயார். இதை நான் சொல்லவில்லை முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த ஒரு சில பெண்ணியவாதிகளும் ஒப்புக் கொள்கிறார்கள். கொஞ்சம் தேடிப் படிக்கவும். இல்லாவிட்டால் நிறைய இங்கேயே தருகிறேன்.

    7. அமெரிக்க அரசு சும்மா கண்மூடித்தனமாக தமிழர்களையெல்லாம் விசாரிக்க வேண்டும் என்று எந்தவித தேவையும் இல்லாமல் முடிவு செய்யாது. இதே அமெரிக்க அரசு இஸ்லாமியர்களை எந்தவிதக் கேள்வியும் இன்றி அமெரிக்காவுக்குள் விட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். பாத் டு தி பாரடைஸ் என்ற படத்தினை அவசியம் பார்க்கவும். அதன் பலனை இரட்டைக் கோபுரத் தாக்குதலில் கொடுத்தார்கள். அதன் பின் எச்சரிக்கை அடைந்தார்கள். அமெரிக்க மக்களின் பாதுகாப்பு அரசின் பொறுப்பு. அதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கத்தான் வேண்டும். அதில் எந்தத் தவறும் கிடையாது. ஒரு வேளை நாளைக்கே தமிழர்கள் தீவீரவாதத்தில் இறங்கி அமெரிக்காவில் தாக்குதல் நடத்தி ஒரு வேளை அமெரிக்க அரசு அனைத்துத் தமிழர்களையுமே சந்தேகப் பட்டு விசாரிக்குமானால் அதை நான் முழுச் சம்மதத்துடன் ஏற்றுக் கொள்ளவே செய்வேன். அமெரிக்க அரசின் எச்சரிக்கை உணர்விலும் பாதுகாப்பு கெடுபிடிகளிலும் அவர்கள் ஒரு சிலரின் பெயரைப் கேட்டவுடன் கொஞ்சம் அதிகப் படியாக விசாரிப்பதிலும் எவ்விதத் தவறும் கிடையவே கிடையாது. அப்படித் தமிழர்களை விசாரிக்கும் ஒரு சூழ்நிலை நம் தமிழர்களால் ஏற்படுத்தப் படுமானால் அதில் நான் எந்த விதத் தவறையும் காண மாட்டேன் என்று சொல்லிக் கொள்கிறேன். முற்போக்குப் பேசுவதை விட என் உயிர் முக்கியம். உங்களுக்கு உயிரை விட முற்போக்குக் கொள்கை முக்கியம் என்று தெரிகிறது. அடுத்த முறை தயவு செய்து அப்படி உங்கள் கண் முன்னால் எந்த விமான நிலையத்திலாவது எந்த முஸ்லீமாவது விசாரிக்கப் பட்டால் நீங்கள் அதை எதிர்த்துக் குரல் கொடுப்பீர்கள் என்றும் நம்புகிறேன். அமெரிக்க அரசு அப்படி எச்சரிக்கையுணர்வுடனும் பாதுகாப்பு உணர்வுடனும் நடந்து கொண்டதினால்தான் செப்டம்பர் பதினொன்றுக்குப் பிறகு இன்று வரை வேறு எந்த வித பெரிய உயிர் இழப்பும் நடக்காமல் இருக்கிறது. மாறாக உங்களைப் போல முற்போக்குக் கொள்கையைப் பின்பற்றும் இந்தியாவில் அன்றாடம் மனித உயிர்கள் குறிப்பாக இந்துக்கள் உடல் சிதறி செத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு முற்போக்குக் கொள்கையை விட மனித உயிர்கள் முக்கியம். அதற்காக அரசு எடுக்கும் எந்தவிதமான நியாயமான எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் எனது ஆதரவு என்றும் உண்டு. அதை வரவேற்கிறேன்.

    கூடுமானவரை நான் என் நிலையைத் தெளிவு படுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன். இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை. நான் காழ்ப்புணர்வு கொண்ட பிற்போக்கான நபராக அடையாளம் காணப் பட்டாலும் கூட பரவாயில்லை. காலம் எது சரி எது தவறு என்று நிரூபிக்கும் அப்படி நிரூபிக்கப் படாவிட்டாலும் கூட என் அனுபவங்களையும் அதன் மூலம் செயல் படும் என் மனசாட்ச்சியும் சொல்வதன் படி நான் நடக்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த இஸ்லாமியரிடமும் வெறுப்போ காழ்ப்போ கிடையாது. எனக்கு பல நெருங்கிய நண்பர்கள் உண்டு. அவர்கள் மதம் குறித்தான என் விமர்சனங்கள் அறிந்தும் இன்றும் என்னுடன் நெருக்கமாகப் பழகும் பல நல்ல நண்பர்கள் உண்டு.

    உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் இவ்வளவு கேள்விகள் எழுப்பாவிட்டால் இவ்வளவு தூரம் நான் விளக்கமாகப் பேசியிருக்க முடியாது. ஒரு வேளை அதுதான் உங்கள் நோக்கமோ என்ற சந்தேகம் கூட வருகிறது :)))) மற்றபடி இஸ்லாமியர்கள் இந்துக்களாக மாற வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. நான் எதைச் சொன்னெனோ அதற்கு மட்டும் ஏன் அப்படிச் சொன்னேன் என்ற விளக்கத்தை அளித்துள்ளேன். பெண்ணை மதம் மாற நிர்ப்பந்திக்க கூடாது அந்தப் பெண் இந்துவாகவே இருப்பதில் அவளுக்கு பல விதப் பாதுகாப்புக்கள் உள்ளன என்பதை நான் வலியுறுத்தினேன்.

    அன்புடன்
    ச.திருமலை

  61. This is for Sri Thirumalai’s friend Sri RV:

    I am only asking converted Mohmedans and Christians to return to their parent faith, which is more advanced spiritually and NON Materialistic than the Dos and Don’ts Abrhamic religions. In Hindustan, whether Mohmedans OR Christians, they were all one-time Hindus only and therefore I ask them to come back to their parent religion to strengthen Hindu society where individual liberty is assured. It is NOT conversion but home coming when a Christian or Mohmedan of Hindu origin decides to leave his/her adopted religion.

    There is vast difference in being a Hindu and a Christian or a Mohmedan. You don’t have to look for the approval of religious code of conduct for every kind of social and individual activity if you are a Hindu For instance, you are able to argue this much in favour of a Hindu marrying a person of other religion only because you are very fortunate to be a Hindu. Suppose you are a Mohmedan or a Christian, you will have to be ready to receive abuses calling you all names including traitor! And you take exception to my polite words!

    Remember, a priest cannot dictate terms in Hindu society. For instance, in churches and mosques, priests and mullahs even give directions to whom to vote in an election. You cannot imagine such thing happening in temples.

    The two tumbler issue is NOT an internal matter of any village or town as you argue but it is a social evil still prevalent in ceratin rural areas. And it is primarily a social evil of my society which is Hindu, even though its presence is felt among Christian and Mohmedan societies also Comparing it with inter religion imbalance is naivie.

    If any group in a village or town argues that the two-tumbler issue is an internal matter of their village/town, I can very well approach legal assistance to do away with that practice. If you argue for the sake of argument, you will end up with inconsistencies only.

    YES, Inter caste marriages within Hindu society will also lead to initial pangs but it can settle down in course of time. Christian and Mohmedan societies are NOT like the liberal Hindiu society where religion does not play an imposing role, interfering in individual personal matters. A person used to enjoy individual liberties being a Hindu will sure feel miserable if undergoes any kind of intimate relationship with a person from an alien religion, as it would come with a pre condition of forcible conversion. I am reminding this because, irrespective of Christians’ soul harvesting OR Mohmedans’ Love Jehad, Hindus have to keep off from such kind of alliances if at all they like to lead a peaceful life, wihtout running risk. Presently, the Christian and Mohmedan strtagegy is trapping younsters through love; Even otherwise, put a balnket ban on Hindus marrying in alien faiths to avoid risk.

    It is NOW possible to return to the parent faith for a Mohmedan or Christian. An once upon a time Hindu and now a Mohmedan or Christian can come back to Hindu fold if he/she is interested and bold enough. But if a Hindu who is trapped to an alien faith by forcible conversion will find it very difficult to return to his/her parent religion afterwards because he/she has to break the relationship which is not easy. I am involved in the service of once uoion a time Hindus to return back to their parent faith but it is a trauma for persons who wish to return because there are several implications in such decisions. A woman has to give up her rights over her children and conjugal if she wants to return. A man also has to give up his rights over his assets and other interests. In case of Hindus, this kind of compulsions do not play a major role. Before comparing inter religion alliance involving Hindus on one side, think deep and analyse from every angle. And kindly do NOT enjoy the spirit of arguing in such serious matters.
    MALARMANNAN

  62. Dear Madhu,

    Very good article, every hindu must read this definitely. About 10 years ago when I studied in Loyola college – Chennai. My class had about 50 students in which about 10 % was hindus in which only 2 of us were bramins. In all 3 years I have seen heard christains talking how they can marry a hindu bramin girl. Most of Christian young men feel that Christian young girls are not fit for family life and not up to thier expectations, Christian girls spend a lot, dont take care of their husband, kids, family properly they dont bother to work and what not. But if you marry a hindu girl they are obedient spend less and lead a proper family life guiding their husbands too. I have noticed that most of the christian young men have a life time moto of marrying a hindu giri. This approach is even more dangerous than conversion and is evident that Christian families dont bring up thier girls properly and where as a hindu family teaches and mentors every step in a girls life. Now these greedy Christain young men wants to exploit these hindu families by marrying our hindu girls. Hindu families must be aware of these exploitations and must educate thier young girls & men to stay alert.

    In another instance that happend few years ago, I had a good iyengar friend he was so strong in his daily practices that he will not miss his sandhyavandanam even once a day, needless to say about his aachaarm and nithyanushtanam. I know my friends family for years to gether for their bhakthi and service to god. But unfortunate he fell in love with a Christian girl who was working with him and was mad on her to get married. It was clear that the church that girl visited for her prayer had adviced her to use her “love” as a conversion tool to exploit an orothodox hindu family, I couldnt find words to write !!! Christians use all possible ways to convert hindus.

    Hindus must be alert and aware of all these hidden objectives. Young girls / men must not experiment their life by saying “even if I marry I will try to change them” which is NEVER going to happen. Good or bad avoid or stay away from muslims and christians who behave like a sugar coated poison !!!

  63. அன்புள்ள திருமலை,

    உங்கள் உள்ளத்தில் உள்ளதை பேசுகிறீர்கள். கருத்து பரிமாற்றத்தின் தேவை அதுவே என்பதை நன்றாக உணர்ந்தவர் நீங்கள். மேலும் உங்கள் வாதங்களில் எனக்கு முழு இசைவு இல்லைதான் – ஆனால் இவை விவாதிக்கப்பட வேண்டியவையே.

    நீங்கள் சொன்னது போல் நம் இருவருக்கும் இந்த விஷயத்தில் ஒத்துப்போக வாய்ப்பு இல்லைதான். அதனால் பெரிதாக பேச வீரும்பவில்லை. வேறுபாடு என்ன என்று தெரிகிறது – நீங்கள் இந்த பதிவு சில அபாயங்களைப் பற்றி எச்சரிக்கை செய்வதாக சொல்கிறீர்கள். அதே நேரத்தில் இது தவிர்க்கப்பட வேண்டியது என்றும் சொல்கிறீர்கள். எனக்கு எந்த குழப்பமும் இல்லை. இது நிராகரிக்கப்பட வேண்டியது என்றே பதிவும், எல்லா மறுமொழிகளும் சொல்கின்றன. சிலர் வெளிப்படையாக, சிலர் குறிப்பாக சொல்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

    ஒரு தலித் தந்தை பிராமண/தேவர்/கவுண்டர்/நாடார் வீட்டுப் பையனை காதலிக்கும் பெண்ணுக்கு என்ன எச்சரிக்க வேண்டும், என்னென்ன அபாயங்களை பற்றி சொல்ல வேண்டும்? அந்த தலித் அப்பா ஜாதி இல்லை என்று பேசுவதெல்லாம் வெறும் ஏட்டு சுரைக்காய், நடிப்பு என்று எண்ண அவருக்கு காரணங்கள் இல்லையா? அவர் எத்தனை அநியாயங்களை காட்ட முடியும்? அப்படி வெறுப்புணர்ச்சியோடு ஹிந்து மதத்தை ஒரு தலித் நிராகரிப்பது இங்கே பேசும் எல்லாருக்கும் சம்மதமா?

    முஸ்லிம் ஹிந்துவாக மாறினால் மரண தண்டனை, லட்சக்கணக்கான இம்ரானாக்கள் – உங்கள் கருத்துகள் இது போன்ற மிகைப்படுத்துதல் இல்லாவிட்டாலும் வலிவாகத்தான் இருக்கும்.

    சரி கதை வளர்ந்துகொண்டே போகும். நான் நிறுத்திக் கொள்கிறேன். நீங்கள் சொல்வதில் எனக்கு எதெல்லாம் சரி என்று படுகிறது என்று மட்டும் கொஞ்சம்.

    நான் குரானையோ ஹதீசையோ புரட்டி பார்த்தது கூட கிடையாது. எனக்கு இஸ்லாம் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் அந்த மதம் பல நூறு வருஷங்களுக்கு முன்னால் freeze ஆகி இருக்கிறது என்றுதான் நானும் திருமலை போல நினைக்கிறேன். அப்படி ஒரிஜினல் குரானில் இருக்கிறதோ இல்லையோ, அப்படியே freeze செய்ய வேண்டும் என்ற எண்ணம், அதற்கான கடும் முயற்சி, உழைப்பு நிச்சயமாக முல்லாக்களிடம் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.

    நல்ல முறையில் விவாதித்த திருமலை, ஹரன் போன்றவர்களுக்கு நன்றி.

  64. Untouchability and discrimination on the basis of castes is a social evil. It has no religious sanction in Hindu faith. There is no mention of caste divisions in Hindu scriptures. Varna should NOT be confused with caste system. Hindu society, over the years, had accommodated many social customs in the process of assimilation.and acclimitisation. A Dalit need NOT forsake Hindu religion for a social evil against him/her. He/She can boldly fight for the rights and there are many to stand with him/her for justice. There are also legal measures to support Dalits and organisations to stand by.

    Many state governments encourage with rewards for marrying Dalit girls. A Dalit father can naturally caution his daughter against discrimination at her in-laws and also embolden her by saying legal, administrative and organisational support is avilable for her being a Dalit. He or his daughter need NOT leave Hindu religion for the discrimination but can fight it out from within. They need not develop aversion also toward Hindu religion, as religion has no sanction for discrimination on the basis of castes, a social system. This social system has undergone many reforms over the yeras moving with times and untouchability and discrimination have also been abolished legally but they are still raise thier ugly head and they will have a natural death in course of time as all other unwanted customs were given up despite initial protest.

    Inter-caste marriages within the Hindu fold do NOT pose danger to Hindu society. Inter-religiobn marriage will endanger the already dwindling number of Hindu society. It is as simple as that to understand, whoever has the faculty of intellect and courage to admit that they had erred in their judgement.
    MALARMANNAN

  65. அன்புள்ள RV அவர்களுக்கு,

    உங்களுடைய கண்ணியமான வாதங்களுக்கு என் பாராட்டுகள். “பிறப்பொக்கும்… திருக்குறளை மேற்கோள் காட்டும் நண்பருக்கு என் வணக்கம்.

    ஒரு முஸ்லிமைக் காதலிக்கும் மகளுக்கும் அவள் தந்தைக்குமிடையில் நடப்பதான உரையாடலைச் சொல்லும் கதையில் இந்துப் பெண்ணுக்குப் பதிலாக முஸ்லிம் பெண்ணையும் வைக்கலாம் என்று ஒரு கருத்து சொல்லியிருக்கிறீர்கள். வைக்கலாம் தவறொன்றுமில்லை. ஆனால் அப்படி ஒரு கதை எழுதப்படவில்லையே! எழுதிவிட்டாதாகவே வைத்துக் கொள்வோம். இப்படி ஒரு முஸ்லிம் பெண் இந்துவைக் காதலித்து அவரை மணப்பதற்கு அப்பாவிடம் சம்மதம் கேட்பதும் அவரது தந்தை அதை மறுப்பதுமான ஒரு நிகழ்வில் அந்தத் தந்தை இந்து மதத்தின் இழிவுகளாகக் தான் கருதுவனவற்றை எடுத்துக் கூறுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். இதில் எங்கே மதக் காழ்ப்புணர்ச்சி வருகிறது? இவ்வாறு ஒரு தந்தை தன் மகளுக்குக் கூறுவதை எப்படி காழ்ப்புணர்ச்சியை வளர்ப்பதாகக் கூறமுடியும்? அந்த முஸ்லிம் தந்தை இந்து மதத்தைப் பற்றி தான் உண்மை என நினைப்பதைப் பற்றிதானே எச்சரிக்கிறார்? எந்த மதத்திலும் தந்தை தந்தைதானே!

    இந்தப் பதிவு காழ்ப்புணர்வை வளர்ப்பதற்காக எழுதப் படவில்லை.

    இந்து மதத்தைப் பொருத்தவரையில் இரண்டு ஜாதிகளுக்கிடையே நடக்கும் காதல்களில் தந்தை இன்னொரு ஜாதியை விமர்சித்து தன் மகளுக்கு அறிவுரை கூறுவது மிகவும் இயல்பான ஒன்று. ஆனால் இந்து மத ஜாதிகளுக்கிடையே எவ்வளவு வேறுபாடுகள் உள்ளனவோ அந்த அளவே கூறமுடியும். இங்கு நடந்திருப்பது ஒரு தந்தை மகளிடையே நடந்திருக்கும் ஒரு மிக இயல்பான உரையாடல். இந்த உரையாடலின் உள்ளே மதத்தையோ ஜாதியையோ மாற்றி வைத்தால் அந்தந்த மதங்களுக்கும் ஜாதிகளுக்கும் தொடர்புள்ளவையே பேசுபொருளாக இருக்கும்.

    ஆகவே இந்தக் கதைக்காக உங்கள் மதத்துக்காக இவ்வளவு அக்கறை எடுக்கும் நீங்கள் அந்தத் தந்தை கூறும் அத்தனை விமர்சனங்களுக்கும் பதில் கூறுங்கள்.

    ஓகை நடராஜன்.

  66. ஓகை நடராசன் அவர்களே,

    இது காதல் என்று சொன்னதும் அப்பா அடையும் அதிர்ச்சி, வேற்று மதத்தினரை மணப்பதில் உள்ள பிரச்சினைகளை அப்பா இயல்பாக எச்சரிப்பது என்று கருதுகிறீர்கள். அப்படி பதிவை எழுதியவரும் நினைக்கவில்லை, இங்கே மறுமொழி எழுத்துபவர்களும் நினைக்கவில்லை. திரும்ப திரும்ப இங்கே சொல்லப்படும், புரிந்து கொள்ளப்படும் செய்தி லவ் ஜிஹாத் நடக்கிறது, அதனால் முஸ்லிம்கள் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதுதான். அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு எழுதப்பட்டிருப்பதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. நானும் இங்கே உள்ள மற்றவர்களை போல அப்படித்தான் நினைக்கிறேன். பதிவின் நோக்கத்தை நீங்கள்தான் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது.

    மற்றபடி புதிதாக சொல்ல எதுவுமில்லை. ஏற்கனவே எழுதியதுதான்.

  67. பவானி காதலிக்கிறாள் என்ற தலைப்பில் வந்ததால் இது ஏதோ புத்தக விமரிசனம் என்று நினைத்து இதைப் படிக்காமலே இருந்து விட்டேன்.

    இசுலாமிய இளைங்கர்கள் இந்துப் பெண்களையோ, பிராமணப் பெண்களையோ திருமணம் செய்வது புத்திது அல்ல. காதலுக்குக் கண் இல்லை என்பார்கள்.

    நாம் என்ன சொன்னாலும் உண்மை என்ன வென்றால், பார்க்க அழகாக இருக்கிறாரா, சிரித்து சுமுகமாக பேசுகிறாரா? நன்கு உடை உடுத்துகிராரா? நல்ல வாகனம் வைத்து இருக்கிறாரா? நன்றாக செலவு செய்வாரா இதை மட்டுமே பார்த்துக் காதலிக்கிறார்கள்.

    இந்துப் பெண்ணோ, எந்தப் பெண்ணோ அந்தப் பெண் இசுலாமியர் ஆகாவிட்டால் அந்த நிக்கா செல்லுபடியாகாது.

    முதலில் நிக்கா என்றாலே காண்டிராக்ட் என்றுதான் அர்த்தம்.

    இசுலாமிய சட்டப் படி ஆண் மெஹர் குடுத்துப் பெண்ணை வாங்குகிறான்.

    அந்தப் பெண் ஆணுக்கு சொந்தமானவள்.

    காரை, ஜீப்பை வாங்குவது போலத்தான். எப்போது கார், ஜீப் உபயோகம் இல்லை என்று தோன்றுகிறதோ அதை டிஸ்போஸ் செய்து விடலாம். காரோ, ஜீப்போ நான் இத்தனி நாள் உழைத்தேனே என்னை ஏன் அப்படியே ஸ்கிராப் ஆக விடுகிறாய் என்று கேட்க முடியாது.

    மூன்று முறை தலாக் குடுத்து விட்டால், அந்தப் பெண் தன் குழந்தை குட்டிகளோடு தெருவில் இறங்கியாக வேண்டும். எந்த கோர்ட்டும் சட்டமும் அவர்களைக் காக்க முடியாது( ஷா பானு கேசில் கோர்ட் அபலைப் பெண்ணுக்கு உதவ முயன்றதற்காக சட்டத்தையே மாற்றி விட்டார்கள்)!

    ஆனால் அந்தப் பெண்ணுக்கு புதிய வாழ்க்கை காத்து உள்ளது. அந்தப் பெண் மூன்று மாதம் வரை காத்து இருந்து விட்டு தான் கர்ப்பவதி இல்லை என்றால், புதிய வாழ்க்கை துணையைத் தேடிக் கொள்ளலாம். அந்த புதிய வாழ்க்கைத் துணைவனுடன் சேர்ந்து புதிய குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த கணவன் நம்பர் 2 ம் எப்போது வேண்டுமானாலும் தலாக் குடுத்து ஏறக் கட்டலாம். ஆனால் தன முயற்ச்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் போல மீண்டும் புதிய வாழ்க்கைத் துணையை தேடலாம்.

    எனவே ஒரு தாய்க்குப் பிறந்த குழந்தைகளின் தந்தையர்கள் தான் வேறு.. தாய் ஒன்றுதான்.

    சாதி வெறி பிடித்து அலையும் நாற்றம் பிடித்த இந்து சமுதாயம் சமத்துவ சமுதாயமாக சிறந்த வழி இந்த மார்க்கம் தானே.

    ஒரே பெண் நசுக்கப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், தேவர், நாடார், முதலியார், பார்ப்பனர் என்ற பலருடனும் வாழ்ந்து பல குழ்ந்தைகளைப் பெற்றால், எல்லோரும் அப்பன் எந்த சாதியானாலும், ஒரு தாய் பிள்ளைகள் தானே?

    பிறகு எப்படி சாதி இருக்க முடியும்? சமத்துவம் தானே?

    உங்களின் நன்மைக்குத் தானே நாங்கள் சொல்லுகிறோம்?

    மேலும் தமிழ் நாட்டில் ஆண்களிடம் காணப் படும் அருவருக்கத்தக்க பழக்கம், சண்டை வரும் போது, ஒருவர் மற்றவரை இழிவாக …. மகனே என்று திட்டுவது.

    ஆனால் இந்த முறையில் அப்படித் திட்ட முடியாது.

    ஏனெனில் எல்லா ஆண்களின் தாயும் ஐந்தாறு முறை திருமணம் செய்தவராக இருக்கும் போது எப்படி ஒருவன் தான் மட்டும் சிறந்த தனிப் பிறப்பு போல மற்றவனை பார்த்து…. மகனே என்று திட்ட முடியும்?

    இந்த முறையின் நல்ல அம்சங்களை புரிந்து கொள்ளாமல் கொச்சைப் படுத்தும் கயவர்களுக்கு நான் ஒன்று கூறுவேன்.
    கண்ணகி இந்த வழியைப் பின்பற்றி இருதாலும் அவளும் கண்ணீர் சிந்தாமால் இருந்திருக்கலாம், மதுரையும் எரியாமல் இருந்திருக்கும்.

    எனவே கண்ணகியைப் போல யாரும் கஷ்டப் பட்டு கண்ணீர் சிந்தி சாகாமல் இருக்க, எந்த நகரமும் எரியாமல் இருக்க,

    இந்த பண்டைய தமிழ்க் கலாச்சாரம், கற்பு இதையெல்லாம் ஏற கட்டி விட்டு, எங்களின் சமத்துவ சமரச கூட்டணியில் சேருங்கள்.

    இதை உங்கள் வீட்டுப் பெண்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அவர்களுக்கு புது வாழ்வு, புது வசந்தம் காத்து உள்ளது.

    (comment edited & published)

  68. அன்புள்ள RV அவர்களுக்கு,

    நீங்கள் கூறிய முறையிலேயே இந்தக் கதையில் முஸ்லிம் இளைஞனுக்குப் பதிலாக இந்து இளைஞனையும் முஸ்லிம் பெண்ணையும் வைத்து கருத்துக் கூறியிருந்தேன். அதற்கு நீங்கள் மறுமொழியே கூறவில்லை. இந்தக் கதையில் ஒரு இந்துப் பெண்ணுக்கு அறிவுரை கூறப்படுகிறது. அதில் என்ன தவறு என்று நீங்கள் கூறவேண்டும். இந்துக்கள் மட்டும் என்ன ஒழுங்கா என்ற ரீதியிலான பதிலால் எங்கள் பெண்ணுக்கு மாற்று அறிவுரை கூறிவிட முடியுமா? இஸ்லாம் நல்ல மதம் என்றும் நீ இப்ராஹிம்மையே மணந்து கொள்ளலாம் என்றும் எங்கள் பெண்களுக்கு அறிவுரை கூறும் வகையில் உங்கள் பதில்களில் ஒன்றுமே இல்லையே! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதிலிருக்கும் ஆண்பெண் சமன்பாடுக்குக் கூட நீங்கள் பதில் தரவில்லையே! தயவு செய்து அந்தத் தந்தையின் எல்லா ஐயங்களுக்கும் பதில் கூறுங்கள்.

    ஓகை நடராஜன்.

  69. ஓகை நடராசன் அவர்களே,

    மீண்டும் இதையேதான் சொல்ல வேண்டி இருக்கிறது – “மற்றபடி புதிதாக சொல்ல எதுவுமில்லை. ஏற்கனவே எழுதியதுதான்.”

    தந்தை எழுப்பிய ஐயங்களை பற்றி நிறையவே பேசிவிட்டேன். சுருக்கமாக சொல்வது என்றால் லவ் ஜிஹாத் 500 ஹிந்து பெண்களை ஏமாற்றியது என்றால் இப்ராஹீம் நிராகரிக்கப்பட என்டியவர் இல்லை. விசாரிப்பதில் தவறில்லை, ஆனால் இந்த பதிவும் சரி, மறுமொழிகளும் சரி இப்ராஹீம் என்ற பெயர் போதும் நிராகரிப்போம் என்று சொல்கின்றன. சில (பதிவு) குறிப்பால் உணர்த்துகின்றன, சில (திருமலையின் மறுமொழி) வெளிப்படியாக சொல்கின்றன.

    உங்களுக்கு ஏதாவது குறிப்பாக நான் சொல்லியது போதவில்லை என்றால் அது என்ன என்று தெளிவாக சொல்லுங்கள், விவாதிப்போம்.

  70. //
    RV:
    உங்களுக்கு ஏதாவது குறிப்பாக நான் சொல்லியது போதவில்லை என்றால் அது என்ன என்று தெளிவாக சொல்லுங்கள், விவாதிப்போம்.
    //
    RV அவர்களுக்காக ஒரு கோனார் நோட்ஸ்:

    1. முதலில் அந்த தந்தை லவ் ஜிகாத் பற்றி தன பெண்ணுக்கு தெரிந்திருக்கிறதா என்று விசாரிக்கிறார்.
    2. பெண்களுக்கு இஸ்லாம் விதிக்கும் கட்டுப்பாடுகளை பற்றி அந்த பெண் தெரிந்து கொண்டுதான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாளா என்று விசாரிக்கிறார்.
    3. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவதில் கூட மதம் தலையிடும் என்பதை விளக்குகிறார்.
    4. அதவும் கணவனுக்குச் சார்பாக மனைவியை இழிவு படுத்தும் வகையிலேயே அதன் தீர்ப்பு முறை இருக்கும் என்பதை சொல்கிறார்.
    5. புகழ்பெற்ற முஸ்லிம்களை வைத்து சாதாரண முஸ்லிம்களை கணிக்க முடியாது. சாதாரண முஸ்லிம்கள் மதத்தால் கட்டப்பட்டவர்கள் என்று விளக்குகிறார்.
    6. இரு சாதிக்குள் கூட ஒன்றுபட்டு இருக்க முடியும். இந்து முஸ்லிம் குடும்பங்கள் இணைந்து இருப்பது அரிது என்று விளக்குகிறார்.
    7. இஸ்லாம் காலத்திற்கு தகுந்தார்ப்போல மாறவில்லை – அது இன்னமும் ராணுவ மதமாக சமுக சகிப்புத்தன்மை அற்றதாகவே இயங்கி வருகிறது என்று விளக்குகிறார்.
    8. இன்னமும் இஸ்லாம் மத சார்புடைய நாடுகளில் ஜனாயகத்தைக் கூட கொண்டு வர முடியவில்லை என்பதை அந்த மக்களின் கூட்டு மன வெளிப்பாடாக எடுத்துச் சொல்லுகிறார்.
    9. இஸ்லாம் ஒருவழிப் பாதையாக இருக்கிறது. இஸ்லாமிர்க்குள் மற்ற இனத்துப் பெண்களை மதமாற்றம் செய்து திருமணம் செய்கிறார்களே தவிர இஸ்லாமிய பெண்கள் மற்ற மதங்களுக்கு திருமணத்தின் மூலம் மதம் மாறுவது தடை செய்யப் பட்டுள்ளது. வரலாற்றில் ஒரு இந்து மன்னர் கூட இசுலாமிய பெண்ணை மணந்து இல்லை என்று எடுத்துச் சொல்லுகிறார்.
    10. இஸ்லாமைப் பொறுத்தவரை பெண்கள் ‘விளை நிலங்களாக’ அவர்கள் மதத்து குரானே சொல்கிறது என்று எடுத்து சொல்லுகிறார்.
    11. முஸ்லிம்களின் மிட்லைப் க்ரைசிஸ் வெளிப்பாடு என்பது அவர்களை மேலதிகமாக மதவாதிகளாகவும் தம் பிள்ளைகளை மதச் சிறைக்குள் அடிப்பதாகவுமே வெளிப்படுகிறது என்று எடுத்துச் சொல்லுகிறார்.

    மேலும் பல கருத்துக்கள் பின்னூட்டங்களில் பலர் சொல்லி இருக்கிறார்கள். இது எதற்குமே RV அவர்களே நீங்கள் பதில் சொன்னதாக தெரியவில்லை. இப்படி கோனார் நோட்ஸ் போட்டு அதிலிருந்து கேட்டலாவது சொல்கிறீர்களா என்று ஆவலுடன் இருக்கிறேன்.

  71. //மூன்று முறை தலாக் குடுத்து விட்டால், அந்தப் பெண் தன் குழந்தை குட்டிகளோடு தெருவில் இறங்கியாக வேண்டும் – Thiruchikkaaran//

    One amendment: The wife has no claim over her children born out of the wedlock and given divorce by the husband. She has to leave the husband giving up her rights over children and assets gained durign her wedded life with that husband.
    MALARMANNAN.

    I

  72. //மூன்று முறை தலாக் குடுத்து விட்டால், அந்தப் பெண் தன் குழந்தை குட்டிகளோடு தெருவில் இறங்கியாக வேண்டும் – Thiruchikkaaran//

    One amendment: The wife has no claim over her children born out of the wedlock and given divorce by the husband. She has to leave the husband giving up her rights over children and assets gained durign her wedded life with that husband.
    MALARMANNAN.
    //

    In case the father considers the children also an liabality, and does not show interst to keep the children with him?

  73. Dear Sri Muthu,

    I think Sri RV, being a broad minded HIndu, would expect Bhavani’s father to be exactly like him and welcome his daughter’s decision to marry Ibrahim and leave it to her fate. He would think the issue is as simple as that of an inter-caste marriage within Hindu society. He would also NOT bother like any other usual Hindu for HIndu society being reduced by such developments. Bhavani NOT only would become a Mohmedan in the process BUT also all her children would be Mohmedans, thus contributing to the increase of Mohmedan population the world over. And Mohmedanism is the most retrograde set up in the world. She would also share her husband with other women in course of time without a murmur.
    MALARMANNAN

  74. இதை நாம் இஸ்லாமியர்களின் மக்கள் தொகைப் பெருக்கம் என்ற வகையிலே பார்ப்பதை விட, விடயம் புரியாமல் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிய பெண்ணின் கதி என்ன ஆகும் என்ற வகையிலே சிந்திப்பது முக்கியம்.

    ஒரு உண்மை நிகழ்வை அறியத் தருவது அவசியம் ஆகும்.

    நான் சிறு பையனாக இருந்த போது, ஒரு இந்துப் பெண்- அவர் ஒரு டாக்டர், தன்னுடன் படித்த ஒரு டாக்டரை (இஸ்லாமியர்) காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் புகழ் பெற்ற மருத்துவத் தம்பதியாக விளங்கி ஒரு பெரிய மருத்துவ மனையை அமைத்தனர். அவர்களுக்கு அழகிய இரண்டு குழந்தைகளும்

    பிறந்தன. திருமண வாழ்க்கையும், தொழிலும் அமோகமாக இருந்த காலத்திலேயே ஒரு பதினைந்து வருடங்கள் கழித்து அந்த கனவரின் வாழ்க்கையில் ஒரு புதிய பெண் புகுந்தார்.

    பிராமண வகுப்பை சேர்ந்த ஒரு நர்ஸ் அந்த டாக்டரின் கீழ் பணி புரிந்து வந்தவர், இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.

    காதலுக்கு கண் இல்லை, அறிவும் இல்லையே, காதலே மோகம் தானே, மயக்கம் தானே.

    ஆனால் அந்த கணவர் உண்மையிலேயே நல்லவர். அவரயும் எனக்குத் தெரியும். அவர் அந்தப் பிராமணப் பெண்ணையும் ஏமாற்றாமல் திருமணம் செய்து கொண்டார், சட்டப் படியே. மனைவியாகிய பெண் டாக்டரும் அதை ஏற்றுக் கொண்டார்.

    ஒரு நாள் நானும் என் தாயாரும் அந்தப் பெண் டாக்டரை சந்திக்க சென்றோம், அவர் எங்கள் குடும்ப நண்பர் என்ற வகையிலே. அவர் என் தாயரை மிகவும் நேசிப்பவர். அவர் என் தாயாரிடம் எல்லாவற்றியும் விளக்கி விட்டு,

    கடைசியில் என்னைப் பார்த்து எல்லாப் ஆண்களும் அப்படித்தான். இவனும் பெரியவன் ஆனால் அப்படித்தான இருப்பான் என்று பழியை ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின் மீதும், என் மீதும் போட்டு, தன் கணவரின் பெருமையைக் காப்பாற்றினார் கண்ணகி வழி வந்த அந்த பெண் தெய்வம்.

  75. முத்து அவர்களே,

    மிக சோர்வாக இருக்கிறது. எழுதியது எதையாவது நீங்கள் படிக்க முயற்சியாவது செய்திருக்கலாம்.

    அந்த அப்பா இப்ராகிமை நிராகரிக்க காரணம் இப்ராகிம் ஒரு முஸ்லிமாக பிறந்தது மட்டுமே என்பது இந்த பதிவிலும் மறுமொழிகளிலும் தெளிவாக தெரியும் விஷயம். இப்ராகிம் மத நம்பிக்கை உள்ளவரா, இல்லாதவரா, நல்லவரா, கெட்டவரா, உயரமா, குட்டையா எதுவும் முக்கியம் இல்லை. திருமலை சொன்னது போல அப்பாவுக்கு இப்ராகிம் என்ற பெயரை கேட்டது அடி வயிறு பகீர் என்கிறது. இப்ராகிம் இஸ்லாமின் நெகடிவ் கூறுகள் என்று நீங்கள் நினைக்கும் எதையுமே – எதையுமே – அனுசரிக்காதவராக இருந்தாலும் கூட அவர் வேண்டாம். நீ பார்த்துக்கொள் அம்மா என்று இந்த அப்பா சொல்வதெல்லாம் வெறும் லுலுலாயி. நீங்கள் சொல்லும் லவ் ஜிஹாத் தவிர்த்த மற்ற பாயிண்டுகள் பெருமளவுக்கு எந்த ஜாதி, மொழி, மாகாணம், என்ஆர்ஐ மாப்பிள்ளை ஆகியவற்றுக்கு பொருந்தும். ஆனால் அப்படி ஜாதி, மொழி வேறுபட்டால் நமக்கு அடி வயிறு பகீர் என்று எரியாது. நீங்கள் சொல்லும் அநேக அபாயங்கள் ஒரு தலித் அப்பா “உயர்ந்த” ஜாதிப் பையனை காதலிக்கிறேன் என்று பெண் சொன்னால் கண்ணில் படலாம். ஆனால் அதற்காக அவர் ஹிந்து மதத்தை நிராகரிக்க வேண்டும் என்றோ “உயர்ந்த” ஜாதிகள் மீது ஜிஹாத் நடத்த வேண்டும் என்று இங்கு யாரும் – நான் உட்பட – சொல்ல மாட்டார்கள்.

    எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றால் எல்லாரும் அத்தை பெண்ணையும் மாமா பையனையும் மட்டுமே காதலிக்க வேண்டும்.

    ஹிந்துப் பெண்ணுக்கு அறிவுரை கூறப்படுகிறது என்பீர்கள். என்ன அறிவுரை? முஸ்லிம்கள் “தீண்டத் தகாதவர்கள்”, நீ யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள், ஆனால் முஸ்லிம் கூடாது என்பதெல்லாம் அறிவுரையா? இதில் அறிவு எங்கே இருக்கிறது?

    இதை நான் இங்கே பல முறை விளக்கிவிட்டேன். இதற்கு மேல் புரிய வைக்க எனக்கு சக்தி இல்லை.

    அப்புறம் லவ் ஜிஹாத். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வலிமையாக கண்டிக்கப்பட வேண்டிய போராட வேண்டிய விஷயம்தான். ஜாதி, மொழி வேறுபாடு விஷயங்களில் கொஞ்சமும் இல்லாத விஷயம். அதனால் தனியே எழுதுகிறேன். ஆனால்:

    இந்தியாவில் நூறு கோடிக்கும் மேல் ஜனத்தொகை. இருபது கோடி முஸ்லிம் என்று வைத்துக்கொள்வோம். எழுபது கோடி ஹிந்து என்று வைத்துக்கொள்வோம். லவ் ஜிஹாதில் 500 பேர் ஏமாற்றப்பட்டார்கள் என்று பதிவு குறிப்பிடுகிறது. இதுதான் ஹிந்து மதத்துக்கு ஆபத்தா? சும்மா பூச்சாண்டி காட்டாதீர்கள்.

    சரி இதற்காக காட்டப்பட்டிருக்கும் சுட்டிகளில் ஏதாவது ஆதாரம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? ஒரு மண்ணும் கிடையாது. அப்படி ஒரு எம்.எல்.ஏ. சொன்னார், இப்படி ஒருவர் கம்ப்ளைன்ட் கொடுத்தார் என்பதுதான் ஆதாரம். அந்த கம்ப்ளைன்ட் யார் மீது? யாராவது ஒரு முஸ்லிமின் மீதா? கிடையாது. பொதுவாக ஒரு கம்ப்ளைன்ட். அந்த எம்.எல்.ஏ. என்ன சொல்கிறார்? வேறு எதற்காகவோ அமைக்கப்பட்ட ஒரு போலீஸ் குழு ஹிந்து-முஸ்லிம் திருமணங்களை விசாரிக்க வேண்டும் என்று. கேனத்தனமாக இருக்கிறது.

    லவ் ஜிஹாத் த்திட்டட்டம் இருக்கிறது என்பதற்காக ஒரு திட்ட வடிவத்தின் ஜெராக்ஸ்? ஒரு லவ் ஜிதாதியின் பேட்டி? இப்படி திட்டம் வகுத்த ஒரு முல்லாவின் பேட்டி? அட இந்த 500 பேரில் ஒருவரின் பேட்டி? நேரடி ஆதாரத்தை விடுங்கள், கண்டிக்கப்பட வேண்டிய விஷயத்துக்கு எப்படி supporting evidence காட்ட வேண்டும் என்று கூட தெரியவில்லையே? நானும் நீங்களும் போகிற போக்கில் சொல்வது ஆதாரம் இல்லை. பாதிக்கப்பட்டவர் சொன்னால் அது ஆதாரம். இப்படி திட்டம் வகுத்தவர், செயல்படுத்த்பவர் ஒத்துக்கொள்ள வேண்டும். இல்லை ஏதாவது திட்ட வடிவம் கொடுக்கப்பட வேண்டும். இந்த பதிவில் காட்டப்படும் சுட்டிகளில் ஏதாவது இருக்கிறதா?

    லவ் ஜிஹாத் என்பது உண்மையில் இருந்தால் மிக மோசமான விஷயம். குறைந்த பட்சம் அந்த victim -களை பேச வைத்தால் நன்றாக இருக்கும்.

    மீண்டும் சொல்கிறேன். ஹிந்து-முஸ்லிம் திருமணங்களில் நிறைய ப்ராக்டிகல் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. இதை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இந்த பதிவில் ப்ராக்டிகல் பிரச்சினைகள் இருக்கிறது, நீ யோசித்து முடிவெடு என்று சொல்லும் அப்பாவை நான் காணவில்லை. அவன் முஸ்லிம், அவனை நிராகரி என்று சொல்லும் அப்பா, பேரைக் கேட்டதும் கலங்குபவர்கள், நீ அவனை கல்யாணம் செய்து கொள்ளலாம் – அவன் ஹிந்துவாக மாறினால் – என்று சொல்பவர்கள் (மத மாற்றத்தில் உள்ள ப்ராக்டிகல் பிரச்சினைகள் எல்லாம் ஹிந்துவாக மாறினால் மட்டும் இருக்காதாம்!) ஆகியோரை மட்டுமே நான் காண்கிறேன். இந்த பதிவின் நோக்கமே லவ் ஜிஹாத் பற்றி எச்சரிக்கை செய்வதுதான். குறைந்த பட்சம் இதையாவது ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    மலர்மன்னன் அவர்களுக்கு,
    நீங்கள் பல விஷயம் தெரிந்தவர். கோபம் கண்ணை மறைக்காவிட்டால் உருப்படியாக எத்ழுதக் கூடியவர் என்று நம்புகிறேன். இங்கே சிலர் முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து உரிமை இல்லை என்று சொன்னார்கள். குலா என்பது முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து வழங்கும் உரிமை என்று எனது முஸ்லிம் நண்பன் ஒருவன் சொல்லி இருக்கிறான். விக்கியில் – https://en.wikipedia.org/wiki/Khula இதை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

  76. Dear Sri RV,
    I very well know about the Mohmedan women’s right to go for a divorce. I have already discussed about this, which can be found in Kalachuvadu collection of articles that appeared in Kalachuvadu at various times. There was only silence from Mohmedans to my findings. The title of the book is Islam (mine is the last one in the collection, as if a conclusion!). For a Mohmedan woman, it is NOT that easy to get divorce. It is in scriptures only. And she CAN NOT get any compensation for being a wife and mother that is a child bearing machine. Since you are in the US environment, you are thinking about the possibilty of a non practising Mohmedan. The situation is totally different in other parts of the world, especially in the third world, PARTICULARLY AMONG COMMON PEOPLE. They will be boycotted by the local jJamath to which they are enrolled if they don’t abide by religious compulsions..

    NOW about your innocence with regard to the number game.

    At THE TIME OF PARTITION, THE POPULATION OF MOHMEDAN WAS NOT EVEN 12 PERCENT IN HINDUSTAN. NOW IT IS OVER 20 PERCENT. IN CASE OF PAKISTAN, THE POPULATION OF HINDUS WAS ALSO ABOUT 12 PERCENT. IT IS NOW NOT EVEN ONE PERCENT!
    The population of HIndus is reducing in HIndustan, while Mohmedan population is rapidly increasing due to various factors. They are already on dictating terms. It is a pity Hindus are NOT taking it seriously. YES, I am terribly in anger, with Hindus as I am able to read the writing on the wall and I am practically seeing what is happening here. I am NOT just a writer but an activist also facing umpteen hurdles in the service of my society. I request you to visit Thanjavur district and Keralam where I can take you places so that you can see with your own eyes the situation prevailing there.

    Dear Sri RV, I am on the board of directors of a trust in Bangalore which is providing ethical, legal, and clinical support to woman acid victims. Some of them are Mohmedans, thrown acid by their own husband. When we hear their sad stories and ask them why DON’T they opt for divorce instead of waiting until such kind of inhuman treatment, they would say divorce is NOT easy and the future of a divorced woman is bleak in a Mohmedan society. A divorced woman can remarry but that would also be another nightmare. Wnen we fight in the court incase of Mohmedan victims, we receive threat from Mohmedan hooligans and during hearings, there would be atleast two hundred Mohmedans loitering in the court premises to create fear psychosis. I can take you to Bangalore also and arrange a meeting for you with some woman Mohmedan acid victims. You can ask them about divorce facility available for women in Mohmedan society.
    It is immaterial whether I am able to write good or bad; I am only concerned about constantly giving wakeup call to Hindu society in a language I know.

    For you, it seems the topic is a pastime chat. For people like me it is a serious matter to be tackled without any hesitation. Bhavani and Ibrahim are NOT ficticious; there are many real Bhavanis and Ibrahims today.

    MALARMANNAN

  77. Dear Sri RV, I don’t have to refer wikipedia for such topics. I have a huge collection of books worth few lakh of rupees and copied documents collected from archives from state and central records. My only weakness is buying books and a substantial portion of my earnings is spent in buying books. I am also having law books including Mohmedan Law though I am NOT a lawyer.
    MALARMANNAN

  78. Dear Sri RV, let me tell you one more thing. I hope you might have heard about Moulana Abul Kalam Azad. He was in the Congress and described as a nationalist Muslim, because he opposed partitioning of Hindustan. Do you what was his argument among his Mohmedan firends? If we are patient, we can take over the whole of HIndustan in course of time. Why give up our rights over Delhi Red Fort, Taj Mahal, Fatehpur Sikri etc.?
    And this Abul Kalam Azad was our First Union Minister of Education!
    MALARMANNAN

  79. சகோதரர் RV அவர்களே,

    நாங்கள் இஸ்லாமியருக்கு எதிரானவர்கள் அல்ல, இஸ்லாத்துக்கும் எதிரானவர்கள் அல்ல.

    இஸ்லாத்தில் உள்ள நல்ல பழக்கங்களை நான் சுட்டிக் காட்டுபவன். கடவுளுக்கு மரியாதை குடுப்பதை இஸ்லாமியர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றே நான் கூறி வருகிறேன். நான் ரமலானில் நோன்பு இருந்தவன்.

    ஆனால் பெண்களின் நிலை இஸ்லாத்தில் என்ன என்று உங்களுக்கே தெரியும். நாங்கள் இதில் அதிக அழுத்தம் குடுக்க விரும்பவில்லை.

    “தலாக்” என்ற வார்த்தை ஒரு ஆணுக்கு எத்தனை வானளாவிய அதிகாரத்தை அளித்து இருக்கிறது, அந்த வார்த்தையைக் கேட்க்கும் பெண் எப்படி இடி விழுந்த நாகம் போல சிதறுவாள் என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

    நான் இது விஷயமாக அதிகமாக பேசுவதில்லை, ஏனென்றால் இதனால் அதிகம் பாதிக்கப் படுவது இசுலாமியப் பெண்கள், அந்தப் பெண்களுக்கு அண்ணன் , தம்பி, அப்பா எல்லோரும் இருக்காங்க இல்லையா?

    அவங்களுக்கு அவங்க அக்கா தங்கச்சி மேல இல்லாத அக்கறை உனக்கு என்ன, என்று பேசும்படியான நிலை உருவாகி விடக் கூடாது, நாம் இதை மனிதாபிமானக் காரணங்களுக்காக கூற வந்தது மதப் பிரச்சினையை எழுப்பியதாக ஆகி விடக் கூடாதே என்று நான் இதைப் பற்றி அதிகம் பேசுவதில்லை.

    ஆனால் இந்துப் பெண்களுக்கு இந்த விவரம் எதுவும் தெரியாது.

    இசுலாமியப் பெண்களுக்காவது இது பழகிய விடயம், நசீப் என்று நொந்து கொண்டு கஷ்டப் படுவார்கள். ஆனால் இந்துப் பெண்களுக்கு இந்த விவரம் எதுவும் தெரியாது.எனவே இதை தெரியப் படுத்தி பகிரங்கப் படுத்த வேண்டியது அவசியம்.

    நீங்கள் இந்த விசயத்தில் மார்க்கப் பற்றை சிறிது நேரம் மறந்து ஒரு மனிதராக இருந்து , மனித நேயத்துடன் சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

  80. மலர்மன்னன் அவர்களே,

    விஷயம் தெரிந்தவர் பேசுவது உண்மையிலேயே கேள்விகளை தெளிவுபடுத்துகிறது. முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து உரிமை உள்ளது, ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது சுலபம் இல்லை என்று ஒரு வரியில் தெளிவுபடுத்திவிட்டீர்கள். சாதாரணமாக எந்த விவாகரத்தும் சுலபம் இல்லைதான். ஆனால் விவாகரத்தில் இருக்கும் பிரச்சினைகள் பொதுவாக ஒரு குடும்பத்தை பாதிக்கும், உறவினர்களை, சில சமயத்தில் கிராமத்தை பாதிக்கும் விஷயம். சில சமயங்களில் ஒரு ஜாதியை (பிராதாரி பற்றி அறிந்திருப்பீர்கள்) பாதிக்கும் விஷயம். ஆனால் இங்கே அதை எல்லாம் தாண்டிய, முஸ்லிம் அமைப்புகளால் எழும் பிரச்சினைகளை இங்கே குறிப்பிடுகிறீர்கள் என்று புரிந்து கொள்கிறேன். தவறாக இருந்தால் திருத்துங்கள். விவாகரத்து உரிமை இஸ்லாமில் இல்லை என்று சொல்பவர்களும் திருத்திக் கொள்ளுங்கள்.

    முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை பற்றி சொல்லி இருந்தீர்கள். அதற்கு இந்த லவ் ஜிஹாத் காரணமாக இருக்க முடியாது அல்லவா? அதனால்தான் லவ் ஜிஹாத் ஹிந்து மதத்துக்கு வந்த ஆபத்து என்பது வெறும் பூச்சாண்டி வேலையாக தோன்றுகிறது. மற்றபடி முஸ்லிம்களிடையே குடும்பக் கட்டுப்பாடு பரவ வேண்டும் என்பதில் எந்த ஆட்சபனையும் இல்லை. இதற்கெல்லாம் மதத்தை இழுத்தால் நான் உட்பட எல்லோரும் அதை கண்டிக்கத்தான் வேண்டும்.

    லவ் ஜிஹாத் ஹிந்து மதத்துக்கு ஆப்பத்து என்பது பூச்சாண்டி வேலை என்பதால் அதை மறந்துவிட வேண்டும் என்று பொருள் கொள்ளாதீர்கள். லவ் ஜிஹாத் என்று ஒன்று உண்மையிலேயே நடந்தால், அது ஒரே ஒரு ஹிந்துவை மட்டுமே ப்ரேய்ந்வாஷ் செய்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியாய்தே. அதற்கான ஆதாரங்கள் எதுவும் இந்த பதிவில் கொடுக்கப்படவில்லை, வெறும் யூகங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படி நடக்க சாத்தியக்கூறுகள் இருக்கின்றன, இது அப்படி ஒன்றும் far fetched theory இல்லை என்பதை மட்டுமே இப்போது சொல்ல முடிகிறது.

    அனுபவம் நிறைந்த, பல இடங்களில் நேராக செயல்படும் நீங்கள்தான் இதையும் சொல்ல முடியும். இங்கே பலரும் முஸ்லிம்கள் பல பெண்களை திருமணம் செய்ய மதம் உரிமை கொடுக்கிறது என்று சொல்லி இருந்தார்கள். உங்கள் கருத்தில் அப்படி எத்தனை பேர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் உள்ளவர்கள்? 1%, 5%, 10%, 50%? எத்தனை பேர் தலாக் உரிமையை பயன்படுத்தி இருக்கிறார்கள்? 1%, 5%, 10%, 50%? நீங்கள் விவாகரத்து விஷயத்தில் சொன்னது போல உரிமை இருப்பது வேறு, நடைமுறை வேறு. இது பற்றி புள்ளி விவரங்கள் எங்காவது கிடைக்குமா? அதிகார பூர்வமான புள்ளி விவரங்கள் இல்லாவிட்டாலும், உங்கள் impression-ஐ சொல்லுங்கள், உதவியாக இருக்கும்.

    அப்புறம் நீங்கள் எழுதுவது good or bad என்ற அனாவசிய சந்தேகம் எல்லாம் எதற்கு? வேண்டுமானால் நான் வெளிப்படையாகவே சொல்கிறேன் – மிக தெளிவாக எழுதுபவர்களில் நீங்களும் ஒருவர். இதை முன்னாலும் சொல்லி இருக்கிறேன் என்று நினைவு. என்னுடைய பூர்வீகத்தை பற்றி speculate செய்யும்போது கோபத்தில் கொஞ்சம் நிலை தடுமாறிவிட்டீர்கள், அவ்வளவுதான். உங்கள் மீது இருக்கும் மரியாதையினால்தான் நான் அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. என்னாலும் control செய்ய முடியாத தருணங்களில் கொஞ்சம் சுட்டிக் காட்டினேன், அவ்வளவுதான். மற்றும் உங்களுக்கு விக்கி தேவை இல்லாமல் இருக்கலாம். என் போன்றவர்களுக்கு அதுதான் முதல் reference . 🙂

    ஆசாத் சொன்னதை நானும் எங்கோ படித்திருக்கிறேன். எனக்கு இப்போது தெளிவாக நினைவில்லை, ஆனால் அந்த context இவை எல்லாம் உங்கள் சொத்தும் கூட, அதை விட்டுவிட்டு போகாதீர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று நினைவு. படித்து பல வருஷம் ஆயிற்று, என் நினைவுகள் தவறாக இருக்கலாம். நானும் இந்த நாட்டில் இருக்கும் அனைவருக்கும் – ஹிந்து, முஸ்லிம், கிருஸ்துவர், சீக்கியர், ஆத்திகர், நாத்திகர், ஏழை பணக்காரன், ஆண், பெண், பிராமணர், தலித் – திருப்பதி கோவிலும், ஜும்மா மசூதியும், சாந்தோம் சர்ச்சும், அம்ரித்சர் குருத்வாராவும் உரிமையானது என்றே நினைக்கிறேன். உடனே இது நடைமுறையில் எவ்வளவு தூரம் உண்மை என்று இங்கே சிலர் பொங்கி எழலாம். அதை நடைமுறை ஆக்க உழைப்பதே சரி என்று நான் நினைக்கிறேன்.

    திருச்சிக்காரன் அவர்களே,

    மேலே பேசுவதற்கு முன்னால் ஒரு விஷயத்தை தெள்விபடுத்திக் கொள்வோம். // ஆனால் பெண்களின் நிலை இஸ்லாத்தில் என்ன என்று உங்களுக்கே தெரியும். நாங்கள் இதில் அதிக அழுத்தம் குடுக்க விரும்பவில்லை. //
    யார் இந்த நாங்கள்? நீங்கள் மட்டுமா? உங்கள் குடும்பத்தவரா? நண்பர்களா? திருச்சிக்காரர்களா? ஹிந்துக்களா? முஸ்லிம்களா? இந்தியர்களா?
    யார் இந்த உங்கள்? நான் மட்டுமா? என் குடும்பத்தவரா? நண்பர்களா? ஊர்க்காரர்களா? ஹிந்துக்களா? முஸ்லிம்களா? இந்தியர்களா?

  81. NO Sri RV, the drawback that is unfavourable to women in case of divorce is NOT in execution BUT in the rule itself. The rule clearly states if a woman seeks divorce she has to cite valid accusations against her husband and give up all her rights including that of her children. In case of Males, according to the rules, three time Talaq is enough. Under Mohmedan law, Female is NOT equal to male. In case of rape and even in standing witness, the rules are deliberately in favour of men.
    NOW about Mohmedan males having more than one wife:
    About 30 years ago, Sri Abul Samad of Muslim League raised the question about the same issue of number of Mohmedans having more than one wife. He challenged to cite just one and we provided more than hundred known to our limited cirlce itself! This debate appeared in Thuglak. My questions to Samad with the list appeared in the form of an article in Thuglak. And there was no response from Samad. Kindly give me some time to trace out that article and scan to send you if you do NOT trust my words.

    NOW, PL understand love Jehad is one of the starategies, NOT the only strategy. This kind of soft methodology is also in the agenda to hasten the process of increasing the number.
    NOW about Azad:
    Kindly do NOT give benefit of doubt to Sri Azad. I am happy that you had atleast agreed that he said so instead of finding fault with me as an old angryman.
    Azad was very clear in his advice: He could foresee the increase in the number of Mohmedans in Hindustan. He did NOT WANT UNNECESSARY BLOODSHED BECAUSE MOHMEDANS WOULD ALSO SHED MORE BLOOD AS THEY WERE MINORITIES.
    MALARMANNAN

  82. I have been following the views/ arguments and I am sorry to say that Mr RV is intentionally or not, is not answering questions put forward by Mr Muthu. Also Mr RV pleads ignorance reg status of women in Islam.( Who are this WE, etc to Mr Tirichikaran). Obviously he wants to raise the ire of us poor Hindus.
    Please answewr this simple question Mr RV and let us for the time being, forget about this article.
    What sort of advise will you give to your daughter when she comes out and says to you that she wants to marry a Muslim man?

  83. Dear Sri RV,
    You might have seen my previous post regarding further clarifications on Khula, the divorce right of Mohmedan women. THe rule itself is against the interests of women and NOT NOT just the execution part of it. I have answered other aspects also in that post. BUt forgot to answewr a few more ones.

    You have asked some statristics about Talaq. I come across ten to fiteen cases of Talaqued women in a year at Campaign and Struggle Against Acid Attack on Women (CSAAAW) at Bangalore and simialr number at Y R Gaitonde Centre for ADIS Research and Education, VHS Campus, which is providing clinical and ethical support to people living with HIV and AIDS, in and around Chennai. I am media advisor to this internationally renowned foundation. These two are small circles and you know many incidents go unnoticed and the world is large as far as this topic is concerned..

    I think I have already said about Mohmedans having more than one wife. In the third world, this is found even in slums!

    You have made some remarks about my writing calibre. I have no doubt about whether it is good or bad. Since you said that I can write something ‘uruppaDiayaka,’ if I am not in anger, I could not get suitable word for that. Normally, people say my writings are more inspiring when I write in anger! And usually, I do NOT write if I don’t have anything ‘Uruppadiyaaka.’
    Howeevr , I admit that I am angry oldman because of the lethargy I am witnessing among Hindus. They have no doubt that everything is OK as long as their family is OK.
    MALARMANNAN

  84. சகோதரர் RV அவர்களே,

    எந்த பிரச்சினை உலகில் பலகோடி பெண்கள் கதியற்ற நிலையை அடையக் காரணமாக இருக்கிறதோ அந்தப் பிரச்சினையை பின்னுக்குத் தள்ள,

    “நாங்கள் யார் , நீங்கள் யார்” என்ற சொல் விளையாட்டில் இறங்குகிறீர்கள்!

    உங்களின் போக்கை rama சரியாகக் கணித்து உள்ளார்.

    நாங்கள்:

    தன் உடல் , மனது, சேவை, அக்கறை அன்பு அனைத்தையும் தன் கணவனுக்காக அர்ப்பணித்த ஒரு மனைவி – “தலாக்” என்ற வார்த்தைகள் மூன்று முறை உச்சரிக்கப் படும் நிலையில் – எந்த வித மறுப்போ முறையீடோ காண்பிக்க வாய்ப்பு இல்லாமல் தன் குடும்பத்தை விட்டு துரத்தப் படுகிறாள். அந்த அபலைப் பெண்ணின் மேல் உண்மையான அக்கறை காட்டும் எல்லோரும் “நாங்கள்” என்று என்னால் குறிப்பிடப் பட்டவர்கள்.

    நீங்கள்:

    அப்படிப்பட்ட அபலைப் பெண்ணின் துயரத்துக்கு, நிக்கதியான நிலைக்கு காரணம் என்ன, தீர்வு என்ன என்பதிப் பற்றி நினைக்க விவாதிக்க விருப்பமில்லாமல் பிரச்சினையை திசை திருப்பும் எல்லோரும் “நீங்கள்”
    என்று என்னால் குறிப்பிடப் பட்டவர்கள்.

  85. Dear Sri RV, You can’t depend totally on sources like wikipedia. Try other sources also along with it. Try to fetch original works if you are interested in making your comments on related topics so that you can speak with authority.

    Elsewhere, you have stated that you do NOT know about what is written in Koran and Hadis. You don’t seem to have studied our srutis and smrutis also.
    MALARMANNAN

  86. மலர்மன்னன் அவர்களே,

    விவாகரத்து விஷயத்தில் இஸ்லாமில் ஆணும் பெண்ணும் சமம் இல்லை என்று சொல்கிறீர்கள். எந்த மதத்தில் ஆணும் பெண்ணும் சமம்? சீதைதான் தீக்குளிக்க வேண்டி இருக்கிறது. ராமன் இல்லை. நளாயிநிதான் புருஷனை கூடையில் தூக்கிக்கொண்டு அலைகிறாள். மேரி மகதலீன் மீதுதான் கல்லடி. முகம்மதுதான் ஆறு வயது பெண்ணை மணக்கலாம். எந்த நபியும் பெண் கிடையாது. பெண்ணுக்குத்தான் கற்பு, உடன்கட்டை, விதவையானால் கட்டுப்பாடு. பெண் மீது ஆதிக்கம் செலுத்துவதுதான் காலம் காலமாக எல்லா மதத்திலும் நடக்கிறது. இதில் இஸ்லாமை மட்டும் குறிப்பிட்டு சொல்வதில் என்ன பயன்? ஏதோ விவாகரத்துக்கு உரிமை இருக்கிறதா, அதுவே பெரிய விஷயம்.

    இந்து மதம் மாற்றம் அடைந்துகொண்டிருக்கிறது என்று சொல்லாதீர்கள். நாம் என்ன ராமனை கும்பிடுவதை நிறுத்திவிட்டோமா என்ன? சரி உங்களை பற்றி தெரியாது, நான் நிறுத்தப்போவதில்லை. 🙂

    நீங்கள் சொன்னால் போதாதா, ஸ்கான் எல்லாம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் கருத்துகளோடு எனக்கு 100% இசைவில்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் பொய்யான தகவல்களை தரப்போவதில்லை என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் எத்தனை சதவிகிதம் தலாக் கொடுக்கிறார்கள், எத்தனை பேருக்கு ஒன்றுக்கு மேல் மனைவி என்று இன்னும் புரியவில்லை. நீங்கள் அப்துஸ் சமதுக்கு காட்டிய நூறு பேரை விட நூறு மடங்காவது அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். நாடு இருக்கும் நிலையில் ஒரு மனைவி குடும்பத்தை வைத்து சமாளிப்பதே பெரும் விஷயமாக இருக்கும்போது மதம் உரிமை கொடுத்தாலும் நடைமுறையில் எத்தனை பேர் இரண்டு மூன்று மனைவி குடும்பத்தை வைத்து சமாளிக்கிறார்கள், எத்தனை பேர் தலாக் கொடுத்துவிட்டு தான் பெற்ற பிள்ளைகளை மறந்துவிடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.கூட வாழ்ந்த மனைவியையும் பெற்ற பிள்ளைகளையும் ஒதுக்க மனதில் ஒரு அயோக்கியத்தனம் இருக்க வேண்டும். அப்படி எத்தனை பேர் இருப்பார்கள் என்ற ஒரு curiosity-தான். உங்கள் best guess -ஐ கொடுத்தால் போதும், நான் official புள்ளி விவரம் எதுவும் கேட்கவில்லை. நீங்கள் கொடுக்கும் நம்பருக்கு என்ன ஆதாரம் என்று மேலே மேலே இழுக்கமாட்டேன். 🙂 ஆனால் ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், இல்லை guesswork என்றாலும் தெளிவாக சொல்லுங்கள்.

    ஆசாதை பற்றிய என் நினைவுகள் வேறு. அநேகமாக் India Wins Freedom புத்தகத்தில் படித்ததாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். படித்து பல வருஷம் ஆகிவிட்டது, நினைவு தவறாக இருக்கலாம்.

    சுருதி, ஸ்ம்ருதி, வேதம், இதிகாசம், உபநிஷதம், புராணம், குரான், பைபிள், டோரா, தேவாரம், திவ்ய ப்ரபந்தம், கிரந்த் சாஹிப், ஜெந்ட் அவெஸ்தா, வரலாறு, தத்துவம் எதிலும் நான் நிபுணன் இல்லை. இவை எல்லாம் நிபுணர்கள் மட்டுமே பேச வேண்டிய விஷயங்கள் என்று நினைக்கவும் இல்லை. 🙂

    திருச்சிக்காரன் அவர்களே,

    சொல் விளையாட்டு என்ன இங்கே? விளையாட உங்களுக்கு நேரம் இருக்கலாம், ஆனால் எனக்கு நிச்சயமாக இல்லை. உதாரணமாக ஆர்வி, “நாங்கள் இஸ்லாமியருக்கு எதிரானவர் இல்லை” என்று என்னிடம் பேச ஆரம்பிக்கிறீர்கள். இப்படி சொன்னால் என்ன பொருள் வருகிறது? இந்த “நாங்களில் ” ஆர்வி இல்லை. ஆர்வி இஸ்லாமியர் அல்லது இஸ்லாமுக்கு எதிரானவர் என்று பொருள் வருகிறது. இந்த மாதிரி sub-text -இல் நான் நேரத்தை வீனடிப்பதாக் இல்லை. நாங்கள் நீங்கள் என்று கோடு கிழிக்கிறீர்கள். அது எப்படிப்பட்ட கோடு என்று புரிந்தால் மேலே பேசுவது சுலபம். உங்கள் வரையறை வெறும் வாய்ப்பந்தல். ஆனால் உங்களிடம் வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது என்று புரிகிறது.

    நான் என்ன மதம், நெட்டையா குட்டையா, சிவப்பா கறுப்பா, தலையில் முடி இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் நான் பேசுவதாகவும் விளக்குவதாகவும் இல்லை. அதற்கும் என் கருத்துகளுக்கும் எந்த direct சம்பந்தமும் இல்லை என்று நான் உறுதியாக நம்புபவன். “A Wednesday” படத்தில் நசீர் காரக்டரின் பேரை சொன்னால் என்ன மதம் என்று புரிந்துவிடும், எல்லாருக்கும் அந்த பேர்தான் முக்கியம், செய்கை இல்லை என்று அனுபம் கேர் சொல்வார். அது எவ்வளவு உண்மை என்பது இங்கே மறுமொழி எழுதும்போதுதான் புரிந்தது.

    உங்களுக்கு பதில் எழுதுவதில் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்று எனக்கு தெரிகிறது. இருந்தாலும் ஒரு முறை எழுதி தொலைத்துவிடுகிறேன். உங்கள் முந்தைய மறுமொழியிலிருந்து:

    // நாங்கள் இஸ்லாமியருக்கு எதிரானவர்கள் அல்ல, இஸ்லாத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. //
    சரி. ரொம்ப நல்லது.

    // ஆனால் பெண்களின் நிலை இஸ்லாத்தில் என்ன என்று உங்களுக்கே தெரியும். நாங்கள் இதில் அதிக அழுத்தம் குடுக்க விரும்பவில்லை. //
    எனக்கு தெரிந்த இஸ்லாமிய பெண்கள் யாரும் ஹிந்துப் பெண்கள், கிருஸ்துவப் பெண்கள் நிலையிலிருந்து – சமூக, பொருளாதார நிலையிலிருந்து – பெரிதாக வேறுபடவில்லை. உங்களுக்கு இஸ்லாத்தில் பெண்களின் நிலை தவறு என்று பட்டால் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியதுதானே? ஏன் விரும்பவில்லை?

    // “தலாக்” என்ற வார்த்தை ஒரு ஆணுக்கு எத்தனை வானளாவிய அதிகாரத்தை அளித்து இருக்கிறது, அந்த வார்த்தையைக் கேட்க்கும் பெண் எப்படி இடி விழுந்த நாகம் போல சிதறுவாள் என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். //
    எல்லா மதங்களிலும் ஆண் ஆதிக்கம் செய்வது சரி என்று நேர்முகமாகவும் மறைமுகமாகவும் சொல்லத்தான் படுகிறது. சமீபத்தில் ஒரு விவாகரத்தான ஒரு ஹிந்து பெண் நண்பர் கேட்டார் – நான் எப்படி சீதையையும் ராமனையும் உயர்த்தி என் உறவுக்கார பெண் குழந்தைகளிடம் சொல்ல முடியும் என்று. உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறது?

    // நான் இது விஷயமாக அதிகமாக பேசுவதில்லை, ஏனென்றால் இதனால் அதிகம் பாதிக்கப் படுவது இசுலாமியப் பெண்கள், அந்தப் பெண்களுக்கு அண்ணன் , தம்பி, அப்பா எல்லோரும் இருக்காங்க இல்லையா? அவங்களுக்கு அவங்க அக்கா தங்கச்சி மேல இல்லாத அக்கறை உனக்கு என்ன, என்று பேசும்படியான நிலை உருவாகி விடக் கூடாது, நாம் இதை மனிதாபிமானக் காரணங்களுக்காக கூற வந்தது மதப் பிரச்சினையை எழுப்பியதாக ஆகி விடக் கூடாதே என்று நான் இதைப் பற்றி அதிகம் பேசுவதில்லை.//
    ஒன்று பேசுங்கள் இல்லை அண்ணன் பார்த்துக்கொள்வான் என்று விட்டுவிடுங்கள். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் எப்படி?

    // ஆனால் இந்துப் பெண்களுக்கு இந்த விவரம் எதுவும் தெரியாது. இசுலாமியப் பெண்களுக்காவது இது பழகிய விடயம், நசீப் என்று நொந்து கொண்டு கஷ்டப் படுவார்கள். ஆனால் இந்துப் பெண்களுக்கு இந்த விவரம் எதுவும் தெரியாது.எனவே இதை தெரியப் படுத்தி பகிரங்கப் படுத்த வேண்டியது அவசியம்.//
    ஏன் இந்து பெண்களை பற்றி இத்தனை குறைவாக எடை போடுகிறீர்கள்? தவறாக சொல்லிவிட்டேன் – நீங்கள் இஸ்லாமிய பெண்களையும் குறைவாகத்தான் எடை போடுகிறீர்கள்.

    // நீங்கள் இந்த விசயத்தில் மார்க்கப் பற்றை சிறிது நேரம் மறந்து ஒரு மனிதராக இருந்து , மனித நேயத்துடன் சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். //
    நீங்கள் எதையும் மறக்க வேண்டாம். சிந்தியுங்கள், அதுவே போதும். இஸ்லாமில் குறை காண்கிறீர்களா? குறையை குறை என்று சொல்லுங்கள். மதசார்பில்லாத அரசு மதத்துக்கும் அரசுக்கும் நடுவே எங்கே கோடு கிழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை எடுத்து சொல்லுங்கள். Render unto Ceaser என்ற வசனத்தை நினைவுபடுத்துகிறேன். இந்த பதிவை எழுதியவரும், திருமலை, மலர்மன்னன் போன்றவர்களும் இஸ்லாமில் தாங்கள் காணும் குறைகளை எடுத்து சொல்ல தயங்கவில்லை. நீங்கள் அண்ணன் பார்த்துக்கொள்வான், நான் சொல்ல விரும்பவில்லை என்று சொல்லிக்கொண்டே இருப்பதில் உள்ள முரண்பாட்டை நீங்கள் உணரவில்லையா? ஏன் மார்க்கத்தை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? திருச்சிக்காரன் எந்த மதத்தவர் என்று யாராவது கேட்கிறார்களா என்ன?

    ரமா, (ரமாவா, ராமாவா?)
    // What sort of advise will you give to your daughter when she comes out and says to you that she wants to marry a Muslim man? //
    பொதுவாக பர்சனல் கேள்விகளுக்கு பதிலளிக்க விருப்பமில்லை. ஆனால் பவானியின் தந்தை இப்படித்தான் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.

    அது அந்த முஸ்லிம் ஆண், அவர் குடும்பம் ஆகியவற்றை பற்றி பவானியின் அப்பா/நான் என்ன நினைக்கிறேன் என்பதை பொறுத்தது. அந்த நபரும் அவர் குடும்பமும் religious fanatics என்று தோன்றினால் நிச்சயம் எச்சரிக்க வேண்டியதுதான். அப்படி இருக்க சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்று தெரிந்தாலே எச்சரிக்க வேண்டியதுதான். அப்படி தெரியவில்லை என்றால் கலப்பு திருமணங்களில் உள்ள ப்ராக்டிகல் கஷ்டங்களை எடுத்து solli அதை சமாளிக்க அவர்கள் இருவரும் தயாரா என்பதை அவர்களை யோசித்து முடிவு செய்து கொள்ள சொல்வேன். இங்கே கலப்பு திருமணம் என்பது மதம், ஜாதி, பூகோளம், மொழி, வளர்ப்பு முறை ஆகிய எல்லாவற்றிலும் உள்ள மாற்றங்களை குறிக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அமேரிக்காவில் வளரும் பெண் அமிஞ்சிக்கரையில் வளரும் ஆணை திருமணம் செய்தால் ஒரு கஷ்டமும் இருக்காது, அவர்கள் இருவரும் ஹிந்டுக்காளாக இருக்கும் பட்சத்தில் என்றா?

  87. RV,

    இறுதி வரையில் மையப் பிரச்சினையான, பல கோடிப் பெண்களின் வாழ்வாதர அழிப்பு பிரச்சினையான

    தன் உடல் , மனது, சேவை, அக்கறை அன்பு அனைத்தையும் தன் கணவனுக்காக அர்ப்பணித்த ஒரு மனைவி – “தலாக்” என்ற வார்த்தைகள் மூன்று முறை உச்சரிக்கப் படும் நிலையில் – எந்த வித மறுப்போ முறையீடோ காண்பிக்க வாய்ப்பு இல்லாமல் தன் குடும்பத்தை விட்டு துரத்தப் படும் வாழ்வாதர அழிப்பு பிரச்சினை பற்றி

    பேசாமல் எதை எதையோ எழுதி மீண்டும் திசை திருப்பும் நழுவல் வேலையை வெற்றிகரமாக செய்து விட்டீர்கள்.

    மகிழ்ச்சியாக இருங்கள்.

  88. Dear Sri RV,
    I don’t understand why you should jump to epics and mythology all of a sudden when the topic is related to modern times. It is the symptom of losing ground on your part. Come back to present times as we are discussing about one of the burning problems being experienced by Hindu families. The lighter vein running as under current in your comments reveal your ‘so what, why should I bother; I should only counter the arguments ‘ attitude in the matter.

    NOW, The talaaq is given by Mohmedan males. When a Mohmedan woman gets a Talaq from her husband, she has to leave everyhting including her children. It is same when the female seeks Khula that is divorce; she will have to give up all her claims including rights over her children. Talaq OR Khlua, children will always remain with the father. Whether divorce is given easily by a husband or sought and got after undergoing several hurdles, wife is the loser. This is of course old time edict but still in vogue under Mohmedan Law. That is why there is stif resistance to uniform Civil Code in Hindustan from Mohmedans. They do NOT want any intrusion that would affect male supremacy.

    What use of women having the right to seek divorce when it can only help to escape from the clutches of husband and in-laws, leaving everything gaining only the wear and tire of being a wife and bearing children for some years?

    AS for Hindu girls even the marriage was conducted Hindu way, the HINDU Law does NOT stand in her way when she seeks divorce legally wirh compensations and visiting rights, keeping children under her care until the children come of age and even afterwards, if children will, she can have them with her (Being asociated with women’s welfare orgasnisations in Bangalore, I am helping women in divorce cases also). Here in Chennai, I am now helping a woman to divorce her husband as he has been a drunkard, stealing her hard earned money and jewels, not interested to earn and participate in bringing up children and meet other household expenses. Fortunately, she is a Hindu!

    Whether you are awrae OR not, Hindu society has been accepting reforms legally to suit times. It seems you will accept the change in the attitude of Hindus in their social obligations only when they start worshipping Ravana instead of Maryada Purushottam Sri Ramachandra Moorthi.

    Srimad Ramayana is an epic. As described in the epic, Sri Sita was asked to undergo Agni Pariksha to satisfy the doubting thomases and NOT to clear the doubt in the mind of Sri Rama. Since you don’t seem to have read Sri Valmeeki Ramyana but simply heard of “Agni Pariksha,” you have just mentioned it. Read atleast that portion and also Uttara Ramayana where Sri Sita suitably retaliates. However, I consider Srimad Ramayana and Uttara Ramayana as epics only and I don’t cite any references from them. They are to be enjoyed and you need some aesthetic sense to appreciate epics and mythology.

    Sri Rama and Sri Krushna trod on our soil and hallowed it once. Epics and myths on them came later.

    I do NOT understand why your are very particular about the statistics with regard to Mohmedan males having more than one wife. You can approach Muslim Law Board that may put an end to your curiosity.The economic constraints do NOT come in the way to have two wives, when the responsibilty falls on the wives. It is a common sight in our land. As for Hindus, a male cannot have another bonafide wife and the position of the bonafide first wife is safe legally in such cases. This cannot be said about the first wife in case of Mohmedans.

    You seem to enjoy the argument, NOT CONSIDERING THE SERIOUS SOCIAL AND CULTURAL IMPLICATIONS being experienced by Hindu girls and their parents. A Hindu girl marrying a Mohmedan will always run the risk of being thrown out OR made a subordinate iirrespective of the character and conduct of the Mohmedan male at the time of the wedding.

    You have every freedom to discuss about anything under the sun. Why on religion only? But when you do NOT possess enough knowledge in a particular subject but enter into arguments your stand will be shallow. You might have realised it by now.

    In matters where you are not sure about, the best way is to seek clarifications and not get into arguments bringing irrelevant mattets.

    I told you that the Mohmedan Law is biased toward males when it comes to the disputes or even other matters between male and female. This is one of the serious aspects to be taken note of when Hindu girls consider marrying Mohmedan boys. It is common sense that it is risk in marrying Mohmedan boys, when their future attitude may change, taking advantage of the upper hand they have legally.
    MALARMANNAN

  89. The role of religion in the HIndu sosciety is NOT as strong and imposing as in Mohmedan and Christian societies. When we discuss topics related to social issues in respect of Mohmedan and Christian societies, we have to bring in the religious didctates also in case of HIndustan and other third world countries. The presence of priest or Mullah i is a must in every ceremony and function of Christian and Mohmedan societies. As for Hindus you carry on without any particular religious compulsion. For instance, I had my marriage at Sri Tiruvotriyur temple before Sri Vadivudai Amman even without havan and received my marriage certificate by paying just Rs 13/- to the temple. The total expenses of my marriage could not have exceeded Rs.200/- My religion did NOT question me for NOT having prohits and havan to solomnise my marriage. This is NOT possible for a Mohmedan or a Christian. They have to go for a registered marriage to avoid mullah or priest. I don’t have to inform any temple or religious body of death but to register only according to civilian formality. This is NOT possible if I am a Christian or a Mohmedan. For a Mohmedan, there is an invisible barricade for his movement by name Jamath. EVEN WHEN THERE IS A DISPUTE BETWEEN TWO MOHMEDANS, IT HAS BECOME A HABBIT FOR THE POLICE TO ADVISE THEM TO SETTLE THE MATTER AT THEIR JAMATH! THIS IS HOW SECULAR SYSTEM IS FUNCTIONING IN HINDUSTAN!
    For Christians, it is NOT as strict as Mohmedanism; however, they have parish to interfere in their daily life with mild reprimands.
    Persons like Sri RV look at things from the American environment. That is why they tend to equate inter-caste marriage among Hindus with Hindu girls marrying Mohmedan or Christian boys. They find it difficult to understand our concern, as they think it is purely a personal matter between a male and female and at best, concern for the parents of both, more on the girl’s side. In any alliance, it is dificult to ascertain credentials of a boy or a girl thoroughly. A boy and girl familiarise each other only after marriage even in cases of love. That is why it is said marriages are solemnised in heaven. It is pure destiny to have a wife or husband to suit each oither’s attitude and the temperament to adjust. Divorce cases are on the increase even in same caste marriages. And love marriages also come to the family courts for untiying the knot within a short period! When the marriage is to take place between a Hindu girl and a Mohmedan or Christian boy, the situation becomes grave right from the beginning, as the marriage cannot be solemnised unless the Hindu girl gets converted to the boy’s religion. This fact has been pointed out by several ways by several readers. But it does not go into certain brains becauase they apply the same scale for Hindu society and Mohmedan/Christian societies in the third world countries. They mix up the HIndu religion with Hindu society, since the impact of religion is more in Mohmedan and Christian socities and take it for granted that it would be same in the case of Hindu. In a Christian society of HIndustan, if a Christian does NOTgo to the church on Sundays, the priest will make a personal visit to know the reason. This kind of intrusion is more pronounced in a Mohmedan society of Hindustan. The jamath will take such persons to task and go to the level of excommunicating.
    This kind of excommunication is seen in certain villages among Hindus also but the reason is NOT religious and the affected person (Hindu) can go to the court of law for redressal. A simple complaint with the police is enough to punish those who imposed excommunication in case of HIndus. As long as one is NOT aware of all these factors, he/she will find nothing wrong OR unusual in a Hindu girl marrying a Mohmedsn or Christian equating it with all inter cultural marriages. We need to sympathise with such people for their unawareness instead of finding fault with them.
    MALARMANNAN

  90. அன்புள்ள மலர்மன்னன்,

    இந்த விஷயத்தில் நமக்குள் இசைவு ஏற்பட வாய்ப்பில்லை. இருவரும் சொன்னதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இருவருக்கும் என்ன தகவல் என்பதில் பெரிய வேறுபாடு இல்லாவிட்டாலும், அந்த தகவல்களின் மீது என்ன முடிவு என்பதில் பெரிய வேறுபாடு இருக்கிறது. Half full vs Half Empty மாதிரி. உதாரணமாக முஸ்லிம் பெண்களின் விவாகரத்து உரிமை காலம் காலமாக இருக்கிறதே என்று எனக்கு தோன்றுகிறது. உரிமை இருந்தாலும் ஆணுக்கு பெண் சமம் இல்லையே என்று உங்களுக்கு தோன்றுகிறது. ஆணுக்கு பெண் எந்த மதத்திலும் சமம் இல்லையே என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு ஆணுக்கு பெண் சமம் இல்லாவிட்டாலும் ஹிந்து பெண்களுக்கு விவாகரத்து உரிமை ஹிந்து லாவின் படி இருக்கிறதே என்று தோன்றுகிறது. இதே உரிமை, இதே சமம் இல்லாத தன்மைதானே இஸ்லாமிலும் என்று எனக்கு தோன்றுகிறது. இல்லை, ஹிந்துப் பெண்களுக்கு உரிமை அதிகம் என்று உங்களுக்கு தோன்றுகிறது. ஹிந்து லாவே 1955-இல்தான் வந்தது, அதற்கு முன் சட்டப்படி என்ன உரிமை என்று எனக்கு தோன்றுகிறது. நீங்கள் அதற்கு முன்னால் ஏதாவது கிராமத்தில், ஜாதியில் அறுத்து கட்டும் பழக்கம் இருந்தது என்று சொல்வீர்கள், நான் அப்படி அறுத்துக் கட்டினால் அந்த பெண்ணுக்கு என்ன கிடைக்கும், அதை முடிவு செய்யும் பஞ்சாயத்தார் ஆண் ஆதிக்கத்தை செயல்படுத்த விரும்பாத, பெண்ணுக்கு சம உரிமை கொடுக்கும் பெண்ணியவாதிகளாக 1955-க்கு முன்னால் இருந்திருப்பார்களா என்று கேட்பேன். இதற்கு ஒரு முடிவே இல்லை. அதனால் agree to disagree நிலைதான் சரிப்பட்டு வரும்.

    நாம் இருவரும் ஒத்துக்கொள்ளும் புள்ளிகள் இவைதான் என்று நினைக்கிறேன். இஸ்லாமில் பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை உண்டு. ஆனால் ஆணுக்கு இருக்கும் சலுகைகள், உரிமைகள் பெண்ணுக்கு இல்லை. ஹிந்துப் பெண்களுக்கு இன்றைக்கு முஸ்லிம் பெண்களை விட சட்டப்படி உரிமைகள் அதிகம். ஹிந்து மதத்தில் மாற்றங்கள் இஸ்லாமை விட சுலபமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

    அடுத்து வருபவை நாம் வெளிப்படையாக விவாதிக்காதவை – அனால் நமக்குள் இசைவு இருக்கும் என்று நினைக்கிறேன். ஹிந்துப் பெண்களுக்கு சட்டப்படி உள்ள உரிமைகள் 1955 -க்கு பிறகு ஏற்பட்டது – ஒரு ஐம்பது வருஷங்களாக மட்டுமே. இதே போல சட்டப்படி முஸ்லிம் பெண்களுக்கு உரிமை கொடுக்கும் கோர்ட் தீர்ப்புகளை வோட்டு பொறுக்கி pseudo-secular அரசியல் செயல்பட விடவில்லை. இந்த pseudo-secular அரசியல் கண்டிக்கப்பட வேண்டியது, மாற்றப்பட வேண்டும். முஸ்லிம் பெண்களுக்கும் இதே போல சட்டப்படி உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சிவில் லா என்பது எல்லாருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். (கிரிமினல் லா குரான்படி இருக்க வேண்டும், முஸ்லிம்களுக்கு தண்டனைகள் அதன்படி வழங்க வேண்டும் என்று ஒரு முஸ்லிமும் சொல்வதில்லை.) அப்படி இருந்தால் குறைந்த பட்சம் இந்தியாவில் மூன்று முறை தலாக் சொன்னால் விவாகரத்து என்ற நிலை இருக்காது. இவற்றில் ஏதாவது மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள்.

    ஸ்டாடிஸ்டிக்ஸ் பற்றி ஏன் கேட்கிறேன் என்று கேட்டிருந்தீர்கள். பிரச்சினை எவ்வளவு பெரியது என்று புரிந்து கொள்ளத்தான். நாட்டில் என்ன பதினைந்து கோடி முஸ்லிம்கள், ஒரு ஐந்து கோடி திருமணம் ஆன முஸ்லிம் பெண்கள் இருப்பார்களா? அதில் பத்து பேர் தலாக் பெற்றவர்கள், பத்து பேர் முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவதாக திருமணம் செய்தவர்கள் என்றால் தலாக்கும் பல தார மணமும் நடைமுறைப் பிரச்சினை இல்லை. இஸ்லாமின் ethical பிரச்சினை மட்டுமே. இதை பற்றி பவானியின் தந்தை கவலைப்படுவதை விட ரோடில் போனால் ஆக்சிடென்ட் ஆகிவிடுமே என்று கவலைப்படுவது அர்த்தம் உள்ளதாக இருக்கும். பத்து லட்சம் பேர் (திருமணமான முஸ்லிம் பெண்களில் கிட்டத்தட்ட 2%) இப்படி அவதிக்குள்ளானார்கள் என்றால் அது வெறும் ethical பிரச்சினை இல்லை. நடைமுறைப் பிரச்சினை. பவானியின் அப்பா கவலைப்படுவதில் அர்த்தம் இருக்கிறது. இங்கே சொல்லப்படுபவை எல்லாம் anecdotal evidence மட்டுமே. எனக்கு அப்படி ஓரிருவரை தெரியும் என்று பலரும், உங்களைப் போல களத்தில் வேலை செய்பவர்கள் எனக்கு நூறு பேரை தெரியும் என்று சொல்கிறீர்கள். அப்புறம் வெட்டி வாதம் செய்யும் யாராவது (உங்கள் கண்ணில் என் போன்றவர் 🙂 ) எனக்கு நூறு முஸ்லிம் குடும்பம் தெரியும், ஆனால் அப்படி யாரும் இல்லை, ஆனால் என் பக்கத்து தெருக்காரருக்கு இரண்டு பெண்டாட்டி, அவர் ஹிந்து என்று சொல்லலாம். Anecdotal evidence-இன் பிரச்சினையே இதுதானே? பிரச்சினை எவ்வளவு சீரியசானது என்று புரிந்துகொள்ள இந்த புள்ளி விவரம் உதவி செய்யும் இல்லியா? உங்கள் போன்றவருக்கு ஒரு எஸ்டிமேட்டாவது இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ராமனையும் கிருஷ்ணனையும் பற்றியும் நிறைய பேசலாம். ஆனால் இப்போது வேண்டாமே என்று நினைக்கிறேன். நேரம் இல்லாத பிரச்சினைதான்.

    உங்களை ஓரளவு தெரிந்துகொள்ள கிடைத்த வாய்ப்பு சந்தோசம் தருகிறது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நேர்மையான, மனதில் பட்டதை தெளிவாக, வெளிப்படையாக சொல்லும் உங்கள் எழுத்துகள் (திருமலையின் எழுத்துகளும் கூட) பாராட்டப்பட வேண்டியவை. இப்போதெல்லாம் உங்கள் எழுத்தை காண முடிவதில்லை. எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்!

    திருச்சிக்காரன் அவர்களே,
    நீங்கள் எதிர்பார்த்தது என் மறுமொழியில் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. நான் இத்தனைக்கும் ஒவ்வொரு பாயிண்டுக்கும் பதில் எழுதி இருந்தேன். இதற்கு மேல் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றுதான் தெரியவில்லை. ஒன்று செய்யுங்களேன். நான் என்ன மறுமொழி எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை நீங்களே தெளிவாக சொல்லிவிடுங்கள். வேண்டுமானால் நான் அதை திருத்துகிறேன். இரண்டு பேருக்கும் நேரம் மிச்சம்.

  91. சகோதரர் RV அவர்களே,

    //நீங்கள் எதிர்பார்த்தது என் மறுமொழியில் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. நான் இத்தனைக்கும் ஒவ்வொரு பாயிண்டுக்கும் பதில் எழுதி இருந்தேன். இதற்கு மேல் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றுதான் தெரியவில்லை. ஒன்று செய்யுங்களேன். நான் என்ன மறுமொழி எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை நீங்களே தெளிவாக சொல்லிவிடுங்கள். வேண்டுமானால் நான் அதை திருத்துகிறேன். இரண்டு பேருக்கும் நேரம் மிச்சம்//

    நீங்கள் எதையும் எழுத வேண்டும் என்பது கூட அவசியம் இல்லை.

    உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் பொழுது, பெண்களின் வாழ்வாதார உரிமை பறிப்பு பற்றிய பிரச்சினைக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தியுங்கள். பல் கோடி பெண்கள் உங்களுக்கு நன்றியுடன் இருப்பார்கள்.

    நீங்கள் தீர்வு எதையும் கூட வழங்க வேண்டாம். அந்தப் பெண்களின் வலியை, ஆதரவற்ற கதியை உங்கள் மனதில் உணர்ந்தால் கூட போதுமானது.

    நன்றி.

  92. https://www.expressbuzz.com/edition/story.aspx?Title=HC+tells+Centre,+State+to+probe+‘Love+Jihad’&artid=RZ/eyyGhQ1k=&SectionID=1ZkF/jmWuSA=&MainSectionID=1ZkF/jmWuSA=&SEO=Love+Jihad,+Justice+K+T+Sankaran,+Shahan+Sha+and+S&SectionName=X7s7i|xOZ5Y=

    HC tells Centre, State to probe ‘Love Jihad’

    Express News Service
    First Published : 01 Oct 2009 12:55:00 AM IST

    KOCHI: The kerala High Court has directed the Central and State governments to inquire into ‘Love Jihad’ or ‘Romeo Jihad’, a campaign propagated by Muslim organisations to convert girls into Islam under the pretext of love. The report has to be filed within three weeks.

    The court also directed to look into whether ‘Love Jihad’ movement and counterfeiting, smuggling, drug trafficking and terrorist activities were related. Other directions include whether there is a movement called ‘Love Jihad’ working in the state, if so what are their plans and projects?, which organisations are involved in such activities?, from where the money is being pumped for these activities? and how many school and college students and youngsters have been converted to Islam in this way during the last three years.

    The court ruling came while considering the anticipatory bail applications of Shahan Sha and Sirajudheen, the accused in a case pertaining to luring of two girl students doing MBA at a college in Pathanamthitta and later forcing them to convert to Islam.
    Passing the order Justice K T Sankaran said the views of the Central Government were also important in this case.

    “Incidents of similar nature have taken place in the State.
    It is stated that the activists of the Popular Front were assisting Shahan Sha and Sirjaudheen, who are involved in this case,” the court said.

    Shahan Sha was the senior student of the two girls, one a Christian and another a Hindu, at the college. The Hindu girl fell in love with Shahan Sha and the intimacy developed.
    It is alleged that Shahan Sha usually spoke ill about Hinduism.

    He had taken the girl to his house also. It is alleged that Shahan Sha had compelled the girl to convert to Islam and told her that if she refuses to convert, their relationship would come to an end.

    Meanwhile, Shahan Sha and the girl came into contact with one Shaji, who was running a DTP centre.

    The Hindu girl, along with her friend, who is a Christian, used to go to the shop. Later, Shahan Sha took the Hindu girl to Ponnani without the knowledge of her friend. Pressure mounted on the girls to convert and was directed to meet a person at a mosque.

    The girls left their homes on July 17, 2009.
    While travelling, CDs of Popular Front were displayed.

    The Christian girl was not in love with anyone. It is alleged that the proposal was to give in marriage the girl to somebody else and Shahan Sha brought his friend Sirajudheen for this purpose.

    Meanwhile, a habeas corpus petition was filed before the High Court by the parents of the girl.

    Though Shahan Sha and Sirajudheen appeared before the court, the girls were not willing to go with their parents.

    They agreed to go with their parents after the court persuaded them.
    After a few days, the girls who appeared before the court again as per the directions, refused to go with Shahan Sha and Sirajudheen and the court permitted them to go with their parents.

    However, the Division Bench ordered not to arrest the youth.
    Though the court made an attempt to settle the matter between the two parties, the parents of the girls did not relent.
    Their view was that the law should take its own course.
    The habeus corpus petition is pending before the court.

    https://epaper.timesofindia.com/Daily/skins/TOINEW/navigator.asp?Daily=TOICH&showST=true&login=default&pub=TOI&AW=1254372874687

    Love jihad: Kerala HC orders probe

    Thiruvananthapuram: Taking serious note of charges of an ongoing ‘love jihad’ on college campuses in Kerala, the state High Court on Tuesday ordered a detailed investigation into the matter.

    Justice K T Sankaran asked the state DGP to probe the alleged existence of the network which reportedly worked to lure gullible girls by pretending love and then convert them for alleged use in anti-national activities. There were reports about such instances in several campuses in the state, the HC said and directed the police to investigate the modus-operandi of the network, its source of funds, number of those converted in this manner in the last three years and whether the group had national, international or terror links.

    The court also issued notice to the Additional Solicitor General of India saying the Centre views were required.

    The order came while considering the anticipatory bail pleas of two youths accused of seducing two MBA students by feigning love and then trying to convert them to Islam. The girls, who were students of the St Johns College in Pathanamthitta district, were subsequently produced before the HC on a Habeus Corpus petition. They told the police that they were cheated by the boys who exposed them to jehadi videos and literature. TNN

  93. Mr RV,Being an Indian and a Tamilian,you are not sure how to pronounce my name.
    I can teach you how to say it. It is very easy
    Keep saying Rama, Rama , Rama and you will get it. Also, you will accumulate some Ponnia karma in the process!!!

  94. Sri RV, We are in 2009. We are talking about recent developments where Love Jehad is one of the of the strategies to increase their number in Hindustan. Thank you for you have come back upto 1955 from the sudden retreat to the age of epics and mythology ; I am happy about your return to modern times. But it is NOT enough; kinmdly do NOT stagnate at 1955. HIndu Law had started taking shape from the days of Corn Wallis along with India Act of 1784. There were several legally binding reforms affecting HIndu society from the days of Rajah Rammohan Roy. SO don’t stagnate at 1955. Come to the 21 century where Jehadi terror is more intense, especially in Hindustan under cover. The Mohmedan onslaught is centuries old but the present threat is different in its designs and applications.
    It is NOT NOT “Thonrukiratu” for me because I am awre of the facts. May be for you it is “Thonrukiratu,” as you have admitted your limited knowledge in these matters. Anecdotal evidence carry more weight because it is equivalent to eye witness.

    In matters involving life, every individual’s well being and wellfare is important. Giving importance to statitics in such matters is inhuman. People have become immune to the loss of human life.and when we read/hear about violent deaths, your mind calculates number of persons died and if it is less, then console OK, it is NOT much!
    MALARMANNAN

  95. ஆர் வி அவர்களே, எப்பவும் போல இப்பவும், தெரியாத விஷயங்களில் (குரான் / ஹதித் / குலா என்றால் என்ன) தெரிந்து கொள்வது போல பேசுவதன் , தொடர்பில்லாமல் பேசுவதன் பொருள் என்ன?

    ஒரு மதத்தில் இருப்பவர் இன்னொரு மதத்துக்கு மாறாமல் குடித்தனம் நடத்த முடியுமா? முடியும் என்றால், திருமணத்துக்கு தடை இல்லை. இதைத தான் இந்த பதிவிலிருந்து நான் புரிந்து கொண்டேன். இதில் சாதி பற்றி ஏன் நீங்கள் பேச வேண்டும்?

    1) எனக்கும் உங்களுக்கும் முன்னேற்ற பார்வை தான். எனக்கும் சாதி கிடையாது. அப்படி இருக்கும் போது, தலித் என்றால் என்ன? ஒரு இந்து இன்னொரு இந்துவை திருமணம் செய்கிறார், அவ்வளவு தானே? திடீர் என்று அங்கிருந்து இரட்டை டம்ளர் முறை என்று தாவுகிரீர்கள். சாதி இல்லாத சமுதாயத்தை, மதங்கள் வேறு என்றாலும் ஒன்றாய் இருக்க முடியும் என்று நாளையைப பற்றிய கனவு கண்டு அதைப் பற்றி எழுதும் நீங்கள், இங்கு எழுதுபவர்களுக்கு அப்படி இருக்க வேண்டும் என்று எடுத்து சொல்லும் நீங்கள், எங்கிருந்து தலித்தை கொண்டு வந்து முடிச்சு போட வேண்டும்?

    2) நீங்களே எல்லா மதங்களை பற்றிய உங்கள் அறிவை வளர்த்து கொண்டு அப்புறம் எழுத வரக் கூடாது?

    3) இந்த பதிவில் இருப்பதை இல்லை என்று மறுப்பதற்கு உங்களிடம் களத்தில் பணி புரிந்த அனுபவம் இருக்கிறதா? இல்லை, இதற்காக தஞ்சை மாவட்டத்தில் போய களத்தில் இறங்க இன்றைக்கே கிளம்பும் மனோதைரியம் இருக்கிறதா?

  96. Dear RV

    You’ve asked for evidences. There are so many news items coming on this issue daily in various Indian news papers. If you are really interested in getting the evidences you would have got them by now. Any way, I am posting a news item that came in today’s Dinamalar.com Kerala police confirms that Love Jihad is a real threat and Karnataka Govt. also confirmed the threat. You may not believe in Karnataka Govt’s report as it is a hindu govt, whereas Kerala is ruled by Marxists and Madhani a dreaded terrorist a partner to the so called secular marxist government. Such a madhani friendly Kerala govt itself agrees that Love Jihad is a known threat. If you are still not satisfied i can post the proofs almost on a daily basis.

    Regards
    Sa.Thirumalai

    கேரள, கர்நாடக மாநிலங்களில் ‘லவ் ஜிகாத்’ பற்றி விசாரணை
    நவம்பர் 02,2009,00:00 IST

    திருவனந்தபுரம்: இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, “ஜிகாத்’ என்ற பெயரில் தேச விரோதச் செயல்களில் ஈடுபடுத்தும் இளைஞர்கள் குறித்து தீவிர விசாரணையில் கேரள மற்றும் கர்நாடக மாநிலங்கள் இறங்கியுள்ளன. கேரளாவில் சமீபத்தில், இளம்பெண்களை காதலிப்பதாகக் கூறி மூளைச் சலவை செய்து பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தியதாக இரு முஸ்லிம் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களின் வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. மேலும், “லவ் ஜிகாத்’ என்ற பெயரில் மதமாற்றம் மூலம் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மற்றும் கடந்த மூன்றாண்டுகளில் எத்தனை இளம்பெண்கள் இவ்விதம் மதம் மாற்றப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது.இந்த வழக்கின் தொடர்ச்சியாக, மாநில டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ் “லவ் ஜிகாத்’ பற்றிய முதற்கட்ட அறிக்கையை கேரள ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார்.

    இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;”லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இளம்பெண்களை மயக்கி காதலில் விழவைத்து, அவர்களை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்துவது மாநிலம் முழுவதும் பரவலாக நடந்து வருகிறது. இந்தச் சதிவேலையில் ஈடுபடுபவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி வருகிறது. இந்தக் கட்டாய மதமாற்றம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள் எவரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்த கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல கர்நாடகாவில், செல்வராஜ் என்பவர் “தன் மகள் சில்ஜா ராஜ் என்பவரை,கேரளத்தைச் சேர்ந்த அஜ்கர் என்ற முஸ்லிம் வாலிபர் திருமணம் செய்து கட்டாயமாக மதம்மாற்றி உள்ளார்’ என்று புகார் அளித்து கர்நாடக ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். செல்வராஜின் வழக்கறிஞர், இது “லவ் ஜிகாத்’தின் அடிப்படையில் நடந்துள்ளது என்று வாதிட்டார். சில்ஜா ராஜ், தான் விரும்பித்தான் மதம் மாறியதாக கோர்ட்டில் வாதாடினார்.இந்த வழக்கை விசாரித்த அம்மாநில ஐகோர்ட், சில்ஜா ராஜின் விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டது.

    மேலும், கேரள ஐகோர்ட், “லவ் ஜிகாத்’ பற்றி அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணையை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் தீர்ப்பில்,”சில்ஜா ராஜின் வாக்குமூலம், சந்தேகத்தை அளிக்கிறது. “இது போன்ற செயல்கள் தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும். இதனால், மாநிலத்தில் இளம்பெண்களை சட்டவிரோதச் செயல்களில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துவது குறித்து பல கேள்விகள் எழுகின்றன. எனவே, இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பு வெளியான மறுநாள், போலீஸ் உயரதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா,” இதைப் பிரச்னைக்குரிய விஷயமாகக் கருத வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

  97. Dear RV

    Even Xtians are concerned about this love jihad and they are joining hands with VHP to face this threat. Read the below news in TOI too. Of late there is a lot of awareness particularly in Kerala and Karnataka coastal districts. Bangalore and Mangaore are two main target cities and many gullible girls are falling for this new type of jihad. Even a DMK’s Duraimurugan’s son fell in love with a muslim girl, he was forced to convert to islam before marriage and his son’s Vadivelu’s name was changed to Vadivu muhamed and he got married to another DMK muslim MP’s daughter. Islam first love next is the message here.

    Regards
    Thirumalai

    https://timesofindia.indiatimes.com/india/Love-Jihad-racket-VHP-Christian-groups-find-common-cause/articleshow/5117548.cms

    ‘Love Jihad’ racket: VHP, Christian groups find common cause
    Ananthakrishnan G, TNN 13 October 2009, 08:00am IST
    Print Email Bookmark/Share Save Comment Text Size: |
    THIRUVANANTHAPURAM: ‘Love Jihad’, a religious conversion racket which
    lures gullible girls by feigning love, has brought rivals Vishwa Hindu

    Parishad and Christian groups in Kerala together.

    The two have decided to join hands to combat the ‘‘social evil’’,
    which they claim is hitting their respective communities hard.

    ‘‘Both Hindu and Christian girls are falling prey to the design. So we
    are cooperating with the VHP on tackling this. We will work together
    to whatever extent possible,’’ K S Samson, an office-bearer of
    Kochi-based Christian Association for Social Action (CASA), a
    voluntary Christian association, told TOI.

    Samson said some days ago, CASA got to know about a Hindu family in a
    Christian parish where a school going girl was the victim. ‘‘We
    immediately referred it to the VHP,’’ he said, adding the saffron
    outfit has helped them in many cases.

    The Parishad on its part has started a ‘Hindu Helpline’, which claims
    to have received as many as 1,500 calls in last three months.

    ‘‘Many of these callers wanted to congratulate us for our efforts and
    some were threats,’’ said Vineesh, who manages the helpline.

    The Kerala Catholic Bishops Council has come out with a set of
    guidelines for Christian parents warning them to be more careful about
    their wards.

    ‘‘It’s shocking but it is happening. Many Christian families are
    getting affected,’’ said Father Johny Kochuparambil, secretary of
    Council’s Commission for Social Harmony and Vigilance.

    ‘‘We are careful as this is a sensitive issue and could even lead to a
    religious conflict. But now that the Kerla high court too has
    interfered in the matter, we have decided to take a stand,’’ said
    Kochuparambil.

    The high court has asked the DGP to probe the charges and report to it.

  98. மிக அழகாக ஒரு சினிமா கதையை வடிவமைதுல்லிர்கள்.

    (Comment edited & published)

  99. This article speaks the truth. It must be accepted that christiniaty & islam are dogmatic religions.

    Have you ever heard of a muslim/christian girl or boy coverting to the religion of their spouse (if he is a hindu)?

    Never.

    It is only Hindus who keep repeatedly speaking about universal brotherhood, tolerance etc.,

    Others care a damn.

  100. இஸ்லாமில் பெண்களுக்கு என்ன உரிமை உள்ளது என்பது ‘இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணின் சாட்சிக்கு சமம்’ என்று சொல்வதிலிருந்தே தெரிகிறது.

  101. சில ஆண்டுகளுக்கு முன் முஸ்லீமாக மாற்றப் பட்ட ஒரு ஹிந்துப் பெண் தீவிரவாதிகளுடன் சேர்ந்திருந்த பொது கைது செய்யப் பட்டது நினைவில் உள்ளது.
    ஹிந்துப் பெண்களுக்கு இதையெல்லாம் சொல்லி எச்சரிக்கை செய்ய வேண்டும்:
    பர்தா போட வேண்டும்
    ஏதாவது குடும்பத்தில் தகராறு என்றால் ஜாமத்துக்குப் போக வேண்டும் .அங்கு சொல்வதுதான் தீர்ப்பு
    கணவன் தலாக் சொன்னால் மண முறிவு
    சினிமா கூடாது ,சங்கீதம் கூடாது
    நல்ல வித வித ஆடைகள் கூடாது
    சுருங்கச் சொன்னால் வாழ்கையே ஒரு bore
    இதெல்லாம் எந்தப் பெண்ணுக்குப் பிடிக்கும்?
    .

  102. மதம் சொந்த விஷயம் என்றால் மற்றவர்களுக்கும் அப்படிதானே
    ஹிந்துக்களின் குறையை மட்டும் இனிக்க இனிக்க பேசுவது ஏனோ?
    முதலில் அவரவரது முதுகைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *