<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	>
<channel>
	<title>Comments on: ஓங்காரத்து உட்பொருள்</title>
	<atom:link href="http://www.tamilhindu.com/2009/11/essence-of-aum-in-shaivism/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.tamilhindu.com/2009/11/essence-of-aum-in-shaivism/</link>
	<description>தமிழரின் தாய்மதம்</description>
	<pubDate>Thu, 18 Mar 2010 03:10:19 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.7.1</generator>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
		<item>
		<title>By: பிரதீப் பெருமாள்</title>
		<link>http://www.tamilhindu.com/2009/11/essence-of-aum-in-shaivism/comment-page-1/#comment-8996</link>
		<dc:creator>பிரதீப் பெருமாள்</dc:creator>
		<pubDate>Fri, 27 Nov 2009 07:49:39 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7535#comment-8996</guid>
		<description>நன்றி ஐயா  ! 

மாயை எப்படி சிவம் ஆகும் என்று விளக்கியதற்கு  நன்றி! 

இனியாவது படைப்பும் படைத்தவனும் வேறில்லை என்று பிறர் ( பாலைவன  தர்மத்தினர் ) புரிந்துகொள்ள எல்லாம் வல்ல சிவன் அருளட்டும் !. நெறைய  எழுதுங்க ஐயா! ஆவலோடு உள்ளேன்! 

அன்புடன்,
பிரதீப் பெருமாள்</description>
		<content:encoded><![CDATA[<p>நன்றி ஐயா  ! </p>
<p>மாயை எப்படி சிவம் ஆகும் என்று விளக்கியதற்கு  நன்றி! </p>
<p>இனியாவது படைப்பும் படைத்தவனும் வேறில்லை என்று பிறர் ( பாலைவன  தர்மத்தினர் ) புரிந்துகொள்ள எல்லாம் வல்ல சிவன் அருளட்டும் !. நெறைய  எழுதுங்க ஐயா! ஆவலோடு உள்ளேன்! </p>
<p>அன்புடன்,<br />
பிரதீப் பெருமாள்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: rama</title>
		<link>http://www.tamilhindu.com/2009/11/essence-of-aum-in-shaivism/comment-page-1/#comment-8742</link>
		<dc:creator>rama</dc:creator>
		<pubDate>Wed, 18 Nov 2009 01:25:29 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7535#comment-8742</guid>
		<description>Respected Sir
You have  thrown light on my ignorance. My heartfelt thanks for your great work.
Interestingly, I have been reading article by Swamyji  Dhayanda Sarswathi on this very topic. Readers who want more information can log onto this link
http://www.avgsatsang.org/hhpsds/pdf/The_Meaning_of_Om.pdf
Thank you Sir, once again
Rama</description>
		<content:encoded><![CDATA[<p>Respected Sir<br />
You have  thrown light on my ignorance. My heartfelt thanks for your great work.<br />
Interestingly, I have been reading article by Swamyji  Dhayanda Sarswathi on this very topic. Readers who want more information can log onto this link<br />
<a href="http://www.avgsatsang.org/hhpsds/pdf/The_Meaning_of_Om.pdf" rel="nofollow">http://www.avgsatsang.org/hhpsds/pdf/The_Meaning_of_Om.pdf</a><br />
Thank you Sir, once again<br />
Rama</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Satish</title>
		<link>http://www.tamilhindu.com/2009/11/essence-of-aum-in-shaivism/comment-page-1/#comment-8361</link>
		<dc:creator>Satish</dc:creator>
		<pubDate>Mon, 09 Nov 2009 20:50:36 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7535#comment-8361</guid>
		<description>அருமையான கட்டுரை அய்யா. நன்றி. நல்ல ஆன்மீக விஷயங்களை புரியும்படி சொல்லுகிறீர்கள். நாங்கள் படித்து பயன் பெற உபயூகமாக உள்ளது. நன்றி.</description>
		<content:encoded><![CDATA[<p>அருமையான கட்டுரை அய்யா. நன்றி. நல்ல ஆன்மீக விஷயங்களை புரியும்படி சொல்லுகிறீர்கள். நாங்கள் படித்து பயன் பெற உபயூகமாக உள்ளது. நன்றி.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Ganesa Balamurugan</title>
		<link>http://www.tamilhindu.com/2009/11/essence-of-aum-in-shaivism/comment-page-1/#comment-8316</link>
		<dc:creator>Ganesa Balamurugan</dc:creator>
		<pubDate>Mon, 09 Nov 2009 06:43:45 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7535#comment-8316</guid>
		<description>முனைவர் முத்துகுமாரசாமி அவர்களே, என் கோடான கோடி நன்றிகளை உமக்கு தெரிவித்துக்கொள்கிறேன். நான் குருவாக வரித்துள்ள முருகனே  எமக்கு ஓம்காரத்தின் பொருளை சொன்னது போல் உள்ளது. நன்றி மிக்க நன்றி</description>
		<content:encoded><![CDATA[<p>முனைவர் முத்துகுமாரசாமி அவர்களே, என் கோடான கோடி நன்றிகளை உமக்கு தெரிவித்துக்கொள்கிறேன். நான் குருவாக வரித்துள்ள முருகனே  எமக்கு ஓம்காரத்தின் பொருளை சொன்னது போல் உள்ளது. நன்றி மிக்க நன்றி</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: வள்ளுவன்</title>
		<link>http://www.tamilhindu.com/2009/11/essence-of-aum-in-shaivism/comment-page-1/#comment-8312</link>
		<dc:creator>வள்ளுவன்</dc:creator>
		<pubDate>Mon, 09 Nov 2009 06:23:34 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7535#comment-8312</guid>
		<description>முனைவர் அய்யா அவர்களே, தங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து என் சந்தேகங்களை தீர்த்து வைத்ததற்கு நன்றி... என் ஐயங்கள் தீர்ந்துவிட்டன!</description>
		<content:encoded><![CDATA[<p>முனைவர் அய்யா அவர்களே, தங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து என் சந்தேகங்களை தீர்த்து வைத்ததற்கு நன்றி&#8230; என் ஐயங்கள் தீர்ந்துவிட்டன!</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: B.பாஸ்கர்.</title>
		<link>http://www.tamilhindu.com/2009/11/essence-of-aum-in-shaivism/comment-page-1/#comment-8285</link>
		<dc:creator>B.பாஸ்கர்.</dc:creator>
		<pubDate>Sun, 08 Nov 2009 20:24:56 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7535#comment-8285</guid>
		<description>வணக்கம்

**இதனைக் குறித்து ஒரு தனிக்கட்டுரை எழுத எண்ணியுள்ளேன்.**

மிக்க ஆவலுடன்  எதிர் பார்க்கிறோம்.</description>
		<content:encoded><![CDATA[<p>வணக்கம்</p>
<p>**இதனைக் குறித்து ஒரு தனிக்கட்டுரை எழுத எண்ணியுள்ளேன்.**</p>
<p>மிக்க ஆவலுடன்  எதிர் பார்க்கிறோம்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: திருச்சிக் கார‌ன்</title>
		<link>http://www.tamilhindu.com/2009/11/essence-of-aum-in-shaivism/comment-page-1/#comment-8273</link>
		<dc:creator>திருச்சிக் கார‌ன்</dc:creator>
		<pubDate>Sun, 08 Nov 2009 15:15:14 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7535#comment-8273</guid>
		<description>எங்களது கேள்விகளுக்கு விளக்கம் அளித்த குரு ஆசான் முனைவர்  ஐயாவுக்கு நன்றிகள்.

 ஐயா, 

தப்பிக்க வேண்டும் என்ற துடிப்பினாலே இப்படி  தேடுதல் செய்கிறோமே அல்லாது உங்களது பாராட்டுக்கு உரியவன் அல்லன். 

மிகப் பெரும் பிரச்சினையில் சிக்கி உள்ளோம்  - அதாவது இந்த உலகில் நான் ஈட்டும் பொருளோ, சொத்தோ எனக்கு உதவிக்கு வாராது என்பது திண்ணம். சொந்த பந்தங்களை காக்கும் வலிமையும் நமக்கு இல்லை. 

எனவே சித்தார்த்தரின் மனநிலையிலே அதாவது காட்டுக்குப் போகும் முன்,  அவர்  புத்தர் ஆகும் முன் இருந்த நிலையிலேயே நாங்கள் இருக்கிறோம். ஆனால் சித்தார்த்தருக்கு இருந்த வைராக்கியம் இல்லாமல் இருக்கிறோம். 

எனவே தப்பிக்க வேண்டும் என்ற துடிப்பினாலே, வலியினாலே  இப்படி  தேடுதல் செய்கிறோமே (இதுவும் இரு வகையான சுயநலம் தான்) அல்லாது உங்களது பாராட்டுக்கு உரியவன் அல்லன். 

நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் என்னும் படிக்கு மனவலிமை அடைய விரும்புகிறோம். 

விரத முறைகளையும், வழிபாட்டு முறைகளையும் விளக்கித் தருமாறு கோருகிறோம்.

உணவுக் கட்டுப்பாடுகள் என்ன? வேறு என்ன கட்டுப்பாடுகள் அவசியம் ஆகியவற்றை விளக்கித் தருமாறு கோருகிறோம்.

முழு விடுதலையை அல்லாது வேறு எதையும் வேண்டவில்லை.</description>
		<content:encoded><![CDATA[<p>எங்களது கேள்விகளுக்கு விளக்கம் அளித்த குரு ஆசான் முனைவர்  ஐயாவுக்கு நன்றிகள்.</p>
<p> ஐயா, </p>
<p>தப்பிக்க வேண்டும் என்ற துடிப்பினாலே இப்படி  தேடுதல் செய்கிறோமே அல்லாது உங்களது பாராட்டுக்கு உரியவன் அல்லன். </p>
<p>மிகப் பெரும் பிரச்சினையில் சிக்கி உள்ளோம்  - அதாவது இந்த உலகில் நான் ஈட்டும் பொருளோ, சொத்தோ எனக்கு உதவிக்கு வாராது என்பது திண்ணம். சொந்த பந்தங்களை காக்கும் வலிமையும் நமக்கு இல்லை. </p>
<p>எனவே சித்தார்த்தரின் மனநிலையிலே அதாவது காட்டுக்குப் போகும் முன்,  அவர்  புத்தர் ஆகும் முன் இருந்த நிலையிலேயே நாங்கள் இருக்கிறோம். ஆனால் சித்தார்த்தருக்கு இருந்த வைராக்கியம் இல்லாமல் இருக்கிறோம். </p>
<p>எனவே தப்பிக்க வேண்டும் என்ற துடிப்பினாலே, வலியினாலே  இப்படி  தேடுதல் செய்கிறோமே (இதுவும் இரு வகையான சுயநலம் தான்) அல்லாது உங்களது பாராட்டுக்கு உரியவன் அல்லன். </p>
<p>நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் என்னும் படிக்கு மனவலிமை அடைய விரும்புகிறோம். </p>
<p>விரத முறைகளையும், வழிபாட்டு முறைகளையும் விளக்கித் தருமாறு கோருகிறோம்.</p>
<p>உணவுக் கட்டுப்பாடுகள் என்ன? வேறு என்ன கட்டுப்பாடுகள் அவசியம் ஆகியவற்றை விளக்கித் தருமாறு கோருகிறோம்.</p>
<p>முழு விடுதலையை அல்லாது வேறு எதையும் வேண்டவில்லை.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: C.N.Muthukumaraswamy</title>
		<link>http://www.tamilhindu.com/2009/11/essence-of-aum-in-shaivism/comment-page-1/#comment-8253</link>
		<dc:creator>C.N.Muthukumaraswamy</dc:creator>
		<pubDate>Sun, 08 Nov 2009 10:49:58 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7535#comment-8253</guid>
		<description>திரு திருச்சிக்காரர் அவர்களின் ஆர்வத்துக்கு என் பாராட்டுக்கள்.

சைவசித்தாந்தம் பதி பசு பாசம் என்னும் மூன்றுபொருள்கள் அநாதி என்று கொள்ளுகின்றது.
'பதி,பசு, பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப்போல் பசுபாசம் அனாதி
பதியினைச் சென்றணுகா, பசு பசம்
பதி அணுகின் பசு பாசம் நிலாவே' என்ற திருமந்திரப்பாடலை அறிந்திருப்பீர்கள். இறைவன் ஒருவன். ஆனால் உயிர்கள் பல. பாசம் என்பது தளை. செம்பில் இயல்பாகவே களிம்பு இருப்பது போல உயிரின் அறிவை ஆணவம் என்னும் மலம் அல்லது குற்றம் பற்ரியுள்ளது. இதனைப் போக்கஏ, இறைவன் உடல், உடலில் உள்ள அறிவுக்கருவிகள், செயற்கருவிகள் , உலக அனுபவங்கள் உலகம் ஆகியவற்றை உயிரின்மேல் வைத்த கருணையினால் படைத்துத் தருகின்றான். உடனிருந்து தாய் எழுதப் பழக்குவதைப்போல் அனுபவித்தும் அனுபவிக்கச் செய்தும் உபகரிக்கின்றான்.  உயிர் வினையைச் செய்வதற்கும் இறைவன் துணை வேண்டும். இதனைக் குறித்து ஒரு தனிக்கட்டுரை எழுத எண்ணியுள்ளேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>திரு திருச்சிக்காரர் அவர்களின் ஆர்வத்துக்கு என் பாராட்டுக்கள்.</p>
<p>சைவசித்தாந்தம் பதி பசு பாசம் என்னும் மூன்றுபொருள்கள் அநாதி என்று கொள்ளுகின்றது.<br />
&#8216;பதி,பசு, பாசம் எனப்பகர் மூன்றில்<br />
பதியினைப்போல் பசுபாசம் அனாதி<br />
பதியினைச் சென்றணுகா, பசு பசம்<br />
பதி அணுகின் பசு பாசம் நிலாவே&#8217; என்ற திருமந்திரப்பாடலை அறிந்திருப்பீர்கள். இறைவன் ஒருவன். ஆனால் உயிர்கள் பல. பாசம் என்பது தளை. செம்பில் இயல்பாகவே களிம்பு இருப்பது போல உயிரின் அறிவை ஆணவம் என்னும் மலம் அல்லது குற்றம் பற்ரியுள்ளது. இதனைப் போக்கஏ, இறைவன் உடல், உடலில் உள்ள அறிவுக்கருவிகள், செயற்கருவிகள் , உலக அனுபவங்கள் உலகம் ஆகியவற்றை உயிரின்மேல் வைத்த கருணையினால் படைத்துத் தருகின்றான். உடனிருந்து தாய் எழுதப் பழக்குவதைப்போல் அனுபவித்தும் அனுபவிக்கச் செய்தும் உபகரிக்கின்றான்.  உயிர் வினையைச் செய்வதற்கும் இறைவன் துணை வேண்டும். இதனைக் குறித்து ஒரு தனிக்கட்டுரை எழுத எண்ணியுள்ளேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: C.N.Muthukumaraswamy</title>
		<link>http://www.tamilhindu.com/2009/11/essence-of-aum-in-shaivism/comment-page-1/#comment-8251</link>
		<dc:creator>C.N.Muthukumaraswamy</dc:creator>
		<pubDate>Sun, 08 Nov 2009 10:37:08 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7535#comment-8251</guid>
		<description>திரு வள்ளுவன்
//எனக்கு ஒரு ஐயம். சிவபுராணம் என்பது மகரிஷி வேத வியாசர் இயற்றியது தானே, இங்கு நீங்கள் திருவாசகமும், தேவாரமும் சிவபுராணத்தின் பகுதி என்று எழுதி உள்ளீர்களே.. அப்படியானால் அந்த சிவபுராணம் வேறு, இது வேறா?//
சைவசித்தாந்த இலக்கியங்களை இரண்டுவகையாகப் பிரிப்பர். அவை தோத்திரங்களும் சாத்திரங்களும். தோத்திரங்கள் பன்னிரண்டு திருமுறைகள் எனப்படும். அவற்றில் முத்ல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர்ரல் அருளப் பெற்ற தேவாரப் பதிகங்கள். 4,5,6 திருமுறைகள் திருநாவுக்கரசரால் அருளப்பெற்றன. 7ஆம் திருமுறை சு7ந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவார. 8ஆம் திருமுறை மணிவாசகரின் திருவசகமும் திருக்கோவையாரும். ஒன்பதாம் திருமுறை கருவூர்த் தேவர் முதலாகிய அருளாளர்களின் பாடல்களாகிய திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும். 10ஆம் திருமுறை திருமந்திரம். 11ஆம் திருமுறை காரைக்காலம்மையார் முதலாய அருளாளர்கள் அருளிய பிரபந்தங்கள். 12 ஆம் திருமுறை சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்.

கட்டுரையில் சிவபுராணம் எனக் குறிப்பிடப்பட்டது, மணிவாசகரின் திருவாசகத்தில் முதலாவது பாடல். நீங்கள் குறிப்பிட்டது வடமொழியில் உள்ள பதினெட்டுப் புராணங்கள்.
நம்பியாண்டார் நம்பி  11ஆம் திருமுறையைத் தொகுத்தவர். திருஞானசம்பந்தரைப் பாட்டுடைத் தலைவரகக் கொண்டு இவ்ர் செய்த பிரபந்தங்கள் 11ஆம் திருமுறையில் உள்ளன.
பரஞ்சோதியாரின் திருவிளையாடற் புராணம் மட்டுமே அன்றி, வேம்பத்துரார் திருவிளையாடற் புராணம், பெரும்பற்றப்பூலியூர் நம்பி திருவிளையாடற் புராணம் முதலியனவும் மதுரை பற்றிய தலபுராணங்கள் ஆகும். இவைய்யே அன்றித் தனியாக மணிவாசகரின் வரலாற்றைப் பாடும் திருவாதவூரர்ப் புராணம், திருப்பெருந்துறைப் புராணம் முத்லியனவும் உண்டு. ஹாலாஸ்ய மகாத்மியம் என்பது வ்டமொழியில் இத்திருவிளையாடல்களைக் கூறும் புராணம். இதில் தருமியின் கதையும் அடங்கும்.

சைவவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. இவை வேதாகமங்களைப் பிரமாணமாகக் கொண்டாலும்  திருமுறைகளே இவற்றிற்கு முக்கியமான அடிப்படை. தமிழ் மொழியின் அமைப்பும் இலக்கணமும் சித்தாந்தக்கருத்துக்களுக்குப் பெருமளவில் அடிப்படை அமைத்துக் கொடுத்துள்ளன.
தங்கள் ஆர்வத்துக்கு என் பாராட்டுக்கள்.</description>
		<content:encoded><![CDATA[<p>திரு வள்ளுவன்<br />
//எனக்கு ஒரு ஐயம். சிவபுராணம் என்பது மகரிஷி வேத வியாசர் இயற்றியது தானே, இங்கு நீங்கள் திருவாசகமும், தேவாரமும் சிவபுராணத்தின் பகுதி என்று எழுதி உள்ளீர்களே.. அப்படியானால் அந்த சிவபுராணம் வேறு, இது வேறா?//<br />
சைவசித்தாந்த இலக்கியங்களை இரண்டுவகையாகப் பிரிப்பர். அவை தோத்திரங்களும் சாத்திரங்களும். தோத்திரங்கள் பன்னிரண்டு திருமுறைகள் எனப்படும். அவற்றில் முத்ல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர்ரல் அருளப் பெற்ற தேவாரப் பதிகங்கள். 4,5,6 திருமுறைகள் திருநாவுக்கரசரால் அருளப்பெற்றன. 7ஆம் திருமுறை சு7ந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவார. 8ஆம் திருமுறை மணிவாசகரின் திருவசகமும் திருக்கோவையாரும். ஒன்பதாம் திருமுறை கருவூர்த் தேவர் முதலாகிய அருளாளர்களின் பாடல்களாகிய திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும். 10ஆம் திருமுறை திருமந்திரம். 11ஆம் திருமுறை காரைக்காலம்மையார் முதலாய அருளாளர்கள் அருளிய பிரபந்தங்கள். 12 ஆம் திருமுறை சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்.</p>
<p>கட்டுரையில் சிவபுராணம் எனக் குறிப்பிடப்பட்டது, மணிவாசகரின் திருவாசகத்தில் முதலாவது பாடல். நீங்கள் குறிப்பிட்டது வடமொழியில் உள்ள பதினெட்டுப் புராணங்கள்.<br />
நம்பியாண்டார் நம்பி  11ஆம் திருமுறையைத் தொகுத்தவர். திருஞானசம்பந்தரைப் பாட்டுடைத் தலைவரகக் கொண்டு இவ்ர் செய்த பிரபந்தங்கள் 11ஆம் திருமுறையில் உள்ளன.<br />
பரஞ்சோதியாரின் திருவிளையாடற் புராணம் மட்டுமே அன்றி, வேம்பத்துரார் திருவிளையாடற் புராணம், பெரும்பற்றப்பூலியூர் நம்பி திருவிளையாடற் புராணம் முதலியனவும் மதுரை பற்றிய தலபுராணங்கள் ஆகும். இவைய்யே அன்றித் தனியாக மணிவாசகரின் வரலாற்றைப் பாடும் திருவாதவூரர்ப் புராணம், திருப்பெருந்துறைப் புராணம் முத்லியனவும் உண்டு. ஹாலாஸ்ய மகாத்மியம் என்பது வ்டமொழியில் இத்திருவிளையாடல்களைக் கூறும் புராணம். இதில் தருமியின் கதையும் அடங்கும்.</p>
<p>சைவவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. இவை வேதாகமங்களைப் பிரமாணமாகக் கொண்டாலும்  திருமுறைகளே இவற்றிற்கு முக்கியமான அடிப்படை. தமிழ் மொழியின் அமைப்பும் இலக்கணமும் சித்தாந்தக்கருத்துக்களுக்குப் பெருமளவில் அடிப்படை அமைத்துக் கொடுத்துள்ளன.<br />
தங்கள் ஆர்வத்துக்கு என் பாராட்டுக்கள்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: திருச்சிக் காரன்</title>
		<link>http://www.tamilhindu.com/2009/11/essence-of-aum-in-shaivism/comment-page-1/#comment-8215</link>
		<dc:creator>திருச்சிக் காரன்</dc:creator>
		<pubDate>Sat, 07 Nov 2009 18:58:07 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7535#comment-8215</guid>
		<description>ஐயா,

 1)உயிர்களுக்கும் சிவமுக்கும் உள்ள உறவு என்னதென்று இன்னும் சிறிது விளக்க முடியுமா? 

//அந்தக்கரணங்கள் அறிவற்ற சடம் ஆகையால் அவற்றோடு அறிவுடைய சித்துப் பொருளாகிய உயிர் கூடினால்தான் அவற்றின் இயக்கம் உண்டாகும். செம்பில் களிம்பு போலவும் நெல்லுக்கு உமிதவிடு போலவும் உயிர் அறியாமையாகிய ஆணவத்தால் அநாதியாகவே கட்டுண்டது. உயிர் தானாக இயங்கும் சுதந்திரம் இல்லாதிருக்கின்றது. ஆகவே இறைவன் உயிர்களின் உள்ளத்தில் பிரணவ வடிவமாக நின்று இயக்குகின்றான்.( விரிவினைச் சிவஞானமாபாடியம் சூத்திரம் 4, அதிகரணம் 1 காண்க)

சிவமே இவ்வாறு ஓங்காரத்தின் உட்பொருளாக இருந்து இருந்து உயிரையும் அந்தக் கரணங்களையும் இயக்கி மனவாக்கு காயங்களால் வினை செய்ய ஊக்குகின்றது என்பதனைத் தமக்கு இறைவன் அறிவுறுத்தியதாக மாணிக்க வாசகர், “”பாசமெனும் தாழுருவி, உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை, ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” (திருவாசகம், அச்சோப்பதிகம்,7) எனக் கூறுகின்றார்//

அப்படியானால் சிவம் வேறு உயிர்கள் வேறு என்ற  கருத்தா? 

2)இங்கே உயிர் என்று குறிப்பிடப் படுவது   நம் போன்ற மானுடர் உள்ளிட்ட அனைவருமா? 

அதாவது என்னை உயிர் என்றும், சிவம் என்னை இயக்குவதாகவும் பொருள் கொள்ளலாமா? 

 3) //”பாசமெனும் தாழுருவி, உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை, ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” //

 இதன் அர்த்தம் பாசம் முதலான தளைகளை களைந்து,  விடுதலைக்கான வழியைக் காட்டி, அருளினார் என்பது போல பொருள் தோன்றுகிறதே.   

இது உயிர்களை,  வினை செய்ய இயக்குவது சிவம் எனப் பொருள் கொள்ள சரியான செய்யுளா?</description>
		<content:encoded><![CDATA[<p>ஐயா,</p>
<p> 1)உயிர்களுக்கும் சிவமுக்கும் உள்ள உறவு என்னதென்று இன்னும் சிறிது விளக்க முடியுமா? </p>
<p>//அந்தக்கரணங்கள் அறிவற்ற சடம் ஆகையால் அவற்றோடு அறிவுடைய சித்துப் பொருளாகிய உயிர் கூடினால்தான் அவற்றின் இயக்கம் உண்டாகும். செம்பில் களிம்பு போலவும் நெல்லுக்கு உமிதவிடு போலவும் உயிர் அறியாமையாகிய ஆணவத்தால் அநாதியாகவே கட்டுண்டது. உயிர் தானாக இயங்கும் சுதந்திரம் இல்லாதிருக்கின்றது. ஆகவே இறைவன் உயிர்களின் உள்ளத்தில் பிரணவ வடிவமாக நின்று இயக்குகின்றான்.( விரிவினைச் சிவஞானமாபாடியம் சூத்திரம் 4, அதிகரணம் 1 காண்க)</p>
<p>சிவமே இவ்வாறு ஓங்காரத்தின் உட்பொருளாக இருந்து இருந்து உயிரையும் அந்தக் கரணங்களையும் இயக்கி மனவாக்கு காயங்களால் வினை செய்ய ஊக்குகின்றது என்பதனைத் தமக்கு இறைவன் அறிவுறுத்தியதாக மாணிக்க வாசகர், “”பாசமெனும் தாழுருவி, உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை, ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” (திருவாசகம், அச்சோப்பதிகம்,7) எனக் கூறுகின்றார்//</p>
<p>அப்படியானால் சிவம் வேறு உயிர்கள் வேறு என்ற  கருத்தா? </p>
<p>2)இங்கே உயிர் என்று குறிப்பிடப் படுவது   நம் போன்ற மானுடர் உள்ளிட்ட அனைவருமா? </p>
<p>அதாவது என்னை உயிர் என்றும், சிவம் என்னை இயக்குவதாகவும் பொருள் கொள்ளலாமா? </p>
<p> 3) //”பாசமெனும் தாழுருவி, உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை, ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” //</p>
<p> இதன் அர்த்தம் பாசம் முதலான தளைகளை களைந்து,  விடுதலைக்கான வழியைக் காட்டி, அருளினார் என்பது போல பொருள் தோன்றுகிறதே.   </p>
<p>இது உயிர்களை,  வினை செய்ய இயக்குவது சிவம் எனப் பொருள் கொள்ள சரியான செய்யுளா?</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
