<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: இந்தியாவில் மிஷநரிகள் குறித்து அருண் ஷோரியின் ஆய்வுகள்-2</title>
	<atom:link href="http://www.tamilhindu.com/2009/12/arun-shourie-on-missionaries-2/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.tamilhindu.com/2009/12/arun-shourie-on-missionaries-2/</link>
	<description>தமிழரின் தாய்மதம்</description>
	<lastBuildDate>Fri, 10 Feb 2012 00:48:38 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.2.1</generator>
	<item>
		<title>By: ram</title>
		<link>http://www.tamilhindu.com/2009/12/arun-shourie-on-missionaries-2/comment-page-1/#comment-9588</link>
		<dc:creator>ram</dc:creator>
		<pubDate>Sat, 26 Dec 2009 00:38:12 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7941#comment-9588</guid>
		<description>இந்தியாவின் இன்றைய கட்டுக்கடங்காத விலைவாசி ஏற்றமும் அதைப்பற்றி கவலைப்படாத சோனியாவின் ஆட்சியையும் பார்த்தால், மிக கீழ் தட்டு மற்றும் நடுத்தர வர்க மக்களை தம் பூமியின் சொந்த வளங்களால் பயனடைய விடாமல் அவர்களை இன்னலுக்கு உள்ளாக்கி விலைவாசியால் வாழ முடியாமல் செய்து பின் அவர்களுக்கு உதவுவதற்காக மிஷனரிகளை அனுப்பி மதம் மாற்ற முயற்சிப்பார்கள் என்று தோன்றுகிறது. 

விலை வாசி ஏற்றத்தை கட்டுப்படுத்தாமல் அலட்சியப்படுத்தினால் மக்கள் தங்கள் படும் அவதிக்கு தீர்வு தேடி அலையத் துவங்குவார்கள். அப்போது மிஷனரிகள் பணம் கொடுத்து உதவுவது போல மத அறுவடை செய்யலாம் என்று திட்டமிட்டே விலைவாசி உயர்வு பற்றி கவலைப் படாமல் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.</description>
		<content:encoded><![CDATA[<p>இந்தியாவின் இன்றைய கட்டுக்கடங்காத விலைவாசி ஏற்றமும் அதைப்பற்றி கவலைப்படாத சோனியாவின் ஆட்சியையும் பார்த்தால், மிக கீழ் தட்டு மற்றும் நடுத்தர வர்க மக்களை தம் பூமியின் சொந்த வளங்களால் பயனடைய விடாமல் அவர்களை இன்னலுக்கு உள்ளாக்கி விலைவாசியால் வாழ முடியாமல் செய்து பின் அவர்களுக்கு உதவுவதற்காக மிஷனரிகளை அனுப்பி மதம் மாற்ற முயற்சிப்பார்கள் என்று தோன்றுகிறது. </p>
<p>விலை வாசி ஏற்றத்தை கட்டுப்படுத்தாமல் அலட்சியப்படுத்தினால் மக்கள் தங்கள் படும் அவதிக்கு தீர்வு தேடி அலையத் துவங்குவார்கள். அப்போது மிஷனரிகள் பணம் கொடுத்து உதவுவது போல மத அறுவடை செய்யலாம் என்று திட்டமிட்டே விலைவாசி உயர்வு பற்றி கவலைப் படாமல் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: armchaircritic</title>
		<link>http://www.tamilhindu.com/2009/12/arun-shourie-on-missionaries-2/comment-page-1/#comment-9386</link>
		<dc:creator>armchaircritic</dc:creator>
		<pubDate>Thu, 17 Dec 2009 06:07:51 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7941#comment-9386</guid>
		<description>சமீபத்தில் தலித் கிருஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடும் இரண்டு பேரை சந்தித்தேன். அவர்கள் கூற்றுப் படி அவர்கள் போராட்டத்திற்க்கு எதிரானவர்கள் இந்துக்கள் அல்ல. மிஷநரிகளே! இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் அவர்கள் செய்யும் &quot;இந்து மதத்தைப் போல வேறுபாடுகள் எங்களிடம் இல்லை. உங்களுக்கு சம உரிமை அளிக்கப்படும்&quot; என்பது பொய் என்று வெட்ட வெளிச்சமாகி விடுமே என்கிற பயம்தான்!
அவர்கள் கூறிய மற்றொன்று மதம் மாறியவர்களுக்காக அளிக்கப்படும் டாலர் நன்கொடைகள் தங்களுக்கு கிடைப்பதில்லை ஒரிஸ்ஸா போன்ற இடங்களுக்கு மதம் மாற்றப் பயன்படுகிறது. 
தலித் இந்துக்களுக்குதான் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்றால் reconvert ஆகவும் தயார். எங்களுக்கு எதிர்காலம்தான் முக்கியமே தவிர பொய்யாக (ஏ)மாற்றிய மதம் அல்ல! இவ்வாறு கூறும் இவர்கள் very practical. Reconvert ஆனவர்கள் இப்போது MLAவாகவும் IAS அதிகாரிகளாகவும் ஆன கதையையும் அவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.</description>
		<content:encoded><![CDATA[<p>சமீபத்தில் தலித் கிருஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடும் இரண்டு பேரை சந்தித்தேன். அவர்கள் கூற்றுப் படி அவர்கள் போராட்டத்திற்க்கு எதிரானவர்கள் இந்துக்கள் அல்ல. மிஷநரிகளே! இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் அவர்கள் செய்யும் &#8220;இந்து மதத்தைப் போல வேறுபாடுகள் எங்களிடம் இல்லை. உங்களுக்கு சம உரிமை அளிக்கப்படும்&#8221; என்பது பொய் என்று வெட்ட வெளிச்சமாகி விடுமே என்கிற பயம்தான்!<br />
அவர்கள் கூறிய மற்றொன்று மதம் மாறியவர்களுக்காக அளிக்கப்படும் டாலர் நன்கொடைகள் தங்களுக்கு கிடைப்பதில்லை ஒரிஸ்ஸா போன்ற இடங்களுக்கு மதம் மாற்றப் பயன்படுகிறது.<br />
தலித் இந்துக்களுக்குதான் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்றால் reconvert ஆகவும் தயார். எங்களுக்கு எதிர்காலம்தான் முக்கியமே தவிர பொய்யாக (ஏ)மாற்றிய மதம் அல்ல! இவ்வாறு கூறும் இவர்கள் very practical. Reconvert ஆனவர்கள் இப்போது MLAவாகவும் IAS அதிகாரிகளாகவும் ஆன கதையையும் அவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: திருச்சிக் காரன்</title>
		<link>http://www.tamilhindu.com/2009/12/arun-shourie-on-missionaries-2/comment-page-1/#comment-9316</link>
		<dc:creator>திருச்சிக் காரன்</dc:creator>
		<pubDate>Sat, 12 Dec 2009 19:29:11 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7941#comment-9316</guid>
		<description>ராம், 

நான் கூறியதில் முதல் வாக்கியம் 

//ச‌ரியாக‌ இந்து ம‌த‌த்தை புரித‌ல் செய்து, அதை எல்லா இந்துக்க‌ளுக்கும் கொண்டு சென்றால், பிற‌கு பிர‌ச்சினை இருக்காது//.

-----------

 இந்து உலகில் உள்ள எல்லா உயிர்களையும் சினேக பாவத்துடன் அணுகி, அவர்களை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சி செய்வான். 

உல‌கிலே க‌ட‌வுளின் பெயரால் ப‌ல்வேறு இன‌ அழிப்பு, இன‌ப் ப‌டுகொலை, காட்டு மிராண்டி, காம‌ கொடூர‌ க‌ருத்துக்க‌ள் கூறப்ப‌ட்டு விட்ட‌ன‌. 

அவ‌ற்றை எல்லாம் செம்மைப் ப‌டுத்தாவிட்டால் ம‌த வெறியும், இன‌ப் ப‌டுகொலைக‌ளை நியாய‌ப் ப‌டுத்துவ‌தும் அதிக‌ரிக்கும். 

பிற‌ மார்க்க‌ங்க‌ளில் சகிப்புத் தன்மை கருத்துக்களை அறிமுகப் படுத்த வேண்டியது எனது கடமை என கருதுகிறேன். 

----------------

எல்லோரையும் இப்படி இருக்க சொல்லவில்லை. நூறு இந்து, இந்து மத உண்மைகளை விளக்கினால், இரண்டு இந்து பிற மதங்களையும்  செம்மையாக்கும் முயற்ச்சியில் ஈடுபடுவது தவறு இல்லை. 

------------------

மிசினரியார் நம்மை சந்திக்கும் போது அவர்களிடம் - சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பது, நாகரிக சமுதாயத்துக்கு எதிரானது -  என்பதை  நாம் விளக்க முடியும்.</description>
		<content:encoded><![CDATA[<p>ராம், </p>
<p>நான் கூறியதில் முதல் வாக்கியம் </p>
<p>//ச‌ரியாக‌ இந்து ம‌த‌த்தை புரித‌ல் செய்து, அதை எல்லா இந்துக்க‌ளுக்கும் கொண்டு சென்றால், பிற‌கு பிர‌ச்சினை இருக்காது//.</p>
<p>&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p> இந்து உலகில் உள்ள எல்லா உயிர்களையும் சினேக பாவத்துடன் அணுகி, அவர்களை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சி செய்வான். </p>
<p>உல‌கிலே க‌ட‌வுளின் பெயரால் ப‌ல்வேறு இன‌ அழிப்பு, இன‌ப் ப‌டுகொலை, காட்டு மிராண்டி, காம‌ கொடூர‌ க‌ருத்துக்க‌ள் கூறப்ப‌ட்டு விட்ட‌ன‌. </p>
<p>அவ‌ற்றை எல்லாம் செம்மைப் ப‌டுத்தாவிட்டால் ம‌த வெறியும், இன‌ப் ப‌டுகொலைக‌ளை நியாய‌ப் ப‌டுத்துவ‌தும் அதிக‌ரிக்கும். </p>
<p>பிற‌ மார்க்க‌ங்க‌ளில் சகிப்புத் தன்மை கருத்துக்களை அறிமுகப் படுத்த வேண்டியது எனது கடமை என கருதுகிறேன். </p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-</p>
<p>எல்லோரையும் இப்படி இருக்க சொல்லவில்லை. நூறு இந்து, இந்து மத உண்மைகளை விளக்கினால், இரண்டு இந்து பிற மதங்களையும்  செம்மையாக்கும் முயற்ச்சியில் ஈடுபடுவது தவறு இல்லை. </p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</p>
<p>மிசினரியார் நம்மை சந்திக்கும் போது அவர்களிடம் &#8211; சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பது, நாகரிக சமுதாயத்துக்கு எதிரானது &#8211;  என்பதை  நாம் விளக்க முடியும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ram</title>
		<link>http://www.tamilhindu.com/2009/12/arun-shourie-on-missionaries-2/comment-page-1/#comment-9292</link>
		<dc:creator>ram</dc:creator>
		<pubDate>Fri, 11 Dec 2009 15:29:53 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7941#comment-9292</guid>
		<description>///கிருஸ்த‌வ மிசின‌ரிக‌ளுக்கு ச‌ரியான‌ கிருஸ்த்துவ‌த்தை போதிக்க‌ வேண்டிய‌ பொறுப்பும் ந‌ம‌க்கே இருக்கிற‌து.///

இது நமக்குத் தேவையில்லாத வேலை. இந்து தெய்வங்களும் தர்மங்களும் பற்றி இந்துக்களுக்கே நிறைய எடுத்துச் சொல்லி புரியவைக்க வேண்டிய வேலை தலைக்கு மேலே இருக்கிறது. நமது பாரம்பரியமும் , ஆழ்ந்த ஆண்மீக உண்மைகளையும் நமது சொந்த மக்களுக்கு எடுத்துச் சொல்லி புரியவைக்கும் வேலையே நிறைய இருக்கிறது. நம் மக்களுக்கு நம் தர்மத்தை புரியவைத்தாலே போதும் மற்றவை தானே ஒதுங்கும். மாறாக ஏசுவுக்கு ஊழியம் செய்யும் பிழைப்பு நமக்குத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>///கிருஸ்த‌வ மிசின‌ரிக‌ளுக்கு ச‌ரியான‌ கிருஸ்த்துவ‌த்தை போதிக்க‌ வேண்டிய‌ பொறுப்பும் ந‌ம‌க்கே இருக்கிற‌து.///</p>
<p>இது நமக்குத் தேவையில்லாத வேலை. இந்து தெய்வங்களும் தர்மங்களும் பற்றி இந்துக்களுக்கே நிறைய எடுத்துச் சொல்லி புரியவைக்க வேண்டிய வேலை தலைக்கு மேலே இருக்கிறது. நமது பாரம்பரியமும் , ஆழ்ந்த ஆண்மீக உண்மைகளையும் நமது சொந்த மக்களுக்கு எடுத்துச் சொல்லி புரியவைக்கும் வேலையே நிறைய இருக்கிறது. நம் மக்களுக்கு நம் தர்மத்தை புரியவைத்தாலே போதும் மற்றவை தானே ஒதுங்கும். மாறாக ஏசுவுக்கு ஊழியம் செய்யும் பிழைப்பு நமக்குத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Sriram</title>
		<link>http://www.tamilhindu.com/2009/12/arun-shourie-on-missionaries-2/comment-page-1/#comment-9265</link>
		<dc:creator>Sriram</dc:creator>
		<pubDate>Thu, 10 Dec 2009 11:27:53 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7941#comment-9265</guid>
		<description>இந்துக்கள் அனைவரும் &#039;joshuaproject.net&#039; என்னும் இணையதளத்தை கட்டாயம் விசிட் செய்ய வேண்டும். இது அமெரிக்க அரசின் முழு ஆதரவுடன் உலகெங்கும் மத மாற்றத்தில் ஈடுபட்டுள்ள ஒரு அமைப்பு.  ஒவ்வொரு நாட்டிலும் மாநில அளவில் எந்த ஜாதியினர் எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளனர், அவர்களை எப்படி மத மாற்றம் செய்வது என உலகளாவிய &#039;data bank&#039; ஏற்படுத்தப்பட்டுள்ளது.  Kristhavargalin unmayana mugam ithil velippadum.</description>
		<content:encoded><![CDATA[<p>இந்துக்கள் அனைவரும் &#8216;joshuaproject.net&#8217; என்னும் இணையதளத்தை கட்டாயம் விசிட் செய்ய வேண்டும். இது அமெரிக்க அரசின் முழு ஆதரவுடன் உலகெங்கும் மத மாற்றத்தில் ஈடுபட்டுள்ள ஒரு அமைப்பு.  ஒவ்வொரு நாட்டிலும் மாநில அளவில் எந்த ஜாதியினர் எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளனர், அவர்களை எப்படி மத மாற்றம் செய்வது என உலகளாவிய &#8216;data bank&#8217; ஏற்படுத்தப்பட்டுள்ளது.  Kristhavargalin unmayana mugam ithil velippadum.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Athiravi</title>
		<link>http://www.tamilhindu.com/2009/12/arun-shourie-on-missionaries-2/comment-page-1/#comment-9263</link>
		<dc:creator>Athiravi</dc:creator>
		<pubDate>Thu, 10 Dec 2009 11:03:21 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7941#comment-9263</guid>
		<description>திருச்சிகாரரே,

எங்கே கொஞ்ச நாளாக காணோஓம்.

திருச்சியில் மதமாற்றமாம். ப்ளீஸ் பிருந்கிமலை பதிவில் மறுமொழியை படியுங்கள்.

Athiravi</description>
		<content:encoded><![CDATA[<p>திருச்சிகாரரே,</p>
<p>எங்கே கொஞ்ச நாளாக காணோஓம்.</p>
<p>திருச்சியில் மதமாற்றமாம். ப்ளீஸ் பிருந்கிமலை பதிவில் மறுமொழியை படியுங்கள்.</p>
<p>Athiravi</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Murali</title>
		<link>http://www.tamilhindu.com/2009/12/arun-shourie-on-missionaries-2/comment-page-1/#comment-9259</link>
		<dc:creator>Murali</dc:creator>
		<pubDate>Thu, 10 Dec 2009 07:04:41 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7941#comment-9259</guid>
		<description>Please inform us any Hindu missionaries are there to explain about Hinduism &amp; protect peoples from stupid Christian cultures ?? if so please inform so that we will make peoples aware about those missionaries and at least  send some money to make Hindu missionaries more aggressive. Instead of talking can we try to do anything!!!. In the same rate of conversion continues definitely Hindus might be minorities in India by 2050. So please take some actions at least by finding the missionaries to protect Hinduism.

My email ID : muralia_1999@rediffmail.com</description>
		<content:encoded><![CDATA[<p>Please inform us any Hindu missionaries are there to explain about Hinduism &amp; protect peoples from stupid Christian cultures ?? if so please inform so that we will make peoples aware about those missionaries and at least  send some money to make Hindu missionaries more aggressive. Instead of talking can we try to do anything!!!. In the same rate of conversion continues definitely Hindus might be minorities in India by 2050. So please take some actions at least by finding the missionaries to protect Hinduism.</p>
<p>My email ID : <a href="mailto:muralia_1999@rediffmail.com">muralia_1999@rediffmail.com</a></p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: திருச்சிக் கார‌ன்</title>
		<link>http://www.tamilhindu.com/2009/12/arun-shourie-on-missionaries-2/comment-page-1/#comment-9247</link>
		<dc:creator>திருச்சிக் கார‌ன்</dc:creator>
		<pubDate>Wed, 09 Dec 2009 17:27:10 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7941#comment-9247</guid>
		<description>ச‌ரியாக‌  இந்து ம‌த‌த்தை  புரித‌ல் செய்து, அதை எல்லா இந்துக்க‌ளுக்கும் கொண்டு சென்றால், பிற‌கு பிர‌ச்சினை இருக்காது. 

கிருஸ்த‌வ மிசின‌ரிக‌ளுக்கு ச‌ரியான‌ கிருஸ்த்துவ‌த்தை போதிக்க‌ வேண்டிய‌ பொறுப்பும் ந‌ம‌க்கே இருக்கிற‌து. கிருஸ்த‌வ‌ர்க‌ள் இயெசு கிருஸ்துவை ச‌ரியாக‌ புரித‌ல் செய்யாம‌ல் இருக்கிறார்க‌ள் என‌ப‌தை ப‌ல‌முறை சுட்டிக் காட்டி விட்டோம். 

//1994 ஜனவரியில் புணேயில் ஷோரி ஆற்றிய உரைக்குப் பின் அங்கு வந்திருந்த மிஷநரிகள் அவரிடம் கேட்ட கேள்விகள், கட்டுரை ஆரம்பத்தில் நாம் பார்த்த மகாத்மா காந்தி உரையாடலில் அந்தப் போலந்து நாட்டு மிஷநரி கொண்டிருந்த அதே நிலைப்பாடுகளை அப்படியே கொண்டிருந்தன. இந்தக் கேள்வி பதில்களின் தொகுப்பே நூலின் கடைசி அத்தியாயம்.  ”நீங்கள் கான்வெண்டில் தானே படித்தீர்கள்? ஏசுவைப் பற்றிய எந்த அம்சம் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது” என்று ஒரு பாதிரி கேட்கிறார். ”அவரது தியாகம், எதிராளிகளை மன்னிக்கும் தன்மை” இப்படி ஷோரி பொதுவாக பதில் சொல்கிறார். பாதிரி விடுவதில்லை, “அதுவல்ல நான் கேட்க வந்த்து, ஏசு ஒருவரே சத்தியமான ஜீவனுள்ள கடவுளின் குமாரன் என்று நீங்கள் உணர்ந்தீர்கள் தானே?” என்று மடக்குகிறார். ஷோரி கடவுள் என்ற விஷயத்தைப் பற்றி இப்படி தடாலடி முடிவுகளைத் தன்னால் எடுக்க முடியாது என்று அறிவியல் பூர்வமாக சிரமப் பட்டு விளக்க வேண்டியதாகிறது.//

இதிலே சிர‌ம‌ம் என்ன? 

இயேசு கிருஸ்து த‌ன்னை &quot;யூத‌ரின் ராஜா,அந்த‌ ராஜ்ஜுய‌ம் ப‌ர‌லோக‌ ராஜ்ஜுய‌ம்&quot;  என்று அவ‌ரே தெளிவாக‌ சொல்லி இருக்கிறார். ஆனாலும், அவ‌ரின் ந‌ல்ல‌ க‌ருத்துக்கு , கொள்கை பிடிப்புக்கு இந்திய‌ராகிய‌ நாங்க‌ள் அவ‌ரை ம‌ரியாதை செய்கிரோம்,  என்ப‌தை எளிதாக‌  சொல்லியிருக்க்லாம். 

இங்கே முன்பு அசோக் ஜி, கிளாடி போன்ற‌வ‌ர்க‌ள் எழுதி வ‌ந்த‌ன‌ர். இப்போது அவ‌ர்க‌ளின் ப‌திவுக‌ள் காண முடிய‌வில்லை.</description>
		<content:encoded><![CDATA[<p>ச‌ரியாக‌  இந்து ம‌த‌த்தை  புரித‌ல் செய்து, அதை எல்லா இந்துக்க‌ளுக்கும் கொண்டு சென்றால், பிற‌கு பிர‌ச்சினை இருக்காது. </p>
<p>கிருஸ்த‌வ மிசின‌ரிக‌ளுக்கு ச‌ரியான‌ கிருஸ்த்துவ‌த்தை போதிக்க‌ வேண்டிய‌ பொறுப்பும் ந‌ம‌க்கே இருக்கிற‌து. கிருஸ்த‌வ‌ர்க‌ள் இயெசு கிருஸ்துவை ச‌ரியாக‌ புரித‌ல் செய்யாம‌ல் இருக்கிறார்க‌ள் என‌ப‌தை ப‌ல‌முறை சுட்டிக் காட்டி விட்டோம். </p>
<p>//1994 ஜனவரியில் புணேயில் ஷோரி ஆற்றிய உரைக்குப் பின் அங்கு வந்திருந்த மிஷநரிகள் அவரிடம் கேட்ட கேள்விகள், கட்டுரை ஆரம்பத்தில் நாம் பார்த்த மகாத்மா காந்தி உரையாடலில் அந்தப் போலந்து நாட்டு மிஷநரி கொண்டிருந்த அதே நிலைப்பாடுகளை அப்படியே கொண்டிருந்தன. இந்தக் கேள்வி பதில்களின் தொகுப்பே நூலின் கடைசி அத்தியாயம்.  ”நீங்கள் கான்வெண்டில் தானே படித்தீர்கள்? ஏசுவைப் பற்றிய எந்த அம்சம் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது” என்று ஒரு பாதிரி கேட்கிறார். ”அவரது தியாகம், எதிராளிகளை மன்னிக்கும் தன்மை” இப்படி ஷோரி பொதுவாக பதில் சொல்கிறார். பாதிரி விடுவதில்லை, “அதுவல்ல நான் கேட்க வந்த்து, ஏசு ஒருவரே சத்தியமான ஜீவனுள்ள கடவுளின் குமாரன் என்று நீங்கள் உணர்ந்தீர்கள் தானே?” என்று மடக்குகிறார். ஷோரி கடவுள் என்ற விஷயத்தைப் பற்றி இப்படி தடாலடி முடிவுகளைத் தன்னால் எடுக்க முடியாது என்று அறிவியல் பூர்வமாக சிரமப் பட்டு விளக்க வேண்டியதாகிறது.//</p>
<p>இதிலே சிர‌ம‌ம் என்ன? </p>
<p>இயேசு கிருஸ்து த‌ன்னை &#8220;யூத‌ரின் ராஜா,அந்த‌ ராஜ்ஜுய‌ம் ப‌ர‌லோக‌ ராஜ்ஜுய‌ம்&#8221;  என்று அவ‌ரே தெளிவாக‌ சொல்லி இருக்கிறார். ஆனாலும், அவ‌ரின் ந‌ல்ல‌ க‌ருத்துக்கு , கொள்கை பிடிப்புக்கு இந்திய‌ராகிய‌ நாங்க‌ள் அவ‌ரை ம‌ரியாதை செய்கிரோம்,  என்ப‌தை எளிதாக‌  சொல்லியிருக்க்லாம். </p>
<p>இங்கே முன்பு அசோக் ஜி, கிளாடி போன்ற‌வ‌ர்க‌ள் எழுதி வ‌ந்த‌ன‌ர். இப்போது அவ‌ர்க‌ளின் ப‌திவுக‌ள் காண முடிய‌வில்லை.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: பிரதீப் பெருமாள்</title>
		<link>http://www.tamilhindu.com/2009/12/arun-shourie-on-missionaries-2/comment-page-1/#comment-9243</link>
		<dc:creator>பிரதீப் பெருமாள்</dc:creator>
		<pubDate>Wed, 09 Dec 2009 11:45:57 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=7941#comment-9243</guid>
		<description>மிகவும்   அருமை  ஐயா !

தொடர்ந்து  எழுதி  கிறிஸ்தவத்தின்  கோர  முகத்தை   கிழிபிர்களாக,  என்று உங்களுக்கு நான் சாபம் தருகிறேன்! அறிவு அறிவு என்று இனி எல்லா ஹிந்துக்களும் சிங்கதின் உறுமளாக உறுமட்டும்!  இனி நாம் எடுக்க வேண்டியது நரசிம்ஹா அவதாரமே! அறிவால் அவர்களை  வெல்வோம்! புதிய பாரதம் படைப்போம்!  

மோதட்டும் அவர்களுக்கு தில் இருந்தால் இங்கே!

வாழ்க  பாரதம், வளர்க வையகம் !

அன்புடன்,
பிரதீப் பெருமாள்</description>
		<content:encoded><![CDATA[<p>மிகவும்   அருமை  ஐயா !</p>
<p>தொடர்ந்து  எழுதி  கிறிஸ்தவத்தின்  கோர  முகத்தை   கிழிபிர்களாக,  என்று உங்களுக்கு நான் சாபம் தருகிறேன்! அறிவு அறிவு என்று இனி எல்லா ஹிந்துக்களும் சிங்கதின் உறுமளாக உறுமட்டும்!  இனி நாம் எடுக்க வேண்டியது நரசிம்ஹா அவதாரமே! அறிவால் அவர்களை  வெல்வோம்! புதிய பாரதம் படைப்போம்!  </p>
<p>மோதட்டும் அவர்களுக்கு தில் இருந்தால் இங்கே!</p>
<p>வாழ்க  பாரதம், வளர்க வையகம் !</p>
<p>அன்புடன்,<br />
பிரதீப் பெருமாள்</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

