<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: கம்பன் கண்ட சிவராம தரிசனம்</title>
	<atom:link href="http://www.tamilhindu.com/2010/01/sivarama-darshanam-by-kamban/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.tamilhindu.com/2010/01/sivarama-darshanam-by-kamban/</link>
	<description>தமிழரின் தாய்மதம்</description>
	<lastBuildDate>Thu, 09 Feb 2012 18:39:20 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.2.1</generator>
	<item>
		<title>By: Nagan Srinivasan</title>
		<link>http://www.tamilhindu.com/2010/01/sivarama-darshanam-by-kamban/comment-page-3/#comment-19845</link>
		<dc:creator>Nagan Srinivasan</dc:creator>
		<pubDate>Sun, 10 Oct 2010 16:20:02 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=8600#comment-19845</guid>
		<description>இந்த உணர்வுகளையும் அதன் துளிகளையும் படிக்க, இத்தனை பேர் ஆன்ம உண்மையை அறிய முயற்கின்றார்கள் என்று எண்ணும் பொது மகிழ்வே! புலன்கள் ஐந்தும் அறிவு ஆறும் போதுமோ இறைவனை அறியவே! இரமன் சிவா பூஜை செய்வதற்காகவே தென்னகம் நோக்கி வந்தார். இரமாயணம் ஒரு சிவா புராணம். அரி செய்த அவதாரங்கள் அனைத்தும் இறுதியில் சிவனை அடைவதே சிறப்பு. பாதி சிங்கம் முழு சிங்கத்தை அடைவதில் தவறு என்? நாதி சிவம் என்று உணராது இராமன் நீதி ஒன்றே போதும் என்று வாழ்ந்தது அயோத்தியில். சோதி நான் என்று வீதி வழி வந்தது தேவி வடிவில் விதி. ஓதி உணராத இராமன் தன் பாதியை இழந்து தவித்த பொது, துணை என்று வந்தவன் தான் அந்த வானவன். அவன் சிவபூஜை செய்தது திருச்சியிலே. தாயுமானவரும் தன் இரேசப கோடி விட்டு அனுமன் கோடி ஏற்றது இன்றும் காணலாமே! இராமனுக்கு சிவனை உபதேசித்தது தெய்வ  குரங்குகளே! சிவா தீட்சை தந்தது அகத்தியர். பச்சை நாயகி உரை பட்டி ஈஸ்வரம், மறை படிய கதவுகள் கொண்ட மறைக்காடு, சடாயு பூசைசெய் வைதீச்வரம் என்று தளங்கள் ஆயிரம் கண்டான் தமிழகத்திலே அந்த அயோத்தி மைந்தன். இராமன் கட்டிய கோயில் என்று சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடல்கள் பல பட, அவைகள் நமக்கு இன்றும் இறுக்க, வீண் வாதம் ஏன்? நாவுக்கரசர், மலைகளை கொண்டு இராமேஸ்வரம் எண்ணும் தீவு அமைத்தது குறித்து படியும் நாம், மறுக்க என்ன இருகின்றது. உமை இல்லது உருவம் இல்லை என்று திருவையாற்றில் அன்னை நானே நாராயணன் என்று நிற்கும் பொது ஏற்க எந்த மனம் மறுக்கும். இராவணனும் சிவ பூசை செய்ய, இந்திரனும் சிவபூசை செய்ய இருவர்க்கும் அருள் செய்தவன் இறைவன். இதை சுந்தர மூர்த்தி நாயனார் சொல்லவிலைய! கமலாலயம் என்னும் திரு ஆரூர், இலக்குமி பறவை நாட்சியாரக பிறந்து இறை பூசை செய்தது, திருமால் ஆரூரராக நாவல் ஊரில் பிறந்து, திரு ஆரூர் அடைந்து அவள் கைத்தலம் பற்ற இறைவன் அருள் செய்ய...
 



  




செய்த koil</description>
		<content:encoded><![CDATA[<p>இந்த உணர்வுகளையும் அதன் துளிகளையும் படிக்க, இத்தனை பேர் ஆன்ம உண்மையை அறிய முயற்கின்றார்கள் என்று எண்ணும் பொது மகிழ்வே! புலன்கள் ஐந்தும் அறிவு ஆறும் போதுமோ இறைவனை அறியவே! இரமன் சிவா பூஜை செய்வதற்காகவே தென்னகம் நோக்கி வந்தார். இரமாயணம் ஒரு சிவா புராணம். அரி செய்த அவதாரங்கள் அனைத்தும் இறுதியில் சிவனை அடைவதே சிறப்பு. பாதி சிங்கம் முழு சிங்கத்தை அடைவதில் தவறு என்? நாதி சிவம் என்று உணராது இராமன் நீதி ஒன்றே போதும் என்று வாழ்ந்தது அயோத்தியில். சோதி நான் என்று வீதி வழி வந்தது தேவி வடிவில் விதி. ஓதி உணராத இராமன் தன் பாதியை இழந்து தவித்த பொது, துணை என்று வந்தவன் தான் அந்த வானவன். அவன் சிவபூஜை செய்தது திருச்சியிலே. தாயுமானவரும் தன் இரேசப கோடி விட்டு அனுமன் கோடி ஏற்றது இன்றும் காணலாமே! இராமனுக்கு சிவனை உபதேசித்தது தெய்வ  குரங்குகளே! சிவா தீட்சை தந்தது அகத்தியர். பச்சை நாயகி உரை பட்டி ஈஸ்வரம், மறை படிய கதவுகள் கொண்ட மறைக்காடு, சடாயு பூசைசெய் வைதீச்வரம் என்று தளங்கள் ஆயிரம் கண்டான் தமிழகத்திலே அந்த அயோத்தி மைந்தன். இராமன் கட்டிய கோயில் என்று சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடல்கள் பல பட, அவைகள் நமக்கு இன்றும் இறுக்க, வீண் வாதம் ஏன்? நாவுக்கரசர், மலைகளை கொண்டு இராமேஸ்வரம் எண்ணும் தீவு அமைத்தது குறித்து படியும் நாம், மறுக்க என்ன இருகின்றது. உமை இல்லது உருவம் இல்லை என்று திருவையாற்றில் அன்னை நானே நாராயணன் என்று நிற்கும் பொது ஏற்க எந்த மனம் மறுக்கும். இராவணனும் சிவ பூசை செய்ய, இந்திரனும் சிவபூசை செய்ய இருவர்க்கும் அருள் செய்தவன் இறைவன். இதை சுந்தர மூர்த்தி நாயனார் சொல்லவிலைய! கமலாலயம் என்னும் திரு ஆரூர், இலக்குமி பறவை நாட்சியாரக பிறந்து இறை பூசை செய்தது, திருமால் ஆரூரராக நாவல் ஊரில் பிறந்து, திரு ஆரூர் அடைந்து அவள் கைத்தலம் பற்ற இறைவன் அருள் செய்ய&#8230;</p>
<p>செய்த koil</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Subramanian. R</title>
		<link>http://www.tamilhindu.com/2010/01/sivarama-darshanam-by-kamban/comment-page-3/#comment-16173</link>
		<dc:creator>Subramanian. R</dc:creator>
		<pubDate>Fri, 30 Jul 2010 05:15:14 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=8600#comment-16173</guid>
		<description>கம்பர் ஒரு தீவிர வைஷ்ணவர். ஆநால் அவர் சிவா நிந்தனை பண்ண வில்லை. பகவான் ரமணர் கூறுவார் ராமன் ஒரு சிவ ஞானி. சிவன்
ஒரு முகுந்த பிரியன்.  சிவம் என்றால் ஆத்மாதான். ஒவ்வொரு ஜீவனிலும் ஆத்மா இருக்கிறது. ராமனிடதிலும் கூட. பிரபலமான ஒரு உபன்யாசகர் ஒருவர் ஒரு தீவிர வைஷ்ணவர். சிவ நிந்தை பண்ணுவது அவர்
தொழில். ஒருமுறை அவர் &quot;பிடித்து வைத்ததெலாம் கடவுள் என்று எப்படி சொல்வது என்று பிள்ளையாரை கேலி பண்ணினார். அது முதல் அவர் சொற்பொழிவை டிவி இல் கேட்பதை நான் நிறுத்தி விட்டேன். கம்பன் காலம் ௯ ஆம் நூற்றாண்டு. கம்ப ராமாயநதிற்கு பின் சேக்கிழார்  பெரிய புராணம் எழுதினார். சேக்கிழார் காலம் ௧௦ ஆம் நூற்றாண்டு. சோழ ராஜாக்கள் சைவராய் இருந்தும் வைஷ்ணவ கோவில்களை பாதுகாத்தார்கள். அந்த காலத்தில் ஜைன மதம் தான் எதிரியாக கருத பட்டது. 

நமஸ்காரம்,

சுப்ரமணியன். இரா.

[Edited and Published]</description>
		<content:encoded><![CDATA[<p>கம்பர் ஒரு தீவிர வைஷ்ணவர். ஆநால் அவர் சிவா நிந்தனை பண்ண வில்லை. பகவான் ரமணர் கூறுவார் ராமன் ஒரு சிவ ஞானி. சிவன்<br />
ஒரு முகுந்த பிரியன்.  சிவம் என்றால் ஆத்மாதான். ஒவ்வொரு ஜீவனிலும் ஆத்மா இருக்கிறது. ராமனிடதிலும் கூட. பிரபலமான ஒரு உபன்யாசகர் ஒருவர் ஒரு தீவிர வைஷ்ணவர். சிவ நிந்தை பண்ணுவது அவர்<br />
தொழில். ஒருமுறை அவர் &#8220;பிடித்து வைத்ததெலாம் கடவுள் என்று எப்படி சொல்வது என்று பிள்ளையாரை கேலி பண்ணினார். அது முதல் அவர் சொற்பொழிவை டிவி இல் கேட்பதை நான் நிறுத்தி விட்டேன். கம்பன் காலம் ௯ ஆம் நூற்றாண்டு. கம்ப ராமாயநதிற்கு பின் சேக்கிழார்  பெரிய புராணம் எழுதினார். சேக்கிழார் காலம் ௧௦ ஆம் நூற்றாண்டு. சோழ ராஜாக்கள் சைவராய் இருந்தும் வைஷ்ணவ கோவில்களை பாதுகாத்தார்கள். அந்த காலத்தில் ஜைன மதம் தான் எதிரியாக கருத பட்டது. </p>
<p>நமஸ்காரம்,</p>
<p>சுப்ரமணியன். இரா.</p>
<p>[Edited and Published]</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: தஞ்சை வெ.கோபாலன்</title>
		<link>http://www.tamilhindu.com/2010/01/sivarama-darshanam-by-kamban/comment-page-3/#comment-14707</link>
		<dc:creator>தஞ்சை வெ.கோபாலன்</dc:creator>
		<pubDate>Tue, 15 Jun 2010 10:47:44 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=8600#comment-14707</guid>
		<description>அன்புடையீர்! தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் பாரதி இலக்கியப் பயிலகத்தின் சார்பில் பாரதி இலக்கியங்களையும், கம்ப ராமாயணம் மற்றும் சில பொதுவான கட்டுரைகளையும் கீழ்கண்ட பிளாக்கில் ஏற்றியிருக்கிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை, விமரிசனங்களை எழுங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக தியாகிகளைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். படியுங்கள். நன்றி.
My blogspots
http://www.ilakkiyapayilagam.blogspot.com
http://www.kambaramayanam-thanjavooraan.blogspot.com
http://www.privarsh.blogspot.com</description>
		<content:encoded><![CDATA[<p>அன்புடையீர்! தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் பாரதி இலக்கியப் பயிலகத்தின் சார்பில் பாரதி இலக்கியங்களையும், கம்ப ராமாயணம் மற்றும் சில பொதுவான கட்டுரைகளையும் கீழ்கண்ட பிளாக்கில் ஏற்றியிருக்கிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை, விமரிசனங்களை எழுங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக தியாகிகளைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். படியுங்கள். நன்றி.<br />
My blogspots<br />
<a href="http://www.ilakkiyapayilagam.blogspot.com" rel="nofollow">http://www.ilakkiyapayilagam.blogspot.com</a><br />
<a href="http://www.kambaramayanam-thanjavooraan.blogspot.com" rel="nofollow">http://www.kambaramayanam-thanjavooraan.blogspot.com</a><br />
<a href="http://www.privarsh.blogspot.com" rel="nofollow">http://www.privarsh.blogspot.com</a></p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: திருச்சிக் கார‌ன்</title>
		<link>http://www.tamilhindu.com/2010/01/sivarama-darshanam-by-kamban/comment-page-3/#comment-10761</link>
		<dc:creator>திருச்சிக் கார‌ன்</dc:creator>
		<pubDate>Tue, 09 Feb 2010 07:51:16 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=8600#comment-10761</guid>
		<description>திரு. சார‌ங்க‌ன் அவ‌ர்க‌ளே, 

த‌ய‌வு செய்து நான் எழுதிய‌தைப் ப‌டியுங்க‌ள். 

ஆத்மா என்ற‌ கான்செப்ட் இருப்ப‌தாக‌ நான் &quot;ந‌ம்ப‌&quot; வில்லை. இதை நான் எத்த‌னை முறை எழுத‌ வேண்டும் என்று சொல்லுங்க‌ள். 

ஆத்மா என்று ஒன்று பல‌ ஜென்ம‌ங்க‌ளை எடுப்ப‌தாக‌ ஒரு க‌ருத்தாக்க‌த்தை முன் வைக்கின்றன‌ர் திரு. க‌ந்த‌ர்வ‌னும், திரு. armchaircritic அவ‌ர்க‌ளும் முன் வைக்கிறார்க‌ள். நான் அந்த‌க் க‌ருத்தாக்க‌த்தை -if Athma were there and supposedly taking multiple births... - என்று வைத்துக் கொண்டு தொட‌ர்ந்து விவாதிக்கிறேன்.

 நில‌வில் ம‌க்க‌ள்ம‌க்க‌ள் வாழ்ந்தால்... என்று விவாதித்தால்  நில‌வில் ம‌க்க‌ள் வாழ்கிறார்க‌ள் என்று நான் ந‌ம்புவ‌தாக‌ அர்த்த‌மா?

ஆத்மா என்று ப‌ல‌ ஜென‌ம‌ங்க‌ளை எடுப்ப‌தாக‌ ஒரு அனுமான‌த்தை வைத்து  . அது ந‌ம்பிக்கையாக‌ க‌ருத‌ப் ப‌ட‌ கூடாது. அது ந‌ம்பிக்கை அல்ல‌. 

க‌ட‌வுள் இருக்கிறார் என்று நான் சாட்சி கொடுக்க‌வில்லையே. க‌ட‌வுள் இருக்கிரார், அவ‌ர்தான் உல‌க‌த்தைப் ப‌டைத்தார் என்று சொல்ப‌வ‌ர்க‌ளிட‌ம், அவ‌ர்க‌ள் சொல்வ‌து உண்மையானால், அந்த‌க் க‌ட‌வுள் தான் இந்த க‌ஷ்ட‌ங்க‌ளுக்கு கார‌ண‌ம் என்று சுட்டிக் காட்டுகிரோம்.

இதில் ஒரு முர‌ண்பாடும் இல்லை.  இந்த‌ க‌ட‌வுள் கான்செப்டில் உள்ள‌ முர‌ண்ப‌ட்டை‍ அவ‌ரு ரொம்ப‌ க‌ருணையான‌வ‌ர்‍ ஆனா இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌த்திலே ந‌ம்மை த‌ள்ளிய‌வ‌ர் என்கிற‌ வ‌கையிலே இந்த‌ க‌ட‌வுள் கான்செப்ட் முர‌ண்பாடுக‌ளுட‌ன், த‌வ‌றாக‌ உருவாக்க‌ப் ப‌ட்டுள்ள‌தை சுட்டிக் காட்டுகிரோம். 


//புத்தரை மேர்கோல் காட்டின நீங்கல் - அவர் சொன்ன முக்கியமான ஒண்றயும் நினைவில் கொல்ல வேன்டும் - அவர் கடவுல் இருக்கிறார் எண்று எங்குமே ஒப்புக்கொல்லதவர், இந்த இன்பம் துன்பம் எல்லாம் பொய், நாம் கொன்ட மயத்திரை எண்கிரார் - அவர் கடவுல் தான் காரனம் அதனால் புதுசா ஒரு மார்கம் அரம்ப்க்கிரேன் எண்று சொல்லவில்லை //

புத்த‌ர் கடவுல் தான் காரனம் எண்று  சொல்லவில்லை. ஆனால் என‌க்கு எழும் ச‌ந்தேக‌த்தை நான் எழுப்புகிறேன். இதில் என்ன‌ த‌வ‌று?

//நம்புஙல் எண்று சொன்னது உங்கலின் கேல்விக்கு பதில் உல்லது என்பதை தான் - //

உண்மையில் நீங்க‌ள் ந‌ம்ப‌ சொன்ன‌து எதை என்று நீங்க‌ளே ப்டித்துப் பாருங்க‌ள். உங்க‌ளின் வார்த்தைக‌லையே, கீழே மேற்கோள் காட்டி இருக்கிறேன்.

//ஆன்மா என்று ஒன்று உண்டு என்று நம்பும் நீங்கள் அதே ஆன்மாவிற்கு ஆருயிராய் பகவன் இருக்கறான் என்று வேடம் சொல்வதையும் நீங்கள் நம்ப வேண்டி உள்ளது - //

ப‌திலே இல்லாத‌து என் கேள்வி என‌ நான் கூற‌வில்லையே. ச‌ரியான‌ ப‌திலை தாருங்க‌ள் என்றுதான் கேட்கிறேன்.  

நான் உங்க‌ளைக் குறித்து எந்த‌ ஏக‌ வ‌ச‌ன‌மும் உபயோக‌ம் செய்ய‌வில்லை என்றே நினைக்கிறேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>திரு. சார‌ங்க‌ன் அவ‌ர்க‌ளே, </p>
<p>த‌ய‌வு செய்து நான் எழுதிய‌தைப் ப‌டியுங்க‌ள். </p>
<p>ஆத்மா என்ற‌ கான்செப்ட் இருப்ப‌தாக‌ நான் &#8220;ந‌ம்ப‌&#8221; வில்லை. இதை நான் எத்த‌னை முறை எழுத‌ வேண்டும் என்று சொல்லுங்க‌ள். </p>
<p>ஆத்மா என்று ஒன்று பல‌ ஜென்ம‌ங்க‌ளை எடுப்ப‌தாக‌ ஒரு க‌ருத்தாக்க‌த்தை முன் வைக்கின்றன‌ர் திரு. க‌ந்த‌ர்வ‌னும், திரு. armchaircritic அவ‌ர்க‌ளும் முன் வைக்கிறார்க‌ள். நான் அந்த‌க் க‌ருத்தாக்க‌த்தை -if Athma were there and supposedly taking multiple births&#8230; &#8211; என்று வைத்துக் கொண்டு தொட‌ர்ந்து விவாதிக்கிறேன்.</p>
<p> நில‌வில் ம‌க்க‌ள்ம‌க்க‌ள் வாழ்ந்தால்&#8230; என்று விவாதித்தால்  நில‌வில் ம‌க்க‌ள் வாழ்கிறார்க‌ள் என்று நான் ந‌ம்புவ‌தாக‌ அர்த்த‌மா?</p>
<p>ஆத்மா என்று ப‌ல‌ ஜென‌ம‌ங்க‌ளை எடுப்ப‌தாக‌ ஒரு அனுமான‌த்தை வைத்து  . அது ந‌ம்பிக்கையாக‌ க‌ருத‌ப் ப‌ட‌ கூடாது. அது ந‌ம்பிக்கை அல்ல‌. </p>
<p>க‌ட‌வுள் இருக்கிறார் என்று நான் சாட்சி கொடுக்க‌வில்லையே. க‌ட‌வுள் இருக்கிரார், அவ‌ர்தான் உல‌க‌த்தைப் ப‌டைத்தார் என்று சொல்ப‌வ‌ர்க‌ளிட‌ம், அவ‌ர்க‌ள் சொல்வ‌து உண்மையானால், அந்த‌க் க‌ட‌வுள் தான் இந்த க‌ஷ்ட‌ங்க‌ளுக்கு கார‌ண‌ம் என்று சுட்டிக் காட்டுகிரோம்.</p>
<p>இதில் ஒரு முர‌ண்பாடும் இல்லை.  இந்த‌ க‌ட‌வுள் கான்செப்டில் உள்ள‌ முர‌ண்ப‌ட்டை‍ அவ‌ரு ரொம்ப‌ க‌ருணையான‌வ‌ர்‍ ஆனா இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌த்திலே ந‌ம்மை த‌ள்ளிய‌வ‌ர் என்கிற‌ வ‌கையிலே இந்த‌ க‌ட‌வுள் கான்செப்ட் முர‌ண்பாடுக‌ளுட‌ன், த‌வ‌றாக‌ உருவாக்க‌ப் ப‌ட்டுள்ள‌தை சுட்டிக் காட்டுகிரோம். </p>
<p>//புத்தரை மேர்கோல் காட்டின நீங்கல் &#8211; அவர் சொன்ன முக்கியமான ஒண்றயும் நினைவில் கொல்ல வேன்டும் &#8211; அவர் கடவுல் இருக்கிறார் எண்று எங்குமே ஒப்புக்கொல்லதவர், இந்த இன்பம் துன்பம் எல்லாம் பொய், நாம் கொன்ட மயத்திரை எண்கிரார் &#8211; அவர் கடவுல் தான் காரனம் அதனால் புதுசா ஒரு மார்கம் அரம்ப்க்கிரேன் எண்று சொல்லவில்லை //</p>
<p>புத்த‌ர் கடவுல் தான் காரனம் எண்று  சொல்லவில்லை. ஆனால் என‌க்கு எழும் ச‌ந்தேக‌த்தை நான் எழுப்புகிறேன். இதில் என்ன‌ த‌வ‌று?</p>
<p>//நம்புஙல் எண்று சொன்னது உங்கலின் கேல்விக்கு பதில் உல்லது என்பதை தான் &#8211; //</p>
<p>உண்மையில் நீங்க‌ள் ந‌ம்ப‌ சொன்ன‌து எதை என்று நீங்க‌ளே ப்டித்துப் பாருங்க‌ள். உங்க‌ளின் வார்த்தைக‌லையே, கீழே மேற்கோள் காட்டி இருக்கிறேன்.</p>
<p>//ஆன்மா என்று ஒன்று உண்டு என்று நம்பும் நீங்கள் அதே ஆன்மாவிற்கு ஆருயிராய் பகவன் இருக்கறான் என்று வேடம் சொல்வதையும் நீங்கள் நம்ப வேண்டி உள்ளது &#8211; //</p>
<p>ப‌திலே இல்லாத‌து என் கேள்வி என‌ நான் கூற‌வில்லையே. ச‌ரியான‌ ப‌திலை தாருங்க‌ள் என்றுதான் கேட்கிறேன்.  </p>
<p>நான் உங்க‌ளைக் குறித்து எந்த‌ ஏக‌ வ‌ச‌ன‌மும் உபயோக‌ம் செய்ய‌வில்லை என்றே நினைக்கிறேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Sarang</title>
		<link>http://www.tamilhindu.com/2010/01/sivarama-darshanam-by-kamban/comment-page-3/#comment-10721</link>
		<dc:creator>Sarang</dc:creator>
		<pubDate>Sun, 07 Feb 2010 17:39:58 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=8600#comment-10721</guid>
		<description>நண்பர் திருச்சிகாரரே 

நீங்கள் சொவதில் எத்தனை முரண் பாடுகள் உள்ளன சற்றே அதை பாப்போம் 
//
உங்க‌ளுக்கு உங்க‌ளின் ந‌ம்பிக்கையை எப்ப‌டியாவ‌து பிற‌ரை ஏற்றுக் கொள்ள‌ செய்ய‌ வேண்டும் என்கிற‌ துடிப்பும், ஆர்வ‌மும் இருக்கிர‌து‍ - அது ம‌ட்டும் தான் இருக்கிற‌து. 
//
என்று சொல்லும் நீங்கள் 
//நான் எதையுமே ஆதாரம் இல்லாமலோ, அல்லது நானே நேரில் கண்டு உணராமலோ வெறுமனே நம்பத் தயாராக இல்லை. நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை மாத்திரமே. எல்லா நம்பிக்கையும் உண்மையாகத் தான் இருக்க முடியும் என்று சொல்ல இயலாது. //

என்றும் சொல்கிறீர்கள் - இப்படி என்றால் உங்களுக்கு சில கேள்விகள் 
எனக்கு பிறரை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்ற துடிப்பு மட்டும் தான் உள்ளதாக எவ்விதம் நிர்ணயம் செய்தீர்கள் - நீங்களோ என்னை பார்த்ததை கூட கிடையாது, எனது உண்மையான பெயர் கூட தெரியாது - என்னை பார்க்காமல், எனக்கு இது தான் எண்ணம் என்று உங்களால் என்ன ஆதாரத்தை கொண்டு சொல்ல முடிகிறது -  நம்ப தயாராக இல்லாத போது, இதை மட்டும் எப்படி நம்பி எழுதுகிறீர்கள் 
உங்களுக்கு இணக்கமான விஷயம் எழுதாவிட்டால் இப்படி எல்லாம் நீங்கள் முடிவு கட்டிவிட வேண்டிய அவசியம் என்ன - நான் முதலில் இந்த பதிலை எழுதும் பொது, எனக்கு தெரிந்ததை எழுத முயல்கிறேன் தவறு இருந்தால் பொருக்கவேன்டும் என்று சேர்த்து தானே எழுதினேன், உங்களுக்கு பதில் சரியாக தோன்றவில்லை என்றால் சரியான முறையில் மறுப்பு எழுதலாமே, அதை விடுத்து ஏக வசனங்களில் எழுதுவது எவீதம் பயன் தரும் 

இப்போது விஷயத்திருக்கு வருவோம் 
//
ஆன்மா அழியாதது என்கிற ஒரு கான்செப்டை முன் வைத்து armchaircritic அவர்களும், கந்தர்வன் அவர்களும் எனக்கு பதில் அளிக்க முயற்ச்சி செய்கின்றனர். அந்த கான்செப்டின் அடிப்படையில் கூட - இப்படி ஆன்மாவை பல்வேறு ஜென்மங்களை தொடர்ச்சியாக எடுக்கும் படியான நிலையில் வைத்து அதனால் துன்பங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளியது, கடவுள் என்று சொல்லப் படும் கான்செப்ட் ஆக இருக்கிறதே - என்கிற கேள்வியை தெளிவாக முன் வைக்கிறோம். 
//
ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று நம்புகிறீர்களா? உண்டு என்றால் எப்படி நம்புகிறீர்கள்?  நீங்கள் அணுவான அதை பார்த்ததுண்டா?  &quot;scientific&quot; ஆகா நிர்ணயம் செய்ய முடியுமா? இல்லை என்றால்? கடவுளும் இல்லை என்றே ஆகிவிடும்! ஆத்மாவே இல்லாத பொது பரமாத்மா ஏது!
இந்த பிரச்சனைக்கு பதில் கண்டால் உங்களுக்கு பாதி தெளிவு கிடைத்த மாதிரி!  

சரி நீங்கள் ஆத்மா உண்டென்று  (என்ற concept ) எப்படியோ நம்புவதாக வைத்துக்கொள்வோம் - அதை ஏன் கடவுள் தான் படுகுழியில் தள்ளினார்? ஜன்மம் எடுக்க வைத்தார் என்று நம்புகிறீர்கள்? இதற்க்கு ஏதாவது அத்தாட்சி உண்டா? கடவுளை பார்த்தே இராத நீங்கள்? அவர் ஏன் இந்த கொடுமையை செய்தாதாக நம்ப வேண்டும்? எங்களையும் நம்ப வைக்க முயற்சிக்க வேண்டும்? உங்களை மட்டுமே புரிந்து கொண்டு உங்களை மட்டுமே பூரணமாக நம்பும் நீங்கள் உங்களை மட்டும் தானே காரணமாக கொள்ள வேண்டும்? கொஞ்சம் ஆழமாக சிந்தியுங்கள்?  
என்னுடைய கடவுள் நம்பிக்கையானது &quot;sceintific deduction&quot; என்பது இல்லாமல் வேறு விதமாக வந்தது - நான் எல்லாவற்றிற்குமே கண்ணால் பார்த்து தான் ஒத்துக்கொள்வேன் என்று கூற மாட்டேன்? வெய்யில் இருக்க இல்லையா என்று சொல்ல கண் வேண்டாம், தொடு ஏதொவெல்லாம் சொல்கிரார்கள் நான் அதை பார்ததே இல்லை ஆனலும் நம்புகிரேன் - யாரயும் நீ என்னக்கு அரிவியல் முரயில் புரிய வை எண்று கூரியதில்லை. 
உனக்கு எப்படி தெரியும் நேரில் பார்தாயா எண்றால் - ஆமாம் என்பேன் ஆனால் அதயும் உஙலால் நம்ப முடியாது ஏன் எண்றால் நீங்கல் பார்தால் தானே நீங்கல் நம்ப முடியும் 
இந்தியாவின் முதல் ப்ரதமர் யார் எண்றால் - நான் பார்ததில்லை என்பதெ உங்லின் சரியான பதிலாக இருக்கும் -புத்தகத்தை மட்டுமெ நம்பும் நானோ நேரு எண்று தவராக சொல்லிவிடுவேன் 
அனைதயும் நமது ஐந்து புலன் கொன்டு மட்டுமெ நம்புதல் என்பது இயலாத காரியம் - அங்கு தான் லாஜிக் உதவுகிரது - இந்த அடிப்படயில் தான் நாம் நமது அன்னை யார் தந்தை யார் எண்றே அறிகிரோம். குழாந்தை பிறந்தவுடனெ அம்மா இறந்துவிட்டால் அந்த குழாந்தைக்கு தான் யாரும் இல்லாமல் பிறந்தேன் என்று நினைக்க வேன்டும் ஏன் எண்றால் தாயை பார்ததே இல்லை எண்றால் அதை கேட்க எனக்கு ஆச்சரியமகவே இருக்கும் 

//
சாரங், நீங்க‌ள் நூல்களில் எழுதி வைத்துள்ளதை கேட்டு விட்டு , அதை அப்படியே ஒத்துக் கொண்டு வந்து , இங்கே எங்களிடமும் அதை ஒத்துக் கொள்ளுங்கள் , நம்புங்கள் என்று சொன்னால், எல்லோரும் அப்படி ஒத்துக் கொள்ள மாட்டார்கள், கேள்வி கேட்பார்கள். அதற்க்கு பதில் அளிக்க வேண்டுமானால் சிந்திக்க வேண்டும். எழுதி இருப்பதை அப்படியே ஒப்பிப்பது என்றால், கிளி கூடத்தான் அந்த வேலையை செய்யும். 
//


இதை நீங்கல் எப்படி உர்ஜிதம் செய்திர்கல் - நான் புத்தகத்தில் மேர்கொல் கானும்பொது என் உடன் இருன்தீர்கலா - இல்லை நான் சொன்னது அப்படியே வரிக்கு வரி புத்தகத்தில் உல்லதா - எந்த புததகம் எண்றாவது சொல்ல முடியுமா - இல்லை நீங்கல் மட்டும் தான் இங்கு யொசனை செய்வது - நாங்கள் செய்வதில்லை எண்ற தீர்மானமா 
அதாவது நன்பரெ நீங்கல் சொல்வது போல் புத்தகம் வாசித்து மட்டுமெ வந்ததில்லை இக்கருத்து - யோசனயின் பால் வந்ததே இவை - எல்லாதுக்கும் கடவுலை வீனே பழி போட என்மனம் ஒப்பவில்லை - 

நீங்கள் கடவுலை பற்றி அவருக்கு இல்லாத ஒரு குனத்தை அவர் மேல் இட்டு கேட்ட கேல்விக்கு யோசித்து பதில் சொல்வதயே நீங்கல் ஒத்துக்கொல்லவில்லை, நான் கூருவதை யாரும் அப்படியே ஏர்க்க மட்டார்கல் எண்றெல்லாம் சொல்கிறீர்கள்

நான் ஒன்னும் உங்கலை ஒத்துக்கொள்ள சொல்லவில்லை - முடின்தால் ஏக வசனங்கலை தவிர்து பதிலை புரிந்து கொன்டு தவரை சுட்டிக்காட்டுஙல் பனிவுடன் ஏர்கிரேன் 


//
அப்படி எழுதி வைத்திருப்ப‌தை மேற்கோள் காட்டுவதிலாவது நமக்கு தேவையான பதில் இருக்கிறதா, என்றால் அதுவும் இல்லை. எதையொ எழுதி என்ன‌ ப‌ல‌ன்? 
//

உங்கள் கேள்விக்கு பதில் எழுதி இருந்தேன் என்றே நான் நம்புகிறேன் - பயன் உள்ளதா இல்லையா என்று நீங்கள் முடிவு செய்வது ஒவ்வருவரின் தனிப்பட்ட விருப்பு - நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆகா வேண்டும் என்று நான் சொல்லவில்லையே - எதை எதையோ எழுதவில்லை - உங்களுக்கு புரியும் என்று நம்பி சாஸ்திர மேற்கோள்கள் காட்டி - ஏன் கடவுள் மீது வீண் பழி சும்மதுவது சரியல்ல என்று தான் எழுதி இருந்தேன் 

தூக்கம் என்ற விஷயத்திற்கு வருவோம் 

//
தூங்குகிற நேரத்திலே நம்மை மறக்கிறோம். எல்லாவற்றையும் மறக்கிறோம். அதனால் துன்பங்கள் சிறிது காலத்திற்கு, சில மணி நேரத்திற்கு தெரியாமல் இருக்கிறது. திரும்பி விழிப்பு நிலை வந்தவுடன் மீண்டும் துன்ப உணர்வு வருகிறதா இல்லையா? 
//

தூங்கும் பொது நம்மை மறக்கிறோம் என்கிறீர்கள் - நீங்களாகவே சுய நினைவுடன் மறக்கிரீர்களா இல்லை மராத்தி தானாகவே ஏற்படுகிறத - முதாலவது இராது ஏன் என்றால் யாரும் சுய நினைவுடன் மறக்க முடியாது 

தூங்கிய பிரகு உங்கல் அருகில் வந்து உஙலை யாரவது அழைத்தால் முழித்து கொல்கிரீர்கள் - தூங்கிய பிரகு காது எப்படி கேட்கிரது - உங்கள் பேரை தான் சொல்லி அழைதார்கள் எண்று எப்படி அரின்தீர்கள். தூஙி எழு ந்த  பிரகு நன்றாக தூங்கினேன் எண்று சொல்கிரொம் - நன்ராக தூங்கிய பின் எப்படி தூங்கிய நினைவு இருக்கிரது? மரப்பது தானெ தூக்கம் 
இதை பற்றி ஆழமாக யோசனை செய்தாலே பதில் கிட்டும்.

 இதை விடுவொம் நான் ஒன்னும் தூக்கம் பற்றி கட்டுரை எழுதர்காக இத்தனையும் சொல்ல வில்லை - தூக்கம் என்பது எப்படி உயிரின் உயிரான தன்தையாரின் மரனைத்தையே மரக்கிரோம் - வாழ்வு என்பது ஆன்மவின் தன்மையை மறந்து இருப்பதே ஆகும் - தூங்கினது என்னவோ நாம், மறந்தது என்னவோ நாம் ஆனால் - யே கடவுலே எனது தந்தயாரின் துக்கத்தை என்னிடம் இருந்து ஏன் பிரித்தாய் எண்று பழி பொடுகிரோம் - கடவுலா நம் முன் தோன்றி - தூங்கு, மரனத்தை மர என்றார் இல்லையே - பழி மட்டும் ஏன் அங்கே என்பது எனது கேல்வி 
மேலே சொன்னது போல - ஆன்மாவின் பயனம் என்பது தூக்கம் விழிப்பு போல - விழிதிருக்கும் பொது மனது மர்ரும் புலஙல் ஆன்மாவை அரிய விடாமல் செய்கின்றன - கனவுடன் தூங்கும் போது, நமதுமனது நம் புலன் கலின் வேலையை சேய்து கொன்டு ஆன்மவினை மறைக்கிறது - முழுமையான உரக்கதின் போது ஆன்மவின் தன்மை அப்படியெ வெலிப்படுகிறது அதனால் தான் நன்றாக தூங்கினது போல் உல்லது. 
எப்படி தோங்க்ய பின்விழித்துக்கொன்டால் துக்கம் மருபடி ஆட்கொள்கிறதோ அப்படியே தான் நமது வாழ்வில் துயரம் நம்மை ஆட்கொள்கிறது - தூங்கும் பொழுது எப்படி துயர் இல்லயோ அப்படிதான் ஞ்யானிகளும் விடுதலை பெற்றவற்கலும் துன்பம் அனுபவிப்பதில்லை நீங்கலே கூரும் இதற்க்கு அர்தம் தான் என்ன 

//But liberation is attaining a totally independent status, completely releived of any sorrows, totally liberated from the clutches of sorrow, nature, fate….. whatever it is.

Even Buddha claimed that he attained liberation
//

விடுதலை என்பது துன்பங்கலை (இன்பங்கலயும்) மறப்பது 
அல்லது அப்படி ஒன்ருமே இல்லை எண்ற நிலயை அடைவது தானே 
புத்தரை மேர்கோல் காட்டின நீங்கல் - அவர் சொன்ன முக்கியமான ஒண்றயும் நினைவில் கொல்ல வேன்டும் - அவர் கடவுல் இருக்கிறார் எண்று எங்குமே ஒப்புக்கொல்லதவர், இந்த இன்பம் துன்பம் எல்லாம் பொய், நாம் கொன்ட மயத்திரை எண்கிரார் - அவர் கடவுல் தான் காரனம் அதனால் புதுசா ஒரு மார்கம் அரம்ப்க்கிரேன் எண்று சொல்லவில்லை 

//
நீங்கள் அவசரப் பட்டு நம்பிக்கை வை, நம்பிக்கை வை என்று சொல்வது உங்கள் அவசரத்தையே காட்டுகிறது. இப்படி நம்பிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு அதை மற்றவரிடம் திணிக்க முயல்வது ஆபிராகாமியகாரரின் வழியே.
//

நம்புஙல் எண்று சொன்னது உங்கலின் கேல்விக்கு பதில் உல்லது என்பதை தான் - பதிலெ இல்லாத எண்ற் கேள்வி எனது எண்று முடிவு செய்துவிட்டால் பதில் கிட்டவே கிட்டாது. நான் பல முரை எனது குருவிடம் இந்த கேல்விக்கு பதில் இருக்காது எண்று நினைது கேட்காமலெ விடுவேன் - வேரொருவர் அதே கேல்வியை கேட்பார் அதர்க்கு மிக ஆழமான பதிலும் குருவிடமிருன்து வரும்

இதற்கு மேல் பதில் எழுதுவது என்பது என்னால் ஆகாத காரியம் - தலை கட்டுகிறேன் - பிழைகலுடன் உல்ல எனது பதிலை படித்த்தற்க்கு நன்றி</description>
		<content:encoded><![CDATA[<p>நண்பர் திருச்சிகாரரே </p>
<p>நீங்கள் சொவதில் எத்தனை முரண் பாடுகள் உள்ளன சற்றே அதை பாப்போம்<br />
//<br />
உங்க‌ளுக்கு உங்க‌ளின் ந‌ம்பிக்கையை எப்ப‌டியாவ‌து பிற‌ரை ஏற்றுக் கொள்ள‌ செய்ய‌ வேண்டும் என்கிற‌ துடிப்பும், ஆர்வ‌மும் இருக்கிர‌து‍ &#8211; அது ம‌ட்டும் தான் இருக்கிற‌து.<br />
//<br />
என்று சொல்லும் நீங்கள்<br />
//நான் எதையுமே ஆதாரம் இல்லாமலோ, அல்லது நானே நேரில் கண்டு உணராமலோ வெறுமனே நம்பத் தயாராக இல்லை. நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை மாத்திரமே. எல்லா நம்பிக்கையும் உண்மையாகத் தான் இருக்க முடியும் என்று சொல்ல இயலாது. //</p>
<p>என்றும் சொல்கிறீர்கள் &#8211; இப்படி என்றால் உங்களுக்கு சில கேள்விகள்<br />
எனக்கு பிறரை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்ற துடிப்பு மட்டும் தான் உள்ளதாக எவ்விதம் நிர்ணயம் செய்தீர்கள் &#8211; நீங்களோ என்னை பார்த்ததை கூட கிடையாது, எனது உண்மையான பெயர் கூட தெரியாது &#8211; என்னை பார்க்காமல், எனக்கு இது தான் எண்ணம் என்று உங்களால் என்ன ஆதாரத்தை கொண்டு சொல்ல முடிகிறது &#8211;  நம்ப தயாராக இல்லாத போது, இதை மட்டும் எப்படி நம்பி எழுதுகிறீர்கள்<br />
உங்களுக்கு இணக்கமான விஷயம் எழுதாவிட்டால் இப்படி எல்லாம் நீங்கள் முடிவு கட்டிவிட வேண்டிய அவசியம் என்ன &#8211; நான் முதலில் இந்த பதிலை எழுதும் பொது, எனக்கு தெரிந்ததை எழுத முயல்கிறேன் தவறு இருந்தால் பொருக்கவேன்டும் என்று சேர்த்து தானே எழுதினேன், உங்களுக்கு பதில் சரியாக தோன்றவில்லை என்றால் சரியான முறையில் மறுப்பு எழுதலாமே, அதை விடுத்து ஏக வசனங்களில் எழுதுவது எவீதம் பயன் தரும் </p>
<p>இப்போது விஷயத்திருக்கு வருவோம்<br />
//<br />
ஆன்மா அழியாதது என்கிற ஒரு கான்செப்டை முன் வைத்து armchaircritic அவர்களும், கந்தர்வன் அவர்களும் எனக்கு பதில் அளிக்க முயற்ச்சி செய்கின்றனர். அந்த கான்செப்டின் அடிப்படையில் கூட &#8211; இப்படி ஆன்மாவை பல்வேறு ஜென்மங்களை தொடர்ச்சியாக எடுக்கும் படியான நிலையில் வைத்து அதனால் துன்பங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளியது, கடவுள் என்று சொல்லப் படும் கான்செப்ட் ஆக இருக்கிறதே &#8211; என்கிற கேள்வியை தெளிவாக முன் வைக்கிறோம்.<br />
//<br />
ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று நம்புகிறீர்களா? உண்டு என்றால் எப்படி நம்புகிறீர்கள்?  நீங்கள் அணுவான அதை பார்த்ததுண்டா?  &#8220;scientific&#8221; ஆகா நிர்ணயம் செய்ய முடியுமா? இல்லை என்றால்? கடவுளும் இல்லை என்றே ஆகிவிடும்! ஆத்மாவே இல்லாத பொது பரமாத்மா ஏது!<br />
இந்த பிரச்சனைக்கு பதில் கண்டால் உங்களுக்கு பாதி தெளிவு கிடைத்த மாதிரி!  </p>
<p>சரி நீங்கள் ஆத்மா உண்டென்று  (என்ற concept ) எப்படியோ நம்புவதாக வைத்துக்கொள்வோம் &#8211; அதை ஏன் கடவுள் தான் படுகுழியில் தள்ளினார்? ஜன்மம் எடுக்க வைத்தார் என்று நம்புகிறீர்கள்? இதற்க்கு ஏதாவது அத்தாட்சி உண்டா? கடவுளை பார்த்தே இராத நீங்கள்? அவர் ஏன் இந்த கொடுமையை செய்தாதாக நம்ப வேண்டும்? எங்களையும் நம்ப வைக்க முயற்சிக்க வேண்டும்? உங்களை மட்டுமே புரிந்து கொண்டு உங்களை மட்டுமே பூரணமாக நம்பும் நீங்கள் உங்களை மட்டும் தானே காரணமாக கொள்ள வேண்டும்? கொஞ்சம் ஆழமாக சிந்தியுங்கள்?<br />
என்னுடைய கடவுள் நம்பிக்கையானது &#8220;sceintific deduction&#8221; என்பது இல்லாமல் வேறு விதமாக வந்தது &#8211; நான் எல்லாவற்றிற்குமே கண்ணால் பார்த்து தான் ஒத்துக்கொள்வேன் என்று கூற மாட்டேன்? வெய்யில் இருக்க இல்லையா என்று சொல்ல கண் வேண்டாம், தொடு ஏதொவெல்லாம் சொல்கிரார்கள் நான் அதை பார்ததே இல்லை ஆனலும் நம்புகிரேன் &#8211; யாரயும் நீ என்னக்கு அரிவியல் முரயில் புரிய வை எண்று கூரியதில்லை.<br />
உனக்கு எப்படி தெரியும் நேரில் பார்தாயா எண்றால் &#8211; ஆமாம் என்பேன் ஆனால் அதயும் உஙலால் நம்ப முடியாது ஏன் எண்றால் நீங்கல் பார்தால் தானே நீங்கல் நம்ப முடியும்<br />
இந்தியாவின் முதல் ப்ரதமர் யார் எண்றால் &#8211; நான் பார்ததில்லை என்பதெ உங்லின் சரியான பதிலாக இருக்கும் -புத்தகத்தை மட்டுமெ நம்பும் நானோ நேரு எண்று தவராக சொல்லிவிடுவேன்<br />
அனைதயும் நமது ஐந்து புலன் கொன்டு மட்டுமெ நம்புதல் என்பது இயலாத காரியம் &#8211; அங்கு தான் லாஜிக் உதவுகிரது &#8211; இந்த அடிப்படயில் தான் நாம் நமது அன்னை யார் தந்தை யார் எண்றே அறிகிரோம். குழாந்தை பிறந்தவுடனெ அம்மா இறந்துவிட்டால் அந்த குழாந்தைக்கு தான் யாரும் இல்லாமல் பிறந்தேன் என்று நினைக்க வேன்டும் ஏன் எண்றால் தாயை பார்ததே இல்லை எண்றால் அதை கேட்க எனக்கு ஆச்சரியமகவே இருக்கும் </p>
<p>//<br />
சாரங், நீங்க‌ள் நூல்களில் எழுதி வைத்துள்ளதை கேட்டு விட்டு , அதை அப்படியே ஒத்துக் கொண்டு வந்து , இங்கே எங்களிடமும் அதை ஒத்துக் கொள்ளுங்கள் , நம்புங்கள் என்று சொன்னால், எல்லோரும் அப்படி ஒத்துக் கொள்ள மாட்டார்கள், கேள்வி கேட்பார்கள். அதற்க்கு பதில் அளிக்க வேண்டுமானால் சிந்திக்க வேண்டும். எழுதி இருப்பதை அப்படியே ஒப்பிப்பது என்றால், கிளி கூடத்தான் அந்த வேலையை செய்யும்.<br />
//</p>
<p>இதை நீங்கல் எப்படி உர்ஜிதம் செய்திர்கல் &#8211; நான் புத்தகத்தில் மேர்கொல் கானும்பொது என் உடன் இருன்தீர்கலா &#8211; இல்லை நான் சொன்னது அப்படியே வரிக்கு வரி புத்தகத்தில் உல்லதா &#8211; எந்த புததகம் எண்றாவது சொல்ல முடியுமா &#8211; இல்லை நீங்கல் மட்டும் தான் இங்கு யொசனை செய்வது &#8211; நாங்கள் செய்வதில்லை எண்ற தீர்மானமா<br />
அதாவது நன்பரெ நீங்கல் சொல்வது போல் புத்தகம் வாசித்து மட்டுமெ வந்ததில்லை இக்கருத்து &#8211; யோசனயின் பால் வந்ததே இவை &#8211; எல்லாதுக்கும் கடவுலை வீனே பழி போட என்மனம் ஒப்பவில்லை &#8211; </p>
<p>நீங்கள் கடவுலை பற்றி அவருக்கு இல்லாத ஒரு குனத்தை அவர் மேல் இட்டு கேட்ட கேல்விக்கு யோசித்து பதில் சொல்வதயே நீங்கல் ஒத்துக்கொல்லவில்லை, நான் கூருவதை யாரும் அப்படியே ஏர்க்க மட்டார்கல் எண்றெல்லாம் சொல்கிறீர்கள்</p>
<p>நான் ஒன்னும் உங்கலை ஒத்துக்கொள்ள சொல்லவில்லை &#8211; முடின்தால் ஏக வசனங்கலை தவிர்து பதிலை புரிந்து கொன்டு தவரை சுட்டிக்காட்டுஙல் பனிவுடன் ஏர்கிரேன் </p>
<p>//<br />
அப்படி எழுதி வைத்திருப்ப‌தை மேற்கோள் காட்டுவதிலாவது நமக்கு தேவையான பதில் இருக்கிறதா, என்றால் அதுவும் இல்லை. எதையொ எழுதி என்ன‌ ப‌ல‌ன்?<br />
//</p>
<p>உங்கள் கேள்விக்கு பதில் எழுதி இருந்தேன் என்றே நான் நம்புகிறேன் &#8211; பயன் உள்ளதா இல்லையா என்று நீங்கள் முடிவு செய்வது ஒவ்வருவரின் தனிப்பட்ட விருப்பு &#8211; நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆகா வேண்டும் என்று நான் சொல்லவில்லையே &#8211; எதை எதையோ எழுதவில்லை &#8211; உங்களுக்கு புரியும் என்று நம்பி சாஸ்திர மேற்கோள்கள் காட்டி &#8211; ஏன் கடவுள் மீது வீண் பழி சும்மதுவது சரியல்ல என்று தான் எழுதி இருந்தேன் </p>
<p>தூக்கம் என்ற விஷயத்திற்கு வருவோம் </p>
<p>//<br />
தூங்குகிற நேரத்திலே நம்மை மறக்கிறோம். எல்லாவற்றையும் மறக்கிறோம். அதனால் துன்பங்கள் சிறிது காலத்திற்கு, சில மணி நேரத்திற்கு தெரியாமல் இருக்கிறது. திரும்பி விழிப்பு நிலை வந்தவுடன் மீண்டும் துன்ப உணர்வு வருகிறதா இல்லையா?<br />
//</p>
<p>தூங்கும் பொது நம்மை மறக்கிறோம் என்கிறீர்கள் &#8211; நீங்களாகவே சுய நினைவுடன் மறக்கிரீர்களா இல்லை மராத்தி தானாகவே ஏற்படுகிறத &#8211; முதாலவது இராது ஏன் என்றால் யாரும் சுய நினைவுடன் மறக்க முடியாது </p>
<p>தூங்கிய பிரகு உங்கல் அருகில் வந்து உஙலை யாரவது அழைத்தால் முழித்து கொல்கிரீர்கள் &#8211; தூங்கிய பிரகு காது எப்படி கேட்கிரது &#8211; உங்கள் பேரை தான் சொல்லி அழைதார்கள் எண்று எப்படி அரின்தீர்கள். தூஙி எழு ந்த  பிரகு நன்றாக தூங்கினேன் எண்று சொல்கிரொம் &#8211; நன்ராக தூங்கிய பின் எப்படி தூங்கிய நினைவு இருக்கிரது? மரப்பது தானெ தூக்கம்<br />
இதை பற்றி ஆழமாக யோசனை செய்தாலே பதில் கிட்டும்.</p>
<p> இதை விடுவொம் நான் ஒன்னும் தூக்கம் பற்றி கட்டுரை எழுதர்காக இத்தனையும் சொல்ல வில்லை &#8211; தூக்கம் என்பது எப்படி உயிரின் உயிரான தன்தையாரின் மரனைத்தையே மரக்கிரோம் &#8211; வாழ்வு என்பது ஆன்மவின் தன்மையை மறந்து இருப்பதே ஆகும் &#8211; தூங்கினது என்னவோ நாம், மறந்தது என்னவோ நாம் ஆனால் &#8211; யே கடவுலே எனது தந்தயாரின் துக்கத்தை என்னிடம் இருந்து ஏன் பிரித்தாய் எண்று பழி பொடுகிரோம் &#8211; கடவுலா நம் முன் தோன்றி &#8211; தூங்கு, மரனத்தை மர என்றார் இல்லையே &#8211; பழி மட்டும் ஏன் அங்கே என்பது எனது கேல்வி<br />
மேலே சொன்னது போல &#8211; ஆன்மாவின் பயனம் என்பது தூக்கம் விழிப்பு போல &#8211; விழிதிருக்கும் பொது மனது மர்ரும் புலஙல் ஆன்மாவை அரிய விடாமல் செய்கின்றன &#8211; கனவுடன் தூங்கும் போது, நமதுமனது நம் புலன் கலின் வேலையை சேய்து கொன்டு ஆன்மவினை மறைக்கிறது &#8211; முழுமையான உரக்கதின் போது ஆன்மவின் தன்மை அப்படியெ வெலிப்படுகிறது அதனால் தான் நன்றாக தூங்கினது போல் உல்லது.<br />
எப்படி தோங்க்ய பின்விழித்துக்கொன்டால் துக்கம் மருபடி ஆட்கொள்கிறதோ அப்படியே தான் நமது வாழ்வில் துயரம் நம்மை ஆட்கொள்கிறது &#8211; தூங்கும் பொழுது எப்படி துயர் இல்லயோ அப்படிதான் ஞ்யானிகளும் விடுதலை பெற்றவற்கலும் துன்பம் அனுபவிப்பதில்லை நீங்கலே கூரும் இதற்க்கு அர்தம் தான் என்ன </p>
<p>//But liberation is attaining a totally independent status, completely releived of any sorrows, totally liberated from the clutches of sorrow, nature, fate….. whatever it is.</p>
<p>Even Buddha claimed that he attained liberation<br />
//</p>
<p>விடுதலை என்பது துன்பங்கலை (இன்பங்கலயும்) மறப்பது<br />
அல்லது அப்படி ஒன்ருமே இல்லை எண்ற நிலயை அடைவது தானே<br />
புத்தரை மேர்கோல் காட்டின நீங்கல் &#8211; அவர் சொன்ன முக்கியமான ஒண்றயும் நினைவில் கொல்ல வேன்டும் &#8211; அவர் கடவுல் இருக்கிறார் எண்று எங்குமே ஒப்புக்கொல்லதவர், இந்த இன்பம் துன்பம் எல்லாம் பொய், நாம் கொன்ட மயத்திரை எண்கிரார் &#8211; அவர் கடவுல் தான் காரனம் அதனால் புதுசா ஒரு மார்கம் அரம்ப்க்கிரேன் எண்று சொல்லவில்லை </p>
<p>//<br />
நீங்கள் அவசரப் பட்டு நம்பிக்கை வை, நம்பிக்கை வை என்று சொல்வது உங்கள் அவசரத்தையே காட்டுகிறது. இப்படி நம்பிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு அதை மற்றவரிடம் திணிக்க முயல்வது ஆபிராகாமியகாரரின் வழியே.<br />
//</p>
<p>நம்புஙல் எண்று சொன்னது உங்கலின் கேல்விக்கு பதில் உல்லது என்பதை தான் &#8211; பதிலெ இல்லாத எண்ற் கேள்வி எனது எண்று முடிவு செய்துவிட்டால் பதில் கிட்டவே கிட்டாது. நான் பல முரை எனது குருவிடம் இந்த கேல்விக்கு பதில் இருக்காது எண்று நினைது கேட்காமலெ விடுவேன் &#8211; வேரொருவர் அதே கேல்வியை கேட்பார் அதர்க்கு மிக ஆழமான பதிலும் குருவிடமிருன்து வரும்</p>
<p>இதற்கு மேல் பதில் எழுதுவது என்பது என்னால் ஆகாத காரியம் &#8211; தலை கட்டுகிறேன் &#8211; பிழைகலுடன் உல்ல எனது பதிலை படித்த்தற்க்கு நன்றி</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: திருச்சிக் காரன்</title>
		<link>http://www.tamilhindu.com/2010/01/sivarama-darshanam-by-kamban/comment-page-3/#comment-10688</link>
		<dc:creator>திருச்சிக் காரன்</dc:creator>
		<pubDate>Fri, 05 Feb 2010 18:29:10 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=8600#comment-10688</guid>
		<description>திரு. சாரங் அவர்க‌ளே,

உங்க‌ளுக்கு உங்க‌ளின் ந‌ம்பிக்கையை எப்ப‌டியாவ‌து பிற‌ரை  ஏற்றுக் கொள்ள‌ செய்ய‌ வேண்டும் என்கிற‌ துடிப்பும், ஆர்வ‌மும் இருக்கிர‌து‍ - அது ம‌ட்டும் தான் இருக்கிற‌து. 

நான் கேட்கும் கேள்வியை த‌ய‌வு செய்து புரிந்து கொள்ளுங்க‌ள். அந்தக் கேள்விக்கு சரியான பதில் இருந்தால் தரவும்.   அதை விட்டு விட்டு ந‌ம்புங்க‌ள், ந‌ம்புங்க‌ள் என்கிறீர்க‌ள்.  

//ஆன்மா என்று ஒன்று உண்டு என்று நம்பும் நீங்கள் அதே ஆன்மாவிற்கு ஆருயிராய் பகவன் இருக்கறான் என்று வேடம் சொல்வதையும் நீங்கள் நம்ப வேண்டி உள்ளது - ஆருயிரான ஒன்றை யாரவது சரமம் கொடுத்துது வேடிக்கை பார்பார்களா மாட்டார்கள் அதனால் பகவான் நமக்கு தானாக வந்து துன்பம் தருவதில்லை என்பது உண்மை// 

நான் எதையுமே ஆதாரம் இல்லாமலோ, அல்லது நானே நேரில் கண்டு உணராமலோ  வெறுமனே நம்பத் தயாராக இல்லை. நம்பிக்கை என்பது வெறும்  நம்பிக்கை மாத்திரமே. எல்லா  நம்பிக்கையும்   உண்மையாகத் தான் இருக்க முடியும்  என்று சொல்ல இயலாது. 

நேரிலே பார்த்தாலோ, உணர்ந்தாலோ , அனுபவித்தாலோ அதை வைத்து தான் முடிவுக்கு வர முடியுமே தவிர வெறும் நம்பிக்கையை வைத்து நான் முடிவுக்கு வர இயலாது. மற்றபடி வாக்குவாதங்கள் ஒரு விடயத்தை அனுமானிக்க உதவும் - அது வெறும் அனுமானம் மாத்திரமே. 

ஆன்மா அழியாதது என்கிற ஒரு கான்செப்டை முன் வைத்து armchaircritic அவர்களும், கந்தர்வன் அவர்களும் எனக்கு பதில் அளிக்க முயற்ச்சி செய்கின்றனர். அந்த கான்செப்டின் அடிப்படையில் கூட -  இப்படி ஆன்மாவை பல்வேறு ஜென்மங்களை தொடர்ச்சியாக எடுக்கும் படியான நிலையில்  வைத்து அதனால் துன்பங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளியது,  கடவுள் என்று சொல்லப் படும் கான்செப்ட் ஆக இருக்கிறதே -  என்கிற கேள்வியை தெளிவாக முன் வைக்கிறோம். 

//கடைசியாக - உடல் வலி உள்ளவன் தூங்கிவிடுகிறான் - பகவான் கொடுத்த துன்பம் என்றால் தூங்கும் பொழுதும் வலிக்க வேண்டுமே - அப்படி தூங்கும் பொது வலி தெரியவில்லையே [வலி தெரிந்தால் தூங்கவில்லை என்று அர்த்தமாகிவிடும்] - குருடனாய் இருப்பவனுக்கு தூங்கும் பொது நன்கு கண் தெரிகிறதே - கண் தெரியும் ஒருவனுக்கு கண்ணை மூடிக்கொண்டு தூங்கும் பொது கலர் கலராக கனவு வருகிறது, இருட்டில் தூங்கும் பொது வெளிச்சமாக தேவதை தெரிகிறாள் - இதெல்லாம் எப்படி 

நாம் தூங்கும் போது ஞாயம் கேட்பதில்லையே - விழித்துகொண்டிருகும் பொது தானே கேட்கிறோம் -சற்றே யோசியுங்கள், உங்களுக்க் பதில் நிச்சயம் கிடைக்கும்//

தூங்குகிற நேரத்திலே நம்மை மறக்கிறோம். எல்லாவற்றையும் மறக்கிறோம். அதனால் துன்பங்கள்  சிறிது காலத்திற்கு, சில மணி நேரத்திற்கு  தெரியாமல் இருக்கிறது. திரும்பி விழிப்பு நிலை வந்தவுடன் மீண்டும் துன்ப உணர்வு வருகிறதா இல்லையா? 

தந்தையார் இறந்து விட்டார் என்கிற செய்தி வருகிறது. உடனே விமானம் மூலம் வூருக்கு விரைகிறோம். விமானத்தில் சிறிது நேரம் தூங்கி  விடுகிறோம். அப்போது தந்தை இறந்தது நினைவில்  இல்லை. விமானம் தரை இறங்கும்  போது மீண்டும் விழிப்பு வருகிறது. அப்போது துன்பம் இல்லாமல் போய் விடுகிறதா? 

சாரங், நீங்க‌ள் நூல்களில் எழுதி வைத்துள்ளதை  கேட்டு விட்டு ,  அதை அப்படியே ஒத்துக் கொண்டு வந்து , இங்கே எங்களிடமும் அதை ஒத்துக் கொள்ளுங்கள் , நம்புங்கள் என்று சொன்னால், எல்லோரும் அப்படி ஒத்துக் கொள்ள மாட்டார்கள், கேள்வி கேட்பார்கள்.  அதற்க்கு பதில் அளிக்க வேண்டுமானால் சிந்திக்க வேண்டும்.  எழுதி இருப்பதை அப்படியே ஒப்பிப்பது என்றால், கிளி கூடத்தான் அந்த வேலையை செய்யும். 

அப்படி எழுதி வைத்திருப்ப‌தை மேற்கோள் காட்டுவதிலாவது நமக்கு தேவையான பதில் இருக்கிறதா, என்றால் அதுவும் இல்லை. எதையொ எழுதி என்ன‌ ப‌ல‌ன்? 


நம்பிக்கை வையுங்கள் என்றால், இசுலாமியர் குரானை நம்ப சொல்கிறார்கள். அல்லாதான் முழு முதல் கடவுள் ஒரே கடவுள் என்று நம்ப வேண்டும் என்கிறார்கள். கிறிஸ்தவர்கள் பைபிளை நம்ப சொல்கிறார்கள். யார் சொல்வதை நம்புவது? யாரிடமும்  ஆதாரம்  இல்லை, ஆனால் என் நம்பிக்கை ம ட்டுமே சரி என்று, சண்டை போட்டு   இரத்த ஆறு ஓடும் நிலை உருவாகிறது. 

பகுத்தறிவு அடிப்படையிலே சிந்திந்தால்,  உண்மையை ஓரளவு அனுமானிக்க இயலும்- அதுவும் அனுமானம் மாத்திரமே- அதில் லாஜிக் இருக்கும், ஆனால் அதிலும் ஆதாரம் இல்லை. உண்மையை நேருக்கு நேர் காண்பதுதான், உணர்வதுதான் சரியான முடிவுக்கு அழைத்து  செல்லும்.

இந்து மதமே பகுத்தறிவு அடிப்படையிலான மதம் தான். படிக்க வேண்டும், படித்ததை சிந்திக்க வேண்டும்,  கேள்விகள் கேட்கப் பட வேண்டும், விவாதிக்கப் பட வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையை நேருக்கு நேர்  அறிய வேண்டும் - இதுதான் இந்து மதம். 

நீங்கள் அவசரப் பட்டு நம்பிக்கை வை, நம்பிக்கை வை என்று சொல்வது உங்கள் அவசரத்தையே காட்டுகிறது. இப்படி நம்பிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு அதை மற்றவரிடம் திணிக்க முயல்வது ஆபிராகாமியகாரரின் வழியே.</description>
		<content:encoded><![CDATA[<p>திரு. சாரங் அவர்க‌ளே,</p>
<p>உங்க‌ளுக்கு உங்க‌ளின் ந‌ம்பிக்கையை எப்ப‌டியாவ‌து பிற‌ரை  ஏற்றுக் கொள்ள‌ செய்ய‌ வேண்டும் என்கிற‌ துடிப்பும், ஆர்வ‌மும் இருக்கிர‌து‍ &#8211; அது ம‌ட்டும் தான் இருக்கிற‌து. </p>
<p>நான் கேட்கும் கேள்வியை த‌ய‌வு செய்து புரிந்து கொள்ளுங்க‌ள். அந்தக் கேள்விக்கு சரியான பதில் இருந்தால் தரவும்.   அதை விட்டு விட்டு ந‌ம்புங்க‌ள், ந‌ம்புங்க‌ள் என்கிறீர்க‌ள்.  </p>
<p>//ஆன்மா என்று ஒன்று உண்டு என்று நம்பும் நீங்கள் அதே ஆன்மாவிற்கு ஆருயிராய் பகவன் இருக்கறான் என்று வேடம் சொல்வதையும் நீங்கள் நம்ப வேண்டி உள்ளது &#8211; ஆருயிரான ஒன்றை யாரவது சரமம் கொடுத்துது வேடிக்கை பார்பார்களா மாட்டார்கள் அதனால் பகவான் நமக்கு தானாக வந்து துன்பம் தருவதில்லை என்பது உண்மை// </p>
<p>நான் எதையுமே ஆதாரம் இல்லாமலோ, அல்லது நானே நேரில் கண்டு உணராமலோ  வெறுமனே நம்பத் தயாராக இல்லை. நம்பிக்கை என்பது வெறும்  நம்பிக்கை மாத்திரமே. எல்லா  நம்பிக்கையும்   உண்மையாகத் தான் இருக்க முடியும்  என்று சொல்ல இயலாது. </p>
<p>நேரிலே பார்த்தாலோ, உணர்ந்தாலோ , அனுபவித்தாலோ அதை வைத்து தான் முடிவுக்கு வர முடியுமே தவிர வெறும் நம்பிக்கையை வைத்து நான் முடிவுக்கு வர இயலாது. மற்றபடி வாக்குவாதங்கள் ஒரு விடயத்தை அனுமானிக்க உதவும் &#8211; அது வெறும் அனுமானம் மாத்திரமே. </p>
<p>ஆன்மா அழியாதது என்கிற ஒரு கான்செப்டை முன் வைத்து armchaircritic அவர்களும், கந்தர்வன் அவர்களும் எனக்கு பதில் அளிக்க முயற்ச்சி செய்கின்றனர். அந்த கான்செப்டின் அடிப்படையில் கூட &#8211;  இப்படி ஆன்மாவை பல்வேறு ஜென்மங்களை தொடர்ச்சியாக எடுக்கும் படியான நிலையில்  வைத்து அதனால் துன்பங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளியது,  கடவுள் என்று சொல்லப் படும் கான்செப்ட் ஆக இருக்கிறதே &#8211;  என்கிற கேள்வியை தெளிவாக முன் வைக்கிறோம். </p>
<p>//கடைசியாக &#8211; உடல் வலி உள்ளவன் தூங்கிவிடுகிறான் &#8211; பகவான் கொடுத்த துன்பம் என்றால் தூங்கும் பொழுதும் வலிக்க வேண்டுமே &#8211; அப்படி தூங்கும் பொது வலி தெரியவில்லையே [வலி தெரிந்தால் தூங்கவில்லை என்று அர்த்தமாகிவிடும்] &#8211; குருடனாய் இருப்பவனுக்கு தூங்கும் பொது நன்கு கண் தெரிகிறதே &#8211; கண் தெரியும் ஒருவனுக்கு கண்ணை மூடிக்கொண்டு தூங்கும் பொது கலர் கலராக கனவு வருகிறது, இருட்டில் தூங்கும் பொது வெளிச்சமாக தேவதை தெரிகிறாள் &#8211; இதெல்லாம் எப்படி </p>
<p>நாம் தூங்கும் போது ஞாயம் கேட்பதில்லையே &#8211; விழித்துகொண்டிருகும் பொது தானே கேட்கிறோம் -சற்றே யோசியுங்கள், உங்களுக்க் பதில் நிச்சயம் கிடைக்கும்//</p>
<p>தூங்குகிற நேரத்திலே நம்மை மறக்கிறோம். எல்லாவற்றையும் மறக்கிறோம். அதனால் துன்பங்கள்  சிறிது காலத்திற்கு, சில மணி நேரத்திற்கு  தெரியாமல் இருக்கிறது. திரும்பி விழிப்பு நிலை வந்தவுடன் மீண்டும் துன்ப உணர்வு வருகிறதா இல்லையா? </p>
<p>தந்தையார் இறந்து விட்டார் என்கிற செய்தி வருகிறது. உடனே விமானம் மூலம் வூருக்கு விரைகிறோம். விமானத்தில் சிறிது நேரம் தூங்கி  விடுகிறோம். அப்போது தந்தை இறந்தது நினைவில்  இல்லை. விமானம் தரை இறங்கும்  போது மீண்டும் விழிப்பு வருகிறது. அப்போது துன்பம் இல்லாமல் போய் விடுகிறதா? </p>
<p>சாரங், நீங்க‌ள் நூல்களில் எழுதி வைத்துள்ளதை  கேட்டு விட்டு ,  அதை அப்படியே ஒத்துக் கொண்டு வந்து , இங்கே எங்களிடமும் அதை ஒத்துக் கொள்ளுங்கள் , நம்புங்கள் என்று சொன்னால், எல்லோரும் அப்படி ஒத்துக் கொள்ள மாட்டார்கள், கேள்வி கேட்பார்கள்.  அதற்க்கு பதில் அளிக்க வேண்டுமானால் சிந்திக்க வேண்டும்.  எழுதி இருப்பதை அப்படியே ஒப்பிப்பது என்றால், கிளி கூடத்தான் அந்த வேலையை செய்யும். </p>
<p>அப்படி எழுதி வைத்திருப்ப‌தை மேற்கோள் காட்டுவதிலாவது நமக்கு தேவையான பதில் இருக்கிறதா, என்றால் அதுவும் இல்லை. எதையொ எழுதி என்ன‌ ப‌ல‌ன்? </p>
<p>நம்பிக்கை வையுங்கள் என்றால், இசுலாமியர் குரானை நம்ப சொல்கிறார்கள். அல்லாதான் முழு முதல் கடவுள் ஒரே கடவுள் என்று நம்ப வேண்டும் என்கிறார்கள். கிறிஸ்தவர்கள் பைபிளை நம்ப சொல்கிறார்கள். யார் சொல்வதை நம்புவது? யாரிடமும்  ஆதாரம்  இல்லை, ஆனால் என் நம்பிக்கை ம ட்டுமே சரி என்று, சண்டை போட்டு   இரத்த ஆறு ஓடும் நிலை உருவாகிறது. </p>
<p>பகுத்தறிவு அடிப்படையிலே சிந்திந்தால்,  உண்மையை ஓரளவு அனுமானிக்க இயலும்- அதுவும் அனுமானம் மாத்திரமே- அதில் லாஜிக் இருக்கும், ஆனால் அதிலும் ஆதாரம் இல்லை. உண்மையை நேருக்கு நேர் காண்பதுதான், உணர்வதுதான் சரியான முடிவுக்கு அழைத்து  செல்லும்.</p>
<p>இந்து மதமே பகுத்தறிவு அடிப்படையிலான மதம் தான். படிக்க வேண்டும், படித்ததை சிந்திக்க வேண்டும்,  கேள்விகள் கேட்கப் பட வேண்டும், விவாதிக்கப் பட வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையை நேருக்கு நேர்  அறிய வேண்டும் &#8211; இதுதான் இந்து மதம். </p>
<p>நீங்கள் அவசரப் பட்டு நம்பிக்கை வை, நம்பிக்கை வை என்று சொல்வது உங்கள் அவசரத்தையே காட்டுகிறது. இப்படி நம்பிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு அதை மற்றவரிடம் திணிக்க முயல்வது ஆபிராகாமியகாரரின் வழியே.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: திருச்சிக் காரன்</title>
		<link>http://www.tamilhindu.com/2010/01/sivarama-darshanam-by-kamban/comment-page-3/#comment-10686</link>
		<dc:creator>திருச்சிக் காரன்</dc:creator>
		<pubDate>Fri, 05 Feb 2010 17:16:51 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=8600#comment-10686</guid>
		<description>க‌ந்த‌ர்வ‌ன் அவ‌ர்க‌ளே,


//கடவுள் தான் நம் பிறப்பின் பொழுது (அதாவது during delivery) முன்ஜென ஞாபகத்தை மறக்கும்படி செய்துள்ளார். இல்லையெனில், நமது முன் ஜென்ம பாபங்கள் ஞாபகம் வந்தால், அனைவரும் ‘இப்படிச் செய்தேனே’ என்று சதா துக்கத்துடன் இருப்பார்கள்… வாழ்க்கை நடக்காது.

மீண்டும் சொல்கிறேன்: ஜென்மத்தை யாரும் தரவில்லை; நாம் எப்பொழுதும் ஜன்மத்தில் தான் இருந்து வந்துள்ளோம். ஜன்மத்தில் நாம் தவிப்பதற்கு கடவுள் காரணம் இல்லை, முன்ஜென்ம கர்மா தான். முதல் ஜன்மம் என்று ஒன்று கிடையவே கிடையாது//


உங்களது கருத்துப் படி நாங்கள் எல்லோரும் ஆரம்பயில்லாமல் ஜென்மம் எடுத்துக் கொண்டே இருக்கிறோம். 

முன் ஜென்மத்தின் நினைவும் மறைக்கப் படுகிறது. காரணம் கேட்டால் பழைய துன்பங்களை நினைத்து சதா துக்கத்துடன் இருப்போம், அதனால் நமக்கு நல்லது செய்ய ரொம்ப நல்லவரான கடவுள் நம்ப பழைய ஜென்ம நினைவுகளை மறக்க வைத்து விடுகிறார், என்பது உங்கள் கருத்து.

 முன் ஜன்ம துக்கங்கள் நினைவுக்கு வந்தால் அந்த அனுபவத்தில் நாம் நம்மை திருத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது அல்லவா? Leraning from experience  என்று சொல்கிறோம் அல்லவா? 

எப்படியோ உங்கள் கருத்துப் படி நாம் ஆரம்பமேயில்லாமல் பல ஜென்மங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறோம், ஒவ்வொரு ஜென்மத்திலும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்கிறோம், அதற்கு காரணம் நம் முன் வினை தான். 

ஆனால் இந்த கடவுள் என்று சொல்லப் படுபவர் மட்டும், அவருடைய விருப்பம் போல , அவருக்கு விருப்பமான நேரத்தில் மட்டும் ஜன்மம் (அதாவது அவதாரம் ) எடுத்துக் கொள்வார். 

ஆனால் நாங்கள் எல்லோரும் எங்கள் விருப்பம் போல , விருப்பமான நேரத்தில் மட்டும் ஜென்மம் எடுக்கும் சுதந்திரமோ, வலிமையோ இல்லாத நிலையில் இருக்கிறோம் . 

இப்படி தான் மட்டும் சுதந்திரமான  நிலைமையில் இருந்து கொண்டு எங்களை எல்லாம் சுதந்திரம் இல்லாத அடிமை நிலையில் வைத்தவரை நாங்கள் எப்படி மரியாதை செய்யவோ, பக்தி செய்யவோ முடியும்?

  உண்மையில் அப்படிப் பட்ட நிலையில் எங்களை வைத்த &quot;கடவுள்&quot; மீது கோவம் தானே வரும்! கோவம் வருவது இயற்க்கை தானே, நியாயம் தானே?</description>
		<content:encoded><![CDATA[<p>க‌ந்த‌ர்வ‌ன் அவ‌ர்க‌ளே,</p>
<p>//கடவுள் தான் நம் பிறப்பின் பொழுது (அதாவது during delivery) முன்ஜென ஞாபகத்தை மறக்கும்படி செய்துள்ளார். இல்லையெனில், நமது முன் ஜென்ம பாபங்கள் ஞாபகம் வந்தால், அனைவரும் ‘இப்படிச் செய்தேனே’ என்று சதா துக்கத்துடன் இருப்பார்கள்… வாழ்க்கை நடக்காது.</p>
<p>மீண்டும் சொல்கிறேன்: ஜென்மத்தை யாரும் தரவில்லை; நாம் எப்பொழுதும் ஜன்மத்தில் தான் இருந்து வந்துள்ளோம். ஜன்மத்தில் நாம் தவிப்பதற்கு கடவுள் காரணம் இல்லை, முன்ஜென்ம கர்மா தான். முதல் ஜன்மம் என்று ஒன்று கிடையவே கிடையாது//</p>
<p>உங்களது கருத்துப் படி நாங்கள் எல்லோரும் ஆரம்பயில்லாமல் ஜென்மம் எடுத்துக் கொண்டே இருக்கிறோம். </p>
<p>முன் ஜென்மத்தின் நினைவும் மறைக்கப் படுகிறது. காரணம் கேட்டால் பழைய துன்பங்களை நினைத்து சதா துக்கத்துடன் இருப்போம், அதனால் நமக்கு நல்லது செய்ய ரொம்ப நல்லவரான கடவுள் நம்ப பழைய ஜென்ம நினைவுகளை மறக்க வைத்து விடுகிறார், என்பது உங்கள் கருத்து.</p>
<p> முன் ஜன்ம துக்கங்கள் நினைவுக்கு வந்தால் அந்த அனுபவத்தில் நாம் நம்மை திருத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது அல்லவா? Leraning from experience  என்று சொல்கிறோம் அல்லவா? </p>
<p>எப்படியோ உங்கள் கருத்துப் படி நாம் ஆரம்பமேயில்லாமல் பல ஜென்மங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறோம், ஒவ்வொரு ஜென்மத்திலும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்கிறோம், அதற்கு காரணம் நம் முன் வினை தான். </p>
<p>ஆனால் இந்த கடவுள் என்று சொல்லப் படுபவர் மட்டும், அவருடைய விருப்பம் போல , அவருக்கு விருப்பமான நேரத்தில் மட்டும் ஜன்மம் (அதாவது அவதாரம் ) எடுத்துக் கொள்வார். </p>
<p>ஆனால் நாங்கள் எல்லோரும் எங்கள் விருப்பம் போல , விருப்பமான நேரத்தில் மட்டும் ஜென்மம் எடுக்கும் சுதந்திரமோ, வலிமையோ இல்லாத நிலையில் இருக்கிறோம் . </p>
<p>இப்படி தான் மட்டும் சுதந்திரமான  நிலைமையில் இருந்து கொண்டு எங்களை எல்லாம் சுதந்திரம் இல்லாத அடிமை நிலையில் வைத்தவரை நாங்கள் எப்படி மரியாதை செய்யவோ, பக்தி செய்யவோ முடியும்?</p>
<p>  உண்மையில் அப்படிப் பட்ட நிலையில் எங்களை வைத்த &#8220;கடவுள்&#8221; மீது கோவம் தானே வரும்! கோவம் வருவது இயற்க்கை தானே, நியாயம் தானே?</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: கந்தர்வன்</title>
		<link>http://www.tamilhindu.com/2010/01/sivarama-darshanam-by-kamban/comment-page-3/#comment-10640</link>
		<dc:creator>கந்தர்வன்</dc:creator>
		<pubDate>Thu, 04 Feb 2010 21:34:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=8600#comment-10640</guid>
		<description>திருச்சிக் காரர் அவர்களே,

//
முதல் ஜென்மத்தை உருவாக்கியது யார்? முதலில் ஒரு ஜென்மத்தை நாங்கள் எடுக்கும் படி செய்ததால் தானே அதுல நல்லது, 
//

//
முதல் ஜென்மத்தை எங்களை எடுக்க வைத்தது யார்? இந்த கடவுள் என்று சொல்லப் படுபவர் தானே, இல்லை நாமாக போய் கடையில் சாமான் வாங்குவது போல, நித்தியமாக உள்ள ஆத்மாக்கள் தாங்களாக தங்களுக்கு ஜென்மம் வேண்டும் என்று கேட்டு முதல் ஜென்மத்தை எடுத்துக் கொண்டாதா?
//

&#039;முதல் ஜன்மம்&#039; என்று ஒன்று கிடையாது. எப்படி ஆன்மாக்கள் நித்தியமா, அப்படியே ஜென்மங்களும் அநாதி. அதாவது, எந்த ஒரு ஜென்மத்தை எடுத்துப் பார்த்தாலும், அதற்கு முன்பு ஜென்மங்கள் உண்டு. ஆங்கிலத்தில் ad infinitum என்று சொல்லப்படும்.

//
இப்படி நித்தியமாக சொல்லப் படும் ஆத்மா, நித்யமாக இருந்தது போல எங்களுக்குத் தெரியவில்லையே….! நினைவு தெரிந்த நாள் முதல்…. என்று எல்லோரும் சொல்கிறார்களே அப்படி நினைவு தெரிந்த நாளுக்கு முன்னாள் நாங்கள் ஆத்மாவைக் இருந்தது உண்மையானால், அந்த ஆத்மா நினைவை எங்களுக்கு வரவிடமால் மறைத்தது, மறக்கும்படி செய்தது யார்?
//

கடவுள் தான் நம் பிறப்பின் பொழுது (அதாவது during delivery) முன்ஜென ஞாபகத்தை மறக்கும்படி செய்துள்ளார். இல்லையெனில், நமது முன் ஜென்ம பாபங்கள் ஞாபகம் வந்தால், அனைவரும் &#039;இப்படிச் செய்தேனே&#039; என்று சதா துக்கத்துடன் இருப்பார்கள்... வாழ்க்கை நடக்காது.

மீண்டும் சொல்கிறேன்: ஜென்மத்தை யாரும் தரவில்லை; நாம் எப்பொழுதும் ஜன்மத்தில் தான் இருந்து வந்துள்ளோம். ஜன்மத்தில் நாம் தவிப்பதற்கு கடவுள் காரணம் இல்லை, முன்ஜென்ம கர்மா தான். முதல் ஜன்மம் என்று ஒன்று கிடையவே கிடையாது.</description>
		<content:encoded><![CDATA[<p>திருச்சிக் காரர் அவர்களே,</p>
<p>//<br />
முதல் ஜென்மத்தை உருவாக்கியது யார்? முதலில் ஒரு ஜென்மத்தை நாங்கள் எடுக்கும் படி செய்ததால் தானே அதுல நல்லது,<br />
//</p>
<p>//<br />
முதல் ஜென்மத்தை எங்களை எடுக்க வைத்தது யார்? இந்த கடவுள் என்று சொல்லப் படுபவர் தானே, இல்லை நாமாக போய் கடையில் சாமான் வாங்குவது போல, நித்தியமாக உள்ள ஆத்மாக்கள் தாங்களாக தங்களுக்கு ஜென்மம் வேண்டும் என்று கேட்டு முதல் ஜென்மத்தை எடுத்துக் கொண்டாதா?<br />
//</p>
<p>&#8216;முதல் ஜன்மம்&#8217; என்று ஒன்று கிடையாது. எப்படி ஆன்மாக்கள் நித்தியமா, அப்படியே ஜென்மங்களும் அநாதி. அதாவது, எந்த ஒரு ஜென்மத்தை எடுத்துப் பார்த்தாலும், அதற்கு முன்பு ஜென்மங்கள் உண்டு. ஆங்கிலத்தில் ad infinitum என்று சொல்லப்படும்.</p>
<p>//<br />
இப்படி நித்தியமாக சொல்லப் படும் ஆத்மா, நித்யமாக இருந்தது போல எங்களுக்குத் தெரியவில்லையே….! நினைவு தெரிந்த நாள் முதல்…. என்று எல்லோரும் சொல்கிறார்களே அப்படி நினைவு தெரிந்த நாளுக்கு முன்னாள் நாங்கள் ஆத்மாவைக் இருந்தது உண்மையானால், அந்த ஆத்மா நினைவை எங்களுக்கு வரவிடமால் மறைத்தது, மறக்கும்படி செய்தது யார்?<br />
//</p>
<p>கடவுள் தான் நம் பிறப்பின் பொழுது (அதாவது during delivery) முன்ஜென ஞாபகத்தை மறக்கும்படி செய்துள்ளார். இல்லையெனில், நமது முன் ஜென்ம பாபங்கள் ஞாபகம் வந்தால், அனைவரும் &#8216;இப்படிச் செய்தேனே&#8217; என்று சதா துக்கத்துடன் இருப்பார்கள்&#8230; வாழ்க்கை நடக்காது.</p>
<p>மீண்டும் சொல்கிறேன்: ஜென்மத்தை யாரும் தரவில்லை; நாம் எப்பொழுதும் ஜன்மத்தில் தான் இருந்து வந்துள்ளோம். ஜன்மத்தில் நாம் தவிப்பதற்கு கடவுள் காரணம் இல்லை, முன்ஜென்ம கர்மா தான். முதல் ஜன்மம் என்று ஒன்று கிடையவே கிடையாது.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Sarang</title>
		<link>http://www.tamilhindu.com/2010/01/sivarama-darshanam-by-kamban/comment-page-3/#comment-10635</link>
		<dc:creator>Sarang</dc:creator>
		<pubDate>Thu, 04 Feb 2010 18:25:33 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=8600#comment-10635</guid>
		<description>நண்பர் திருச்சிகரரே 
//
படைத்தல் என்று ஒன்று இல்லை, ஆத்மா நித்தியமாக இருக்கிறது, எப்போதுமே இருக்கிறது என்கிற கான்செப்டை முன்
வைக்கிறீர்கள். 

சரி அப்படி நித்தியமாக , எப்போதும் இருக்கிற ஆத்மாவை பல துன்பங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளியது யார், தள்ளியது ஏன்? 
//

யாரும் வலியவந்து தள்ளவில்லை - தானே தன்னை தள்ளிக்கொண்டதனால் ஏற்படும் விளைவே. ஆத்மா நித்யமானது என்று மட்டும் சொல்லவில்லை அனஷினோ என்றும் சேர்த்தே சொல்லபடுகிறது 

&quot;நித்யஹ உக்தா சரிரின அனஷினஹா அப்ரமேயஹா&quot; என்று சேதுதான் கண்ணன் சொல்கிறான் 

இங்கு அனஷினோ என்பதற்கு வேறொன்று அழிவை ஏற்படுத்தவல்லாதது என்று பொருள், அப்ரமேயஹா என்பதற்கு தானே அனுபவிப்பவனாக உள்ளது என்று பொருள் - இப்படி நித்யமாவும், வேறொன்றால் வினாஷம்  இல்லாததுமான ஆத்மா தானே அனுபவிக்கும் தன்மையையும் கொண்டமையால் - தானே காரணமாகி தானே பலனை அனுபவிக்கிறது 

ஆன்மா என்று ஒன்று உண்டு என்று நம்பும் நீங்கள் அதே ஆன்மாவிற்கு ஆருயிராய் பகவன் இருக்கறான் என்று வேடம் சொல்வதையும் நீங்கள் நம்ப வேண்டி உள்ளது - ஆருயிரான ஒன்றை யாரவது சரமம் கொடுத்துது வேடிக்கை பார்பார்களா மாட்டார்கள் அதனால் பகவான் நமக்கு தானாக வந்து துன்பம் தருவதில்லை என்பது உண்மை 


//
துன்பத்திலே சிக்கித் தவிக்கும் உயிர்கள் சார்பாக, நாங்கள் நியாயம் கேட்கிறோம்; நித்தியமாக இருக்கும் எங்களை இவ்வளவு துன்பத்திலே தவிக்கும் நிலைக்கு தள்ளியது யார் என்று சொல்லுங்கள் என நியாயம் கேட்கிறேன். இந்தக் கேள்வியில் நியாயம் இல்லையா? 

//
நமது மனசை பார்த்து தான் நாம் ஞாயம் கேட்க வேண்டும் -ஏன் இப்படி தள்ளினாய் என்று - யோகிகள் உணவு ஏதும் இல்லாமல், வெயில் மழை என்ற உணர்வு ல்லாமல் [குளிர் சுடு என்ற கஷ்டங்கள் இல்லாமல்] பல ஆண்டு காலம் எப்படி யோகா நிலையில் இருக்கிறார்கள் - அவகளுக்கு பசி, கண் தெரியாமை, உடல் நோவு என்பது ஏதும் இல்லையே 

கடைசியாக - உடல் வலி உள்ளவன் தூங்கிவிடுகிறான் - பகவான் கொடுத்த துன்பம் என்றால் தூங்கும் பொழுதும் வலிக்க வேண்டுமே - அப்படி தூங்கும் பொது வலி தெரியவில்லையே [வலி தெரிந்தால் தூங்கவில்லை என்று அர்த்தமாகிவிடும்] - குருடனாய் இருப்பவனுக்கு தூங்கும் பொது நன்கு கண் தெரிகிறதே - கண் தெரியும் ஒருவனுக்கு கண்ணை மூடிக்கொண்டு தூங்கும் பொது கலர் கலராக கனவு வருகிறது, இருட்டில் தூங்கும் பொது வெளிச்சமாக தேவதை தெரிகிறாள் - இதெல்லாம் எப்படி 

நாம் தூங்கும் போது ஞாயம் கேட்பதில்லையே - விழித்துகொண்டிருகும் பொது தானே கேட்கிறோம் -சற்றே யோசியுங்கள், உங்களுக்க் பதில் நிச்சயம் கிடைக்கும்</description>
		<content:encoded><![CDATA[<p>நண்பர் திருச்சிகரரே<br />
//<br />
படைத்தல் என்று ஒன்று இல்லை, ஆத்மா நித்தியமாக இருக்கிறது, எப்போதுமே இருக்கிறது என்கிற கான்செப்டை முன்<br />
வைக்கிறீர்கள். </p>
<p>சரி அப்படி நித்தியமாக , எப்போதும் இருக்கிற ஆத்மாவை பல துன்பங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளியது யார், தள்ளியது ஏன்?<br />
//</p>
<p>யாரும் வலியவந்து தள்ளவில்லை &#8211; தானே தன்னை தள்ளிக்கொண்டதனால் ஏற்படும் விளைவே. ஆத்மா நித்யமானது என்று மட்டும் சொல்லவில்லை அனஷினோ என்றும் சேர்த்தே சொல்லபடுகிறது </p>
<p>&#8220;நித்யஹ உக்தா சரிரின அனஷினஹா அப்ரமேயஹா&#8221; என்று சேதுதான் கண்ணன் சொல்கிறான் </p>
<p>இங்கு அனஷினோ என்பதற்கு வேறொன்று அழிவை ஏற்படுத்தவல்லாதது என்று பொருள், அப்ரமேயஹா என்பதற்கு தானே அனுபவிப்பவனாக உள்ளது என்று பொருள் &#8211; இப்படி நித்யமாவும், வேறொன்றால் வினாஷம்  இல்லாததுமான ஆத்மா தானே அனுபவிக்கும் தன்மையையும் கொண்டமையால் &#8211; தானே காரணமாகி தானே பலனை அனுபவிக்கிறது </p>
<p>ஆன்மா என்று ஒன்று உண்டு என்று நம்பும் நீங்கள் அதே ஆன்மாவிற்கு ஆருயிராய் பகவன் இருக்கறான் என்று வேடம் சொல்வதையும் நீங்கள் நம்ப வேண்டி உள்ளது &#8211; ஆருயிரான ஒன்றை யாரவது சரமம் கொடுத்துது வேடிக்கை பார்பார்களா மாட்டார்கள் அதனால் பகவான் நமக்கு தானாக வந்து துன்பம் தருவதில்லை என்பது உண்மை </p>
<p>//<br />
துன்பத்திலே சிக்கித் தவிக்கும் உயிர்கள் சார்பாக, நாங்கள் நியாயம் கேட்கிறோம்; நித்தியமாக இருக்கும் எங்களை இவ்வளவு துன்பத்திலே தவிக்கும் நிலைக்கு தள்ளியது யார் என்று சொல்லுங்கள் என நியாயம் கேட்கிறேன். இந்தக் கேள்வியில் நியாயம் இல்லையா? </p>
<p>//<br />
நமது மனசை பார்த்து தான் நாம் ஞாயம் கேட்க வேண்டும் -ஏன் இப்படி தள்ளினாய் என்று &#8211; யோகிகள் உணவு ஏதும் இல்லாமல், வெயில் மழை என்ற உணர்வு ல்லாமல் [குளிர் சுடு என்ற கஷ்டங்கள் இல்லாமல்] பல ஆண்டு காலம் எப்படி யோகா நிலையில் இருக்கிறார்கள் &#8211; அவகளுக்கு பசி, கண் தெரியாமை, உடல் நோவு என்பது ஏதும் இல்லையே </p>
<p>கடைசியாக &#8211; உடல் வலி உள்ளவன் தூங்கிவிடுகிறான் &#8211; பகவான் கொடுத்த துன்பம் என்றால் தூங்கும் பொழுதும் வலிக்க வேண்டுமே &#8211; அப்படி தூங்கும் பொது வலி தெரியவில்லையே [வலி தெரிந்தால் தூங்கவில்லை என்று அர்த்தமாகிவிடும்] &#8211; குருடனாய் இருப்பவனுக்கு தூங்கும் பொது நன்கு கண் தெரிகிறதே &#8211; கண் தெரியும் ஒருவனுக்கு கண்ணை மூடிக்கொண்டு தூங்கும் பொது கலர் கலராக கனவு வருகிறது, இருட்டில் தூங்கும் பொது வெளிச்சமாக தேவதை தெரிகிறாள் &#8211; இதெல்லாம் எப்படி </p>
<p>நாம் தூங்கும் போது ஞாயம் கேட்பதில்லையே &#8211; விழித்துகொண்டிருகும் பொது தானே கேட்கிறோம் -சற்றே யோசியுங்கள், உங்களுக்க் பதில் நிச்சயம் கிடைக்கும்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Sarang</title>
		<link>http://www.tamilhindu.com/2010/01/sivarama-darshanam-by-kamban/comment-page-3/#comment-10634</link>
		<dc:creator>Sarang</dc:creator>
		<pubDate>Thu, 04 Feb 2010 18:07:48 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=8600#comment-10634</guid>
		<description>திருசிகாரர் அவர்களே 

நீங்கள் கேட்ட இதே கேள்வியை நன்கு புரிந்து கொண்டேன் - புரியும் படி பதில் எழுதினேனா என்று எனக்கு தெரியாது 

//
முன் ஜென்ம வினை என்பதை எல்லோரும் சொல்லி விட்டார்கள்.

இந்த “ஜென்மம்” என்பதையே எங்களுக்கு குடுத்து ஏன் என்றுதான் கேட்கிறேன்
//

முன் ஜன்ம வினை என்று நான் சொல்லவில்லை - எனக்கு அதில் பெரிதாக உடன்பாடு இல்லை [அது வழக்கில் பேசுவதற்குத்தான் ஹேதுவாக இருக்கும், உண்மையில் அப்படி இல்லை ]

இந்த முன் ஜன்ம வினை என்பதெல்லாம் பகவான் குடுததுமில்லை - இந்த ஜன்மம் என்பதும் பகவான் சிரமேற்கொண்டு கொடுப்பதுமில்லை - ஆத்மா நித்யம் என்று கூறியபின்னர் ஜன்மம் என்பது உங்கள் பயணத்தின் ஒரு பரிமாணமே, ஜென்மத்தை ஏற்படுத்திகொல்வதே நாம் தான் - எப்படி குடிகாரனான ஒருவன் குடல் வேகுவதற்கு தானே காரனமாகிரனோ அது போலவே நமது ஜன்மத்துக்கும் நாமே முக்கிய காரணமாகிறோம். ஆத்மா ஞானமயமானது என்கிறோம், ஆத்மா வல்லமை கொண்டது என்கிறோம் இப்படி இருக்க இந்த ஜன்மம் வராமால் அதனால் பார்த்துக்கொள்ள முடியாதா என்றால் முடியும் என்று தான் ஆகிறது 

கடுவுளாக  பார்த்து இந்தா பத்து ஜன்மம் பிடி கழ்டப்படு, கூத்தாடு, இழ்டப்படி பேசு என்றெல்லாம் செய்வதில்லை - நாமே காரணமாகிறோம், காரியம் விளைகிறது அனுபவிக்கிறோம் அவ்வளவு தான் 

ஒன்றாய் இருந்த கடவுள் பலவானான் என்றால், ஒன்றாய் விளங்கும் பலவானான் என்று கொள்ள வேண்டும் - இப்படி இருக்கயஈல் வேறுபாடு என்பது உண்டானதற்கு கடவுள் முக்கிய காரணம் இல்லை, வேறுபாட்டிற்கு நாமே காரணம் - இந்த வேறுபாடு தான் [நல்ல செயல் அல்லது தீய செயல், அல்லது இவ்விரண்டுமே இல்லாத தன்மை] இதற்கேற்ப காரியம் விளைகிறது [effect]. அந்த காரியத்தை நீங்கள் ஜன்மம் என்றும், வினை என்றும் கூறினால் என்ன செய்வது 

ஒருவன் எப்படி பாலானாக இருக்கிறான், பிறகு வாளிபனாகம் பொது பாலானாக இருந்தபோது செய்த பலவற்றை மறக்கிறான் [12th சரியாக படிக்கவில்லை, சரியான மேற்படிப்பு படிக்க முடியவில்லை, வேலை சரியாக கிடைக்கவில்லை - என்ன செய்கிறான் தானே அதற்க்கு காரன் என்பதை மறந்து - என்ன படிச்சு என்ன பிரயோஜனம் வேலையே கிடைக்கல, இந்தியாவுல என்னதான் பண்றது என்று சலித்து கொள்கிறான் :-) ]. இப்படி விரக்தி ஏற்படுகிறது, கோவம் வருகிறது, தவறு செய்கிறான், தவறு வளர்கிறது, விரக்தியை மறைக்க குடிக்கிறான் .  பிறகு வயோதிகத்தில் குடல் வேந்துபோகிறது - இதக்கு தனது குயட்ப்பழகத்தை எவ்வளவு பேர் காரணம் சொல்கிறார்கள் - ஐயோ குடல் வந்ததே சாப்பாடு சுத்தம் இல்லை, இந்தியாவிலே தண்ணி சுத்தம் இல்லை, காற்று சுத்தம் இல்லை ]

இதில் சிலர் தனது தவறை உணர்ந்து திருண்டுகிரார்கள் - இளமையில் கழ்டப்பட்டு 12th இல் சரியாக படிக்கததர்க்கு ஈடு கட்டுகிறார்கள், குடிபழக்கம் தவேரன் உணர்த்து அதை விட்டு விட்டு மருந்து எடுத்துகொள்கிறார்கள் முதுமையில் நிம்மதியாக இருக்கிறார்கள் 

இது போலத்தான் ஆன்மாவின் பயணமும் - பகவானே எல்லாத்துக்கும் காரணம் என்பது உண்மை - பகவான் சாதாரண காரணம் தான் [அதாவது நான் இந்த பதில் எழுதுகிறேன் அதற்க்கு நான் காரணம், நான் வர காரணம் எனது பெற்றோர், அவர்கள் இந்த பதிலுக்கு காரணம் அவார்களா மாட்டார்கள்] அது போலதான் ஈஸ்வரன் இல்லாமல் எதுவும் இல்லை அனால் அவனை குறை கூறுவது நமது அறியாமையின் எல்லை 

நாம் பல இடத்தில் ஜன்மாந்திரப் பாவம், பாவ மூட்டை, பகவான் தண்டனை தருகிறான் என்றெல்லாம் படிக்கிறோம் - இதெயெல்லாம் சற்றே தள்ளி வைத்துவிட்டு கொஞ்சமாக காரண காரிய லக்ஷ்ணத்தின் படி {cause and effect therory] &quot;logical&quot; ஆகா யோசித்தால் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் - பதில் கிடைக்கும் என்று நம்பினால் தான் கிடைக்கும் - ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு பதில் கிடைக்கலாம் 
 
ஏதேதோ எழுதி உங்கள் நேரத்தை வீனடித்திருந்தால் மன்னிக்கவும் - எனக்கு எழுடத்தேரின்தது அவ்வளவே</description>
		<content:encoded><![CDATA[<p>திருசிகாரர் அவர்களே </p>
<p>நீங்கள் கேட்ட இதே கேள்வியை நன்கு புரிந்து கொண்டேன் &#8211; புரியும் படி பதில் எழுதினேனா என்று எனக்கு தெரியாது </p>
<p>//<br />
முன் ஜென்ம வினை என்பதை எல்லோரும் சொல்லி விட்டார்கள்.</p>
<p>இந்த “ஜென்மம்” என்பதையே எங்களுக்கு குடுத்து ஏன் என்றுதான் கேட்கிறேன்<br />
//</p>
<p>முன் ஜன்ம வினை என்று நான் சொல்லவில்லை &#8211; எனக்கு அதில் பெரிதாக உடன்பாடு இல்லை [அது வழக்கில் பேசுவதற்குத்தான் ஹேதுவாக இருக்கும், உண்மையில் அப்படி இல்லை ]</p>
<p>இந்த முன் ஜன்ம வினை என்பதெல்லாம் பகவான் குடுததுமில்லை &#8211; இந்த ஜன்மம் என்பதும் பகவான் சிரமேற்கொண்டு கொடுப்பதுமில்லை &#8211; ஆத்மா நித்யம் என்று கூறியபின்னர் ஜன்மம் என்பது உங்கள் பயணத்தின் ஒரு பரிமாணமே, ஜென்மத்தை ஏற்படுத்திகொல்வதே நாம் தான் &#8211; எப்படி குடிகாரனான ஒருவன் குடல் வேகுவதற்கு தானே காரனமாகிரனோ அது போலவே நமது ஜன்மத்துக்கும் நாமே முக்கிய காரணமாகிறோம். ஆத்மா ஞானமயமானது என்கிறோம், ஆத்மா வல்லமை கொண்டது என்கிறோம் இப்படி இருக்க இந்த ஜன்மம் வராமால் அதனால் பார்த்துக்கொள்ள முடியாதா என்றால் முடியும் என்று தான் ஆகிறது </p>
<p>கடுவுளாக  பார்த்து இந்தா பத்து ஜன்மம் பிடி கழ்டப்படு, கூத்தாடு, இழ்டப்படி பேசு என்றெல்லாம் செய்வதில்லை &#8211; நாமே காரணமாகிறோம், காரியம் விளைகிறது அனுபவிக்கிறோம் அவ்வளவு தான் </p>
<p>ஒன்றாய் இருந்த கடவுள் பலவானான் என்றால், ஒன்றாய் விளங்கும் பலவானான் என்று கொள்ள வேண்டும் &#8211; இப்படி இருக்கயஈல் வேறுபாடு என்பது உண்டானதற்கு கடவுள் முக்கிய காரணம் இல்லை, வேறுபாட்டிற்கு நாமே காரணம் &#8211; இந்த வேறுபாடு தான் [நல்ல செயல் அல்லது தீய செயல், அல்லது இவ்விரண்டுமே இல்லாத தன்மை] இதற்கேற்ப காரியம் விளைகிறது [effect]. அந்த காரியத்தை நீங்கள் ஜன்மம் என்றும், வினை என்றும் கூறினால் என்ன செய்வது </p>
<p>ஒருவன் எப்படி பாலானாக இருக்கிறான், பிறகு வாளிபனாகம் பொது பாலானாக இருந்தபோது செய்த பலவற்றை மறக்கிறான் [12th சரியாக படிக்கவில்லை, சரியான மேற்படிப்பு படிக்க முடியவில்லை, வேலை சரியாக கிடைக்கவில்லை - என்ன செய்கிறான் தானே அதற்க்கு காரன் என்பதை மறந்து - என்ன படிச்சு என்ன பிரயோஜனம் வேலையே கிடைக்கல, இந்தியாவுல என்னதான் பண்றது என்று சலித்து கொள்கிறான் <img src='http://www.tamilhindu.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' />  ]. இப்படி விரக்தி ஏற்படுகிறது, கோவம் வருகிறது, தவறு செய்கிறான், தவறு வளர்கிறது, விரக்தியை மறைக்க குடிக்கிறான் .  பிறகு வயோதிகத்தில் குடல் வேந்துபோகிறது &#8211; இதக்கு தனது குயட்ப்பழகத்தை எவ்வளவு பேர் காரணம் சொல்கிறார்கள் &#8211; ஐயோ குடல் வந்ததே சாப்பாடு சுத்தம் இல்லை, இந்தியாவிலே தண்ணி சுத்தம் இல்லை, காற்று சுத்தம் இல்லை ]</p>
<p>இதில் சிலர் தனது தவறை உணர்ந்து திருண்டுகிரார்கள் &#8211; இளமையில் கழ்டப்பட்டு 12th இல் சரியாக படிக்கததர்க்கு ஈடு கட்டுகிறார்கள், குடிபழக்கம் தவேரன் உணர்த்து அதை விட்டு விட்டு மருந்து எடுத்துகொள்கிறார்கள் முதுமையில் நிம்மதியாக இருக்கிறார்கள் </p>
<p>இது போலத்தான் ஆன்மாவின் பயணமும் &#8211; பகவானே எல்லாத்துக்கும் காரணம் என்பது உண்மை &#8211; பகவான் சாதாரண காரணம் தான் [அதாவது நான் இந்த பதில் எழுதுகிறேன் அதற்க்கு நான் காரணம், நான் வர காரணம் எனது பெற்றோர், அவர்கள் இந்த பதிலுக்கு காரணம் அவார்களா மாட்டார்கள்] அது போலதான் ஈஸ்வரன் இல்லாமல் எதுவும் இல்லை அனால் அவனை குறை கூறுவது நமது அறியாமையின் எல்லை </p>
<p>நாம் பல இடத்தில் ஜன்மாந்திரப் பாவம், பாவ மூட்டை, பகவான் தண்டனை தருகிறான் என்றெல்லாம் படிக்கிறோம் &#8211; இதெயெல்லாம் சற்றே தள்ளி வைத்துவிட்டு கொஞ்சமாக காரண காரிய லக்ஷ்ணத்தின் படி {cause and effect therory] &#8220;logical&#8221; ஆகா யோசித்தால் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் &#8211; பதில் கிடைக்கும் என்று நம்பினால் தான் கிடைக்கும் &#8211; ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு பதில் கிடைக்கலாம் </p>
<p>ஏதேதோ எழுதி உங்கள் நேரத்தை வீனடித்திருந்தால் மன்னிக்கவும் &#8211; எனக்கு எழுடத்தேரின்தது அவ்வளவே</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

