முகப்பு » அனுபவம், பிறமதங்கள், புதிய இந்து

மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது

June 4, 2010
-  
அச்சிட அச்சிட

மூலம்: நவோமி ப்ரெட்டிமேன் (Naomi Prettyman)
தமிழில்: ஜடாயு

naomi_prettyman_ex_christian1நான் மிசௌரி மாநிலத்தின் கான்சாஸ் சிடி நகரில் (யு.எஸ்) வசீகரம் மிகுந்த எனது கிறிஸ்தவப் பெற்றோர்களால் வளர்க்கப் பட்டேன். கிறிஸ்தவ இல்லங்களில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் போன்றே ஐந்து வயதாகும்போது நானும் “ரட்சிக்கப்” பட்டேன். எனக்கும், என் கூடப் பிறந்த ஏழு சகோதர, சகோதரிகளுக்கும் எனது  அம்மாவே வீட்டுப் பள்ளிக் கூடத்தில் கல்வி கற்றுத் தந்தார். எனது நண்பர்களாக இருந்த எங்கள் சர்ச்சைச் சேர்ந்த எல்லாக் குழந்தைகளும் இதே வகையில் தான் வளர்க்கப் பட்டார்கள்.

நாங்கள் கான்சாஸ் நகரில் இருந்த எந்த உட்பிரிவையும் சாராத (non-denominational) கிறிஸ்தவ சர்ச்சுக்குச் சென்றோம். அங்கு அதிதீவிர கிறிஸ்தவத்தைக் கடைப் பிடித்தோம். மக்கள் ஆடுவதும், ஆவேசத்துடன் கூச்சலிடுவதும், வலிப்பு வந்தவர்கள் போன்று நடப்பதுமாக, பிரார்த்தனை நேரங்கள் பெரும்பாலும் வெறியாட்டங்களாகவே இருந்தன. “ஜீசஸ் கேம்ப்” என்ற ஆவணப் படம் எங்களுக்கு அளிக்கப் பட்ட அந்த போதனைகளை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகிறது. அப்போதே நாங்கள் “ஏசுவின் போர்வீரர்களாக” இருந்தோம். சர்ச் அதன் உறுப்பினர்களை மிஷன் குழுக்களாக பல இடங்களுக்கு அனுப்பியது, குறிப்பாக மெக்சிகோவுக்கு.

இதற்கெல்லாம் நான் உடன்பட்டேன். அந்தக் காலத்தில் எனது வாழ்க்கை லட்சியம் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது, கர்த்தருக்கு ஊழியம் செய்வது என்பதாக இருந்தது. ஒரு சராசரி பதின்மவயது ஜீசஸ் பைத்தியமாக (“Jesus Freak”) இருந்தேன்.

ஜீசஸ் கேம்ப் ஆவணப் படம் – முன்னோட்டம்

Jesus Camp is a 2006 documentary directed by Rachel Grady and Heidi Ewing about a pentecostal summer camp for children who spend their summers learning and practicing their “prophetic gifts” and being taught that they can “take back America for Christ.”

எனக்கு பதினான்கு வயது இருக்கும்போது, இந்தியாவில் புதுதில்லிக்கு மிஷன் குழுவாக செல்ல தகுந்த ஊழியர்களைத் தேடிக் கொண்டிருப்பதாக சர்ச்சில் அறிவித்தார்கள். நான் கண்டிப்பாகப் போயே ஆக வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. எனது உயிர் நண்பனும் அந்த மிஷன் குழுவில் செல்வதாக இருந்தான். நான் அவனை விட்டுப் பிரிந்திருக்க விரும்பவில்லை. அந்தக் கோடை விடுமுறை முழுவதும் பலவிதமாக வேலை செய்து பணம் திரட்டினேன் – புல்வெளி சீர்செய்வது, புத்தகம் விற்பது, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, நன்கொடை கேட்பது இப்படியெல்லாம்.

இப்படித் தான் பதினான்கே வயதான நான் இந்தியா போகும் விமானத்தில் ஏறி உட்கார்ந்தேன். எங்களது மிஷன் குழுத்தலைவர் பணி என்ன என்பதைத் தெளிவாகவே விளக்கியிருந்தார் – அந்தப் பகுதி முழுவதும் மக்களை வலைவீசித் தேட வேண்டும், ஜப வீடுகளை உருவாக்க வேண்டும் (”scout the land” and plant “house churches”). அங்கு நாங்கள் ஆச்சரியகரமான இந்தியக் குடிகளை சந்தித்தோம். அவர்களைப் போலவே உடையணிந்து கொண்டோம். அவர்களுடன் புது தில்லி அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்தோம். பிரசினை என்னவென்றால், அவர்கள் அனைவரும் இந்துமதம் அல்லது புத்த மதத்தைக் கடைப் பிடிப்பவர்களாக இருந்தார்கள். அவர்களது “தீய, சாத்தானிய” வழிகள் அகன்று, ஏசு அவர்களது மண்ணிற்கு வந்து அவர்களுக்கு ஒளி காட்ட வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தித்தோம். நானும் பணியில் முழுமையாகவே ஈடுபட்டிருந்தேன். “தீய, சாத்தானிய” வழிபாட்டாளர்கள் மனம் திருந்த கூவிக் கூவிப் பிரார்த்தனை செய்தேன்.

hindu_religion_is_cultureநாங்கள் இந்தியாவில் இருந்தபோது தீபாவளி என்ற பண்டிகை வந்தது. அதைப் பற்றிய நேரடி அனுபவத்தைப் பெற எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்த மக்கள் தங்களது மதம் மீது கொண்டிருந்த பெரும் நம்பிக்கையையும், சிரத்தையையும் நாங்கள் பார்த்தோம். அவர்கள் மதம் எப்படி அவர்களது கலாசாரத்தின் அழகிய அங்கமாக இருக்கிறது என்பதையும் உணர்ந்தோம்.

நான் யு.எஸ் திரும்பியதும், எனது 5 வயது தங்கை மிகவும் நோய்வாய்ப் பட்டாள். எங்கள் பெற்றோர்கள் ”கர்த்தரே பெரிய மருத்துவர்” என்ற நம்பிக்கை கொண்டிருந்ததனால் எனது தங்கை 2004ம் வருடம் ஜனவரி 9ம் நாள் இறந்து போனாள் (“Victory Halbert” என்று கூகிள் செய்தால் அவளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்). எங்கள் பெற்றோர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள். நானும், என் உடன்பிறந்தவர்களும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பப் பட்டோம். மூன்று வருடங்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் சீர்திருத்த இல்லங்களுக்கும் அலைக்கழிக்கப் பட்டு, கடைசியாக எங்கள் அப்பாவிடம் கொண்டு சேர்க்கப் பட்டோம். அப்போது விவாகரத்தாகியிருந்தது, அம்மா பிரிந்து சென்று விட்டிருந்தாள். அப்பா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்பட்டார். நிறையக் குடிக்க ஆரம்பித்தார். என் இஷ்டப் படி என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதித்தார்.

நான் ஒருவிதமாக வளர்க்கப் பட்ட வீட்டுச் சூழலிலிருந்து, மதச்சார்பற்ற சுதந்திர உலகத்துக்குள் தள்ளப் பட்டது எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. முதலில் அம்மாவிடம் வீட்டுப் பள்ளிக் கூடத்தில் பாடம். பிறகு, மிசௌரி மாநிலத்திலேயே மிகவும் மோசமான அரசுப் பள்ளிகள் இருக்கும் பகுதியில் அரசுப் பள்ளிக்குப் போகவேண்டி வற்புறுத்தப் பட்டேன்.

நான் அறியவந்த எல்லாவற்றுக்கும் எதிராக புரட்சி செய்தேன். அடிக்கடி பள்ளிக்குச் செல்வதை தவறவிட்டேன், அதனால் பள்ளியிலிருந்து நிற்கவேண்டியதாயிற்று. புதிய பெரிய கிளாஸ் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றினேன். கடைசியாக பதினேழு வயதில், பள்ளிப் பருவத்தில் சினேகமான தோழனுடன் சேர்ந்து வாழத் தொடங்கினேன். உடனேயே, நான் கர்ப்பமானேன். என்னை இழுத்துப் பிடித்து வைத்திருந்த எல்லாவற்றையும் உதறி, என் வாழ்க்கை இட்டுச் செல்லும் பாதையில் செல்லத் தொடங்கினேன். நானும் என் தோழனும் சேர்ந்து ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினோம். சேர்ந்து வாழ நிச்சயித்தோம். 2008ல் எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்தது. இறுதியாக திருமணம் செய்து கொண்டோம். அப்போது வயது எனக்கு 19, அவனுக்கு 21. பிறகு புது வீடு கட்டிச் சென்றோம். நான் வீட்டிலிருந்தே குழந்தைகள் காப்பகம் நடத்தினேன். அவன் கல்லூரியில் படித்த பட்டதாரி என்பதால் நல்ல வேலை கிடைத்தது. நாங்கள் பொருளாதார ரீதியாக முற்றிலும் பாதுகாப்பு அடைந்து விட்டோம்.

என் கணவர் பாப்டிஸ்ட் (Baptist) சூழலில் வளர்ந்தவர். என்னைப் போலவே அவரும் தன்னை கிறிஸ்தவன் என்று பெருமையாக அழைத்துக் கொண்டிருந்தார். ஆனால் உண்மையில் நாங்கள் இருவருமே எங்கள் நம்பிக்கைகளுடன் போராடிக் கொண்டிருந்தோம். நாங்கள் இள வயதினர். கிறிஸ்தவ மதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாததால், அதைப் பற்றிப் பேசுவதை முற்றாகவே தவிர்த்தோம்.

எனது இந்திய மிஷன் பயணம் பற்றிய குற்ற உணர்வுடன் நான் போராடிக் கொண்டிருந்தேன். நான் உண்மையில் அங்கு போய் என்ன செய்தேன்? ”தேவனின் நற்செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்தேன்!” அந்த இந்தியர்கள் தங்கள் மதத்தின் மீது எவ்வளவு பற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்தேன். அவர்களது கலாசாரத்திற்குள் எனது விசுவாச வெறியுடன் நான் அத்துமீறி நுழைந்திருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது. சொல்லப் போனால் அதன்மீது உண்மையில் எனக்கே நம்பிக்கை இருந்ததில்லை.

கிறிஸ்தவ மதத்தைப் பற்றிய ஏராளமான கேள்விகளை எனக்குள் எழுப்பிக் கொண்டேன். இதை அலங்கோலமாகாமல் எப்படி என் பாப்டிஸ்ட் கணவருடன் பேசப் போகிறேன் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். நல்லவேளை அவருக்கும் பைபிளைப் பற்றி கிறிஸ்தவத்தைப் பற்றி அதே போன்று கேள்விகள் இருந்தன என்று தெரியவந்தது. எனக்கு ஆசுவாசமாக இருந்தது. ஆனாலும், இதைப் பற்றி என்ன செய்வது என்று எங்கள் இருவருக்குமே தெரியவில்லை.

mclout_kansasஅது 2009ம் ஆண்டு கோடை காலம். என் அப்பா, தீவிரமாக கிறிஸ்தவத்தை உதறித் தள்ளி விட்டிருந்தார். மத மௌடிகம் பற்றி இடைவிடாத பேச்சுக்களிலும், சதிவலைகள் பற்றிய சலிக்காத உரையாடல்களிலும் ஊறி அதன் எல்லைக்கே சென்று விட்டிருந்தார். ”ஓய்வான உழைப்பாளர் தினம்” (Laid Back Labor Day) என்ற கொண்டாட்டத்திற்காக கான்சஸின் மெக்லவுத் (Mclouth) பிரதேசத்திற்கு கூட்டாகச் சேர்ந்து போக எங்களை அழைத்தார். நாங்கள் தயங்கினோம், ஏனென்றால் அந்த இடம் பாகன்கள் அதாவது இயற்கை வழிபாட்டாளர்கள் கூடும் மைதானம் (Pagan campground). கிறிஸ்தவர்களான எங்களுக்கு, பாகன்கள் சாத்தானிய வழிபாட்டாளர்கள், சூனியக் காரர்கள் என்று ஆதிமுதலே கற்றுக் கொடுக்கப் பட்டிருந்தது.

இருந்தாலும் அங்கு போனோம். அது எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது. இப்போது நாங்களே எங்களை ”பாகன்கள்” என்று அழைத்துக் கொள்கிறோம். எதையும் நாங்கள் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் மந்திர வித்தைகளையும், மறைஞானத்தையும் திறந்த மனதுடன் அணுகுகிறோம். இயற்கை மீது அன்பு கொண்டவர்களாக இருக்கிறோம்.

கர்த்தரால் நிராகரிக்கப் படுவது பற்றியும், நரகத்தில் உழல்வது பற்றியும் இப்போது எனக்குப் பயம் இல்லை. உலகத்தில் ஒருவர் சொல்வதும் முழு உண்மை இல்லை என்று இப்போது எனக்குப் புரிகிறது. அப்படி இருக்க ஒரே ஒரு மதம் மட்டும் எப்படி சரியானதாக இருக்க முடியும்? மதம் என்பது உண்மையில் கலாசாரம் சம்பந்த பட்ட விஷயம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக, எனது இந்தியப் பயணத்தின் காரணமாக. கடவுளை வேறு பெயரில் வழிபடுவதாலோ, ஏசு என்பவரை அவர்கள் இதயங்களில் ஏற்றுக் கொள்ளாததாலோ இந்தியர்கள் தீயவர்கள் அல்ல; சாத்தான்கள் அல்ல. இப்போது அதை நான் அறிவேன். நான் சுதந்திரமடைந்து விட்டேன்.

இந்த வாழ்க்கைக் கதையைச் சொன்னதன் நோக்கம் என்ன என்று என்னால் சரியாகக் கூற முடியவில்லை. இது ஒரு வாக்குமூலம் அல்ல. நான் யார், எப்படிப் பட்டவளாகியிருக்கிறேன் என்பதை உறுதியுடன் சொல்ல விரும்பினேன் என்றே நினைக்கிறேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை அறிவேன். முன்னாள் கிறிஸ்தவர்களாக எங்களது பழைய நினைவுகளை, எண்ணங்களை, புரிதலுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய கணவர் கிடைத்தார் என்பது என் அதிர்ஷ்டம். இந்த இடத்தில் “நீ நரகத்திற்குப் போவாய்” என்று சொல்லப் படாமல், என்னுடைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பதிலும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் (மற்ற இடங்களில் அப்படி நிறையப் பேர் இன்னமும் சொல்லத் தான் செய்கிறார்கள். நான் தான் நம்புவதில்லை).

நான் நம்பிக்கைகளுக்காக அச்சுறுத்தப் படவில்லை. ஆனால் அந்த ஒரு காரணத்தினாலேயே தான் கீழ்ப்படிந்தேன் – அச்சம். கர்த்தரால் நிராகரிக்கப் பட்டு நரகத்தில் உழலாமல், சுவர்க்கத்திற்குப் போக வேண்டும் என்ற அச்சத்தால், முற்றாக பைபிளில் கூறியபடி வாழ்க்கையை வாழ முயற்சி செய்தேன். எனக்கு பைபிளைப் பற்றிச் சொல்வதற்கு நிறையவே உள்ளது, ஆனால் இப்போது வேண்டாம்.

ex_christian_tshirtஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறேன் – இப்போதும் நான் அச்ச உணர்வுடன் போராட வேண்டியுள்ளது, கிறிஸ்தவத்தின் காரணமாக. சில சமயம் நினைக்கிறேன் – ஒருவேளை நான் எண்ணுவது தவறோ? உண்மையிலேயே நரகம் இருந்து, நான் அங்கு தான் போகப் போகிறேனோ? என்று. உடனே என்னை ஒரு உலுக்கு உலுக்கிக் கொள்கிறேன். தங்கள் பார்வையில் ”சரியான உலகத்தை” உருவாக்க கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்த சமாசாரம் தான் நரகம் என்று நினைவு படுத்திக் கொள்கிறேன்.

(இந்தக் கட்டுரை Exchristian.net என்ற இணையதளத்தில் வெளிவந்தது. இந்தக் கட்டுரை ஆசிரியர் போன்று கிறிஸ்தவ மதத்தால் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கடும் மன உளைச்சல்கள், குற்ற உணர்வுகளிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவக்கியவர்கள் மற்றும் அதில் முயல்பவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் இணையதளம் அது). 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

114 மறுமொழிகள் மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது

  1. thooyavan on June 4, 2010 at 6:22 am

    நான் நம்புவதையே பிறரும் நம்பவேண்டும் ஏற்க வேண்டும் எப்படியாவது அதை திணிக்கவும் வேண்டும் என்ற வெறி பிறந்தது மேற்கத்திய மதங்களில் மட்டுமே. இதனால் உலக சமாதான நிலை கெட்டு இன்றும் பல கேடுகள் உண்டாகின்றன.
    நடத்தை பண்பு இவர்களுக்கு முக்கியம் அல்ல. என்ன நம்பிக்கையென்பதே அவர்களுக்கு முக்கியம். அவர் போல் வழி படவேண்டும். அவர் வழிபடுவதையே வழி பட வேண்டும் என்று வெறி. இந்த வெறி நம் நாட்டுக்கும் வந்து பல நூற்றாண்டுகளாயின. ஆக மொத்தம் இவை இறை வழியே அல்ல. இவை நாட்டை பிடிக்கவும் நாட்டை அடிமையாக்கவும் சூறையாடவும் அக்கிரமம் செய்ய வந்த துர்மதங்களே. நல்ல கட்டுரை இந்த பித்தலாட்டங்களை காட்டுகிறது. நன்றி

  2. muthu on June 4, 2010 at 8:31 am

    //
    மதம் என்பது உண்மையில் கலாசாரம் சம்பந்த பட்ட விஷயம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக, எனது இந்தியப் பயணத்தின் காரணமாக. கடவுளை வேறு பெயரில் வழிபடுவதாலோ, ஏசு என்பவரை அவர்கள் இதயங்களில் ஏற்றுக் கொள்ளாததாலோ இந்தியர்கள் தீயவர்கள் அல்ல; சாத்தான்கள் அல்ல. இப்போது அதை நான் அறிவேன். நான் சுதந்திரமடைந்து விட்டேன்
    //
    மிகவும் ரசித்தேன்.

    பொதுவாக கிறிஸ்தவர்களாக மாறிய இந்துக்கள், இந்து மதத்தின் மீது ஆழ்ந்த வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். வெறுப்பும் எள்ளலும் அதிகம். இந்து மதத்தை ஒரு வெறுப்பற்ற பார்வையில் இது போன்ற வெளி தேசத்து மனிதர்களாலேயே புரிந்து கொள்ள முடிகிறது – இந்தியாவிலேயே இருக்கிற கிறிஸ்தவர்களிடம் இதை காண முடியாது.

  3. Raja on June 4, 2010 at 9:01 am

    Thanks Jatayu !
    Can you give the source link to the article ? I searched that site, but could not get this particular article.

  4. thiruchchikkaaran on June 4, 2010 at 9:39 am

    //உண்மையிலேயே நரகம் இருந்து, நான் அங்கு தான் போகப் போகிறேனோ? என்று. உடனே என்னை ஒரு உலுக்கு உலுக்கிக் கொள்கிறேன். தங்கள் பார்வையில் ”சரியான உலகத்தை” உருவாக்க கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்த சமாசாரம் தான் நரகம் என்று நினைவு படுத்திக் கொள்கிறேன்.//

  5. ஜடாயு on June 4, 2010 at 10:12 am

    // Raja
    4 June 2010 at 9:01 am
    Thanks Jatayu !
    Can you give the source link to the article ? I searched that site, but could not get this particular article //

    ராஜா, கட்டுரையின் ஆரம்பத்தில் “மூலம்” என்பதில் க்ளிக் செய்தால் அந்த இணைப்பு கிடைக்கும்.

    http://exchristian.net/testimonies/2010/02/being-missionary-showed-me-light.html

  6. ss on June 4, 2010 at 10:47 am

    //இந்து மதத்தை ஒரு வெறுப்பற்ற பார்வையில் இது போன்ற வெளி தேசத்து மனிதர்களாலேயே புரிந்து கொள்ள முடிகிறது – இந்தியாவிலேயே இருக்கிற கிறிஸ்தவர்களிடம் இதை காண முடியாது.//

    இதற்கு நம்மிடமும் ஒரு சிலவற்றை புனரமைக்க வேண்டும். தர்ம பிரசாரம், ஆன்மீக கருத்து பரிமாற்ற விவாதங்கள், ஹிந்து மத நர்கோட்பாடுகள் பற்றிய மேடை பேச்சு என்பது மிக மிக அரிதாகி விட்டது இன்றைய சூழல் மற்றும் பணம் மட்டும் குறிக்கோள் என்று இருக்கும் வாழ்க்கையில். மேலும் அங்கே இங்கே என்று எப்பொழுதாவது ஒரு சில தர்ம பிரசாரகர்கள் இருந்தாலும் அவர்களை ஆதரிப்போர் மிக குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். இன்னொரு பக்கம் ராமாயணம்,பகவத் கீதை,ஸ்ரீமத் பாகவதம், ஹிந்து மத கலாசாரம்,பழக்க வழக்கங்கள் என்றால் எதோ புரட்டு வித்தை,புரளி கதை என்பது போல் the gr8 கழகங்களால் திரித்து கிராமம் கிராமமாக இதை பரப்புகின்றனர். இன்னொரு காரணம்.. நேற்று வரை நம் சமுதாயத்துடனும்,பெருமாள் கோவிலில் சனிகிழமை தவறாமல் வந்து 12 சுற்று, வெள்ளிகிழமை லக்ஷ்மி பூஜை என்று செய்து கொண்டு இருந்த நம் அண்டை வீட்டு தீவிர பக்தர்களான கோபாலனும், கந்தசாமியும் கோச்பேல் மிசினரியின் பேருதவியால் இன்று அதே பெருமாள் கோவில் முன் நின்று ஆண்டவரே!! அல்லே லூயா என்று பெரும் கூச்சலுடன் மைக் செட்டு கட்டி அழுது பக்கத்து வீட்டுக்காரனுடன் ஆக்ரோஷமாக (போப்புக்கு கூட இவ்வளவு கிறிஸ்துவ வெறி இருக்குமா என்று தெரியாது) இவர்களுக்கு ஏன்,எப்படி? இப்படி கண்மூடி தனமான வெறி ஊட்டபடுகிறது??…
    கம்பராமாயண நாடிய நாடகம்,சொற்பொழிவு, கிருஷ்ணா லீலா பொம்மலாட்டம் இதல்லாம் எங்க சார்?

  7. thiruchchikkaaran on June 4, 2010 at 10:59 am

    //பொதுவாக கிறிஸ்தவர்களாக மாறிய இந்துக்கள், இந்து மதத்தின் மீது ஆழ்ந்த வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். வெறுப்பும் எள்ளலும் அதிகம். இந்து மதத்தை ஒரு வெறுப்பற்ற பார்வையில் இது போன்ற வெளி தேசத்து மனிதர்களாலேயே புரிந்து கொள்ள முடிகிறது – இந்தியாவிலேயே இருக்கிற கிறிஸ்தவர்களிடம் இதை காண முடியாது.//

    GOOD, MR. MUTHU.

  8. snkm on June 4, 2010 at 11:54 am

    அருமை! இந்த கட்டுரையை மதம் மாறுகிறோம் என்று துடிப்பவர்களிடம் படிக்கச் சொல்ல வேண்டும்! தன் கருத்தை மக்கள் மீது திணிப்பவர்கள் இங்கு உள்ள அரசியல் வாதிகளும் தானே! இங்கு இல்லாத ஒன்றைத் தேடி கண்டு பிடித்து விட்டதாக பெருமை பட்டுக் கொள்கிறார்கள்! ஆனால் உலகம் முழுதும் அன்பால் மட்டுமே கட்டுண்டு உள்ளது , என்பதை மறுக்கிறார்களே!

  9. ss on June 4, 2010 at 12:31 pm

    வெறும் மேல் தட்டு மக்கள் அல்லது ஒரு சில நன்றாக படித்த மேதாவிகள் மட்டும் கூடி கொண்டு இசை கச்சேரி, உபன்யாசம், காலக்ஷேபம் என்று நாரத கான சபை,ரசிக ரஞ்சனா சபா, திருவல்லிக்கேணி கோவில், மீனாக்ஷி கோவில் நான்மாட வீதி இவற்றுக்குள் மட்டும் நடக்கும் கூட்டங்களும்,இசை மழையும் ஏன்? புளியனூர், தேனி,கம்பம், கீழகல்கண்டார் கோட்டை,நத்தம் போன்ற கீழ்தட்டு பாமரனுக்கும் புரியும் விதத்தில் ஜனரஞ்சகமான முறையில் சொல்லபடுவது இல்லை? ஏன் இங்கு தமிழ் மொழியில் ஒரு பாரதி பாட்டோ? ஆழ்வார் நாயன்மார்களின் பாசுர பாடல்கள் என்று இவைகளை பண்ணிசைத்து பாட முடியாதா?. அவ்வளவாக வசதியே இல்லாத நாட்களில் கூட நம் பெரியோர்கள் சிறிதளவேனும் ஹிந்து மத பிரசாரம் செய்து வந்தனரே ???

  10. thiruchchikkaaran on June 4, 2010 at 3:35 pm

    A very good article by Mr. Jataayu. I appreciate him.

    HATS OFF TO NAOMI PRETTYMAN ! She keeps her conscious intact

    We can see that the westerners are broadminded people. We have to appreciate them. Hinduism has to reach them, we should not allpw pseudo godmans spoils the image of Hinduism in the west!

    இங்கே நவோமி ப்ரோட்டிமேனின் இதயத்தை தொட்டது அடிப்படை இந்துக்களே (அதாவது சடங்கு இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்கள்) இந்து மதத்தின் ஆணிவேர் இந்த அடிப்படை இந்துக்களே என்பதை அறியலாம்!

    அடிப்படை இதுத்துவமோ, ஆன்மீக இந்துதுவமோ அது ஆக இருந்தால் அதனால் அடுத்தவரின் மனம் நிலை உயரும். போலித் தனத்துக்கு சிம்பு வைத்துக் கட்டினால் தேறாது.

    ஆன்மீக இந்துத்வம் என்ற பெயரில் கோடிகளைக் குவிப்பர்களோடு ஒப்பு நோக்கினால் இந்த அடிப்படை இந்துக்களுக்கு கோவில் கட்டி கும்பிடலாம்.

    மிக அருமையான் பதிவை தந்திருக்கிறார் திரு. ஜடாயு என்பதி மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

  11. thiruchchikkaaran on June 4, 2010 at 3:36 pm

    A very good article by Mr. Jataayu. I appreciate him.

    HATS OFF TO NAOMI PRETTYMAN ! She keeps her conscious intact

    We can see that the westerners are broadminded people. We have to appreciate them. Hinduism has to reach them, we should not allpw pseudo godmans spoils the image of Hinduism in the west!

    இங்கே நவோமி ப்ரோட்டிமேனின் இதயத்தை தொட்டது அடிப்படை இந்துக்களே (அதாவது சடங்கு இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்கள்) இந்து மதத்தின் ஆணிவேர் இந்த அடிப்படை இந்துக்களே என்பதை அறியலாம்!

    அடிப்படை இதுத்துவமோ, ஆன்மீக இந்துதுவமோ அது ஆக genuine இருந்தால் அதனால் அடுத்தவரின் மனம் நிலை உயரும். போலித் தனத்துக்கு சிம்பு வைத்துக் கட்டினால் தேறாது.

    ஆன்மீக இந்துத்வம் என்ற பெயரில் கோடிகளைக் குவிப்பர்களோடு ஒப்பு நோக்கினால் இந்த அடிப்படை இந்துக்களுக்கு கோவில் கட்டி கும்பிடலாம்.

    மிக அருமையான் பதிவை தந்திருக்கிறார் திரு. ஜடாயு என்பதி மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

  12. v subramanian on June 4, 2010 at 5:45 pm

    இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம் பெற்றோர்கள்தான். தன்னுடைய குழ ந்தை நன்றாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் தான் குறியாக இருக்கிறார்களே தவிர மத சம்பந்தமான எந்த விஷயத்தையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. ஆங்கிலக் கல்வி வேறு நம் கலாச்சாரத்தை ஆட்டுவதாகத் தான் அமைகிறது. பெற்றோர்கள் தம் தவறை உணர்ந்து திருந்தி னால் தான் நிலைமை திருந்தும்.

  13. chillsam on June 4, 2010 at 10:45 pm

    எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை தத்துவமே..!

    காந்திஜி சொன்னவாறு ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவைப் போல வாழ்ந்திருந்தால் இந்தியா கிறிஸ்தவ நாடாகியிருக்கும்; ஒவ்வொரு இந்துவும் ராமனைப் போல வாழ்ந்திருந்தால் இந்தியா அமெரிக்கா போல மாறியிருக்கும்; ஒன்று மட்டும் நிச்சயம், இந்தியா என்ற நாட்டை உருவாக்கித் தந்த வெள்ளையனை நாம் மறக்கக்கூடாது..!

  14. chillsam on June 4, 2010 at 10:46 pm

    // thiruchchikkaaran, on June 4, 2010 at 22:31 Said:

    I read one article about an American evangalist, who listened to the voice of her conscience.

    http://www.tamilhindu.com/2010/06/being-missionary-showed-me-light/

    எனது இந்திய மிஷன் பயணம் பற்றிய குற்ற உணர்வுடன் நான் போராடிக் கொண்டிருந்தேன். நான் உண்மையில் அங்கு போய் என்ன செய்தேன்? ”தேவனின் நற்செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்தேன்!” அந்த இந்தியர்கள் தங்கள் மதத்தின் மீது எவ்வளவு பற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்தேன். அவர்களது கலாசாரத்திற்குள் எனது விசுவாச வெறியுடன் நான் அத்துமீறி நுழைந்திருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது. சொல்லப் போனால் அதன்மீது உண்மையில் எனக்கே நம்பிக்கை இருந்ததில்லை. //

    எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை தத்துவமே; காந்திஜி சொன்னவாறு ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவைப் போல வாழ்ந்திருந்தால் இந்தியா கிறிஸ்தவ நாடாகியிருக்கும்; ஒவ்வொரு இந்துவும் ராமனைப் போல வாழ்ந்திருந்தால் இந்தியா அமெரிக்கா போல மாறியிருக்கும்; ஒன்று மட்டும் நிச்சயம், இந்தியா என்ற நாட்டை உருவாக்கித் தந்த வெள்ளையனை நாம் மறக்கக்கூடாது..!

    ஆனாலும் இரட்சிப்பின் அனுபவம் என்பது தனிப்பட்டதாகும்; அதனை மற்றொருவரால் புரிந்துக்கொள்ளவோ புரியவைக்கவோ இயலாது;

    மனிதனுடைய மனம் இயல்பாகவே மாற்றங்களையும் சுவாரசியங்களையும் நோக்கி ஈர்க்கப்படுகிறது;

    மேற்கத்திய கலாச்சார பழக்கவழக்கங்கள் கிழக்கத்தியரை ஈர்ப்பதும் கிழக்கத்திய கலாச்சாரத்தின் குறியீடுகளான பரதம்,சங்கீதம் போன்றவை மேற்கத்தியரை ஈர்ப்பதும் காலச் சக்கரத்தின் சுழற்சியின் மாயமாகும்;

    ஆனாலும் வரலாறு முழுவதுமே மேற்கத்தியவரே ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்திருக்கிறார்கள்;

    இங்கே ஆரியர் வந்து ஆதிக்கம் செலுத்தவில்லையா?பௌத்தத்துக்கு எதிராக ஆதிசங்கரர் முதலாக புனிதப் பயணம் மேற்கொள்ளவில்லையா?
    வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது என்ற கோஷம் எழும்பவில்லையா?

    “தமிழ் ஹிந்து” தளத்தின் கட்டுரையைப் போலவே ஓராயிரம் கட்டுரைகளை நாங்களும் இங்கே தயாரிக்கமுடியும்;இந்து மார்க்கத்தின் மோசடிகளால் துன்பப்பட்டவர்களின் படுபயங்கரமான கதைகளை நாங்களும் விவரிக்கமுடியும்;

    இங்கே நண்பர்கள் அசோக்,ஹார்ட்ரூத் போன்றவர்களை வரப்போறவனெல்லாம் தர்ம அடி கொடுப்பதுபோல சகட்டுமேனிக்கு தாக்கிவிட்டுப் போனாலும் சற்றும் விட்டுக்கொடுக்காமல் தங்கள் நம்பிக்கையை தெளிவாக முன்னெடுத்துவைத்து நம்முடைய தலைவர் திருச்சிக்காரன் சொல்வதுபோல எந்தவித வெறுப்புக்கருத்துக்களுக்கும் இடங்கொடுக்காமல் நாகரீகமாக நடந்துக்கொண்டதற்கு பாராட்டுகிறேன்;வாய்மைக்கு அலங்காரம் தேவையில்லை;

    இங்கே இடப்படும் பின்னூட்டங்களை பொறுமையாக ஆராய்ந்து பார்த்தால் இந்து மார்க்கத்தின்மீது மரியாதையும் தெளிவும் வரும்படியான எந்த கருத்தும் கட்டுரையும் இடம்பெறவில்லை;மாறாகப் புலம்பல்களே அதிகமாக இருக்கிறது;

    ஒரு அறையில் 90 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது இரண்டே இரண்டு பேர்மட்டும் வந்து என்ன சாதித்துவிடமுடியும்?

    இதுவே இந்துமார்க்கத்தின் மார்க்கத்தின் மாபெரும் பெலவீனமாகும்;
    ‘ஒன் சரக்கு ஒசத்தியாக இருந்தா தன்னால வியாபாரம் நடக்கும்’ என்று புத்திசாலி வியாபாரி சொல்லுகிறான்;

    அதற்கேற்ப அசோக் அவர்களும் ஹார்ட்ரூத் (hard truth) அவர்களும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்து ஒழுங்கானதொரு யுத்தத்தை செய்திருக்கின்றனர்;”இன்று போய் நாளை வா” என்ற ராமனின் பெருந்தன்மையின்படி விதிமுறைகளுக்கேற்ப யுத்தம் செய்தனர்; இதைப்படித்து என்னைப் போன்ற அநேகர் மெய்யான தேவனைக் குறித்து அறிந்துக்கொண்டோம்;

    ஆனால் மெத்தப்படித்த ஞானிபோல வேடமிடும் திருச்சிக்காரனோ சரியான பச்சோந்தித்தனமாகவே செயல்பட்டிருக்கிறார்;அவர் மீசை நனையாம கூழைக் (கும்பிடு போட்டு) குடிக்க கடுமையாக முயற்சிக்கிறார்;
    கடவுள் இல்லையென்றும் அது ஒரு கான்செப்ட் மட்டுமே என்றும் சொல்லிக்கொண்டே உபன்யாசமும் நடத்துவார்;அவர் இங்கே பரப்பியுள்ள வெறுப்புக்கருத்துக்களையும் பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்களையும் அவருடைய முரண்பாடான ஸ்டேட்மெண்ட்டுகளையும் நான் தொகுத்துக் கொண்டிருக்கிறேன்;அது ஒரு தனி கட்டுரையாக விரைவில் வெளியிடப்படும்;

    இங்கே தனபால் அவர்கள் மட்டுமே சற்று ஆரோக்கியமான விவாதத்தை நடத்தியிருக்கிறார்;அவரிடம் சில காரியங்களைச் சொன்னால் அதற்கு பரியாசம் செய்யாமலும் இழிவுபடுத்தாமலும் கருத்தை ஏற்காவிட்டாலும் நட்பைப் பேணும் நற்பண்பைக் காண்கிறேன்;(அதற்குக் காரணம் அவர் இந்துவாக இருப்பதல்ல,நல்ல மனிதராக இருப்பதுதான்..!)

    // நாங்கள் கூறிய “அனைத்து மதமும் கடவுளை அடையும் பாதைகளே”- ஒரே கடவுளையே பலர் பல பெயர்களில் அழைக்கின்றனர் என்பது போன்ற இந்து மதத்தில் சொல்லப்பட்ட சமரசக் கருத்தையே நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை…//

    நண்பர் ஹார்ட்ரூத் (hard truth) அவர்களிடம் முன்வைக்கப்படும் மேற்கண்ட கருத்தானது, இது இந்து மார்க்கத்தில் எங்கும் சொல்லப்படவில்லை, அதாவது எந்த ஒரு குறிப்பிட்ட வேதத்திலும் கட்டளையாகச் சொல்லப்படவில்லை;ஆனாலும் இதற்கென்றே சில ஸ்பெஷல் கோட்வேர்டுகள் உண்டு;அவையாவன:ஐதீகம், மரபு,தத்துவம், நம்பிக்கை..இப்ப்டியாக;

    பல தெய்வக் கோட்பாடு என்பது பலதாரத் திருமணம் போல ஒரு கலாச்சாரம் சம்பந்தமான விஷயம்;ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை நாடி செல்லும்போது மார்க்க அறிஞர்கள் சமூகத்தில் பிரிவினைகளும் மோதல்களும் ஏற்படாமல் தவிர்க்கும் ஆலோசனையாகவே இந்த கருத்தை மக்கள் மனதில் விதைத்தார்கள்;

    ஆனாலும் அது நடைமுறையில் இல்லை;ஆனாலும் இதனைக் கருத்தில் கொள்ளாமல் முண்டக்கன்னியையும் முண்டகப்பெருமாளையும் தூக்கிச் சுமக்கும் பல்லக்கு ஆரியனிடமிருந்தே தருவிக்கப்பட்டது;அதில் அவனையும் சேர்த்தே நாம் சுமக்கிறோம்;சாமிக்கு மட்டுமா ஊஞ்சலாட்டம்,சாமியாருக்கும் சேர்த்துதானே..?

    மனிதனை மனிதன் சுமக்கும் அடிமைத்தனத்தையும் வர்ணா(சிரமத்தை)யும் ஒழிக்கவே மாற்றுப்பாதைகள் தேடப்படுகிறது; அதில் சிறப்பானதாக பெரும்பான்மையோர் ஏற்றுக்கொண்டது கிறித்தவமாகும்;அது ஒன்றே அறிவுபூர்வமானது,உணர்வுபூர்வமானது;

    ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட கரடுமுரடான பாதை வழியே நாம் விரும்பும் இடத்துக்கு சென்றுவந்தோம்;இப்போதோ நல்லதொரு புதிய பாதை தோன்றியிருக்கிறது;அதன் வழியே விரைவாக சுகமாக பயணம் நிறைவேறுகிறது;அதனை ஏற்கமறுத்தால் விரைவில் பழைய பாதை முடக்கப்படும்;அப்போது வருத்தப்படவேண்டியிருக்கும்;

    // அப்படி இருக்கும் பொது இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தேவன்,அவராலே அல்லாமல் வேறு கடவுளைக் கும்பிடுபவன் இறைவனை அடைவதில்லை,எரிநரகத்திற்கு தான் செல்வான் என்பது போன்ற பைபிள் கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்???. //

    ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்மை இறைவனாக அல்ல, நண்பனாகவே வெளிப்படுத்துகிறார்;அவர் நரகத்தைக் காட்டி யாரையும் பயமுறுத்தவில்லை; நரகம் என்பது தீயசக்திகள் வதைக்கப்படும் இடமாகும்;அந்த தீயசக்திகள் நாம் கண்விழித்துக் கொள்ளாமலிருக்க நம்மை உலகப் பிரகாரமான காரியங்களிலேயே நம்மை மூழ்கடித்து இறை ஒளியை அடையவிடாமல் மயக்குகிறது;

    நரகம் என்பது இனி சம்பவிக்கப்போகிறவைகளின் குறியீடு மட்டுமே; உதாரணமாக நம்முடைய பக்திமார்க்கத்திலும்கூட தீயவைகளையும் ஆகாதவைகளையும் கொளுத்தும் வழக்கமிருக்கிறது;நான் சொல்றத கேட்காவிட்டால் அந்த போலீஸ் மாமாகிட்ட பிடிச்சி குடுத்துவேன் என்பது போலல்ல இந்த நியாயத்தீர்வை;நியாயத்தீர்வை என்பது அவரவர் தேரிந்தெடுப்பு சார்ந்தது;

    கடவுள் யாரையும் அழிப்பதற்காகப் படைக்கவில்லை என்பதே சத்தியமாகும்; ஆனாலும் ஒருவனைக் குற்றவாளியாக்கி (‘அப்சல்குரு’வைப் போன்ற ஒருவனை..!) தூக்கில் போடத்துடிக்கும் சமுதாயமா இறைவனின் நியாயத்தீர்வை தினத்தினைக் குறைகூறுகிறது..?

    எரிநரகத்துக்கு யார் செல்வான் என வேதம் கூறவில்லையா?
    இவரா பிடித்துத் தள்ளிவிடுவேன் என்கிறார்,இவனாக அல்லவா அதற்கு பங்காளியாகிறான்?

    // Murugan, on June 4, 2010 at 22:31 Said:

    இன்னா தனபால் சார்,அதான் அண்ணன் எழுதிகிறாரே,’ஹோலி இஸ்பிரிட்டு’ உள்ளார போனாத்தான் சரியாப் பிரியும்னு; அத்தொட்டு மொதல்ல பக்கத்துல எதுனா கடைக்கு போயி ‘ஹோலி இஸ்பிரிட்டு’ இருக்கானு பாருங்கோ;அத்தை வாங்கி உள்ள உடுங்க;அது உள்ளார போயி வொர்க் பண்ணாதான் ஒங்களுக்கு புரியும்னு சொல்லிகிறார், புர்யுதாணு பாருங்கோ.

    கிடைக்கலைனா அண்ணன் கிட்ட கேளுங்கோ, அண்ணான் உங்களுக்கு அனுப்புவாரு. ஏன்னா கண்டி எப்படியும் அண்ணனுக்குள்ள ஹோலி ஸ்பிரிட்டு வேலை செஞ்சு இருக்கும், இல்லாமலா எழுதுவாரு. தன்பால் சாருக்கு விருப்பம் இல்லைனா அவரை விட்டுடு, எனக்கு கொஞ்சம் அனுப்புப்பா. //

    பரியாசம் செய்வதன் மூலமும் வெறுப்புக்கருத்துக்களைப் பரப்பமுடியும் என்பதை இங்கே அறிகிறேன்;எனவே தான் இயேசுவானவர் கூறினார்,”பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.”(மத்தேயு.7:6)என்பதாக;மேலும் இயேசுவுக்கு எதிரான தூஷணம் மன்னிக்கப்படும்,பரிசுத்தாவியானவருக்கு எதிரான தூஷணம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை என்றும் கடுமையாக எச்சரிக்கிறார்;ஆனால் நாமோ இயேசுவானவரைப் போலவே விண்ணப்பிக்கிறோம்,”பிதாவே இவர்களுக்கு மன்னியும்,தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்”

    //santhosh, on June 4, 2010 at 22:31 Said:
    1) மறுபடியும் மறுபடியும் நச்சரித்தால் பிடுங்கல் தாங்காமல் ஒத்துக் கொள்ளலாம்.

    2) எரி நரகம் என்கிறதைக் காட்டி பயமுறுத்தினால் , கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவன் ஒத்து கொள்ளுவன்

    3) இதில் எதுவும் வொர்க் அவுட் ஆகாவிட்டால் கடைசியில் வைட்டமின் ப இருக்கவே இருக்கு. //

    “யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும் உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி.”(எரேமியா.11:13)

    இதுதான் இன்றைய உலகின் நிலை;ஆனாலும் குற்றங்கள் மட்டும் குறையவேயில்லை; அப்படியானால் தெய்வ பயம் யாருக்குமில்லை; மனதில் நிம்மதியில்லை;தொடர்ந்து எதிர்மறையான சம்பவங்களே நடக்கிறது;செலவில்லாமல் இறையருள் கிடைப்பதில்லை;

    எங்கு திரும்பினாலும் ஒரு கல்லை நட்டுவைத்துவிட்டு ஜனங்களை மிரட்டிக்கொண்டிருக்கும் திருடர்கள் யார்?ஏழை எளிய மக்களின் பக்தியையும் வாழ்வியல் அச்சங்களையும் காசாக்கி கசக்கிப் பிழியும் கொள்ளையர்கள் யார் என்பது தெரியாதோ?தோஷம் என மிரட்டுவதும் பரிகாரம் செய்தவுடன் தோஷம் விலகிவிட்டதாக வேஷமிடுவதும் பூஜாரிகளும் சந்நியாசிகளும் மந்திரவாதிகளும் குறிசொல்லிப்பிழைக்கும் முன்னாள் விபச்சாரிகளே..!

    ஒன் (கல்லு)சாமிய தரிசிக்க பணம் கேட்கிறாய்,சிருஷ்டிக் கர்த்தாவை தரிசிக்க பணம் கொடுக்கிறேன்,யாரையா மோசடி பேர்வழி..?

    திருப்பதிக்குச் செல்லும் சாலையோரங்களில் குழந்தையையும் குட்டியையும் வைத்துக்கொண்டும் குடும்பங்கள் தவிப்பது அந்த சாமிக்குத் தெரியாதா?ஒரு நாளாவது அந்த அசையாத‌- உயிரற்ற- அலங்கரிக்கப்பட்ட கல்லாக சமைந்துவிட்ட -பெரிய‌வன் அந்த ஏழை பக்தர்கள் கனவில் வந்து என்னைத் தேடி ஏன் இவ்வளவு தூரம் வந்தாய் நான் உனக்குள் தானே இருக்கிறேன் என்று சொன்னதுண்டாடா,அல்லது பணத்தினால் என்னை வாங்கமுடியாது என்று இலஞ்சப்பணத்தையும் ஏழைகளின் இரத்தக்கறை படிந்த வட்டிப்பணத்தையும் பெற மறுத்ததுண்டா?

    // தனபால், on June 4, 2010 at 22:31 Said:
    திரு சந்தோஷ் அவர்களே,இந்த எரி நரகம் என்றக் கருத்து மிகவும் கொடுமையானது.அந்த எரி நரகம் என்பது நிரந்தரமாக ,முடிவில்லாமல் எரிந்துகொண்டிருக்க வேண்டியது தான்.கிருஸ்தவ மதத்தின் எந்தக்கருத்தை ஏற்றுக்கொண்டாலும் இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள என் இரக்க மனம் இடம் கொடுக்கவில்லை. //

    தனபால் அவர்களே,உங்களது இந்த கருத்தைப் படித்தவுடனே எனக்கு பீஷ்மரின் (அம்புப் படுக்கை) இறுதிக்கட்டமே நினைவுக்கு வந்தது;மேலும் கர்ணனை (கண்ணனின் சூழ்ச்சி) நினைத்து சிறுவயதில் அழுதிருக்கிறேன்; இந்த இந்து மத கருத்துக்களை உங்கள் இரக்கமனம் எப்படி ஏற்றுக்கொண்டது? இவையெல்லாமே ‘பாதுகாப்புப் படைவீரர்கள் பலி’ என்றும் ‘தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்’ என்றும் குறிப்பிடுவதைப் போன்ற மனநிலை சம்பந்தமான பார்வையே;ஆனாலும் “அன்பு ஒருக்காலும் ஒழியாது”

    // thiruchchikkaaran, on June 4, 2010 at 22:31 Said:

    நிரந்தரமாக எந்த ஒரு உயிரும் எரி நரகத்திலே கஷ்டப்படாது;எல்லா உயிர்களும் விடுதலை அடையும்;ஒரு உயிர் நரகத்தில் இருந்தாலும், காணாமல் போன ஆட்டை தேடுவது போல தேடி விடுதலை கிடைக்கும் என்பதாகவே இயேசு கூறி உள்ளார். இது பற்றி தனிக் கட்டுரை வெளியிடப் படும். //

    திருச்சிக்காரன் சொல்வதெல்லாம் பொய்,பொய்யைத் தவிர வேறில்லை; ‘உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்’ ராஸா..!
    “தேவன்,தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு,அவரைத் தந்தருளி,இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”(யோவான்.3:16)
    ஒருவனும் கெட்டுப்போவது தேவசித்தமல்ல என்றே வேதம் கூறுகிறது;ஆனாலும் கிருபையின் காலத்துக்குப் பிறகு நரகத்துக்கு வந்தாவது உன்னை மீட்டுவிடுவேன் என்று இயேசு ஒருபோதும் சொல்லவில்லை;

    அரசாங்கம் சில காலத்துக்கு முன்பு “மழைநீர் சேகரிப்பு” திட்டத்தை அறிவித்து அதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவையும் நிர்ணயித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்தியது;அதனை நிறைவேற்றாதவர்க்கு தண்டனையாக வீட்டு மின்சாரம் உட்பட அனைத்து சேவைகளும் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது;அது ஒரு பெரும்புரளியாக அவர்கள் தோற்றுப்போகவே காரணமானது தனிக்கதை;

    அதுபோலவே இந்த உலகைப் படைத்த “யாவே” கடவுள் ஒரு நாளை நியமித்து அந்த நாளில் இந்த உலகை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறார்;சிருஷ்டிகர் என்ற முறையில் அவருக்கு எல்லா உரிமையும் உண்டு;இதற்கான எச்சரிப்பின் அடையாளமாகவே எரிமலையும் பூகம்பமும் சுனாமியும் கட்டளையிடப்பட்டது;இவற்றை அவர் செய்யாவிட்டால் பின்னை யார் செய்தது?இது ஒரே நாளில் உலக முழுவதுக்கும் சம்பவிக்கும் போது நாங்கள் மத்திய ஆகாயத்தில் இருப்போம்;(என்ன சிரிப்பு வருகிறதா, அவரும் உன் பரிதாப நிலையினைக் கண்டு நகைக்கிறார்..!) இதெல்லாம் விஞ்ஞானமய்யா என ஆராய்ச்சி செய்துக்கொண்டிருப்போரும் சேர்ந்து உயிர்தப்ப ஓடுவர்;

    // athi karvitha, on June 4, 2010 at 22:31 Said:

    I have a nagging doubt since I visited this blog. When I pointed out USA, UK or other christian countries the bloggers say they are not christian countries. Could you please tell me which are Christian countries we can find in the atlaச்??? I thought Italy could be the one, but later I denied the answer ‘coz it has given birth to world’s notorious Mafia. The what else???Please, respond to this question.With love and peace, //

    கர்வம் பிடிச்ச டெட் (dead)கர்விதா, நான் டூட் (dude) என்பதால் நீ கவலைப்படவேண்டாம்;மானங்கெட்டுப் போய் ஆங்கிலேயன் காலை நக்கி அவன் மொழிய கத்துகிட்டு அவனுக்கு சொம்படிக்கப் போன உன்னை மாதிரி ஆளுங்கள விட சரியான கல்வியறிவு பெறமுடியாவிட்டாலும் சுயமுயற்சியினால் முன்னேறி என் மக்களுக்கே சேவை செய்யும் எண்ணற்ற தேச பக்தர்கள் இங்கே உண்டு;அவன் கலக்கிக் கொடுத்த பீரை குடிச்சிட்டு அவனுடைய நாத்தம் பிடிச்ச டையைக் கட்டிக்கிட்டு புனிதக் கலையான பரதத்தையும் சங்கீதத்தையும் வைத்து விபச்சாரம் பண்ணும் மேட்டுக்குடி பொறுக்கிகளைவிட நாங்கள் ஒன்றும் குறைந்துபோகவில்லை;

    கிறித்தவம் என்பது வாழ்க்கை முறையாகும்;அது எந்த ஒரு தேசத்துக்கும் சொந்தமானதும‌ல்ல;எந்த தேசத்தாலும் பரப்பப்படவுமில்லை; “உம்மைப் போல என்னை மாற்றும்” என நான் ஜெபிப்பேன்;இதுபோன்றதொரு ஜெபத்தை எந்த ஒரு இந்துவும் அனுமனையோ யானை முகத்தையுடையவனையோ நோக்கி செய்யமுடியாது;அப்படி நடந்துவிட்டால் காட்டிலாகா அதிகாரிகள் வந்து உங்கள் பெற்றோரை கைது செய்துவிடுவார்கள்;உங்க வீட்டுல ஆறு விரலுடன் ஒரு பெண பிறந்தால் ராசியானது என்பீர்கள்;ஆறு கையுடன் பிறந்தால்..?

    இறுதியாக மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்,வெறுப்புக்கருத்துக்களை பிரச்சாரம் செய்யாமல் நாகரீக சமுதாயத்துக்கு ஏற்ற வண்ணமாக பகுத்தறிவு மார்க்கமான இயேசுவின் வழி நடக்கவாருங்கள்;அப்போது தான் திருச்சிக்காரனின் ஆன்மா சாந்தியடையும்..!

  15. AmruthaPutran on June 4, 2010 at 11:34 pm

    கிருஸ்துவர்களே, உங்களிடம் என்னுடைய பணிவான கேள்வி என்னவென்றால், ஏன் ஏமாற்றி மதம் மாற்றுகிறீர்கள்? பைபுளை ஏன் வேதம், தேவாரம் என்கிறீர்கள் ? இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு ஒன்னானம்பர் அயோக்யனை நல்லவன் என்று சொல்வதை போல உள்ளது. உங்களது மிக உயர்ந்த ‘பத்து கட்டளைகள்’ எங்களது அஷ்டாங்க யோகத்தின் முதல் இரண்டு நிலைகள். உங்களுக்கு ஹிந்து தர்மத்தை பற்றி பேசவே அருகதை இல்லை அனால் நீங்கள் எங்களை விமர்சிக்கிறீர்கள், ஏமாற்றி மதம் மாற்றுகிறீர்கள். இது எப்படி இருக்கிறது என்றால் சுத்தமான கங்கை நீரையும் காவேரி நீரை பருகுவனிடம், மூத்திரத்தை பிடித்து இது தான் மிக சுத்தமான நீர் என பருகவைப்பதர்க்கு ஈடாகும். ஆகவே மனந்திருந்துங்கள். மிக மகோன்னதமான ஹிந்து வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். எல்லாம் வல்ல சிவ பெருமான் நமாகு நல்லருள் புரிவான்.

  16. Marudha Muthu on June 5, 2010 at 7:52 am

    It is interesting to observe how a natural understanding of spirituality occurs even to those who work for the synthetic manufacturing of religions !!

  17. ந. உமாசங்கர் on June 5, 2010 at 10:22 am

    chilsam அவர்களே

    ///எனவே தான் இயேசுவானவர் கூறினார்,”பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.”(மத்தேயு.7:6)என்பதாக;மேலும் இயேசுவுக்கு எதிரான தூஷணம் மன்னிக்கப்படும்,பரிசுத்தாவியானவருக்கு எதிரான தூஷணம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை என்றும் கடுமையாக எச்சரிக்கிறார்;ஆனால் நாமோ இயேசுவானவரைப் போலவே விண்ணப்பிக்கிறோம்,”பிதாவே இவர்களுக்கு மன்னியும்,தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்”///

    ///ஆனாலும் “அன்பு ஒருக்காலும் ஒழியாது”///

    ///கர்வம் பிடிச்ச டெட் (dead)கர்விதா, நான் டூட் (dude) என்பதால் நீ கவலைப்படவேண்டாம்;மானங்கெட்டுப் போய் ஆங்கிலேயன் காலை நக்கி அவன் மொழிய கத்துகிட்டு அவனுக்கு சொம்படிக்கப் போன உன்னை மாதிரி ஆளுங்கள விட சரியான கல்வியறிவு பெறமுடியாவிட்டாலும் சுயமுயற்சியினால் முன்னேறி என் மக்களுக்கே சேவை செய்யும் எண்ணற்ற தேச பக்தர்கள் இங்கே உண்டு;அவன் கலக்கிக் கொடுத்த பீரை குடிச்சிட்டு அவனுடைய நாத்தம் பிடிச்ச டையைக் கட்டிக்கிட்டு புனிதக் கலையான பரதத்தையும் சங்கீதத்தையும் வைத்து விபச்சாரம் பண்ணும் மேட்டுக்குடி பொறுக்கிகளைவிட நாங்கள் ஒன்றும் குறைந்துபோகவில்லை;///

    ///வெறுப்புக்கருத்துக்களை பிரச்சாரம் செய்யாமல் நாகரீக சமுதாயத்துக்கு ஏற்ற வண்ணமாக பகுத்தறிவு மார்க்கமான இயேசுவின் வழி ///

    ஏசுவில் ஆரம்பித்து நேற்று கிறிஸ்தவரான நீங்கள் வரை பேசும் பேச்சுக்களில், எழுதும் எழுத்துக்களில் ……..

    எத்தனை “விருப்புக் கருத்து” வெளிப்படுகிறது !!!!
    எத்தனை “அன்பு” கொப்பளிக்கிறது!!!
    எத்தனை “நாகரீகம்” ஜொலிக்கிறது !!!
    எத்தனை “பகுத்தறிவு” மிளிர்கிறது !!!

    வேற்று மதத்தவரை நாய் என்றும் பன்றி என்றும் கூறிய ஒரே “கடவுள்” ஏசு என்பது எத்தனை பெருமைக்குறிய விஷயம் !!!!

  18. aravindan neelakandan on June 5, 2010 at 10:34 am

    பரிசுத்த ஆவி போல ஒரு ஃப்ராடான கோட்பாட்டை எங்குமே பார்க்க முடியாது. பெந்தகோஸ்தே சபைகளில் ஒரு த்டவை பார்த்தால் போதும் இந்த பரிசுத்த ஆவி செய்கிற கெட்ட ஆவித்தனங்களை **** கூட செய்ய முடியாது. உண்மையில் இந்த டுபாக்கூர் பரிசுத்த ஆவி பெண் தெய்வ வழிபாட்டை அழிக்க கிறிஸ்தவ இறையியலின் வக்கிர வெறி உருவாக்கிய கீழ்த்தர அசிங்கம் மட்டுமே. இந்த லட்சணத்தில் குழந்தைகளை கொலை செய்யவும் பெண்கள் புருஷசம்போகத்தை அறிந்தார்களா என்று செக் பண்ணி அறியாதவர்களை எடுத்துக் கொண்டு புருஷ சம்போகம் அறிந்த பெண்களையும் ஆண்குழந்தைகள் முதல் வயோதிகர்களையும் கொலை செய்யவும் சொன்ன பொறுக்கி வெறியனான கிறிஸ்தவ கடவுளின் “பரிசுத்த” (த்த்த்தூ) ஆவியை தூஷணம் செய்யக் கூடாதாம் பாவமாம். அய்யா வேண்டுமென்றால் இந்த பரலோகத்துக்கு மரமண்டைக்கும் அவனுடைய ஏகபோக மகனுக்கும் அவனுடைய எல்லாவித ஆவிக்கும் நாங்கள் பாவமன்னிப்பு தருகிறோம். எங்கள் சுடலைமாட சுவாமி கோவில் பூசாரியின் காலடி மண்ணை தொழுது கண்டம் கண்டமாக அப்பாவி மக்களை கருவறுத்த கிறிஸ்தவம் என்கிற பாவம் தொலைய பாவமன்னிப்பு வாங்க சொல்லுங்கள்.

  19. aravindan neelakandan on June 5, 2010 at 10:46 am

    //உம்மைப் போல என்னை மாற்றும்” என நான் ஜெபிப்பேன்//

    தண்ணியை தொட்டா சாராயமாறதுக்கும்…பெத்த தள்ளையை “போட்டி பொட்டச்சி”ன்னு திட்டிகிட்டு கண்ட பொம்பளையை வைச்சு (ஆமா வைச்சி.. நல்ல காலம் யூதாஸ் காலத்துல வீடியோ கேமிரா இல்லை) .வாசனை திரவியத்தால் காலை தேய்க்கிறதுக்கும் அப்புறம் ஆம்புளை சிஷ்யனை “beloved” அப்படீன்னு சொல்லி நெஞ்சில சாய்ச்சி கொஞ்சுறதுக்குமா…அடங்குகைய்யா….எல்லாவனும் ஏசு போல ஆனா எல்லாவனும் நித்தி போல ஆயிடுவாங்க என்ன ஒரே ஆறுதலான விசயம்னா சாருவுக்கு எக்கசக்க சாமியா கொட்டும் அதுனால ஐசிஐசிஐ பேங்க் அக்கவுண்டை ப்ளாக்ல போட்டு பாட்டுப்பாட வேண்டிய கஷ்டம் இருக்காது

  20. vedamgopal on June 5, 2010 at 10:59 am

    ஜடாயு அவர்களுக்கு நன்றி அருமையான கட்டுரை பதிவு அருமையான வீடியோ அராஜகத்தை கிருஸ்துவம் எவ்வாறு மழலை குழந்தைளுக்கு போதிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள். இப்படிபட்ட மணிதஇனத்தையே அழிக்கும் வெறுப்பு கருத்துக்களை தெடர்ந்து சர்சும் மதராஸாகளும் பரப்பிக்கொண்டிருக்கிறது. இவர்கள் எல்லாம் அமைதிமார்கம் என்று கூறிக்கொள்வதற்க்கு சற்றும் தகுதியற்றவர்கள்
    இன்று தமிழகத்தில் சட்டைகாரியின் கவுனுக்கு கீழ் வளர்ந்த ஒரு பெரும் அடிமை கூட்டம் வெறிபிடித்து அலைந்துகொண்டிருக்கிறது. கிருஸ்துவத்தால் இலங்கை தமிழ்இனம் கண்எதிரே அழிக்கப்பட்டதை பார்த்தும் தெளிவுஏற்படவில்லை. அப்படி ஒருநிலைக்கு தமிழகத்தை கொண்டுசெல்லும்வரையில் இவர்கள் ஒயமாட்டார்கள்.

  21. vedamgopal on June 5, 2010 at 11:01 am

    மதநல்லிணக்கணம் என்றால் என்ன ? ஒருவர் மதத்தை ஒருவர் குறை கூறாது பழித்து பேசாது அவர் அவர் வழியில் மணிதநேயத்துடன் அமைதியாக செல்லுவது ஆகும். அதைப்போல் ஒவ்வொரு மதத்தை சார்ந்தவர்களும் அவர்களது வழித்தோன்றல்கள் அவர்கள் மதத்தைபின்பற்றுவதையே இயற்கையாக விரும்புவார்கள். காரணம் அது ஒருபரம்பரையாக வந்த பண்பாடுகள் பழக்கவழக்கங்கள் பண்டிகைகொண்டாட்டங்கள் தெய்வ வழிபாட்டு வழிமுறைகள் என்று ஒருவழிவகைசெய்யப்பட்ட வாழ்கை முறையாகும்.
    எந்த ஒருமதமும் தங்கள் கடவுள்தான் உண்மையான கடவுள் என்றும் தஙகள் மதத்தைதான் எல்லோரும் பின்பற்றவேண்டும் என்றும் கட்டாயப்படுத்துவது அநாகரீகமான செயலாகும். பிரச்னையே எங்கள் மதத்திற்க்குத்தான் பலம் மதிப்பு அதிகம் என்று நிலைநிறுத்த கூவி கூவி காசுகொடுத்து ஆட்டுமந்தைபோல் கூட்டத்தைப்பெருக்குவது அப்பாவிமக்களை ஏமாற்றும் செயலே ஆகும். இப்படி ஒருஅரசியல் கட்சி கூட்டம் கூட்டுவது இயற்கை. ஆனால் எல்லாம்வல்ல கடவுளுக்கு இது தேவையா தேவை என்றால் அவர் சக்திவாய்ந்த கடவுளாக இருக்கமுடியுமா ? அவன் அவன் பாவத்தை அவன் அவன்தான் சுத்தகரிக்கவேண்டும் அடுத்தவன் பாவத்தை எப்பொழுதும் சுமப்பதற்க்கு ஒருகடவுள் உரிமையுடன் காத்துக்கொண்டிருந்தால் அது எல்லோரையும் எப்பொழுதுமே தொடர்ந்து பாவம் செய்ய தூண்டுவது என்பது உலகிலேயே பெரிய மகாபாவம் ஆகும்
    ஒருவன்தான் சார்ந்த மதத்திலிருந்து விலகி சொந்தவிருப்பத்துடன் மற்ற மதத்தின்மேல் பற்றுகொண்டு மதம்மாறினால் அதில் குறுக்கிட யாருக்கும் அதிகாரம்கிடையாது. ஆனால் அது சட்டத்தின் பார்வையில் நடைபெறவேண்டும். ஒருநீதிபதியின்முன் சத்தியபிரமாணமாக எடுக்கப்பட்டு பதிவு செய்யப்படவேண்டும். அவர் தன்வாக்குழூலத்தில் தான் எந்தஒரு வற்புறுதத்தினாலோ அல்லது பணம்பெற்றோ பொருள் உதவிசெய்வதாக ஆசைகாட்டியோ மதம் மாறவில்லை என்று உருதிசெய்யவேண்டும்.. அப்பொழுதே அவரது பிறப்புசான்றிதழையும் திருத்தம் செய்யவேண்டும்.
    எனக்குதெரிந்தவரையில் இப்படிவிரும்பி மதம்மாறியவர்கள் எண்ணிக்கை 5 சதவிகிதம்கூட இருக்க வாய்பில்லை. மேலும் பலர் சரியானகுடும்சூழல் இல்லாமையால் சமுகத்தில் ஒதுக்கப்பட்டு வெறுப்புற்று அரைமனதுடன் மதம்மாறியவர்கள். மற்றஎல்லோரும் பணத்தாசையால் நாட்டைகாட்டிக்கொடுக்க துணிந்த சுயநல கூட்டங்களே.
    சுதந்திரத்திற்முன் கத்திமுனையில் மதம்மாறியவர்களை நான்குறைகூறவில்லை. அவர்களது சந்ததிகள் இன்றும் நாட்டுபற்றுடன்தான் இருக்கிறார்கள். ஆனால் அதற்க்குபிறகு கிருஸ்துவம் நினைத்துக்கூட பார்கமுடியாத பல வழிமுறைகளைபின்பற்றி இன்றுவரை கீழ்தரமான மதமாற்றுசெயலில் ஈடுபட்டு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த ஈரமற்ற பாலைவனமதங்கள் இன்றுவரையில் உலகில் கொன்றுகுவித்த பிணக்குவியல் கணக்கிடமுடியாதது. உருதெரியாமல் அழித்த கலாசாரங்கள் கணக்கில் அடங்காதது. உலக சரித்திரங்களை தொடர்ந்து உருமாற்றம் செய்பவர்கள். இதுவே இன்று திருவள்ளுவரை ஆதிகிருஸ்துவர் என்றுதிரித்துகூறும் அளவிற்கு கொண்டுசென்றுள்ளது. இதையும் ஆமோதிக்கும் ஒரு மானம் கெட்ட பெரும் கூட்டம் இன்று தமிழ்நாட்டில் உள்ளது.. இவர்களது நம்பகதன்மை மிகபெரிய கேள்விகுறியேயாகும் ? மத மாற்றம் செய்ய எப்படி எப்படி எல்லாம் பொய்களையும் ஏமாற்றுவழிகளையும் பின்பற்றலாம் என்று புத்தம்போட்டு அதன்வழிநடப்பவர்கள். மகாத்மாகாந்தி்க்கே இவர்கள் நம்பிக்கை துரோகம் செய்தவர்கள். இவர்களிடம் மத நல்லிணக்கணம் பேசுவது வீணான முயற்சியே

  22. NADESAN on June 5, 2010 at 12:39 pm

    வாழ்க வளமுடன்
    அநேக கிருஸ்துவர்களிடம் இந்த மாதிரிதான் எண்ணம் உள்ளது நேற்று எனக்கு ஒரு கிறிஸ்துவ நண்பரிடம் இருந்து ஒரு பைபிள் கொடுத்தார்கள் நான் அதை வாங்கிகொண்டேன் ஆனால் இவர்கள் எப்பொழுதும் அவர் மாறினார் இவர் மாறினார் என்று கூறி கொள்கிறார்கள் ஆனால் இவர்கள் எப்பொழுதும் ஆட்கள் சேர்க்கும் கூடம் போல் தெரிகிறது நான் ஒரு இறை நம்பிக்கை உள்ளவன் வேதாத்திரி மகரிஷி அவர்களின் தவ பயிற்சி செய்து வருபவன் உங்கள் பதிவு ஒரு தமிழ் இந்துவின் குரலாக நான் பார்கிறேன்

    நன்றி
    வாழ்க வளமுடன்
    நடேசன் துபாய்

  23. கந்தர்வன் on June 5, 2010 at 2:12 pm

    வெகு நாட்களாக மௌனம் சாதித்து இப்பொழுது அந்த மௌனத்தை உடைக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்று தோன்றுகிறது.

    வெறி பிடித்த பாலைவனத்து காட்டுமிராண்டியர் சனாதன தருமத்தின் கருத்துக்களை அரையும் குறையுமாகக் folklore ரீதியில் கேட்டுவிட்டு, அந்த அரைகுறை அறிவையும் தங்கள் இஷ்டம்போல திருத்திக் கூறி, அத்தொடும் நில்லாமல் இங்கும் அங்கும் ஆபாசமான எண்ணங்களை நுழைத்து கூறப்பட்ட காட்டுமிராண்டி கலாச்சாரத்தின் வெளிப்பாடே “பழைய ஏற்பாடு” என்னும் புத்தகம் [உதாரணம்: a. கடவுள் ஆதி தம்பதியினரை "மூடர்கலாகவே இருங்கள். ஞானத்தைத் தேடிச் சென்றால் கீழே தள்ளி விடுவேன்"; b. சகோதரர்கள் இருவர் (காய்ந் மற்றும் ஏபெல்) சமமாக தன்மீது அன்பு வைக்க, அவர்களிடம் பாரபட்சத்தைக் காண்பித்து அவர்களுக்குள் சண்டையை மூட்டியது; c. "உன்னுடைய பிள்ளையை பலியாக எனக்குக் கொடு"; d. "கானானிய தேசத்தில் உள்ள மக்களை அடியோடு கொன்று விடு. பெண், குழந்தை, சிசு, என்று வித்தியாசம் பார்க்காதே. ஒரு புழு பூச்சி புல் பூண்டு விடாமல் படுகொலை செய்து விடுங்கள்"]. இந்த காட்டுமிராண்டி வர்கத்தின் வெளிப்பாடு அவர்களுடைய புத்தகத்தோடு நில்லாமல், வரலாறு முழுவதும் ரத்தத்தால் இவர்கள் கையொப்பம் இட்டுள்ளனர். குரூசெடுகள், யூத இனத்தவர்கள் மீது அளவில்லாத காழ்ப்புணர்ச்சியும் அவர்களைப் புறக்கணித்தது, ஹிட்லருக்கு ஆதரவளித்தது, inquisition, அட்லாண்டிக் slave trade, ஆப்பிரிக்க-ஆஸ்திரேலிய-அமெரிக்க தேசங்களில் வாழ்ந்த பழன்குடியினரைப் பல வகையாக துன்புறுத்தி அவர்கள் சமுதாயத்தை சீர்குலைத்தது, முதலிய எண்ணிலடங்கா சில்மிஷங்களைச் செய்தவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்? அந்த மதம் அவர்களை ஏன் திருத்துவதில் வெற்றி அடையவில்லை? நமது தேவர் ஏன் ஒரு அப்பாவியின் அப்பாவி மகனைப் பலியாகக் கேட்டார்? என் சிசு, பெண், வயதானவர் என்று கூடக் கருணை காட்டாமல் ஒரு வம்சத்தையும் ஒரு இனத்தையும் ஒரு நாட்டையுமே அழித்து தரைமட்டமாக்கச் சொன்னார்?- இத்தகைய சுய-ஆராய்ச்சியைச் (self-evaluation and reparation) செய்யாமல் “சூரியனைப் பார்த்து நாய் குலைப்பது” என்று சொல்வார்களே, அதைப்போல ஒரு கிறித்துவ நண்பர் சனாதன தருமத்தை எள்ளி நகைப்பதைப் பார்த்தால் என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை.

    சனாதன தருமம் தந்த ஆதரவையும், அரவணைப்பையும் இவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டுவிட்டு இரண்டு காலில் சொந்தமாக நிற்க வாய்ப்பு வந்ததும் அதை சீரழிக்க முயன்று வருகின்றனர். ஒரு கற்புக்கரசியின் கேட்டுப் போன பிள்ளை அவளை “நீ ஒரு விபச்சாரி” என்று வாய்க்கு வந்தபடி திட்டுவது போல உள்ளது இந்த ‘இந்தியக்’ கிருத்துவர் கூறுவது!

    இது ஒரு கண்டனக் கட்டுரையே. இதற்கு பதில் எழுதினால் நான் அதற்கு மீண்டும் பதிலை எழுதி இந்த அறிவிலிகளின் மதத்தைச் செர்ந்தவரோடு வாதம் புரிவேன் என்று எண்ண வேண்டாம்.

    //
    தனபால் அவர்களே,உங்களது இந்த கருத்தைப் படித்தவுடனே எனக்கு பீஷ்மரின் (அம்புப் படுக்கை) இறுதிக்கட்டமே நினைவுக்கு வந்தது;மேலும் கர்ணனை (கண்ணனின் சூழ்ச்சி) நினைத்து சிறுவயதில் அழுதிருக்கிறேன்;
    //

    ஆமாம், கானானிய குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், ஊனமுற்ற-நோயுற்ற-வயோதிகர்களுக்கும் கருணை காட்டாமல் அவர்களை தங்கள் காட்டுமிராண்டி skydaddy அழிக்கச் சொன்ன கதையைக் கேட்டு இவருக்குக் கண்ணீர் வரவில்லை போலும்!!

    பீஷ்மருக்கு என்ன குறைவு? அவர் பல அரிய பெரிய தர்மங்களை யுதிஷ்டிரனுக்கு விளக்கி, இறுதியில் நற்கதிக்குச் சென்றதாகவே மகாபாரதத்தில் உள்ளது.

    ஒரு கய வஞ்சக கொடுமைக்காரனை “என்ன ஆனாலும் இவனையே நண்பனாகக் கட்டிண்டு அழுவேன், என்ன அதர்மம் செய்தாலும் இவனுக்கே வக்காலத்து வாங்குவேன்” என்று மூடத்தனமாகவும் பிடிவாதமாகவும் ஒருவன் செயல்பட்டால் அவன் கதி என்ன ஆகவேண்டும், நியாயமாகப் பார்த்தால்? ஹிட்லர போடும் சோறை தின்று கொழுத்து, அவனுக்கு அடிபணிந்த வெட்கம்கெட்ட நாய்களுக்கு என்ன நியாயம் சொல்லுவீர்களோ, அந்த நியாயம் தான் கர்ணனுக்கும். இன்னும் சொல்லப்போனால், கண்ணன் கர்ணனிடமும், துர்யோதனநிடமும், ஏன், பஞ்ச-பாண்டவர்களிடமும் சற்று lenience காட்டியதாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.

    கண்ணனை ‘சூழ்ச்சிக்காரன்’ என்றெல்லாம் கூறும் இவர், பகவத் கீதையை ஒரு முறையும் படித்ததில்லை என்று தெரியவருகிறது. “சமோஹம் சர்வ-பூதேஷு”, “அத்வேஷ்டா சர்வ-பூதானாம்”, “நெறி தவறி விழுந்தாலும் ஒருவன் அதற்கு முன் செய்த நன்மைகள் பயனற்றுப் போய்விடாது” போன்ற கண்ணனின் கூற்றுக்களை இவர் படித்ததே இல்லை; இவர் மதத்திலும் இத்தகைய சத்-விஷயங்கள் அடியோடு இல்லை. ஒவ்வொரு ஆன்மாவின் தகுதிக்கேற்ப மெது-மெதுவே அந்த ஆன்மாவை personal tutor போல அவனுக்கு மருந்தும் (தண்டனை, நரகம் முதலியவற்றை சில காலம் அனுபவிக்கச் செய்து பாவ கர்மாக்களை குறைத்து வைத்தல்), மிட்டாயும் (புன்யங்களை அனுபவிக்கச் செய்தல்) கொடுத்து, இதெல்லாம் கழிந்து இறுதியில் தன் சங்கல்பத்தாலே, நிர்ஹெதுக கிருபையாலே, தனது அன்பு மாணவர்களாகிய ஒவ்வொரு ஜீவான்மாவையும், “எனக்கு சம்சாரத்தின் மீது இனி இஷ்டம் இல்லை. உன்னையே சரணடைகிறேன்” என்று கூற வைத்து, “இவன் என்னை வேண்டாம் என்று ஒதுக்கினாலும், நான் இவனை விடத் தயாராக இல்லை” என்று சங்கல்பித்து அவனுக்கு மோட்சத்தையே அளிக்கும் பரந்த மனப்பான்மை படைத்த கடவுளைக் கண்டு ‘சூழ்ச்சிக்காரன்’ என்று கூறுவது எத்தகைய அட்டூழியம்! ஆக்கிரமிப்புக்கும், அட்டூழியத்திற்குமே பேர் போன இவர்களுக்கு இதெல்லாம் புரியப் போவதும் இல்லை. கண்ணன் தான் இவரைக் காப்பாற்ற வேண்டும்.

    சாண்டில்ய ச்மிருதியில் ஒரு திருஷ்டாந்தம் உள்ளது. அது சொல்வதாவது, “நமது நூல்களைத் தவறாக அணுகுபவருக்கு தவறான அர்த்தன்களே கண்ணுக்குத் தெரியும்” என்று. “மஞ்சள் காமாலை வந்தவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள்” என்று சொல்வார்களே, அதைப்போலத்தான். இந்த chillsam-இன் மறுமொழியும் அந்தப் பாணியிலே தான் சேரும்.

    ஆன்மா என்ற ஒன்றை ஒத்துக் கொண்டால் “மறுபிறப்பு, கர்மா” முதலிய சித்தாந்த விஷயங்களை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும். மேலும் அந்த ஆன்மா அநாதி என்னும் உண்மையும் அதிலிருந்து விளங்கும். இவர்களது மூட மதம் இத்தகைய ஆழ்ந்த சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கவும் இல்லை. இதையெல்லாம் காணாமல் அம்மதத்தைச் சேர்ந்த ஒருவர், அயலாரைக் குறை கூறுவது வேடிக்கை. முதலில் ஒருவர் தத்தம் வீடுகளில் உள்ள மலத்தை நீக்க வேண்டும். அதை நீக்காமல், “பக்கத்து வீட்டுக் காரன் குப்பைத் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வருகிறது” என்று இவர் கூறுகிறார்.

    கட்டுரை வெளிவந்ததன் காரணம், ஹிந்துக்களையும், அவர்களது நம்பிக்கையையும் வேண்டுமென்றே இவர்கள் தவறாக விமர்சனம் செய்ததன் காரணமே. இது இல்லாவிடில் கிறித்தவர்களுடன் நட்பு கொண்டு அனைவரும் சேர்ந்து பொது நன்மைக்குப் பாடுபட சராசரி இந்து என்றுமே தயார் (இந்த விஷயத்தை exploit செய்ததால் தான் இவர்கள் தற்போது பேயாட்டம் ஆடுகின்றனர்). எத்தனை இந்து உபஞாசங்களில், இந்துக் கோயில்களில் கிறித்தவ மதத்தைப் பற்றிய ஆபாசமான விமர்சனங்கள் செய்யப்படுகின்றன? Pamphlet-கள் distribute செய்யப்படுகின்றன? இதை எல்லாம் சிந்தித்துப் பார்க்க இந்த chillsam-க்கு மனம் இடம் கொடுக்குமா?

  24. கந்தர்வன் on June 5, 2010 at 2:42 pm

    // இந்தியா என்ற நாட்டை உருவாக்கித் தந்த வெள்ளையனை நாம் மறக்கக்கூடாது..! //

    மேகச்தநீசும், பா-ஹியேனும், யுவாங்-சுவாங்கும், அல்-பிருனியும் மேலும் பல நூறு யவன-ரோம-சீன-அரபிய-பாரசீக வணிகர்களும் படையெடுக்க வந்த தளபதிகளும் நாட்டின் செழிப்பையும், கலாச்சாரத்தையும், மேன்மையையும் கண்டு பிரமித்ததும், அவர்களால் “indica” முதலிய வரலாற்று ஆவணங்களில் “உலகத்திலேயே அயல் நாடுகள் மீது படை எடுக்காத ஒரே சாத்வீக நாடு”, “Slavery இல்லாத ஒரே நாடு”, “ஞானிகள் வாழும் நாடு”, என்றெல்லாம் போற்றிக் கொண்டாடப்பட்டது “alice in wonderland” என்று இவர் சொல்வார் போலும்! இதுவும் பெற்ற தாயின் கற்பை கேள்வி கேட்கும் துஷ்ட மகன் பாணி தான்.

  25. கந்தர்வன் on June 5, 2010 at 3:10 pm

    கண்டனத்தின் தொடர்ச்சி…

    ‘பழைய ஏற்பாடு’ புத்தகத்தையும், ‘சூழ்ச்சிக்கார’ கண்ணனுடைய வாக்கையும் சற்று நேருக்கு நேர் வைத்துப் பார்த்தால் தெரியும் ‘பரிசுத்த ஆவியின்’ உண்மை நிலை:

    ‘கர்த்தருடைய’ செயல்:

    கையின் (Cain) தன்னுடைய நிலத்தில் விளைந்த பழங்களை ‘கர்த்தருக்குக்’ காணிக்கையாகக் கொண்டு வந்தார். ஏபெல் (Abel) தன்னுடைய ஆட்டுக்கூட்டத்தில் இருந்து முதல் கன்றுகளை காணிக்கையாகக் கொண்டு வந்தார். ‘கர்த்தருக்கு’ ஏபெல் மேலும், அவன் தந்த பலி ஆடுகள் மேலும் தான் ஆசை இருந்தது. (Genesis, 4-ஆம் அத்தியாயம்).

    கண்ணன் வாக்கு:

    “இல்லை, பூ, பழம், நீர் இதில் ஏதேனும் ஒன்றை ஒருவன் பக்தியுடன் எனக்கு சமர்ப்பித்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அருள் புரிவேன்”. (கீதை, 9.26)

  26. PP on June 5, 2010 at 3:45 pm

    Mr .Chilsam ,

    சும்மா கலக்கிட்டிங்க! ஆனா,இதை எல்லாம் படிச்சா கூட நிறைய ஹிந்துவுக்கு சொரணை இல்லாமல் இருக்கிறது தான் ஹிந்து மதம் ஓவரா கத்து குடுத்திட்ட அஹிம்சையின் பலவீனம்.

    உங்களை மாதிரி கேப்(Cap) மாறிங்க நெறையபேர் இந்த ஹிந்து மதத்தையும்,ஹிந்துவையும் திட்னா தான் கொஞ்சம் பேருக்காவது உரைச்சி ஒரு பெண்ணுக்கு கல்யாணத்துக்கு முன்னால தகாத முறைல பொறந்து தன்னை கடவுளின் மகன் என்று பீதற்றி கொண்ட, விலைமாதுவின் சகவாசம் வெச்சுருந்த ஒருத்தனைப் பாராட்டுவதை எதிர்க்க வருவாங்க.உங்க சேவை தொடரட்டும்.

    [Edited and published]

  27. கந்தர்வன் on June 5, 2010 at 6:18 pm

    //
    எங்கு திரும்பினாலும் ஒரு கல்லை நட்டுவைத்துவிட்டு ஜனங்களை மிரட்டிக்கொண்டிருக்கும் திருடர்கள் யார்?
    //

    கிறித்தவ மினிஸ்டர்-களே. சிலுவை வடிவில் கல்லை நாடுகிறார்கள்.

    //
    ஏழை எளிய மக்களின் பக்தியையும் வாழ்வியல் அச்சங்களையும் காசாக்கி கசக்கிப் பிழியும் கொள்ளையர்கள் யார் என்பது தெரியாதோ?தோஷம் என மிரட்டுவதும் பரிகாரம் செய்தவுடன் தோஷம் விலகிவிட்டதாக வேஷமிடுவதும் பூஜாரிகளும் சந்நியாசிகளும் மந்திரவாதிகளும் குறிசொல்லிப்பிழைக்கும் முன்னாள் விபச்சாரிகளே..!
    //

    ‘Miracle காட்டுகிறேன் (ஹையா, மேஜிக்!), இதோ பாருங்கள்’, ‘உங்கள் வாழ்க்கை இனி சூப்பராக இருக்கும்’, ‘வாருங்கள், உங்களை குணப்படுத்துகிறேன்’ என்று மயக்கி பல பாலியல் குற்றங்களைப் புரியும் கபட வேடதாரி ‘ஹோலி ஸ்பிரிட்’-இன் pimps-ஐ இவர் கண்ணிருந்தும் காணாமல் இருப்பது போல நடிக்கிறார்.

    //
    ஒன் (கல்லு)சாமிய தரிசிக்க பணம் கேட்கிறாய்,சிருஷ்டிக் கர்த்தாவை தரிசிக்க பணம் கொடுக்கிறேன்,யாரையா மோசடி பேர்வழி..?
    //

    கோயில் வழிபாடு பற்றியும், விக்ரஹத்தின் மாஹாத்ம்யத்தைப் பற்றியும் சற்றும் கேள்விப்படாத ஆபிரகாமிய அறிவிலிகளின் தூஷணை இது. சரி, கல்லாகவே இருக்கட்டும். ஒரு மரக்கட்டையில் குருக்கவும் நெடுக்கவும் தொங்கும் பிணத்தை வணங்குவதை விட, கண் குளிரச் செய்யும் அலங்காரங்களுடன் கூடிய ஒரு கல் வடிவம் எவ்வளவோ பரவாயில்லை!

    ஏதோ ‘சிருஷ்டி’, ‘கர்த்தா’ போன்ற கான்செப்ட்-களை எல்லாம் ஆபிரகாமிய (காட்டுமிராண்டிக்) கலாச்சாரம் தான் கண்டுபிடித்ததாக எழுதுவது வேடிக்கை. ரிக் வேதத்தின் விஸ்வகர்மா சூக்தம் எல்லாம் உமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கண்டபடி எங்கள் புத்தகங்களிலிருந்து கான்டெக்ஸ்ட்-க்கு ஒட்டாத மேற்கோள்களை காட்டி எண்களை தீயவர்களாக சித்தரிக்கும் முயற்சியிலிருந்து சற்று விலகி நடுநிலை நின்று அந்நூல்களைப் படித்தால் அன்றோ உமக்கு இதெல்லாம் புலப்படும்!

    //
    திருப்பதிக்குச் செல்லும் சாலையோரங்களில் குழந்தையையும் குட்டியையும் வைத்துக்கொண்டும் குடும்பங்கள் தவிப்பது அந்த சாமிக்குத் தெரியாதா?ஒரு நாளாவது அந்த அசையாத‌- உயிரற்ற- அலங்கரிக்கப்பட்ட கல்லாக சமைந்துவிட்ட -பெரிய‌வன் அந்த ஏழை பக்தர்கள் கனவில் வந்து என்னைத் தேடி ஏன் இவ்வளவு தூரம் வந்தாய் நான் உனக்குள் தானே இருக்கிறேன் என்று சொன்னதுண்டாடா
    //

    கோயில் அபிகமனம், புனித யாத்திரை, பூஜை, முதலியவற்றின் மகிமை புரியாமல் எழுந்த உளறல் தான் இது. என் விரல்கள் தட்டி எழுதக் கூட கூசும்படியான குற்றங்களை சிறு பிள்ளைகளின் மேல் எப்படி செய்யலாம் என்று சதா திட்டம் போட்டுக் கொண்டு இருக்கும் hyena-க்களின் சஹாவாசமும் போதனையும் பெற்ற இவர்கள் இவ்விஷயங்களை ஒரு நாளும் உணரப்போவதில்லை.

    //
    அல்லது பணத்தினால் என்னை வாங்கமுடியாது என்று இலஞ்சப்பணத்தையும் ஏழைகளின் இரத்தக்கறை படிந்த வட்டிப்பணத்தையும் பெற மறுத்ததுண்டா?
    //

    முந்திய பத்தியில் கூறப்பட்ட மிநிச்டர்களையும், பாதிரியார்களையும் ‘இவர்கள் குற்றவாளிகள்’ என்று காட்டிக் கொடுத்து, அவர்களுடைய வழிபாட்டு சர்வீஸ்-களை உங்கள் கர்த்தர் என்றாவது மறுத்ததுண்டா? சரி, எது இல்லையோ இருக்கோ, குறைந்த பட்சம் உங்கள் ‘பரிசுத்த ஆவியினால்’ ஒரு நாளாவது இட்லியையாவது வேக வைக்க முடிந்ததா?

    //
    அதுபோலவே இந்த உலகைப் படைத்த “யாவே” கடவுள் ஒரு நாளை நியமித்து அந்த நாளில் இந்த உலகை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறார்;
    //

    ‘அழிக்க’ என்று எழுத கை கூசி ‘மாற்றி அமைக்க’ என்று euphemistic-ஆக எழுதுகிறீர்கள் போல. ஏன் கை கூசுகிறது என்பது உங்களுக்கும், ஆண்டவனுக்கும் தான் தெரியும் (உங்களுடைய ‘கர்த்தருக்குத்’ தெரியாது).

    //
    சிருஷ்டிகர் என்ற முறையில் அவருக்கு எல்லா உரிமையும் உண்டு;இதற்கான எச்சரிப்பின் அடையாளமாகவே எரிமலையும் பூகம்பமும் சுனாமியும் கட்டளையிடப்பட்டது;இவற்றை அவர் செய்யாவிட்டால் பின்னை யார் செய்தது?
    //

    ஆஹா, அற்புதம்! என்ன பரிவு உங்கள் கர்த்தாவுக்கு! கோபம வந்து தன்னைத் தானே அடக்கிக் கொள்ள முடியாமல், அத்து மீறி பல natural calamities-ஐ செய்து அப்பாவி மக்களும், பிறந்த குழந்தையும், பிறவாத சிசுவும், துன்பப்பட வைப்பது உங்கள் ‘அன்புக் கர்த்தர்’ தானோ? இதற்கு என்ன சமாதானமோ? (இது உங்கள் ‘கர்த்தருக்குத்’ தான் தெரியும் என்று நினைக்கிறேன் – i concede this). அநாதி காலமாக வழங்கப்பட்டு வருகின்ற கர்மா, மறுபிறப்பு முதலிய சனாதன தருமக் கொள்கைகளை ஏற்க மனமில்லாமல், ‘ஒரே பிறப்பு தான் அனைவர்க்கும், இல்லாத ஆன்மாக்களை ஒருவன் படைத்தான், தன்னுடைய வானுலகத்தில் இருந்தே மனிதர்களை கீழே தள்ளினான்’ என்ற பொருந்தாத கொள்கையை எற்பதனால் பல விஷயங்களுக்கு உங்களால் என்றுமே சமாதானம் கூற முடியாமல், திக்கித் தவித்துத் திணறி சருக்கித் தடுக்கிக் கொண்டு இருப்பீர்கள் என்று தெரிகிறது.

    //
    இதெல்லாம் விஞ்ஞானமய்யா என ஆராய்ச்சி செய்துக்கொண்டிருப்போரும் சேர்ந்து உயிர்தப்ப ஓடுவர்;
    //

    விஞானம் என்றாலே ஓடி ஒளியும் பக்ஷத்தின் கடுப்பை நன்றாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் இதில். விஞானத்தை தைரியத்துடனும், நடுநிலையுடனும் நோக்கும் மனமில்லாமல், ‘fossil-களை நம்முடைய கர்த்தர் தான் வேண்டுமென்றே நம்முடைய நம்பிக்கையை சோதிப்பதற்காக வைத்துள்ளார்’ போன்ற பல அற்புத விளக்கங்களை இட்டுக்கட்டி அளிக்கும் பக்ஷம் அன்றோ உமது!

    //
    கர்வம் பிடிச்ச டெட் (dead)கர்விதா, நான் டூட் (dude) என்பதால் நீ கவலைப்படவேண்டாம்;மானங்கெட்டுப் போய் ஆங்கிலேயன் காலை நக்கி அவன் மொழிய கத்துகிட்டு அவனுக்கு சொம்படிக்கப் போன உன்னை மாதிரி ஆளுங்கள விட சரியான கல்வியறிவு பெறமுடியாவிட்டாலும் சுயமுயற்சியினால் முன்னேறி என் மக்களுக்கே சேவை செய்யும் எண்ணற்ற தேச பக்தர்கள் இங்கே உண்டு;அவன் கலக்கிக் கொடுத்த பீரை குடிச்சிட்டு அவனுடைய நாத்தம் பிடிச்ச டையைக் கட்டிக்கிட்டு புனிதக் கலையான பரதத்தையும் சங்கீதத்தையும் வைத்து விபச்சாரம் பண்ணும் மேட்டுக்குடி பொறுக்கிகளைவிட நாங்கள் ஒன்றும் குறைந்துபோகவில்லை;
    //

    மனதில் இருக்கும் காழ்ப்புணர்ச்சிச் சாக்கடையின் மடை உண்டைந்து விட்டது போலும், அந்தோ! damage control-ஆவது செய்யுங்கள்.

    //
    “உம்மைப் போல என்னை மாற்றும்” என நான் ஜெபிப்பேன்;இதுபோன்றதொரு ஜெபத்தை எந்த ஒரு இந்துவும் அனுமனையோ யானை முகத்தையுடையவனையோ நோக்கி செய்யமுடியாது;அப்படி நடந்துவிட்டால் காட்டிலாகா அதிகாரிகள் வந்து உங்கள் பெற்றோரை கைது செய்துவிடுவார்கள்;உங்க வீட்டுல ஆறு விரலுடன் ஒரு பெண பிறந்தால் ராசியானது என்பீர்கள்;ஆறு கையுடன் பிறந்தால்..?
    //

    இதை அறிவாளிகள் கண்டால் சிரிப்பார்கள். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

  28. vedamgopal on June 5, 2010 at 7:01 pm

    உலகத்திலேயே ஒருநாட்டின் செல்வம் மொத்தாமாக சுரண்டலுக்கு ஆளான நாடு இந்தியாதான். இந்த கொள்ளையை அடித்தது ஈஸ்ட்இந்தியா என்ற கிருஸ்துவ கம்பெனிதான். இங்குள்ள வளம்கொழுத்த கனிமங்களை மலிவு விலையில் இறக்குமதி செய்து சாற்றை உருஞ்சிக்கொண்டு சக்கையை அதிகவிலைக்கு விற்கும் நாடுகள் எல்லாம் கிருஸ்துவ நாடுகளே ஆகும். அவன் நமக்கு ஆங்கிலம் கற்றுதரவில்லை என்றால் அவனால் இங்கு 150 ஆண்டுகாலம் கோலோச்சி ஆட்சி நடத்தியிருக்க முடியாது. எனவே முளை சலவை செய்யப்பட்ட மதம் மாறிய கிருஸ்துவர்களே உங்கள் அடிமை புத்தியை அகற்றுங்கள். இந்த அடிமைதனத்திற்க்கு பேர்தான் ”பகுத்தறிவா” “செல்பு ரெஸ்பெக்ட் மூவ்மெண்டா” உருவ வழிபாடு தவறு என்று சொல்லிக்கொண்டே தெருகோடியில் எல்லாம் இப்பொழுது மாதா சிலை முளைத்துக்கொண்டிருக்கிறது.

  29. ss on June 5, 2010 at 7:04 pm

    //Gantharvan
    கண்ணன் வாக்கு:

    “இல்லை, பூ, பழம், நீர் இதில் ஏதேனும் ஒன்றை ஒருவன் பக்தியுடன் எனக்கு சமர்ப்பித்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அருள் புரிவேன்”. (கீதை, 9.26)//

    இதை இங்கு படிக்கும் போது ஒரு சுவையான நிகழ்ச்சி பற்றி கேட்ட நினைவு. ஒரு முறை, நாகை சவுந்தரராஜ பெருமாள் வீதி உலா நடக்கும் பொழுது, அவரவர் வீடு வாயிலில், தேங்காய், பூ,பழம்,வெற்றிலை பாக்கு,கற்கண்டு என்று அவரவர் சக்திக்கு ஏற்ப காணிக்கையாய் (காளாஞ்சி எடுத்தல் என்று இதற்கு பெயர்) குடுத்து கொண்டுஇருக்க, ஒருவர் மட்டும் வெறுமனே கையை கூப்பிக்கொண்டு ஒன்றுமே கொடாமல் நிற்க!! பெருமாள் “ஏனப்பா!! அவரவர் பூ, பழம்,கற்கண்டு என்று கொடுத்து கொண்டு இருக்க நீ வெறுமனே நிற்பது என்? ஒரு இலை கூட சமர்பிக்க இயலவில்லையா?” என கேட்க. அதற்கு அந்த பக்தரோ “கண்ணா!! பரம்பொருளே!!, காருண்ய தயை கொண்டவனே!! இவையெல்லாம் கொடுபதற்கு இல்லை இப்பொழுது உன்னிடம் என் தூய்மையும் பக்தியும் நிறைந்த மனதை உன் திருவடி காணிக்கை ஆக்குகிறேன். ஏன் எனில் இவற்றை கிருஷ்ணாவதார காலத்தில் உன் பக்தர்களிடமும்,மெய் அடியார்களிடமும் நீ இழந்தாய்” என்று கூறினாராம். பெருமாளும் சிரித்துகொண்டே தன் இன்னருளை அந்த அடியவர்க்கு அருளினார். ஆக
    இலை, பூ, பழம், நீர் எதுவும் குடுக்க இயலையேனும் தன் தூய பக்தி நிறைந்த மனதை பகவானிடம் செலுத்தினாலே அவர் மகிழ்வார்.

    பொன்னால் விக்ரகம் செய்து இரத்தின மண்டபம் கட்டி, தூப,தீப,பொற்றாமரை பூ, முந்திரி,திராட்சை,வைர அலங்காரம், செய்த அரசனுக்கு முன்னர், மண்ணாலான சிறிய உருவமும், மண்ணால் செய்யப்பட்ட பூக்களையும், வெறும் மண்பாண்டத்தில் கொஞ்சம் தினைமாவும்,பழமும் படைத்த நம்பிகள் என்கிற குயவரின் பக்தியை தினமும் ஏற்று, கடைசியில் புஷ்பக விமானதில் சகல மரியாதைகளோடு மன்னனுக்கு முன்னராகவே வைகுண்ட பதவியை கொடுத்த அந்த மலையப்ப பெருமாளை !! ஏதோ spectrum ஊழல் செய்த ராசா போல் வர்ணிக்க எப்படி ஐயா chillsam உமக்கு மனது!!?? சோனியா,raul ,bianca போன்ற போபர்ஸ் முதலைகளின் பணமும், கடைகோடி வீட்டு தாமஸ் பணமும் எஸ்ரா சற்குணத்துக்கு difference செய்து கர்த்தரிடம் சமர்பிக்காமல் சோனியாவின் பணத்தை தூக்கி erivaaro? ?

  30. R.Sridharan on June 5, 2010 at 9:47 pm

    மேலை நாடுகளின் ராணுவம் நான்கு பிரிவுகளைக் கொண்டது ; அவையாவன- தரைப் படை,கப்பல் படை,விமானப் படை மற்றும் சர்ச் என்று ஜெ. சீ .குமரப்பா என்ற சரித்திர ஆசிரியர் கூறியுள்ளார் .
    ஏனென்றால் சர்ச் அதன் தொடக்க முதலே ஆன்மீகத்துக்குச் சிறிதும் சம்மந்தம் இல்லாத நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டு வந்துள்ளது
    மதத்தின் பெயரால் அது செய்த அக்கிரமங்களுக்கு அளவே இல்லை

    சிலுவைப் போர்கள் என்ற பெயரில் பெரும் அளவிலான மக்கள் கொல்லப் பட்டனர்.
    சர்ச்சின் பல முட்டாள்தனமான கொள்கைகளுக்கு எதிராக இருந்ததனால் கோபெர்நிகிஸ், கலிலியோ முதலிய பெரும் விஞ்ஞானிகள் கூட தங்கள் விஞ்ஞான கண்டு பிடிப்புகளை அவர்கள் காலத்தில் வெளியிட முடியவில்லை .
    ஐரோப்பாவில் சர்ச்சின் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக உண்மை பேசுபவர்கள் கொல்லப் பட்டனர். பல பெண்கள் சூனியக் காரிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப் பட்டனர்.
    பாவ மன்னிப்பு என்ற பெயரில் ஏழைகளின் பணம் சுரண்டப் பட்டது இதை எதிர்த்து மார்ட்டின் லூதர் ப்ராடஸ்டன்ட் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார் .அதுவே கிறித்தவத்தின் மற்றொரு கிளையாக மாறியது .

    தென் அமெரிக்காவில் மிக முன்னேறிய நிலையில் இருந்த மாயா, இன்கா நாகரிகங்களை மிக மூர்க்கமாக அழித்து அவர்களின் நூல்களையும் எரித்து அந்த நாகரிகங்களின் சுவடே தெரியாமல் செய்தது ஸ்பெயின் நாட்டிலிருந்து குடியேறிச் சென்ற கிறித்தவ மிஷனரிகள்.

    ஆப்பிரிக்கக் கண்டத்தில் நுழைந்த மிஷனரிகள் அங்கு மக்கள் காலம் காலமாக பின் பற்றி வந்த எளிய வழிபாடு முறையான ‘அனிமிசம்’ என்ற சமயத்தை முற்றிலுமாக அழித்தனர்.
    மேலும் அவர்கள் வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்,மற்றும் கனிம வளங்களைச் சூறையாடும் மேற்கத்திய பெரும் பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒத்து ஊதும் வேலை செய்தனர் .

    அதனால் தான் ஆப்பிரிக்காவில் ஒரு பழ மொழி உண்டு.
    ‘வெள்ளைக்காரன் இங்கு வந்த போது அவன் கையிலே பைபிளும் நம் கையில் நிலமும் இருந்தது ஆனால் இப்போது அவன் கையில் நிலமும் நம் கையில் பைபிளும் உள்ளது ‘

    மேலும் தென் அமெரிக்காவில் பல நாடுகளில் அரசுகளையே கூட கவிழச் செய்யும் அளவுக்கு சர்ச்சின் ஆதிக்கம் உள்ளது .
    மேலும் போதை மருந்து கடத்தும் கும்பல்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூட செய்திகள் வந்தன
    ஒரு நாட்டில் அமைதியையும் ஒற்றுமையையும் தந்திரமாகக் குலைத்து உள்நாட்டுக் கலகங்கள் விளைவிப்பது போன்றவைகளையும் அவர்கள் செய்வதாக குற்றச்சாட்டு உண்டு .
    எல் டி டி யை ஆதரிப்பது, மாவோயிஸ்டுகள் மற்றும் நாகா போராளிகளை ஆதரிப்பது இவை சில உதாரணங்கள்

    நம் நாட்டில் கோவாவில் போர்ச்சுகீசியர் ஆட்சியில் ‘இன்குவிசிஷன்’. என்று கூறப்படும் மிக அக்கிரமமான,அராஜகமான தாக்குதலில் ஏராளமான ஹிந்துக்கள் கொல்லப் பட்டனர்; அவர்களது ஆலயங்கள் இடிக்கப் பட்டன;அவர்கள் மீது பற்பல கொடுமைகள், அநியாய சட்டங்கள் ஏவப்பட்டன; அவர்களுக்கு மத உரிமைகள் மறுக்கப் பட்டன,ஏராளமான ஹிந்துக்கள் கிறித்தவத்துக்கு மற்றப் பட்டனர்

    புதுச்சேரியில் பிரெஞ்சு கிறித்தவ ஆட்சியில் ஹிந்துக்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்தன
    கவர்னர் டூப்ளேவின் துபாஷாக இருந்த ஆனந்த ரங்கம் பிள்ளை என்பவரது நாட்குறிப்பு, எவ்வாறு அங்கிருந்த வேதபுரீஸ்வரர் ஆலயம் கிறித்தவ வெறியர்களால் தரை மட்டமாகப் பட்டது என்பதை விளக்குகிறது.
    எனவே கிறித்தவம் என்பது ஒரு மிகப் பெரிய காலனி ஆதிக்க கட்டியன்காரனாக மாற்றப் பட்டுள்ளது .
    இதை ஒவ்வொரு ஹிந்துவும் புரிந்து கொள்ள வேண்டும்

    இரா.ஸ்ரீதரன்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.