மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]

kamal-751x1024

மன்மதன் அம்பு திரைப்படத்தில் திரை நடிகர் கமலஹாசன் எழுதிய பாடல் வரிகள் மிக ஆபாசமாக இருந்தன; இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் இருந்தன. எனவே, பல்வேறு இந்து அமைப்புகளும் இந்தப் பாடலுக்குக் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, அந்தப் பாடலை நீக்குவதாக கமலஹாசன் அறிவித்தார்.

இவை நாம் அனைவரும் அறிந்த செய்திகள்.

ஆனால்….

manmathan-ambu

அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களைக் கோவையாக வைத்துப் பார்க்கும்போது, இந்தச் செய்திகளுக்குள்ளே சில புரிபடாத இழைகள் இருப்பது தெரியவரும்.

இப்போது ஒவ்வொரு சம்பவமாக வரிசைக்கிரமத்தில் பார்க்கலாம்:

  1. கருணாநிதி பேரன், மன்மத அம்பு என்ற திரைப்படத்தைத் தயாரிக்கிறார். அதில் கமலஹாசன் ஓர் ஆபாசப் பாடலை எழுதுகிறார்.
  2. படத்தில் அந்தப் பாடலை, தானே பாடியும் நடிக்கிறார்.
  3. பாடல் வெளியீட்டு விழாவின் போது, தானே அதை மிகவும் ஆசையாகப் பாடிக் காட்டுகிறார். நிகழ்ச்சியில் இருந்த பெண்கள் யாரும் முகம் சுளிக்கவில்லை. மாறாக, அதை மிகவும் ரசிக்கிறார்கள்.
  4. ஊடகங்களில் இந்த வெளியீட்டு விழா காட்சிகள் திரும்பத் திரும்ப வெளியாகின்றன. பாடல் வரிகள் அச்சு ஊடகங்களில் அப்படியே வெளியாகின்றன.
  5. இந்தப் பாடலின் வரிகள் ஹிந்த மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் இருக்கின்றன. இதனால் ஏராளமான பக்தர்கள் கொதித்துப் போகின்றனர்.
  6. ஆனால், இந்த பக்தர்களின் உணர்வுகள் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை.
  7. சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன. மற்றபடி ஊடகங்களில் இந்தப் பாடல் பற்றி வேறு செய்தி எதுவும் வெளியாகவில்லை. (கமல் ஆரோக்கியமான உடல் உறவு பற்றிச் சொல்லிக் கொடுத்திருப்பதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது.)
  8. சென்சார் போர்டு ஓகே சொல்லிவிட்டது. இவர்களது எதிர்ப்புக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். நான் பகுத்தறிவுவாதி என்று கமல் கொக்கரிக்கிறார்.
  9. அதாவது, இந்தப் பாடல் பற்றிய செய்திகளை வைத்துப் பார்க்கும்போது, ஓரிரு இந்து அமைப்புகள் வெளியிட்டுள்ள கண்டனத்தைத் தவிர, வேறு எதிர்ப்பு ஏதும் இல்லை. கமல் தனது முடிவில் இருந்து பின்வாங்குவதாக இல்லை.
  10. இந்நிலையில் 20.12.2010 அன்று கமலஹாசனின் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கின்றனர். அறிவிப்பின்படி சுமார் 150 பேர் அன்னாரது அலுவலக வாசலில் கூடுகின்றனர்.
  11. போராட்டம் துவங்க இருந்த நிலையில், கமலஹாசன் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வருகிறது.
  12. பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பேற்படி பாடலைப் படத்தில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வருகிறது. இந்த அறிக்கையிலும் கமலின் கொக்கரிப்பு குறையவில்லை. ஆனால் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணம் போட்டுப் படத்தைத் தயாரிப்பதால், அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதால் பாடலை நீக்குவதாக அறிவிக்கிறார். பகுத்தறிவு கோஷம் மீண்டும் ஒலிக்கிறது.

இவை செய்திகள்.

இன்றைய தேதியில் ஓரளவு பழைய செய்திகள் என்று கூடச் சொல்லலாம்.

ஆனால் இந்தச் செய்திகளைக் கொஞ்சம் கூர்ந்து பார்க்கலாம்.

  1. தமிழ்நாட்டில் இந்து உணர்வுகளைக் கேவலப்படுத்துவதற்குப் பெயர் பகுத்தறிவு என்பது எழுதப்படாத விதி. இந்துக்கள் அனைவரும் இதை ஏற்றுப்  பழகி விட்டனர். பொதுவாகவே, இத்தகைய இந்து விரோதப் போக்குக்கு ஆதரவுக் குரல் மட்டுமே வெளியில் ஒலிக்கும். மனம் புழுங்கும் அப்பாவி இந்துக்களின் குரல் வெளியே கேட்காது.
  2. manmadhan-ambu1இந்த அவலத்தை ஆரம்பித்து வைத்து, பகுத்தறிவு, தமிழ் வியாபாரத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இன்றுவரை தமிழகத்தைச் சுரண்டிவருவது தி.மு.க.
  3. தமிழகத்தில் இன்றைய நிலையில் அ.தி.மு.க., மற்றும் ஓரிரு அரசியல் கட்சிகள் தவிர வேறு எந்த அமைப்புமே இந்தக் கட்சியை முறைத்துக் கொள்வதில்லை. காரணம், தி.மு.கவின் வன்முறை வெறியாட்டங்கள்.
  4. எனவே எதிர்ப்பு ஏதுமின்றி அக்கட்சியினர் தாங்கள் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றி வருகின்றனர். அதுவும் கருணாநிதி குடும்பத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்கள் அராஜகத்தின் எல்லையிலேயே நிற்பவர்கள்.
  5. கமலஹாசனை எடுத்துக் கொள்வோம்: முன்னணி நடிகர், மிகவும் பிரபலமானவர். இந்து நம்பிக்கைகளைக் கொச்சைப் படுத்துவதிலும் முன்னணியில் நிற்பவர்.
  6. இன்றைய திரைப்படச் சூழலைப் பார்த்தாலும், அதுவும் கமலுக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது. காரணம், கமல், ரஜினி போன்ற நடிகர்கள் எந்தத் தயாரிப்பாளரையும் நம்பி இருக்கவில்லை. மாறாக, தயாரிப்பாளர்களுக்குத்தான் இவர்களது தயவு தேவை.

இத்தகைய சூழ்நிலையில், எந்தவித எதிர்ப்புமே வெளியாகாத நிலையில், ஏதோ இந்து முன்னணியின் அறிவிப்புக்கும் போராட்டத்துக்கும் கமல் அண்டு கோ பயந்து விட்டதா?

சரி, இந்தப் போராட்டம் என்ன அவ்வளவு வலிமையானதா?

இந்த 150 பேரைக் கைது செய்து கூட்டத்தை ஒன்றுமில்லாமல் செய்யும் அளவு கூட அரசியல் தெரியாதவரா ஸ்டாலினுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறார்?

இந்தப் படப் பாடல் நீக்கப்படும் வரை இந்து முன்னணி போராட்டம் நடத்திக் கொண்டு இருக்குமா? பாவம், அந்த அமைப்புக்கு வேறு வேலையே கிடையாதா?

பிறகு ஏன் கமல் பாடலை வாபஸ் பெற்றார்?

எங்கேயோ இடிக்கிறது அல்லவா?

இந்து முன்னணியின் போராட்டத்தில் அப்படி என்னதான் இருந்தது? அதுவும் போராட்டம் துவங்குவதற்கு முன்னரே பேச்சுவார்த்தைக்குக் கூப்பிடும் அளவு கமலஹாசன் பயப்பட வேண்டி வந்தது ஏன்?

காரணம் கண்டுபிடித்துப் பார்க்கலாமே என்று நினைத்தேன்.

இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் நண்பர் இளங்கோ. அவரைத் தொடர்பு கொண்டேன். என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டேன். அவர் குறிப்பிட்ட விஷயங்கள் என்னை வியப்பின் எல்லைக்கே இட்டுச் சென்றன. காரணம், அவர் கமலஹாசன், உதயநிதி ஸ்டாலின் இருவரது அடிப்படையையே ஆட்டி வைத்திருக்கிறார் என்பது புரிய வந்தது. அதுவும் மிகவும் அநாயாசமாக.

“எப்படி?”

என்னிடம் அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “The strength of a chain is determined by its weakest link. நாங்கள் கமல் அண்ட் கோவின் மிகவும் பலவீனமான பகுதி எது என்பதைப் புரிந்து கொண்டோம். எங்களுடன் மோதினால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தோம். அவ்வளவுதான். பூம் பூம் மாடு மாதிரி சமர்த்தாகத் தலையை ஆட்ட ஆரம்பித்து விட்டார்கள்.”

அது என்ன பலவீனமான பகுதி?

அதைத் திரு.இளங்கோ ஒரே வார்த்தையில் கூறினார்: ‘பிஸினஸ்.’

ஆம், வியாபாரம். ‘எங்களுடன் மோதினால் படம் ஓடாது என்பதைப் புரியவைத்தோம்’ என்று குறிப்பிட்டார்.

அது எப்படி? வியப்புடன் வினவினேன்.

“ரொம்ப சிம்பிள், அண்ணா” என்ற அவர், போராட்டத்துக்கு முன்னும் போராட்டத்தின்போதும் நடைபெற்ற சம்பவங்களை விவரித்தார்.

அதை அவரது வார்த்தைகளிலேயே [தமிழ்ஹிந்து-விற்காக பிரத்யேகமாக நான் எடுத்த பேட்டி] கேட்கலாம்….

எனக்கு அம்புலி மாமா கதைதான் ஞாபகம் வருகிறது.

ஓர் ஊரில் ஓர் அரக்கன் இருப்பான். அவனை அழிக்க எத்தனையோ பேர் எவ்வளவோ முயற்சி செய்வார்கள். ஆனால் அவனோ பலசாலி. அவன் கையை வெட்டினால், கை மீண்டும் முளைத்து விடும், காலை வெட்டினாலும் அப்படித்தான். கழுத்தை வெட்டினாலும் அப்படித்தான். உடம்பையே இரண்டு கூறாகப் போட்டாலும் அவை இரண்டும் ஒன்று சேர்ந்து விடும். அவனை யாராலும் அழிக்க முடியாது. அவன்தான் ஊரில் உள்ள அத்தனை பேரையும் அழித்துக் கொண்டு இருப்பான்.

கடைசியாக ஹீரோ வருவான். அவன் ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு துறவியிடம் போய் ஆலோசனை கேட்பான். அரக்கனின் உயிர் அவன் உடலில் இல்லை என்று துறவி கூறுவார். ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஆலமரத்தில் வசிக்கும் கிளியின் உடலில் அவன் உயிர் இருப்பதாக அவர் கூறுவார். போகும் வழியில் என்னென்ன இடையூறுகள் வரும் என்பதையும் அவர் எடுத்துரைப்பார். அதன்படி நடந்து கொண்டு அங்கே ஹீரோ கிளியின் கழுத்தை நெறிப்பான். இங்கே அரக்கன் செத்து விழுவான்.

ஆம், அரக்கனின் கையை வெட்டினால் அவனுக்குப் பாதிப்பு இல்லை. கிளியைக் கொன்றால்தான் சாவு.

அரக்கனின் காலை வெட்டினால் அவனுக்குப் பாதிப்பு இல்லை. கிளியைக் கொன்றால்தான் சாவு.

அரக்கனின் கழுத்தை வெட்டினால் அவனுக்குப் பாதிப்பு இல்லை. கிளியைக் கொன்றால்தான் சாவு.

அரக்கனின் உடலைக் கூறு போட்டால் அவனுக்குப் பாதிப்பு இல்லை. கிளியைக் கொன்றால்தான் சாவு.

அது போலத்தான் இந்த இந்து விரோத சக்திகளும்.

udayanidhi_kamal_ksravikumar

இவர்களது உயிர்ஸ்தானம் இருப்பது இவர்களது வியாபாரத்தில். அங்கே கைவைத்தால்….

கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன்.

சன் டீவியும் கலைஞர் டீவியும் விளம்பரம் இல்லாமல் இயங்கினால் எப்படி இருக்கும்?

ஒரே ஒரு வாரம் தியேட்டருக்குக் கூட்டம் வராவிட்டால் கமல் அண்டு கோ-வின் சரக்கு எப்படி போணியாகும்?

மிக அருமையான ஒரு பாடத்தை நண்பர் இளங்கோவின் தலைமையில் செயல்பட்ட நண்பர்கள் குழு நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.

இந்த விஷயத்தில் மட்டுமல்ல, ஏற்கெனவே விஜய் டீவி விஷயத்திலும், சன் டீவி வஷயத்திலும் கூட இதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி இந்து முன்னணியினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது ரொம்பவே அபாரம்.

ஆம், அரக்கர்களுடன் மோதுவது வெட்டி வேலை, கிளியைக் கொல்வதுதான் ஒரே வழி.

79 Replies to “மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]”

  1. Sir,

    I AM WORKING AT OFFICE AND WATCH THE TAMILHINDU.COM AT OFFICE COMPUTER IT IS NO SPEKER CONNECT. THE VIDIO IS OK BUT AUDIO ????????????? PLS , WRIGHT THE VIDIO’S AUDIO WORDS IN TAMIL AT TAMIL HINDU.

    AND

    மிக அருமையான ஒரு பாடத்தை நண்பர் இளங்கோவின் தலைமையில் செயல்பட்ட நண்பர்கள் குழு நமக்குச் சொல்ல்லிக் கொடுத்திருக்கிறது. THATS GOOD.

    by

    R. NATARAJAN.

  2. கட்டுரை ஆசிரியருக்கும் இளங்கோ அவர்களுக்கும் பாராட்டுக்கள். கமலஹாசன் தான் நேர்மையான ஒரு நபர் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார். ஆம் அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் இந்தப் பாடலுடனேயேதான் படம் வெளி வந்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் படத்தில் இந்து இயக்கங்களை விமர்சித்து சில வசனங்களையும் வைத்திருப்பதாக விமர்சனங்கள் சொல்லுகின்றன. இந்தப் படம் மட்டுமின்றி குடும்ப மாஃபியா தயாரிக்கும் எந்த படங்களையும், எந்தப் பொருட்களையும் எந்தவொரு தன்மானம், பொறுப்புணர்வு, தேச அக்கறை உள்ள எந்தவொரு இந்தியனும் ஆதரிக்கக் கூடாது மாட்டான். தயவு செய்து இந்த சினிமாவைக் காசு கொடுத்துப் பார்க்காதீர்கள். இவர்கள் கேபிள்களையும், சினிமாக்களையும் விமானங்களையும் புறக்கணியுங்கள். கமலஹாசன் நாஸ்திகராக இருப்பதில் யாருக்கும் பிரச்சினை இல்லை அவரது போலித்தனமான நிலைபாடுகளும் இந்து மதத்தின் மீதான காழ்ப்புணர்வும் ஒரு நல்ல கலைஞனுக்குரியது அல்ல. நல்ல நடிகர் தன் செயல்களாக் தன் தரத்தைத் தாழ்த்திக் கொள்வது வருத்தம் அளிக்கிறது. காலம் அவரது வெறுப்புணர்வுகளை மாற்றும் என்று நம்புவோமாக

    ச.திருமலை

  3. சொந்த படம் எடுத்தா பணிய மாட்டானாம ஏன் சண்டியர் விருமாண்டி ஆகலியா கயவன் கமலின் அகம்பாவம்,ஹிந்து விரோத போக்கு இத்துடன் முடியும் என்று நம்புவோம்.
    ஹிந்து முன் எவனும் பணிவான் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் .
    இளங்கோ அவர்களுக்கும் இந்து முன்னணி அமைப்புக்கும் ,தொண்டர்கள்ளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் ,சமர்ப்பிகின்றேன் மேலும் அவர்களின் சமுதாய பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
    ஜெய் பவானி
    வந்தே மாதரம்
    பிரத்யூஷ்

  4. இந்து முன்னணியினரின் போராட்டத்திற்கும் முயற்சிகளுக்கும் வெற்றி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வகையில் ஸ்பெக்ட்ரம் ஊழலால் தி.மு,க. வாங்கியுள்ள அடியும் கூட, கமலின் குட்டிக்கரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் கிளம்பியுள்ள தி.மு.க. அதிருப்தி அலையை மேலும் அதிகப்படுத்திவிடக் கூடாது என்று மு.க. அறிவுறுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது.

    அடுத்ததாக, திரையரங்கம் என்பது கமலின் சொத்து அல்ல. மன்மதன் அம்பு படம் திரையிடப்படும் இரண்டு திரையரங்குகளில் நாற்காலிகள் கிழிக்கப்பட்டாலே திரைப்பட விநியோகஸ்தர்கள் மண்டியிட்டு விடுவர். இந்து முன்னணியினரின் அடுத்தகட்டப் போராட்டம் அந்தத் திசையில் தான் இருக்கும் என்பது கலை (அஞ்)ஞானி அறியாததல்ல.

    ஆக, நியாயமான கோரிக்கைகளுக்கோ, வேண்டுகோளுக்கோ இதுபோன்ற கழிசடைகள் செவி சாய்க்க மாட்டார்கள் என்பதும், மிரட்டல் மட்டுமே இவர்களுக்கு புரியும் என்பதும் தெளிவாகியுள்ளது. கமல் இப்படி குட்டிக்கரணம் அடித்தும், படம் ஊற்றிக்கொண்டு விட்டது. அது தான் இறைவன் கொடுத்த பரிசு.

    எது எப்படியோ, ஹிந்து நம்பிக்கைகளை கேவலப்படுத்தும் புலனாய்வுப் பத்திரிகைகள், நடுநிலையின்றி செய்தி வெளியிடும் நாளிதழ்களுக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கும், கமலின் குட்டிக்கரணம் நல்ல உதாரணமாகி இருக்கிறது. ‘இங்க அடிச்சா அங்க வலிக்கும்’ என்ற திரை வசனம் (ரமணா- யூகி சேது நடித்த காட்சி) நிரூபணமாகி இருக்கிறது.

    இந்து முன்னணிக்கு நன்றி.

  5. Hearty Congratulations to my friend Elango and Hindu Munnani. This kind of action is needed every time the media and film fraternity cross the limits and hurt Hindu sentiments. I am unable to agree with the author’s contention that Vijay TV and SUN TV have stopped hurting Hindus. No, both Nijam and Nadanthathu Enna are continuing as before. We need to protest again and again and 100 people are not enough. We must mobilise at least 300 people, like how we did at Mylapore in front of Kapalishwarar Temple against the Christian bigot Deivanayagam.

    Thanks and Congrats again.

  6. Congradulations and best wishes to sri Elango whose team work has masterminded in forcing black shirt Hindu hater.He studied in Hindu high school triplicane with me where he did not even complete his SSLC examination, he was a drop out and never wrote final examination.
    he studied at home only english from a christian teacher and hence his mind is bogged with anti-hindu thoughts.His movies never run like rajinis movies becouse rajini believe in god and never give disrespect to hindus or any other religions. Kamal was the creation of karunanidhi
    who belives in god by wearing yellow shawl to please jupiter graha and visit yellow metal temple ‘sripuram’ near vellur but pretends to be the hater of hindus.Actually karunanidhi helps indirectly hindus by waking up their sleeping mind and hence he often gives anti RAM slogans to weaken congress since he knows hindus in north are more agressive than south indians.
    To hide his fooling all people ( particularly minorities) , he keeps some socalled athiests like
    Kamalhasan who is fooling people and pleasing minorities by often giving anti hindu talks and anti hindu activities on behalf of M K who otherwise is praying lord krishna in front of his home and all his family members are seen in many temples of chennni. so Kamahasan is the mask of M K who do not want to show his face with thiruman and vibhuti. All hindus must not see his movie and make him fall from the film industry and make his films flap.
    Appreciate the efforts of Sri Elango and must devise a game to thward anti hindu activities in tamilnadu in future. dear mr.Elango, please do the same thing with L I C whose advertisement
    shows a person ”mukilan” standing behind a church ( st thome church) telling ” where can i go except this, best bet is for the investment of lifetime here. THIS IS THE LIC ADVERTISEMENT. so please take up seriously and give them a strong protest. This is secularist nation where cross coins and churches are not to be promoted in advertisment.

  7. ஒரு சினிமா நடிகன் ஆத்திகனாகவோ அல்லது நாத்திகனாகவோ இருந்து விட்டுப் போகட்டும். நமக்குக் கவலை இல்லை. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம். அதில் இந்த நடிகர்கள் தங்கள் மன வக்கிரங்களைக் கொண்டு வந்து திணிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒன்று மட்டும் தெளிவாகிறது. கமல ஹாசன் போன்றோர் கூட பாட்டு எழுதுகிறார்கள் என்றால் அது எத்தனை சுலபமான வேலை என்று தெரிகிறது. ஒழுங்காக பேச, தமிழில் பேச முடியாத ஒருவன் கவிதை எழுதினால் எப்படி இருக்கும்? தமிழறிஞர் கி.வா.ஜ. சொல்வார் எழுதுவதெல்லாம் கவிதை ஆகிவிடாது. “முருகன் ஆற்றோடு போனான், வள்ளியும் கூடவே போனாள்” என்று எழுதிவிட்டு, ஆகா எப்படி என் கவிதை என்பானாம் ஒரு அறிவிலி. வாயில் வந்ததை எழுதிவிட்டு, அதற்குப் பகுத்தறிவு முலாம் பூசும் தனக்குத் தானே சொட்டு கொடுத்துக்கொள்ளும் இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் அறிவாளிகள். சினிமாத் துறையில் வேண்டுமானால் இவர்கள் பகட்டு ஈடுபடலாம். மக்கள் மத்தியில் இல்லை. சொரணை உள்ள இந்துக்கள் இனிமேல் இந்த கமலஹாசன் போன்றவர்கள் படங்களைப் பார்ப்பதில்லை என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். நான் பார்ப்பதில்லை.

  8. நன்றி ,ஹிந்து முன்னணி மற்றும் தமிழ் ஹிந்து .காம்.
    ஆண்டவன் இவர்களிடம் தன் பூரண கருணையைப் பொழிவானாக.

  9. Maniratnam’s “Ravan” had to beat the dust. That was another film by another pervert. Lets hope this “manmatha ambu” to be a busvanam, a grand failure. This extraordinary kamahasan had made many films in the recent past which were grand failures at the box office. Let this be another of the kind.

  10. என்ன சார், இப்படி அட்டூழியம் பண்றானுங்க, என்று 2 G ஸ்பெக்ட்ரம் விபச்சாரத்தைக் குறிப்பிட்டு கூறியவர், கிரிகெட் ஸ்கோர பார்க்கணும் என்று கூறி பிரம்மாண்டமான தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்தபோது, அதிர்ந்து போனேன், “SCV ” என்ற ப்ராண்டைப்பார்த்து. இப்படிப்பட்ட எக்கச்சக்க பேர்கள், முன்பு, தசாவதாரம் என்கிற திரைப் பிதற்றலை, வைணவத்தொண்டு தொண்டு என்று பறை அடித்தார்கள். முன்னோருநாளில், புத்தகக் கண்காட்சியில், ராமசாமி நாயக்கர் என்ற இந்து சமயத் துரோகியை, 64 வது நாயன்மார், சொல்லடி நாயனார் என்று, நாயன்மார்கள் வரிசையில் வைத்ததுபோல், மேற்கூறிய கபட மனிதர்கள், எவன் எவனையோ, ஆழ்வார்கள் என்றும் , நாயன்மார்கள் என்றும், கூற முற்படுவது, அறிவீனம் அன்றோ?

  11. இந்த செய்தியை காணொளியுடன் சேர்த்து என் வலைப்பூவில் சொல்ல விரும்புகிறேன். அனுமதி கோரி யாரை அணுக வேண்டும்?

  12. Its true that the song is not removed at overseas but only in tamil nadu. Anyway the movie has flopped, so relax!!!

  13. Congratulations to the Hindu Munnani and Sri. Elango for the victory against Kamalhassan and the scrapping of the controversial song in the film Manmadan Ambu. This protest had put kamalhassan in the right place. He calls himself an atheist, but only denies and degrades Hindu Gods like the Dravidian idiots; They cannot talk ill of the Gods of other religion, as they will not be alive the next day. They donot have the guts to talk anything about the inhuman way the Ladies are treated in the Islamic society; or the superstitions in other religions. Moreover , a person with no morality left in him ( with grown up daughters , he is having a live-in relationship with actress Gouthami), kamalahassan has no moral right to talk of Hindu society or its Gods. The only unfortunate part was only a few hundred people joined the protest; as if it was not their duty. Only when the protest are spontaneous and in bigger numbers , like what the people of other religion do, will such negative things against Hinduism stop once and for all.

  14. To All,
    People are behind the freebies which makes them nod their head for whatever Karunanidhi says. Karunanidhi discourages only Hindu festivals and our brothers and sisters whom represent other communities are untouched. Literally this means that the so called aetheist’s are deriving mileage out of us. We need to make people think using their brains.

    Hatsoff to the representatives to ring the bell at the time to all these new time film producers whom have come into limelight. God only knows wherefrom they get these huge sume of money from….

  15. மதத்தை அவரவர் வீட்டு படுக்கையறைக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்று ஊருக்கு உபதேசித்த கமல் மத துவேஷத்தை மட்டும் வீதியில் வைப்பதேன். இந்தாளுக்கு மதத்தையும் சரி படுக்கையறையையும் சரி வீதியில் வைத்தே பழக்கப்பட்டாகி விட்டது. சகோதரர் இளங்கோவன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவித்துக்கொள்கிறோம். இம்முயற்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் இறைவன் நீண்ட ஆரோக்கியமான வாழ்வை அளிப்பானாக. இனி கொஞ்சம் கொஞ்சமாக எல்லா இந்துக்களும் இதுபோல களத்தில் இறங்க ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. களத்தில் இன்று நீங்கள்..இனி உங்களோடு நாங்கள்.. ஒன்று படுவோம்.

  16. சொந்த வாழ்க்கையில் ஒரு ஒழுக்கம் இல்லாதவனுக்கேல்லாம் பகுத்தறிவு பற்றி பேச உரிமை இல்லை. இவனால் எத்தனைப் பெண்கள் கண்ணீர் சிந்தி பிரிந்து போனார்கள். திருமணம் செய்யாமல் தன இஷ்டப்படி மற்ற பெண்களுடன் வாழ்வதுதான் பகுத்தறிவு என்றால், இவர்களெல்லாம் காட்டில் காட்டுமிராண்டிகளாக வாழ வேண்டியவர்கள். தனிமனித ஒழுக்கம் இல்லாதவனை மக்கள் நரகலுக்குச் சமமாக ஒதுக்க வேண்டும்.

  17. தமில் ஹிந்துவிற்கு ஒரு வேண்டுகோள் . இப்பொழுது தமிழ் இணைய உலகில் , ஹிந்துக்களை ஆதரித்து எழுதுபவர்களை கண்டபடி விமர்சனம் செய்யும் வேலை நடக்கிறது . அதை குறித்து தாங்கள் ஒரு கட்டுரை எழுதவும், மேலும் இதை எப்படி எதிர்ப்பது ?

  18. I appreciate and admire the courageous efforts of Mr. Elango, Hindu Munnani and the 150 supporters. It is a good strategy to approach the advertisers and stop ads to discourage serials made against Hindu Sentiments. It is a innovative idea and needs to be appreciated.

    Having said that the powerful group is not going to take it lying down. They will make counter straategy with their power and probably threaten the advertisers and take the ads even for such programs. Therefore Hindu Munnani must must develope other innovative ideas to readily adopt if the present strategy does not work.

    It is also important that the Hindus should come out and protest. Just crying or sobbing that we are hurt by such scenes or songs or dialogues or stories will not suffice. At least they should all boycot the relevant serials and cinemas and that alone can work. Only Hindus can strengthen the bold and courageous Hindu Munnani workers and unles Hindus unite there is no fool proof method to stop these pictures and serials and propoganda.

    I shall be too willing to take part in any protests in Mumbai where I live. I request the website to share my email address to Hindu Munnani should they need it.
    Srinivasan Lakshminarayanan

  19. Sir,

    I AM WORKING AT OFFICE AND WATCH THE TAMILHINDU.COM AT OFFICE COMPUTER IT IS NO SPEKER CONNECT. THE VIDIO IS OK BUT AUDIO ????????????? PLS , WRIGHT THE VIDIO’S AUDIO WORDS IN TAMIL AT TAMIL HINDU.

    pls me tooo….

  20. நண்பர் ராம் கூறியதை வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்.
    அன்புடன்
    சுப்பு

  21. இதெல்லாம் நடிகர்களுடைய வழக்கமப்பா.. சும்மா நாம ஏன் இதப்பத்தி பேசி வீணாப் போகணும்… நம்மட சமயத்தில உள்ள விஷயங்களில மூக்க நுழைச்சு தங்களப் பிரபலம் செய்யிற கமல் போன்றவர்களுக்கு கிடைத்த எதிர்ப்பு போதுமானதாக எனக்குத் தெரியவில்லை. இதனால் அவர்களது பிரபலம் தான் கூடியிருக்கிறது…

  22. Thanks and hats off to Shri Elango and company to mark a full stop to these ridiculous person/s.

  23. தொழில் ரீதியாக நடிகர் கமல் பின்வாங்கியிருப்பதில்கூட அவருடைய அறிக்கை திமிர்த்தனத்தைத்தான் (ஒரு விதத்தில், அறியாமையை,) காட்டியிருக்கிறது.

    பொதுவாக ஹிந்துக்களிடையே விழிப்புணர்வு மேலும் அதிகரிக்க ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.

    இப்போது வாழ்வைப் பணயம் வைத்து இந்தப் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு நன்மைகள் பெருகட்டும்.

  24. I recently saw this movie in Gulf. The said songs and poetry was not removed and it was fully available without any cut. I think this was not done in oveseas copies. Apart from these controversies, this move is a drab one and is not worth wasting some 2 hours seeing this.

  25. இது சரியான, பின்பற்றப்பட வேண்டிய அணுகுமுறை. தவறிழைப்பவனை நேரடியாக எதிர்கொண்டு அவனுக்கு முக்கியத்துவமும் பிராபல்யமும் அளிக்காமல் அவன் யாரை நம்பியிருக்கிறானோ அவர்களை அணுகி அவர்கள் பாதிக்க்பப்டுவார்கள் என்று எச்சரிப்பதும், எச்சரிப்பதோடு நின்றுவிடாமல் செயலிலும் இறங்குவதும் தவறிழைப்பாவர்கள் பக்க பல்ம் இழந்து நிராதரவாக விடப்பட்டு, இறுதியில் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வார்கள்.
    -மலர்மன்னன்

  26. இந்த வெற்றி தொடர வாழ்த்துக்கள்–இந்த வெற்றியின் ரகசியத்தை வெளியிட்டதும் ஒரு ராஜதந்திரம்தான்
    எஸ்.ஆர்.சேகர்

  27. சபாஷ்! பணம் கொடுத்தால் கழுதையுடன் படுக்க தயாராகும் கூத்தாடிகள் போக்கிரி அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி!

    தொடருங்கள் பணியை!

  28. அனைத்து ஹிந்து இயக்கங்களும் ஒன்று பட்டு இனிவரும் காலங்களில் செயல்படவேண்டும்.ஹிந்து என்று தன்னை உரத்து சொல்லிகொள்ளும் யாரையும் இனி உயிரை கொடுத்தேனும் எதிரிகளிடம் இருந்து காக்க வேண்டும் என்கிற எண்ணத்தை சாதாரண ஹிந்துக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

    இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ உலகாளும் ஆதிக்க வெறிக்கு நம்மை போன்ற ஏழைநாடுகளில் ஆள் பிடிக்கும் விஷயத்தை சொல்லி,நம் நாட்டில் வாழும் கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் என்று தம்மை அடையாளபடுத்திகொள்ளும் ஹிந்துக்களுக்கு புரியவைக்க முயலவேண்டும்.

    ஹிந்துக்களுக்கிடையே ஆன காதல் திருமணங்களை ஆதரிக்க பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள சமுக பொருளாதார பிரச்சனைகளை குறித்த ஆய்வுகளை நடத்தி இருக்கும் பிரச்சனைகளை களைய இந்த இயக்கங்கள் முயலவேண்டும்.

    ஹிந்துக்களின் இயல்பான,வாழ்வாதாரமான விவசாயம் மிகவும் தாழ்ந்து போய்கொண்டு இருக்கும் இந்த சுழலில் அதை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஹிந்து இயக்கங்கள்,ஹிந்துக்களாகிய நாம் அனைவரும் எண்ணங்களையும், அறிவினையும் செலுத்த உறுதி கொள்ள வேண்டும்.

    பாட்டில் மட்டும் கவனம் செலுத்துவதென்பது போதுமானதாக தெரியவில்லை.ஆனாலும் இந்த தொடக்க முயற்சிகளில் வெற்றி பெற்ற எம் சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.

  29. கமலஹாசன் என்ற ஹிந்துப் பெயரை கமால் ஹாசன் என முகமதியப் பெயர்போலத் தோற்றமளிக்கச் செய்வதில் மகிழ்ச்சி காணும் கமல ஹாசன் தன்னை நாத்திகன் என்று சொல்லிக்கொள்கிறானாமா ( கமல ஹாசன் என்னை அறிந்த பிள்ளைதான். சில ஆண்டுகளுக்கு முன் நடந்த எச்.ஐ.வி. விழிப்புணர்ச்ச்சிக் கூட்டத்தின்போதுகூட இப்போது நீங்கள் தாடியுடன் காட்சியளிப்பதால் உடனே அடையாளம் காண முடியவில்லை, மன்னிக்க வேண்டும் என்று கூறிவிட்டு அன்று மேடையில் பேசிய பேச்சு முழுவதும் என்னை நோக்கியே பேசிய, ’he is having his eye contact with you only ’ என அனைவரும் சொல்லிச் சிரிக்கச் செய்த பிள்ளைதான் கமல ஹாசன்)? நாத்திகம் என்றால் என்னவென்றே தெரியாமல் தன்னை நாத்திகன் என்று கமல ஹாசன் கூறிக்கொள்கிறான், போலும்!

    சரியான நாத்திகம் சிந்திக்கத் தெரிந்த மனதின் நேர்மையான ஆன்மிகத் தேடலாகும். அது இறுதியில் இறைச் சக்தியை உணர்வதில் கொண்டு சேர்க்கும். நானுங்கூட இளமையில் பரம நாஸ்திகனாக, ஆனால் விசுவாசமிக்க நாஸ்திகனாயிருந்தவன்தான் (எனக்கு ஹிந்து சமூக, கலாசார உணர்வுதான் அப்போது இருந்ததேயன்றி ஹிந்து சமயப் பற்று அல்ல).

    ஒருமுறை திருவேற்காடு ஐயப்பசாமியுடன் உரையாடுகையில் ஆஸ்திகனுக்கும் நாஸ்திகனுக்க்கும் இடையிலான வேறுபாடு குறித்துப் பேச்சு வந்தது. இரண்டும் ஒன்றுதான் என்றார், சித்த புருஷர் ஐயப்பசாமி.
    நீ பிரதட்சணமாகப் போகிறாய் அவன் அப்பிரதட்சணமாக வருகிறான், இரண்டு பேரும் இறையுணர்வு என்கிற ஒரு புள்ளியில் சந்தித்துக்கொண்டு விடுவீர்கள் என்றார்.

    ம.ந. ராமசாமி என்ற எழுத்தாளர் விசுவாசமிக்க நாத்திகர். செவிப்புலன் சிறிது பலவீனமாக உள்ளவர். தந்தைக்கான சிராத்த மந்திரம் பற்றிக் கடுமையாக விமர்சித்து, கணையாழியில் ஒரு கதை எழுதிப் பெரும் சர்ச்சையை எழுப்பியவர். ஒருமுறை ஆன்மிகம் குறித்து என்னுடன் உரையாடிய அவர், தனக்கு அப்படியொரு உணர்வே ஏற்படவில்லையே என்றார். ஆன்மிக உணர்வடைவதென்பது ஒரு பரிணாமம் என்றும் அது படிப்படியாக நிகழ்வது என்றும் அவரைப் பொருத்தவரை ஆன்மிக உணர்வு பெற இன்னும் இரண்டு பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும் அவ்வளவுதான் என்றும் சொன்னேன். பிறவிகளில் நம்பிக்கையில்லாத போதிலும், விவாதத்திற்காக, இந்தப் பிறவியிலேயே அதைப் பெற வழியுண்டா என்று கேட்டார். உண்டு, ஒன்று மகான் எவருடைய தீட்சண்யமான பார்வையிலாவது படுவது, பிடிவாதமாக பகவத் கீதை, உபநிஷத்துகளைப் படிப்பது, ஆலயங்களுக்குச் சென்று விமர்சனப் பார்வையுடன் மனதை அலையவிடாமல் கருவறையில் தெரியும் தெய்வத்துடன் உரையாட முயற்சிப்பது ஆகியவை இப்பிறவியிலேயே நாத்திக உணர்வை ஆன்மிக உணர்வாக மாற்ற வல்லவை என்று சொன்னேன்.
    தந்தைக்கான் சிராத்த மந்திரம் தாயின் பதிவிரதா தர்மத்தைக் கேள்விக் குறியாக்குவதுபோல் உள்ளதே என்று கேட்டார். அந்த மந்திரத்தில் ஒரு குறையும் இல்லை என்று விளக்கமளித்தேன்.

    ஒரு சரியான நாத்திகன் இப்படியெல்லாம்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்வான். கமல ஹாசன் ஒரு போலி நாத்திகனாகத்தான் இருக்கக் கூடும். அல்லது மிகவும் ஜக்கிரதையாக சீற்றம் கொள்ளாத ஒரு குறிப்பிட்ட சமயத்தவரின் கடவுள் நம்பிக்கையை ஏளனம் செய்வதுதான் நாத்திகம் என்று எண்ணுகிறான், போலும்.

    நாத்திகனாக இருப்பதற்குக் கூட ஒரு யோக்கியதை வேண்டும்.

    -மலர்மன்னன்

  30. Manmatha vambhu is totally flap and failed to pick up becouse god has punished the black shirt athiest whose two previous wifes ran away from this dirty person who is now living with gowthami and her daughter (cow and cow calf ). God only knows their relationship. So this dirty person has no right to talk of ”varalakshmi ‘ and ‘Sri ranganathar’ in his edited song.
    If valli and vairamuthu are true poets, they must condem this fool for giving such dirty songs.
    It is good that tamilnadu people have thrown away this dirty movie and made it utter flap.

  31. We need to create only Hindu Vote Bank to counter this type of anti-hindu people. Already we have initiated this process and started enrolling people. I congratulate my colleague Sri Elango and his Chennai team for the wonderful work they have done. Let us all together work against these type of anti-hindu people. Thanks for sharing this information and we give our full support for all such initiatives. Arjun Sampath, President, Hindu Makkal Katchi. 9442154833 and email imkarjunsampath (at) yahoo.co.in

  32. சில காலம் முன்பு எனக்குத் தெரிந்த ஜோதிடர் ஒருவர் சினிமா நடிகர் / நடிகைகளைப் பற்றி இவ்வாறு கூறினார். ” கற்பறியா மக்கள் ” என்று. கற்பற்ற மக்கள் என்று கூறவில்லை . அது சுத்தமாகவே என்னவென்று தெரியாதவர்கள் அவர்கள்.

    அதில் சற்று தூக்கலான புள்ளி இந்த காமக் கிறுக்கன். அவனை அரவிந்தன் அவர்கள் தங்கள் வலைப் பூவில் ‘ஆபாசப் பொய்யன் ‘ என்று குறிப்பிட்டார்.எது எப்படியோ, பரத்தை மனம் உடையவர்கள் பணத்துக்குத் தானே பணிவர் ? அப்படியே நடந்தும் இருக்கிறது.

  33. வாழ்க திரு இளங்கோ அரவிந்தன் அவர்கள் ..இந்த விஷயத்தை உண்டு இல்லை என்று ஆக்கியதற்கு ….கமல் ஒரு கோழை மட்டும் அல்ல ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட கூத்தாடி ..தன்னை ”கலைஞன்” என்று கூறிக்கொண்டு சமுதாயத்தில் தான்தோன்றித்தனமாக வாழவதுர்க்கு அங்கீகாரம் தேடும் புத்திசாலி ..விலங்காக வாழத்துடிக்கும் ”மனிதன் ”
    ஜெய் ஸ்ரீராம்
    வந்தே மாதரம்
    குமார்

  34. என்னதான் கமல் பின் வாங்கி விட்டாலும், மீண்டும் வாலாட்ட மாட்டான் என்பது நிச்சயம் இல்லை. எனவே இன்றிலிருந்து கமல் படத்தை ஹிந்துக்கள் அனைவரும் பார்க்க மாட்டோம் என்று உறுதி எடுக்க வேண்டும். நான் எப்போதோ அந்த முடிவை எடுத்து விட்டேன். அவனே வந்து ஹிந்து இயக்கங்களிடம் மன்றாடி மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்.

    எந்த படமும் வெற்றியை கொடுக்கவில்லை என்றால் என்னதான் செய்ய முடியும். ஒரு கட்டத்தில் நம் காலில் விழ வேண்டியதுதான். ஒரு பிரபலத்தை மண்டியிட வைப்பதன் மூலம் நமது போராட்டமும் பிரபலம் அடையும். எந்த பிரபலத்தை வைத்து நாத்திகர்கள் பிரச்சாரம் செய்கிறார்களோ அவனை வைத்தே நாமும் நமக்கு விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டியதுதான்.

  35. விகடனில் வெளியான ஒரு கவிதை,

    தலைப்பு கடவுள்களின் நிழல்!

    மறுபடியும்
    பாற்கடலைக் கடைந்தபோது
    வெண்ணைதான் வந்ததாம்.

    கோபத்தில்
    சிவன் தொண்டையில்
    இருந்த விஷத்தைக் கக்கியதும்
    இருமல் சரியானது
    பெனட்ரில் சிரப்
    ஒத்துக்கொள்வது இல்லை
    இப்போதெல்லாம்.

    பிரம்மச்சுவடி
    தொலைந்த வருத்தத்தில்
    அரிச்சுவடி படிக்க
    ஆரம்பித்துவிட்டார் பிரம்மா.
    எட்டாம் வாய்ப்பாட்டுக்கு மேல்
    வரவில்லையாம்

    சிவன், பிரம்மா, விஷ்ணு
    மூவரும்
    ஒன்றாம் வகுப்பில் இருந்தே
    நண்பர்கள்தான் என்றாலும்
    அடிக்கடி சந்திக்க முடிவதில்லை
    தொழில்கள் வேறு வேறு.

    நடுத்தரக் குடும்பங்கள்தான்
    என்றாலும்
    குகை, மலைகள்தான்
    வீடு என்பதால்
    வாடகைத் தொல்லை இல்லை!

    கமல் எழுதிய கவிதைக்கும் இதற்க்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. கடவுளின் நிழலை பிரசுகரித்த விகடன் கீழே உள்ள கவிதையையும் வெளியிட தயங்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

    தலைப்பு போர் அடிக்கிறது

    உமரும் பரதேசம் சென்று விட்டார்
    ஆயிஷாவும் விளையாட்டு பெண்ணாயிருக்கிறாள்
    மற்ற பதின்மரும் சீண்ட மறுக்கிறார்கள்
    நானும் மலைக்கு போக முடியவில்லை,
    இப்போதெல்லாம் மலையும் என்னிடம் வர மறுக்கிறது.
    வெட்டியாய் பொழுது போகிறது, காப்ரியலும் கனவில் இல்லை
    இறைவசனம் ஏதுமில்லை, சிறைப்போல் வாழ்க்கை
    பேச்சுத் துணைக்காவது ஆளனுப்பேன் எல்லாம் வல்ல இறைவா!

  36. இந்தக் கமல் ஹாசன் முன்பு திராவிடர் கழகத்தில் சேர விண்ணப்பம் செய்தான். நம்மைவிட அவர்களுக்கு உஷார் அதிகம். இவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டார்கள்.

  37. SAIRAM. Congratulations Mr. Elango and Hindu Munnani Team.
    What Tamil Nadu in particular was lacking to fight against the narrow-minded selfish so-called Rationalists is getting momentum. Let this be a good beginning. I have been trying to get the email id of Censor Board in vain. If anyone could get, shall be grateful. The reason being, viewers can also directly send their opposition direct when any objectionable scenes/dialogues/songs are displayed either in films or in serials. Censor Board, all said and done is also another Government Undertaking and anyone can ‘get’ things done. There were and are films where even now a particular community is always made fun of in the name of rationalism. Can they dare any other community? My request to Hindu Munnani is to take up this subject with the Censor Board vehemently. Let there be no insult to any community, creed or caste. Let the films and serials and magazines preach good things, certainly not glorification of violence, appreciation of villainism and in the name of comedy, vulgarity. We see many scenes in films and serials where the characters spit and defecate as they like, throw trash and rubbish as they like in public places. Can these not be stopped and advices given to the public not to do in such a manner in the interest of public interest and hygiene? I always quote Singapore as an example. Government honours every religion but within their premises. No one is permitted to speak or write ill of any community. No one is permitted to do anything as they like in public places including throwing trash, defecating etc. Film and TV media have a responsibility to promote harmony and goodwill and to build good characters in the Society. Government too have a responsibility to control them. Unfortunately in Tamil Nadu we do not have such administration, rather they extend support for such negatives.
    I sincerely applaud Mr. Elango and Hindu Munnani. Keep it up friends, this spark of reasonable and genuine opposition should get more support and create an awakening that they cannot go on taking things for granted.

  38. பிழைப்புக்காக போலி நாத்திகவாதம் பேசும் கமலின் அயோக்கியத் தனங்கள் உலகத்திற்குத் தெரியும் .தனது தொழிலில் தோற்றுப் போன இந்த காலாவதியான நடிகன் எப்படியாவது தனது இந்த பாடாவதிப் படத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்ள விழைந்தான் .ஆனால் விதி விளையாடி விட்டது .படம் ஊத்தி மூடிக் கொண்டது .ஹிந்துக்கள் மற்றும் பெண்களின் கண்டனத்தை விலையாகப் பெற்றதோடு போனசாக தயாரிப்பாளரின் அதிருப்திக்கும் ஆளானது தான் மிச்சம் .இனியாவது திருந்துவாரா கமல் ?

  39. தினமலர் நாளிதழில் இதை குறிப்பிட்டு உள்ளார்கள்

    இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதியிருக்கும் கமலுக்கு தமிழ் மீதும், நடிகைகள் மீதும் என்ன கோபமோ தெரியவில்லை. கிடைக்கும் இடங்களில் எல்லாம் அந்த இரண்டையும் தன் வசன சாட்டையால் விலாசு., விலாசு என்று விலாசி இருக்கிறார். அதுவும் செம்மொழி ஆகிவிட்ட தமிழ் மொழியை… தமிழ் இனி மெல்ல சாகும்… இப்ப நான் சாகுறதுக்குள்ள த்ரிஷாவை பற்றி சொல்லுங்க… என மாதவன் குடிபோதையில் கமலிடம் போனில் கேட்கும் இடத்தில், குஞ்சு குரூப்பிடம் கமல் பேசும் ஓர் இடத்தில் தமிழ் கொஞ்சம் தெருபொறுக்கும் நீங்க பேசுங்க… என்று கமல் பேசுவதும், தமிழ் வளர்க்கும் முதல்வர் கருணாநிதியின் பேரன் உதயநிதி தயாரித்திருக்கும் படத்தில் கமல் இப்படி தமிழை சாடி வசனம் எழுதவேண்டிய அவசியம் என்ன? என யோசிக்க வைக்கிறது. அறம் பேசாதே, அறம் செய்… என்று இதே படத்தில் ஆரம்பகாட்சி ஒன்றில் பேசும் கமல், இப்படி அறம் பேசுவது ஏன் கமல் சார் இப்படி…?

  40. Pt.Deendayal Upadhyaya used to say often:”ETERNAL VIGILENCE IS THE PRIZE OF LIBERTY”.We should be vigilent eternally to route out such pests as Kamala haasan.He stated that he might not have removed that song if he was the producer.Let us challenge him to take such a film.Let us send it back on the first day itself without the purchase of a ingle ticket.If two or three films of him were treted like this,he will come to streets.Then he will stop doing such things.It will be an eye opener for other socalled atheists.

  41. ஆனந்தவிகடனில் வாசகர் கேள்விக்கு கமல் பதில் சொல்கிறான்.` பயம் அறியாத பகுத்தறிவு கமல் ஹாசன் சண்டியர் என்று இருந்த படப்பெயரை விருமாண்டி என்று மாற்றியது ஏன்?` என்று கேட்கவேண்டும்.

  42. யோவ் யோவ் யோவ் !!! டாப்பு டாப்பு டாப்பு ….. செம மூளைக்காரன்கப்பா !!! இந்த வீடியோ என்ன அப்டின்னு பாக்குரதுகாகவே பிரெண்டு வீட்டுக்கு போய் ச்பீகரு வெச்சு கேட்டோம் ….. நிஜமாவே சொல்றேன்… இவனுங்களுக்கு இப்படிப்பட்ட அடி குடுத்தாதான் சரிவரும். மேலும் cine distributors, ad film makers, சினிமாவில் இருக்கும் அடிப்படை தொழிலாளிகள் ஆகியோரிடம் இந்துக்களின் உண்மையான பக்தி, நெறிமுறைகள், நேர்மையான ஒழுக்கமுறைகள் எடுத்துரைக்கப்பட வேண்டும். social,religious and communal ethics must be encouraged or developed further… இவன் பகுத்தறிவும்,படுக்கை அறை சமாச்சாரங்களும் எல்லாமே வியாபாரம் தான். வியாபாரம் என்றால் இவன் எப்படி பட்டவன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே !!! பணத்துக்காக உடம்பில் கலிங்கமே (ஆடை… நினைக்க: இக்கலிங்கம் போனால் என் ஏகலிங்க மாமதுரை சொக்கலிங்கம் உண்டே துணை !!! – சாரி சார் இங்க இத சொல்லலாமா !!!) இல்லாமல் பல பேர் பார்க்க திரையில் வரும் அசிங்கம் பிடித்த மூன்றாம் தர நடிப்பாளி. ஆனால் ஏனோ இப்படிப்பட்ட ஒரு சிலரை பாமரர்கள் இவர்களின் தோல்,தோற்றம் கொண்டு ஏற்றி வைத்து சீரழிகின்றனர். இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்றவை கிராமங்களிலும் பெரிய அளவில் வியத்தகு மாற்றங்களை கொண்டு வரவேண்டும். கிராமத்து கண்மணிகளும் நிஜமான பகுத்தறிவை பெற வேண்டும். பகுத்தறிவு என்றாலே தப்பான அர்த்தமாக “சிறியார்” செய்து போனதின் விளைவே இந்த அசிங்க வியாபார செய்து பிழைப்போர் புனிதமிகு பாரதத்தை கூறு போட்டு சாபிடுகின்றனர். சினிமா எடு, நல்ல சினிமா, மக்களின் நிஜமான பாதிப்பு, நம் கலை,கலாசாரம்,பண்பாடு ஆகியவற்றை பற்றி அழகான,தெளிவான,யாரையும் புண்படுத்தாத வகையில் எடு. இவன் காசுகுடுத்தா என்ன வேணா….. (ச்சே அசிங்கம சொல்லகூடாதுன்னு பாக்குறேன்.)

  43. நம் தர்மத்துக்கு ஏற்ப நிஜமான அஹிம்சா வழியே இது !!! மற்ற மதத்தவர் போல் question paper உக்காக கைய வெட்றது, மெரட்டி வன்முறையில் இறங்கி, அலுவலகம்,மக்கள்,பொருட்களை தீ வெச்சு கொளுத்தறது இப்படி மட்டரக வேலையில் நாம் இறங்காமலே, அமைதி மார்கம்னா எதுன்னு சரியாவே காண்பித்து உள்ளோம். உண்மையான அமைதி மார்க்கம் எதுன்னு அதை அடிக்கடி பொய்யா சொல்லிக்கிற அவனுங்களுக்கே தெரியும். kutta kutta kuninchikitte irukka mattom. amaithiyaa irukkomnu engalai paarthu kindalum,kelium,avamanamum paduthinaal thirumba eppadi pathil kudukkanumnu terium engalukkum.

  44. முன்ன வடக்கத்தி மக்களே இது போன்ற போராட்டங்களை செய்வதும், மிக்க துணிச்சலாக முடிவெடுத்தும் செயல் பட்டு வந்தனர்!! அதுக்காக நம்ம ஆளுங்க சும்மா வாயமூடிட்டு இருந்தாங்கன்னு சொல்லல, ஆனா அந்த அளவு தீவிரம் இங்க இல்லாம இருந்தது. ஆனா இப்போ ஓரளவுக்கு விழிப்புணர்வு நம்ம தெற்கத்தி பக்கமும் வந்து இருக்கு. துடிப்பான நெல்லை மக்களும், வீரமிகு மதுரை சிங்கங்களும், தருமமிகு தஞ்சையும் இன்னும் வளமுடனும், விழிப்புணர்வுடனும் செயல் பட்ட போறும்யா!!! இந்தியாவில் எங்கு நம்ம பாரதத்தின் இந்து மதம் மீது வெறுப்பு,நாசம் செய்ய முற்பட்டாலும் தடுக்கவும், நம் மதத்தின் மேன்மையை சீர்தூக்கி நிறுத்தவும் முடியும்.

  45. மன்மதன் அம்பு படத்தில் ஒரு காட்சியில் ஒரு விவாகரத்தான பெண் மற்றொருத்திக்குத் தரும் அறிவு(கெட்ட)ரை இது.
    “கல்யாணத்துக்கு முன்னாலேயே Pre-nuptial agreement போட்டுகோ. ஆப்பிள் பாலோட agreementம் வை. ஆப்பிள கடி, பால குடி, கழட்டி எறி, கட்டில்ல $#%^^%*. (ஒலியை வெட்டி விட்டார்ள்) ஒத்து வரலன்ன divorce பண்ணு. Alimony was good than the matrimony. Nothing is wrong if the money is good. பணம் இல்லன்னா இப்படி Europe tour எல்லாம் வர முடியுமா?”

    இது தவிர படத்தில் ஆங்காங்கே தமிழ் இனிச் சாகும்,. தமிழ் தெருப்பொறுக்கும் போன்ற பகுத்தறிவுக் கருத்துக்கள் வேறு!
    வசனகர்த்தாவும் கமலஹாசனாம்!

  46. Dear Tamilhindu .com editors,

    How to forward his message thro mail to others?
    Please do the needful.
    If everyone forwards this mail to at least 10 friens,the message will spread.
    Not all is having internet facility at home.

  47. அன்பு இளங்கோ dlogaraj,chennai 1jan 2011
    தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  48. //Muthukumar
    1 January 2011 at 6:38 pm

    Dear Tamilhindu .com editors,

    How to forward his message thro mail to others?//
    There is a link at the bottom of the article ‘மின்அஞ்சலில் அனுப்ப, சேமிக்க, பகிர்ந்துகொள்ள..’ where you will get different types of links to save and send.

  49. நெற்றியில் திருநீறு, கழுத்தில் உருத்திராட்சம் அணிந்திருப்பவர்களை அயோக்கியர்களாக சித்தரித்து சுகம் காண்பான் இந்த இழி பிறவி. ஒரு 25 வருடங்களுக்கு முன்பு ஓரின சேர்க்கை பற்றி படு ஆபாசமாக (‘அஸ்வினி’ என்ற பத்திரிகை) சிறுகதை எழுதினபோதே அவனுடய வக்கிரம் உக்கிரமாக தாக்கியது.
    நம்முடய ஊடகங்கள் வேறு அவ்வப்போது இந்த பையன் அவனது எண்ணக்குமட்டலில் எடுக்கும் வாந்தியை ‘காவியம் ஓவியம்’ என்று பாராட்டி அறிவு ஜீவி கிரீடத்தையும் சூட்டி விட்டார்கள். அவனுக்கு பெண்கள் ஒரு போகப்பொருட்கள்; அவன் யாருடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறான் என்பது அவனது பிரச்சினை; ஆனால் திருமணம் என்ற அமைப்பை கிண்டல் செய்து அதை ஒதுக்குமாறு பிரச்சாரம் செய்யும்போது சமுதாய நலன் கருதி குண்டர் சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளினால் தவறில்லை என்று தோன்றும்.

    ஒரு காலத்தில் சேலம் தி.க ஊர்வலம், தெருமுனை ஹிந்து விரோத ஆபாச பட்டி மன்றம் இவற்றை பற்றியெல்லாம் மனம் புழுங்கி இருக்கிறேன். இன்று இளங்கோவன் போன்ற இளைஞர்கள் நெஞ்சுரத்துடன் இந்த கயவர் கூட்டத்தை எதிர்த்து வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நிறைவாய் இருக்கிறது. இராம. கோபாலன் போன்ற தலைவர்களின் சோர்விலாத, தன்னலம் கருதாத பணி வீண் போகவில்லை. வாழ்த்துக்கள்!

  50. ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமா பற்றிய ஒரு ஆவணப்படம் எடுக்கும் நோக்கத்தில் இவனை சந்திக்கும் துர்பாக்கியம் நேரிட்டது. பேசும் வாக்கியங்கள் ஒவ்வொன்றுக்கும் தொடர்பே இல்லாமல் எதோ தொடரந்து, பேசிக்கொண்டே இருந்தான். மூச்சுக்கு முன்னூறு முறை ரஜனியை திட்டி தீர்த்தான்; தமிழ் சினிமாவில் ஒரு மறுமலர்ச்சியை உண்டு பண்ண பல விதமாகவும் முயன்று வருவதாக சுய தம்பட்டம் வேறு. அவனுடைய பல படங்கள் ஹாலிவூட் தழுவல்கள் என்று பணிவாக சுட்டி காட்டினவுடன், நழுவி அயோத்தி ராமர் கோவில் கூடாது என்பதற்கு நாங்கள் கேட்காமலேயே தன கருத்தை சொல்ல முற்பட்டான்!
    அத்தனயும் தன்னை ஒரு அறிவாளியாக காட்டிகொள்ள செய்யப்பட்ட மோசடி முயற்சி என்பது ஒரு சில நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது.
    அதிக பிரசங்கி! அவனை தூக்கி நிறுத்தியது நமது பத்திரிகைகள்தான்!
    இந்த விஷயத்தில் தேர்தல் நேரம் என்பதால் பெரியவர் பேரனை எச்சரித்திருப்பார்; அதனால் இறங்கி வந்திருப்பான்! எப்படி இருந்தாலும், என்னை போல இணைய தளத்தில் பதிவு செய்து கொண்டிருக்காமல் இவனை எதிர்த்து மோதிய இந்து இயக்கங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றிதான். வாழ்த்துக்கள் !

  51. மன்மதன் சொன்பு ஓடவில்லை என்று சொன்ன சஞ்சய் வாய்க்கு சக்கரை.

  52. Congrats to Elango & Hindu makkal katchi. They had the guts to bell the cat.

    But there are some lessons to be learnt from this.

    If the DMK had not been caught in the various scams & if elections were not round the corner, I doubt whether the producer would have deleted this song.

    I saw the film. There is a scene where kamal tells madhavan that there is a guy talking to trisha. Madhavan asks who the guy is. Kamal says that the guy is wearing a “kaavi” dress. Madhavan immediately speaks ill of that guy. To this kamal says that there seems to be a link between religion & this.

    Wonder how this dialogue passed the sensors?

    In a TV programme on new year’s day, kamal lamented that bcos of politics, the song had to be deleted. Where does politics come into this?

    The good news is that the film has bombed at the box office. In north america, even on the opening day, some shows were cancelled due to lack of pataronage.

  53. கம்ல ஹாசன் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருப்பது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் அவர் திரை உலகத்திற்கு அறிமுகம் ஆனா சமயத்தில் தன்னை ஒரு பகுத்தறிவு வாதியாக, நாத்திகவாதியாக, கான்பித்துக்கொண்டிருந்தால், அவரது திரை உலக வளர்ச்சி இன்று உள்ள படி இருந…்திருக்குமா என்பது சந்தேகமே. இவரது ரசிகர்களில் எத்துனை பேர் பகுத்தறிவு வாதிகள்? எத்துனை பேர் இறை நம்பிக்கை உள்ளவர்கள்? அதுவும் தவிர, இவர் போன்ற நாத்திகவாதிகளுக்கு, இந்து மதத்தை இழிப்பதும் பழிப்பதும் வெகு சுலபம். இவர்கள் உண்மையான பகுத்தறிவு வாதிகள் என்றால் மற்ற பிற சமய நம்பிக்கைகளையும் விமர்சிக்க வேண்டாமா ? அதற்க்கு தொடை நடுங்கவதேன்? இவர் எந்த அளவுக்கு பொது வாழ்க்கையில் ஒழுக்கம் உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். சிம்ரன் பின்னால் ஓடியதை பத்திரிகைகள் வெளிச்சம் போட்டு காட்டின. இன்னும் ஏராளம் சொல்வதற்கு உண்டு. இடுப்பிலே வேட்டி அணிவது மானத்திற்காக. இவர் வேட்டி அணிகின்றாரோ அல்லது முழு கால் சராய் அணிகின்றரோ, அது எதற்காக….? ஏறி நின்ற பின் ஏணியை எட்டி உதைப்பது இவர் போன்ற ஆட்களுக்கு கை வந்த கலை. எச்சரிக்கின்றோம் …..”நா காக்க”

  54. nanbargal sonnathu pola mathathai veettil vaikka vendumam, aanal matha thuveshathai theruvil ivargal vaipaarkalam.
    ennada pithiya niyayam.
    illango vazhi than sirantha vazhi,
    nandri.
    vazhthugaludan
    pasu.s.raghavan

  55. வெற்றி வெற்றி வெற்றி என்று கொட்டு முரசே

  56. முதலில் ஹிந்து முன்னணியினருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
    ஹிந்துக்கள் ஒன்று பட்டால் மட்டும் போதாது போராடவும் தயங்கக் கூடாது! பொழுது போக்குக்காகவே சினிமாக்களுக்கு செல்கிறோம், தொலைகாட்சியைப் பெட்டியைப் பார்க்கிறோம் என்று சொல்பவர்கள், நிறைய புஸ்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு ஹிந்து இயக்கங்கள் உதவ வேண்டும்!

  57. Dear Ilango

    That is Great, My hearty appreciation.And Always have this thought in your mind

    We all are behind you

    All the best

    Regards

    Vetrivel Shanmuugam.

  58. I post here the comments of writer charu nivedita on manmadhan ambu :

    மன்மதன் அம்பு பற்றிய என் கருத்தைக் கேட்டு சில வாசகர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்தப் படத்தை முதல் நாளே பார்த்து விட்டேன் என்றாலும் அது பற்றி எழுத விரும்பவில்லை. காரணம், அது ஒரு சராசரியான படம். அதைப் பற்றி எழுத ஒன்றுமில்லை.

    தமிழ் சினிமாவில் எவ்வளவோ குப்பை சேர்கிறது. அதில் மன்மதன் அம்புவும் ஒன்று. அதைப் பற்றி ஆட்சேபிக்க எனக்கு உரிமை இல்லை. ஆனால் தசாவதாரம் போலவோ, எந்திரன் போலவோ மன்மதம் அம்பு எதிர்மறையான படம் இல்லை.

    எந்திரனுக்கு ஏன் உயிர்மையில் விமர்சனம் எழுதினேன் என்றால் எந்திரன் ஒரு கலாச்சார அவலத்தின் குறியீடு. அதனால் எழுதினேன். மன்மதன் அம்பு எந்திரனைப் போல் விஷம் அல்ல; குப்பை. அவ்வளவுதான்.

    தமிழ்நாட்டில் போபால் விஷவாயு அளவுக்குக் கலாச்சார விபத்துகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒருவர் குப்பை மட்டுமே போட்டதற்காக நாம் வருந்தவோ கோபம் கொள்ளவோ கூடாது.

    மன்மதன் அம்பு மைலாப்பூரில் நடக்கும் ஒரு சபா நாடகத்தைப் போல் இருந்தது. அதுவும் எஸ்.வி. சேகர் நாடகத்தைப் போல் அல்ல. யாரோ ஒரு அமெச்சூர் நாடகக்காரர் போட்டது போல.

    இந்த அளவுக்கு மனிதர்கள் பொறுப்பில்லாமல் இருப்பார்களா என்று மலைப்பாக இருக்கிறது. ஒரு காட்சியில் கமல் 30 நாள் தாடியோடு வருகிறார். அதே காட்சியில் அடுத்த நிமிடமே 5 நாள் தாடியோடு வருகிறார். இப்படியெல்லாம் அட்டூழியம் செய்தால் நாம் எதையென்று விமர்சிப்பது சொல்லுங்கள்?

    அடுத்த த்ரிஷாவும் சங்கீதாவும் அடிக்கும் லூட்டி. தமிழ் சினிமா சரித்திரத்திலேயே இப்படி ஒரு அராஜகம் நடந்ததில்லை. ஒன்றுமில்லை; நீங்கள் உங்களுடைய நண்பர்களோடு ஒரு கப்பலில் ஐரோப்பா செல்கிறீர்கள். அதை உங்கள் நண்பர் ஒருவர் விடியோ கேமராவில் பதிவு செய்கிறார். தப்பில்லை. தப்பே இல்லை.

    ஆனால் அதற்கு மன்மதன் கம்பு என்று தலைப்பிட்டு சினிமா என்ற பெயரில் தமிழ்நாடு பூராவும் ரிலீஸ் செய்தால் உங்களை என்ன செய்யலாம்? த்ரிஷாவும், சங்கீதாவும் ஏதோ டூர் செல்லும் பயணிகளைப் போல் வந்து செல்கிறார்கள். ஆடை அலங்காரத்தில் கூட கவனம் செலுத்தவில்லை.

    த்ரிஷா தன் வீட்டிலோ லெதர் பாரிலோ எப்படி இருப்பாரோ அதே போல் வருகிறார். அதே அரைக்கால் ட்ரௌசர்; அதே செருப்பு; அதே முகப்பொலிவு. முகப்பொலிவு என்ற வார்த்தையைக் கொஞ்சம் விளக்க வேண்டும். தமிழ் சினிமாவில் ஆதிவாசிகளைக் காண்பிக்கும் போது முகத்தில் கரியைப் பூசுவார்கள் அல்லவா, அதே போல் படத்தின் இடைவேளை வரை த்ரிஷா, சங்கீதா இருவர் முகத்திலும் கருப்புச் சாயம் பூசப்பட்டது போல் இருக்கிறது.

    என்ன விஷயம் என்றால், படத்தின் இடைவேளை வரை அவர்கள் முக ஒப்பனை கூட செய்யவில்லை. சங்கீதாவின் முகத்தில் ஒரே பருக்கள். ஆனால் எல்லாமே இடைவேளைக்குப் பிறகு சரியாகி இருவரும் வெள்ளை நிறத்தவர் ஆகி விடுகிறார்கள். ஒப்பனைக்காரர் விடுப்பு முடிந்து வந்து சேர்ந்து விட்டார் போலும்! நடிகைகள் ஒப்பனை இல்லாமல் இவ்வளவு அசிங்கமாகவா இருப்பார்கள் என்ற ஆச்சரியம் மேலிடுகிறது.

    அடுத்து, படத்தின் ஒலிப்பதிவு. டூரிஸ்ட் படம் என்று தோன்றுவதற்குக் காரணங்களில் இந்த ஒலிப்பதிவும் ஒன்று. லைவ் ரெக்கார்டிங். நம் தலையெழுத்து, இந்தக் கருமத்தையெல்லாம் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

    கமலின் narcissism பற்றித் தமிழர்கள் ஏற்கனவே அறிந்ததுதான். இந்தப் படத்திலும் அது சகிக்க முடியவில்லை.

    ஒரு காட்சியில் சங்கீதா கமலைப் பார்த்து “செம கட்டை இல்லை?” என்று பேசுவது. இன்னொரு காட்சியில் கமலை ஃப்ரெஞ்சு பேச வைத்து த்ரிஷா ரசிப்பது. அவர் ஃப்ரெஞ்ச் பேசி நான் கேட்க வேண்டும் என்று த்ரிஷா பேசுவதாக வசனமே வருகிறது.

    இன்னும் இதுபோல் பத்து படங்கள் எடுத்தால் போதும்; திமுக வாரிசுகள் ஏழையாகி விடுவார்கள். கமலை வைத்து ஜெயலலிதா ஏதோ சதி செய்கிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது.

    படத்தின் கடைசியில் வரும் க்ளைமேக்ஸ் காட்சிகள் எதற்காக வருகின்றன; எல்லோரும் என்ன பேசிக் கொள்கிறார்கள்; திரையில் என்னதான் நடக்கிறது என்றெல்லாம் ஒரு எழவும் புரியவில்லை. படம் சீக்கிரம் முடியப் போகிறது என்ற நம்பிக்கை ஒளியை மட்டுமே அக்காட்சிகள் தருகின்றன. மற்றபடி இந்தப் படம் 1946-இல் வெளிவந்த Romance on the High Seas என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்பது பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. ஏனென்றால், ரவிக்குமார் கமல் கூட்டணியில் வந்த அத்தனைப் படங்களும் ஹாலிவுட் படங்களிலிருந்து சுட்டதுதான். அவ்வை சண்முகி – Tootsie & Mrs. Doubtfire; தெனாலி – What about Bob?; பஞ்ச தந்திரம் – Very Bad Things; தசாவதாரம் – Outbreak.

    பொதுவாக எனக்கு கமல்ஹாசனின் நகைச்சுவை படங்கள் பிடிக்கும். ஆனால் இதில் நகைச்சுவையும் இல்லை. கமலின் வழக்கமான ஸ்டீரியோடைப் நடிப்பு பெரும் அலுப்பூட்டுவதாக இருக்கிறது. அவருடைய எல்லா படங்களிலும் தவறாமல் வந்து விடும் நடிகர்களான ரமேஷ் அர்விந்த், மாதவன், ஊர்வசி அனைவரும் இந்தப் படத்திலும் இடம் பெற்று பெரும் ஆயாசத்தைத் தருகிறார்கள். கமல் படங்களில் வரும் ஸ்ரீமன் கூட இதில் சில காட்சிகளில் வருகிறார். ஏதோ ஒரு ட்ராமா கம்பெனியின் படு மோசமான ட்ராமாவை 25 ஆண்டுகளாக தொடர்ந்து பார்த்து வருவதைப் போன்ற அலுப்பைத் தருகிறது.

    இந்தப் படத்தில் கமல் எழுதியிருக்கும் பாடல் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அந்தப் பாடலின் சில வரிகள் இவை:

    ”வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
    நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது? உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
    அரங்கநாதன் ஆள் எப்படி?
    பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
    அதுவும் உதுவும் இதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ?
    உனக்கேனுமது அமையப் பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
    நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன் ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே.”

    இன்னொரு வரி: ’காமக் கழிவுகள் கழுவும் வேளையும் கூட நின்றவன் உதவிட வேண்டும்’ இதன் பொருள், ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெண் கடவுளை நோக்கி “சம்போகத்துக்குப் பிறகு உன் கணவர் உன் அந்தரங்க உறுப்பைக் கழுவி விடுகிறாரா?” இதே கேள்வியை கமல் மற்ற மதத்தின் கடவுள்களை நோக்கிக் கேட்பாரா? கடவுளை இழிவு படுத்தினால் கடவுளுக்கு ஒன்றும் நட்டமில்லை; ஆனால் அந்தக் கடவுளை வணங்கும் கோடானுகோடி மக்களை இழிவு செய்ததாகாதா? நாத்திக வாதம் என்பது மனித குலத்தின் மீதான அதீத அன்பினால் பிறப்பதே தவிர மனிதர்களை இழிவு படுத்துவதல்ல; பெரியார் செய்தார் என்றால் அவர் மனித இனத்தின் மீதான அன்பினால் செய்தார். மனிதர்களை இழிவு படுத்துவதற்காக அதைச் செய்யவில்லை. கமலோ மனிதர்களையும் மனித நம்பிக்கைகளையும் இழிவு படுத்துகிறார். மிகவும் கண்டிக்கத்தக்க செயல் இது.

  59. Dear Mr. Ilango:
    really you and your group have done a wonderful thing..most of the Hindus not ready to show their protest openly…but your’s is appreciable.. we the Hindus need to be united, to show our protest even if there is any vulgarity scenes about brahmins / their customs & in the cinemas.. this people follow the Britisher’s “divide and rule” policy, like ‘brahmins and non-brahmins’ or Aryans and Dravidian theories…We are to be united only under a banner “HINDUS “

  60. நமது ஹிந்து மதத்தை பற்றி எந்த நடிகராவது தவறாக சித்தரித்தால் அந்தப் படத்தின் திருட்டு C D ஐ வாங்கி இலவசமாக விநியோகிக்க வேண்டியதுதான் கொட்டகைக்கு ஒருவரும் போகமாட்டார்கள் படம் ஊத்திகொள்ளும் இந்த ஆணவக்கார நடிகர்களுக்கும் புத்திவரும்.இந்துக்கள் இளிச்சவாயர்கள் அல்ல என்பது புரியும்.
    ஹிந்து நேசன்,ஹிந்துஸ்தான்.

  61. Why should not we request the Hindus in Tamilnadu,,,India ,, and also throughout the World, to boycott this film “Manmathan Ambu” , since it is a film by an anti Hindu, by a ” NON – HINDU “….

  62. சார் இந்த சாரு நிவேத்திதாவு நம்ப முடியாது ..சரியான பச்சோந்தி அந்த ஆளுக்கே என்ன பேசுகிறார் என்று தெரியாது ..இதே ஆள் தான் ஹிந்தி வந்த ‘love ,sex,dokha” காதல் ,காமம் ,வஞ்சகம் பற்றி புகந்து கட்டுரை எழுதி இருந்தார் ,,அப்பறம் மெரினாவில் ”காதலர்கள்” போலிசாரால் விசாரிக்கபடுவதை உரிமை மற்றும் சுதந்திர மீறல் என்றும் ,,கலாச்சார காவல் என்றும் திரு .அக்தார் என்ற மைலாபூர் காவல் ஆணையரை விஜய் டிவியில் விமர்சித்தார் ..பாத்து ஜாக்கிரத்தை இந்த ஆளிடம்

  63. சமீபத்தில் “அம்பேத்கர் ” என்றொரு சினிமா வந்துள்ளது .அந்த பட விமர்சனத்தை வெளியிடவும்.

  64. I have decided not to see the movie in theatre or on television. Yes, the best way to teach such business minded anti-Hindu individuals and politicians is to boycott them in all ways. Well done Mr.Elango.

  65. My Dear Elango,
    You have done a great job and you proved that you are not only a true Hindu but a person having interest towards the national welfare and integrity and have faith in our enriched values of culture and tradition. Hats Off. Please exhibit in length about such kind of third rate actor and their actions against Hinduism in papers/media/pamplet distribution with facts to every family of Tamilnadu particularly Hindu families. Display the facts on the posters of his films. Widely publish and advertise the intention of his indecent acts to create awareness among Hindus about these antinational, antipeople, uncultural, immoral, illegal evil social worms. We as a team of 200 numbers including many kamal fans decided to boycott and avoid any of his films now onwards and ever. We will also circulate widely. If he is in Saudi or Arab countries, his head will be chopped.

  66. Filthy actor’s rubbish, vulgur statements and perceptions against tamil women’s conduct and character cannot be simply neglected and ignored. Women forum & Women welfare associations must take this issue seriously and act against him.

  67. Actually the ruling family’s aim may not be earning money. They are doing it through 2 G, and many other schemes. THIS MAY BE MONEY LAUNDERING EFFORT. So failure in box office may not affect the producers. But that rotten third rate actor should be shown his original place. His hobby is to make children and then drive away the wives? Thamizh ladies must boycott his films for ever. Because he is not a rationalist when it comes to family life.

  68. சொந்த வாழ்க்கையில் ஒரு ஒழுக்கம் இல்லாதவனுக்கேல்லாம் பகுத்தறிவு பற்றி பேச உரிமை இல்லை

  69. கடவுள் இல்லை என சப்பை கட்டும் கமல் ,யார் யார் சிவம் பாடலில் ஏசு நாதரை காட்டுகிறாரே ……அப்போ மிஷனரிக்கு கொடி தூக்குறாரா கமல் ??? பேசாம முழு நேர கிறிஸ்தவரா மாறின தமிழ் சினிமாக்கு என்ன நஷ்டம் வர போகுது ????கமல் ரசிகர்களே கமல் படங்களை புறக்கணிப்போம் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *