இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04

bomb-blast1980க்கு முன் தமிழகத்தில் பெரிய அளவில் பயங்கரவாதச் செயல்கள்  நடைபெற்றதாக எவ்விதத் தகவல்களும் கிடையாது.  ஆனால், இப்போது?

இப்போது இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், இஸ்லாமிய பயங்கரவாத வேலைகள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன.  இது எப்படி ஆரம்பித்தது ?

காஷ்மீர் மாநிலத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட பல்வேறு அமைப்புகள், 1980களில் இந்தியா முழுவதும் வேறு பெயர்களில் காலப் போக்கில் ஊடுருவியதே தீவிரவாதம் இந்தியாவில் வலிமைபெற மூல காரணமாகும்.

இதன் தொடர்ச்சியாக 1980களில் தென்னக மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளுக்கும் புனிதத் தீவிரவாதம் புனிதப் பயணம் செய்தது. 1980க்குப் பின் கோவை, திருநெல்வேலி, சென்னை போன்ற இடங்களில் அதிக அளவில் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்களுக்கு அச்சாரம் போடப்பட்டது. 

தமிழகத்தில் பல்வேறு பெயர்களில் இந்த இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தனித்தனியாக இயக்கங்கள் நடத்தி வருகிறார்கள்.  அல்-உம்மா, மனித நீதிப் பாசறை, தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், தவ்ஹித் ஜமாத் என்கிற பெயர்களில் தங்களது செயல்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

இவ்வமைப்புக்கள் உருவான பின்பு தென்னிந்தியா முழுவதும், பல தீவிரவாதத் தாக்குதல்கள் ஒருங்கிணைந்து செய்யப்பட்டு வருகின்றன. நாம் அறிந்த கோயம்புத்தூர் கலவரம் கூட திட்டமிட்டு நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களில் ஒன்றே.

உங்கள் ஊரில் நடந்ததும் நடப்பதும்

நாடு விடுதலை பெற்ற 1947ம் ஆண்டிலிருந்தே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி புரியும் எல்லாக் கட்சிகளும் சிறுபான்மையினர் நலனுக்காகப் பல சலுகைகளைச் செய்து வருகின்றன. இந்தச் சலுகைகள் இஸ்லாமிய நாடுகளிலும், கிறுத்துவ நாடுகளிலும்கூட அந்த மதத்தாருக்குக் கிடையாது. ஆனால், வன்முறை விரும்பிகளால் மறைக்கப்படுகிற, மறுக்கப்படுகிற, திரிக்கப்படுகிற உண்மையாக இப்போது அது மாறிப்போய்விட்டது.

“சமூக நீதி என்பது முஸ்லீம்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கின்றது. எங்கெல்லாம் நீதி மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் மனித நீதிப் பாசறை தன் பணியை செவ்வனே செய்து வருகின்றது” என அந்த அமைப்பின் பொறுப்பாளர் பத்திரிக்கைகளுக்கு இப்போது செய்தி அனுப்புகிறார். யார் இந்த மனித நீதிப் பாசறையினர்?

1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவை குண்டு வெடிப்பிற்குக் காரணமான  முக்கிய இயக்கம் அல்-உம்மா எனத் தெரிந்த பின் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது. தடை செய்யப்பட்டதால் தங்களது அமைப்பிற்கு மனித நீதிப் பாசறை எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள் அல்-உம்மா இயக்கத்தினர். 

தமிழகத்தில் கோவையிலும், தேனியிலும் மனித நீதிப் பாசறையின் செயல்பாடுகள் அதிக அளவில் இருக்கிறது. இந்த இரு மாவட்டங்களும் கேரளத்தின் எல்லையில் இருந்த படியால் இவர்களுக்குத்  தேவையான அனைத்து உதவிகளும் கேரளத்தில் உள்ள NDFயிடமிருந்து கிடைத்து வருகின்றன. 

islam_terroristதடை செய்யப்பட்டவுடன் பெயரை மட்டும் மாற்றிக்கொண்டு செயல்பாடுகளைத் தொடர்வது அனைத்துத் தீவிரவாத அமைப்புக்களுக்கும் இப்போது சாத்தியமாகிவிட்டது. 2001ல் தடை செய்யப்பட்டவுடன் தமிழகத்தில் உள்ள சிமி இயக்கத்தினர் தங்களது அமைப்பின் பெயரை தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள்.

தடை பெயருக்கு மட்டும்தான் போலும். “பெயரளவில் தடை” எனும் வழக்குச் சொல்லுக்கு வேறு உதாரணங்கள் வேண்டியதில்லை. 
 
நடந்தவை நடந்தபடி

எல்லா வழிகளிலும் தங்களது வலிமையை தொடர்ந்து காட்டி வரவேண்டும் என்பது வன்முறை மதங்களின் போதனை. சட்டங்களை மதிக்காமல் புறக்கணிப்பது, காவல்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் கலவரம் செய்வது மிரட்டுவது போன்றவை வலிமையை மற்றவர்களுக்குக் காட்டச் செய்யப்படும் வரலாற்று அடையாளங்கள்.

தமிழ்நாட்டில், தாங்கள் பெரும்பான்மையினராக உள்ள ஊர்களைத் தங்களுக்கேயான தனிநாடாகவே இஸ்லாமிய அமைப்பினர் நடத்துகின்றனர். தங்களது வலிமையைக் காட்டப் பல கொலைகளையும், அடாவடி மிரட்டல்களையும் அவர்கள் செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட ஊர்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர்.

கோவை குண்டு வெடிப்பிற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே, இஸ்லாமிய மத நம்பிக்கையின் பெயரில், இந்துக்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்படும் உண்மைகளில் ஒன்று.

1981ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதற்காகத் திருக்கோவிலூர் சுந்தரம் தாக்கப்பட்டார். 

1984ம் ஆண்டு மே மாதம் கோவையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் திரு.ஜனா கிருஷ்ணமூர்த்தி, மாநிலத் தலைவர் நாராயணராவ் உட்பட சிலர் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார்கள். 

இதைத் தொடர்ந்து  அல்-உம்மா இயக்கத்தின் பொறுப்பாளர் பாட்சா, திரு ராமகோபாலன் அவர்களை மதுரை ரயில் நிலையத்தில் கொலை செய்ய முயன்றான்.

தொடர்ச்சியாக மூகாம்பிகை மணி, கூடங்குளம் ஜெயராஜ் உட்படப் பலர் தொடர்ந்து இந்த இயக்கத்தினரால் தாக்கப்பட்டார்கள்.

30.8.1989ல் கோவையில் வீர கணேஷ் என்பவர் படு கொலை செய்யப்பட்டார். 

5.9.1991ல் அதே கோவையில் வீர சிவக்குமார் என்பவர் படு கொலை செய்யப்பட்டார்.  

கோவையில் தொடர்ந்து நடைபெறும் கொலைகள் காரணமாக அன்றைய காவல் துறை ஆணையர்களாக இருந்த திரு ஜீ.கணேசன் என்பவரும், துணை கமிஷனராக இருந்த டி.ராதாகிருஷ்ண ராஜாவும் உடனடியாகக் கோவையில் உள்ள கோட்டை மேடு பகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்தார்கள். 

கொலைகளைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட ஆய்வின் போது ஒரு ராணுவம் நடத்தும் அளவில் ஆயுதங்களும், வெடிப் பொருட்களும் இஸ்லாமியர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக கோட்டை மேடு பகுதியில், 6க்கும் அதிகமான செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டன.

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, சுயமரியாதைப் பாரம்பரியத்தில் வந்த திராவிட முன்னேற்ற கழகம் இருக்கிறது. அதனால், 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் திமுகவின் பொறுப்பாளரும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கோவை மு. ராமநாதன் பொதுக் கூட்டம் ஒன்றில் இவ்வாறு பேசினார்:

“…திமுக தேர்தலில் வெற்றி பெற்றால், வெற்றி செய்தி கிடைக்கும் போதே, கோட்டை மேடு பகுதியில் உள்ள செக் போஸ்ட்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும்….”

இந்தப் பேச்சின் காரணமாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போதே இஸ்லாமிய இளைஞர்கள் செக் போஸ்ட்களை தகர்த்தனர். தடுத்த காவலர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். செக்போஸ்ட்டுகளைப் பாதுகாத்த காவல் துறையினரை அரசாங்கம் தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தல்களும் எழுந்தன.

அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளக் கோவை சிறையில் வார்டனாக இருந்த பூபாலன் என்பவர் சிறையிலேயே கொலை செய்யப்பட்டார்.

கலவரம் விதைக்கப்பட்ட கதை

CORRECTION Pakistan Militant Patronsவன்முறையே உயிர்மூச்சு எனும் போதனைகளை நம்புபவர்கள் வன்முறையில் ஈடுபடும்போது மட்டுமே உயிர்ப்புடன் தாங்கள் இருப்பதை அறிகிறார்கள். அதனாலேயே வன்முறையைத் தேடி அலைகிறார்கள். வன்முறைக்கான வாய்ப்பு இல்லாவிட்டால், வாய்ப்புக்களை உருவாக்குகிறார்கள்.

29.11.1997ந் தேதி கோவை கடைவீதியில் உள்ள காவல் நிலையம் அருகில் வாகனங்களைச் சோதனை செய்து கொண்டிருந்தார் சப்-இன்ஸ்பெக்டர் எம்.சந்திரசேகரன். 

அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது, ஓட்டி வந்தவர்களிடம் லைஸன்ஸ் இல்லை என்பதைக் கண்டறிந்தார். அபராதம் கட்ட மறுத்து மோசமாக நடந்து கொண்டனர் அந்த ஓட்டுனர்கள். இந்தியாவின் இறையாண்மைக்கு, சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்பதை அந்த இளைஞர்களின் நடவடிக்கைகள் தெரிவித்தன. ஆகவே, வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களையும் காவல் நிலையத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் அழைத்துச் சென்று விட்டார். 

இந்தத் தகவல் தெரிந்தவுடன் அல்-உம்மாவின் மாநில செயலாளர் முகமது அன்சாரி உடனடியாகக் காவல் நிலைத்திற்கு வந்து அவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனத் தகராறு செய்து கொண்டு இருந்தார். கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்கள் இஸ்லாமியர்களாம்.

அவர் அங்கு தகராறு செய்யும் அதே நேரத்தில், காவல் நிலையத்திற்கு அருகில் போக்குவரத்தைச் சீர் படுத்திக் கொண்டிருந்த காவலர் செல்வராஜ் மீது மூன்று அல்-உம்மா இயக்கத்தை சார்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அந்தக் காவலரைப் படு கொலை செய்தார்கள்.  

விதைத்தவன் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டாமா? 1997ம் வருடம் தங்களது எதிர்ப்பைக் காட்ட  மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களில் வெடி குண்டு வைத்து வெடிக்கச் செய்தார்கள். பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஆழப்புலா எக்ஸ்பிரஸ் ஆகிய வண்டிகளில் குண்டு வெடித்துச் சிலர் கொல்லப்பட்டார்கள். 

இதே போலவே 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை அண்ணா மேம்பாலம் அடியில் குண்டு வைக்கப்பட்டு , குண்டு வெடித்ததில் பலர் படு காயமடைந்தார்கள். இந்த சம்பவத்திற்குக் காரணம் தமிழகத்தில் உள்ள ஜிகாத் கமிட்டி என்பதும், எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைத்தவர்கள் நேஷனல் டிபன்ஸ் போர்ஸ் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

உடன்பிறந்தும் கொன்றனரே உடன்பிறப்புக்கள்

ஜனவரி மாதம் 31ந் தேதி அன்றே, கோவையில் உள்ள காவல் துறையின் உயர் அதிகாரிகள் முதல்வருக்கு அவசரம் அவசரமாக ஒரு தகவலைத் தெரிவித்தனர். 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் பயங்கரவாதத் தாக்குதல் நடக்கக் கூடிய சூழ் நிலை இருப்பதாக அந்தத் தகவல் தெரிவித்தது. உரிய நடவடிக்கை எடுக்க உத்திரவு எதிர்பார்த்தார்கள் தகவல் அனுப்பிய உயர் அதிகாரிகள். 

coimbatore_bomb_ramakrishnan_bodyஆனால், திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதால் அப்போதைய முதல்வரான கருணாநிதி அவர்கள் எவ்விதமான உத்திரவும் கொடுக்கவில்லை.

19.2.1998ந் தேதி “தி ஹிந்து” நாளிதழில் “Prior warning not taken seriously” எனத் தலைப்பிட்டு வந்த கட்டுரை இந்த உண்மை பற்றி சாட்சி கூறுகிறது.

காவல் துறையினர் எதிர்பார்த்த அந்தத் தாக்குதல் நடந்தே விட்டது. அல்-உம்மா, அகில இந்திய ஜிகாத் கமிட்டி, இஸ்லாமிக் டிஃபன்ஸ் போர்ஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை கூட்டாகச் சேர்ந்து நடத்திய திட்டமிட்ட தாக்குதல் தான் 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவையில் நடத்திய குண்டு வெடிப்புகளாகும்.

1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவையில் அத்வானியைக் கொலை செய்ய நடந்த குண்டு  வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் கூட, இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீதும், அவர்களின் அமைப்பின் மீதும் மென்மையான போக்கையே திராவிட இயக்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர். 

அமைதியை நாடியவர் அழிக்கப்பட்டார்

2006 டிசம்பர் மாதம். தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் மனித நீதிப் பாசறையைச் சார்ந்தவர்கள் பள்ளிவாசல் கட்ட முயற்சித்தனர். கோவிலுக்கு அருகில், கோவில் நிலத்தில் பள்ளிவாசல் எழுந்தால் தேவையில்லாத பிரச்சினைகள் எழும் என்று சொல்லி, அந்தப் பிரச்சினைகள் உருவாகக் கூடாது என்று பேசி வந்தார் இந்து முன்னணியின் பொறுப்பாளர் குமார பாண்டியன். பள்ளிவாசல் முயற்சியைத் தடுத்ததற்காக குமார பாண்டியன் 17.12.2006ல் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டார். 

குட்டி பாக்கிஸ்தான்களும், குண்டு வெடிப்புகளும்

ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பிரச்சினைக்குரிய பகுதியாகும். ஆகவே, மேலப்பாளையத்தை மையப் பகுதியாக வைத்துக் கொண்டு இவர்கள் செயல்படுகிறார்கள். பல்வேறு இடங்களில் தாக்குதல்களை நடத்திய குற்றவாளிகள் தஞ்சம் புகும் இடமாக மேலப்பாளையம் விளங்குகிறது.

26.7.2006ல் மனித நீதிப் பாசறையில், புதிதாக அறிவகம் எனும் அமைப்பை ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் பயிற்சி முகாம்கள்  நடத்தப்பட்டன. மத மாற்றத்தின் மூலம் ஜிகாதிகளை அதிக அளவில் உருவாக்கப்பட வேண்டும் என்பதை முக்கிய அம்சமாகக் கொண்டு  இந்தமுகாம் நடத்தப்பட்டது. 

மனித நீதிப் பாசறையில் இரண்டு முக்கிய அமைப்புகள் செயல்படுகின்றன: அறிவகம் மற்றும் தமிழ்நாடு டெவலப்மென்ட் ஃபவுண்டேஷன் டிரஸ்ட். இந்த இரண்டு அமைப்புகளைப் பற்றி துணை டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் சஞ்சய் அரோரா தெரிவித்த தகவல் மிகவும் முக்கியமானதாகும்.

“மனித நீதிப் பாசறை ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கு அதிக அளவில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த இரண்டு துணை அமைப்புகளும் மனித நீதிப் பாசறைக்கு உறுதுணையாக இருந்து செயல்படுகின்றன.” 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்த சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார்.

“நெல்லிக்குப்பத்தில் உள்ள தலித்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றம் செய்து, மதம்  மாறியவர்களைத் தேனி மாவட்டத்தில் உள்ள முத்துத்தேவன்பட்டியில் செயல்படும் அறிவகத்திற்கு அனுப்புகிறது இந்த அமைப்பு.  அறிவகத்தில் மதம் மாறியவர்களுக்குப் பயிற்சி எனும் பெயரில் மூளைச் சலவை செய்வது,  1992 டிசம்பர் 6ந் தேதி அயோத்தியில் நடந்த சம்பவங்களின் சி.டி.யை காட்டுவது, 2002ல் குஜராத்தில் நடந்த கலவரங்களின் காட்சிகள் அடங்கிய சி.டியைக்  காட்டி ஜிகாதிகளாக மாற்றுவது போன்றவற்றை அவர்கள் செய்கிறார்கள்.

நெல்லிக்குப்பத்தில் உள்ள முஸ்லீம் பெரும்பான்மைப் பகுதிகளில் சோதனை நடத்திய போது 15 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடமிருந்து long sickles, foreign-made daggers, along with other items – celephones, audio and video cassettes, an amplifier, a binocular, a camera, digital diaries போன்றவை கைப்பற்றப்பட்டன” என்று தெரிவித்தார்.

குப்பையிலும் மலரும் குண்டுமணிகள்

1997 பிப்ரவரி 10ந் தேதி சென்னைக்கு அருகில் வேப்பேரியில் ஒரு குப்பை கூடையில் 1000 டெட்டனேட்டர்கள் அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு பிடித்தார்கள். 

கோவையிலிருந்து சென்னைக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த அப்துல்லா என்பவன் இது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டான். இவன் கைது செய்யப்பட்ட இரண்டு தினங்களுக்குள், டெட்டனேட்டர்கள் கண்டு பிடிக்கப்பட்ட அதே இடத்தில், 750 எலக்டிரிக் டெட்டேனட்டர்கள், அத்துடன் வெடி குண்டுகள் தயாரிக்கத் தேவையான கெமிக்கல்களும் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டன. 

ஆகவே, தொடரும்  இம்மாதிரி சம்பவங்களின் காரணமாகத் தமிழகத்தில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்த அல்-உம்மா மற்றும் ஜிகாத் கமிட்டிகள் திட்டமிட்டுள்ளது நன்கு தெரிந்தும் அரசு எவ்வித முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும் உண்மை நிலவரம். 

பலமடையும் பயங்கரவாதமும், பலமூட்டும் விஷக்கிருமிகளும்

தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகம், கட்சி துவக்கப்பட்ட காலங்களிலிருந்தே இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன்  செயல்படுகிறது. அது தவறல்ல. ஆனால், மற்ற நம்பிக்கைகளுக்கு மரியாதை தரும் இஸ்லாமியப் பெரியவர்களை ஆதரிக்க மறுத்து, அவர்களை ஒதுக்கிவிட்டு, மதவெறி பரப்பும் வன்முறை விரும்பிகளை ஆதரிப்பதுதான் தவறு.

மாற்று மதத்தினர் மீதும், தனிநபர் மீதும் இஸ்லாமியர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினால் கூட, அந்தத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கூடத் தயக்கம் காட்டும் கட்சி திமுகவேயாகும்.

1993ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த  குண்டு வெடிப்பில் 11 பேர்கள் கொல்லப்பட்டது அல்-உம்மா எனும் பயங்கரவாத அமைப்பின் செயலாகும். 

இதன் காரணமாகத் தமிழகக் காவல் துறையினர் பல இடங்களில் தங்களது சோதனைகளைத் துவங்கிய போது பல அதிர்ச்சிகரமான செய்திகள் கிடைத்தன. 

11.3.1997ந் தேதி சென்னைக்கு அருகில் கொடுங்கையூரில் அல்-உம்மா இயக்கத்தைச் சார்ந்த சிலரது வீடுகளில் சோதனை நடத்திய போது, வெடி குண்டுகள் தயாரிக்கத் தேவையான பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. ஜெல்லட்டின் குச்சிகள், டெட்டேனட்டர்கள், வெடிகுண்டு தயாரிக்க உதவும் இரும்பு பைப்கள், வெடிக்கும் நேரத்தை நிர்ணையிக்கும் அலாரம் டைம்பீஸ் ஆகியவை கிடைத்தன. 

இதன் காரணமாக இருவர் கைது செய்யப்பட்டார்கள். ஒருவர் முகமது கான் –  எஸ்.ஏ. பாட்சாவின் சகோதரர். இரண்டாமவர் சாகுல் ஹமீது. கைது செய்யப்பட்டாலும் இவர்கள் மீது முறையான வழக்கு தொடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

கொடுங்கையூர் போலவே 8.2.1997ல் தஞ்சாவூருக்கு அருகில் சாலியமங்கலத்தில் இருந்த முகமதியா ரைஸ் மில்லில் குண்டு வெடித்து இருவர் மாண்டார்கள். பலர் காயமடைந்தார்கள்.

இந்த ஆலையில் 84 ஜெலட்டின் குச்சிகள், 50 கிலோ சல்பர், 11.5 கிலோ அமோனியம் நைட்ரேட், 100 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன. 

இந்த சம்பவத்தில் அரிசி ஆலை அதிபர் அப்துல் ஹமீதும் அவரது மகன் அப்துல் காதரும் படு காயமடைந்தார்கள். படு காயமடைந்த அப்துல் காதருக்குத் தமிழகத்தில் உள்ள தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகப் பின்னாளில் நடந்த விசாரணையில் தெரிய வந்தது.

இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக மதுரை மாவட்டத்தைச் சார்ந்த அப்துல் குத்தூஸ், அப்துல் சலீம் என்ற இருவரும் கைது செய்யப்பட்டார்கள். இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் மீது தமிழகக் காவல் துறை முழுமையான  நடவடிக்கை எதுவும் எடுக்க இயலவில்லை.

இதில் அதிர்ச்சி அடையும் ஒரு விஷயமும் இருக்கிறது. திட்டமிட்டதற்கு முன்பாகவே தவறுதலாக முகம்மதியா அரிசி ஆலையில் குண்டு வெடித்தது அல்லவா? அந்த அரிசி  ஆலைக்கு அருகாமையிலேயே, ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி ஒருவர் பொதுமேடையில் பேசிக்கொண்டிருந்தார். யாரென்பதைக் கடைசியில் பார்ப்போம். (ஒரு க்ளூ: அவர் கோயம்புத்தூரில் பேச வந்த அத்வானி அல்ல. இந்தச் சம்பவம் கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கு ஒரு வருடம் முன்பே நடந்தது.)

islamic-fundamentalism031இதில் நாம் நினைவில் உறுதியாக பதிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. இதுவரை நாம் பார்த்த அத்தனைத் தீவிரவாதச் செயல்களும், குண்டு வெடிப்புகளும், கொலைகளும் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்துவருகின்றன. அந்த முடிவற்ற தொடர்கதையின் ஒரு அத்தியாயம்தான் கோவை குண்டு வெடிப்புகள்.

1998ல் நடைபெற்ற கோவை குண்டு வெடிப்புக்குப் பின்பு, அந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் போல் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பை 22.7.2006ந் தேதி நடத்தப் போட்டிருந்த திட்டம் காவல்துறைக்குத் தெரிய வந்தது. தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக மனித நீதிப் பாசறையைச் சார்ந்த ஐந்து பேர்களைக் கோவை காவல் துணை கண்காணிப்பாளர் திரு ரத்தினசபாபதி கைது செய்தார்.

கைது செய்து சில தினங்களில் மனித நீதிப் பாசறை தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியது. கைது செய்த துணை ஆணையர் உடனடியாகப் பணி மாற்றம் செய்யப்பட்டார். 

குற்றம் நீருபிக்கப்பட்ட, ஆயுள் தண்டனை கைதியாகக் கோவை சிறையில் இருந்த பக்ரூதின் அலி அகமது உட்பட எட்டு குற்றவாளிகளை விடுவித்தது திமுக அரசு.  
 
கோவையில் பயங்கரவாதச் சம்பவங்கள் நடப்பதற்குரிய அறிகுறி எதுவும் கிடையாது எனக் கூறி ஐந்து பேர்களையும் 9.2.2008ல் திமுக அரசு விடுதலை செய்துவிட்டது. ஆனால், மத்திய உளவுத்  துறை செய்திப்படி  முஸ்லிம் அமைப்பான மனித நீதிப் பாசறை  ரத்ததானம் செய்வது, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சிலேட்டு புத்தகம் வழங்குவது போன்றவை ஒருபுறம் வழங்கிக் கொண்டு, மறுபுறம் தீவிரவாதப் பயிற்சிகளை அளிப்பதும், குண்டு தயாரிப்பதும், மதம் மாற்றும் வேலைகளில் ஈடுபடுவதும் வாடிக்கையாகக் கொண்டிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

2006ம் ஆண்டு மே மாதம் இறுதியில் 20க்கு மேற்பட்ட அல்-உம்மா அமைப்பைச் சார்ந்தவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்தனர். அவர்களைத் திமுக அரசு எவ்வித காரணமும் இல்லாமல் விடுவித்தது. 

இது போல்,  தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருந்த குற்றவாளிகளை இந்த அரசு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் விடுவித்தது.

karunanidhi-with-kulla-iftarதிமுகவின் ஸ்தாபகர் சி.என். அண்ணாதுரையின் நூற்றாண்டு விழாவின் போது 2011 வரை சிறையில் இருக்க வேண்டிய இஸ்லாமிய பயங்கரவாதிகளை 2008 செப்டம்பர் மாதமே  விடுதலை செய்த அரசு, திராவிட பாரம்பரியத்தில் வந்த திமுக அரசேயாகும்.

வளர்த்த கடா ?

அரிசி ஆலையில் குண்டு தவறுதலாக வெடித்தபோது அதற்கு அருகாமையில் ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி பேசிக்கொண்டிருந்தார் என்று பார்த்தோம் அல்லவா? சம்பவ இடத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் பேசிக் கொண்டிருந்தவர் திமுகவின் தலைவரான தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள்தான்.

அரபியப் பெருங்கடலின் அழிவு அலைகள் ஓயவில்லை.

39 Replies to “இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04”

  1. மிக்க நன்றி சரவணன்
    நல்ல தொகுப்பு. கோத்ரா தீர்ப்பு இஸ்லாமிய பயங்கரவாதத்தின் சில கூறுகளைத் தொட்டிருப்பதை இங்கு சுட்ட விரும்புகிறேன். மிக வலுவான இந்து பதிலடி மட்டுமே தீர்வு என்பதை குஜாராத் நிருபிக்கிறதா? ஏனெனில் பத்தாண்டுகளாக அங்கு எந்தக் கலவரமோ குழப்பமோ இல்லை. அமைதி வழியில் நம்பிக்கை தளருகிறது.

  2. தி்ட்டமிட்டு செய்யப்படும் தீவிரவாத கொலைகளுக்கு என்கவுண்டரில் காலி செய்வதே சரியான தீர்வு. வன்முறையாளர்களை வளர்த்து விட்டவன், ஆதரித்தவன் அவர்களாலேயேதான் அழிவான். கருணாநிதி முஸ்லீம் ஓட்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவரை பதவியில் அமர வைத்த பாவத்திற்கு இந்துக்கள் அவதிப்படுகிறோம். அவர் செய்த பாவத்திற்கு நல்லபடியாக போய்ச் சேரமாட்டார். மஞ்சள் துண்டு மாமுனிவருக்கு பின் அவரது கழகமும் குடும்பமும் என்ன கதிக்கு ஆளாகிறது என்று பார்க்கத்தானே போகிறோம்.

  3. //2006 டிசம்பர் மாதம். தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் மனித நீதிப் பாசறையைச் சார்ந்தவர்கள் பள்ளிவாசல் கட்ட முயற்சித்தனர்.// தென்காசி, கடையநல்லூர், குற்றாலம் பகுதிகளில் முஸ்லீம்கள் பெருகிவருகின்றனர். பெருகுவது மட்டுமல்லாது திட்டமிட்டு இந்துக்கள் விற்கும் நிலங்களையெல்லாம் அதிக விலைகேட்டாலும் கொடுத்து வாங்கி விடுகின்றனர்.

    சென்னையில் புறநகர் பகுதியான பாக்கம் பகுதியில் தமிழே பேசத் தெரியாமல் குறுந்தாடியும் குல்லாவும் வைத்துக்கொண்டு அங்குள்ள பகுதிகளில் முஸ்லீம்கள் நடமாடுவதாகவும், பார்த்தால் நம்மூர் ஆட்கள் போலவே தெரிவதில்லை என்றும் அங்கே வசிக்கும் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். பங்களாதேஷ் குடியேறிகள் இந்தியா முழுவதும் பரவுகிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.

    என் தந்தை ஒருமுறை காய்கறி வாங்கி வந்துவிட்டு, “அந்த பாய் கடையில் மத்தவங்கள விட 3 , 4 ரூபா விலை கம்மியா இருக்கு. மத்தவன் எல்லாம் ஜாஸ்தியா கேக்கறான்’ என்றார். எனக்கு மண்டையில் பல்பு எரிந்தது. அப்பா, இனி அந்தக்கடையில் ஓசியில்கொடுத்தாலும் வாங்காதீர்கள் என்றேன். அந்த பாய் நிஜமாகவே ஞாயமான ரேட்டுக்கு விற்றிருந்தாலும் நம்மால் நம்ப முடியவில்லை. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இந்துக்கள் விழிப்படைய வேண்டும். கருனாநிதிக்கு ஓட்டு போடாமல் இருக்க வேண்டும்.

  4. Hindus in TN it seems will not awake from their slumber.
    Besides Pakkam, Rangnathapuram in Tambaram is islamised.
    AIADMK is supporting them. Each and every cartman with loads of fruits or other fancy articles belonging to Muslims who came down south and settled in Ranganadhapuram. They are patronzied by AIADMK. Recently, there was a struggle between established traders and the platform vendor Muslims in Tambaram. They are ready to purchase the properties in Ranganadhapuram by paying even high rates per square foot.

    Unless otherwise, the people reject both DMK and AIADMK TN will not be able to live upto its name of peace loving state.

  5. பாரத தேசத்தில், என்று இந்துக்கள் தங்கள் வலிமையை உணர்ந்து, இந்து ஒற்றுமையை நிலைநாட்டுகின்றனரோ, அன்று இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் தன் வலிமையை இழந்து, வலியுடன் உயிருக்கு போராடும் நிலை ஏற்ப்படும். இஸ்லாமியருக்கு பயங்கரவாதத்துக்கு பல்லக்கு தூக்கிய அரசியல் தேச துரோகிகள், ஒட்டகத்தை பிடித்து, இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் அரபுக்கு ஓடும் நல்ல நிலையும் விரைவில் வரும்.
    ஜெய் ஹிந்து ராஷ்ட்ரா.

  6. I feel we must have a clear plan in educating all hindus on this islamic terrorism..
    The percentage of hindus visiting this site would be very minimal & those we really take this seriously and not vote DMK, ADMK also would be minimum… In this situation how could we make all hindus aware of this threat and take corrective actions… and what would be the contribution of small people like me..

    Shall we take this node as the starting point and give some realistic and productive ideas to make hindus aware of this…

    Jai Sri Ram

    Suresh Kumar

  7. இஸ்லாமியர் பற்றி என்னும் மக்களுக்கு விழிப்புணர்வு வரவில்லை. ஈரோடு.ஆ.சரவணன் போன்ற சமூக பார்வையாளர்கள் உலகில் நடக்கும் அநியாயங்களை ஆய்ந்து கூறினாலும் அவர்கள் தலையில் ஏறப்போவதில்லை. ஆனாலும் பொறுப்புணர்ந்து அவர் தரும் விஷயங்கள் மிகவும் முக்கியமானது.
    இஸ்லாமியரின் வளர்ச்சிதனை உணராதவர்கள் யாரும் இன்று இருக்க முடியாது. எனது 20 வருட கால அனுபவத்தில் முஸ்லிம் என்று இல்லாத ஊர்கள் எல்லாம் என்று முஸ்லிம் கிராமங்கள் ஆகி இருக்கிறது. மதுராந்தகம் பகுதியில் பல ஊர்கள் அவர்கள் முஸ்லிம்களின் வியாபாரத் தளங்களாக மாற்றி இருக்கிறார்கள். கல்பாக்கம் தாண்டி கூவததூர் பகுதிகளில் முஸ்லிம் என்பவர் யார் தெரியாத காலம் ஒன்று இருந்தது, இன்று அவர்கள் நிறைந்து விட்டார்கள். பாளையம்,பவுஞ்சூர் ஊர்களிலும் அதே நிலை.
    முஸ்லிம் இல்லாத பெருந்துறவு கிராமத்தில் இன்று அழகான மசூதி கட்டப்பட்டுள்ளது. அதில் தடி தடியாக நபர்கள் பைஜாமா,குருதா போட்டுக்கொண்டு அமர்ந்து இருக்கிறார்கள். இவர்கள் யார்? ஏன் பரவுகிரார்கள் என்று அங்குள்ளவர்க்கு தெரிவதில்லை.
    இனி அது போன்ற விசியத்தையும் சரவணன் போன்ற கட்டுரையாளர்கள் கவனித்து எழுத வேண்ட்டும்.
    வேலை பெரிது, ஆனால் நூறு பேரின் வேலையினை ஒருவர் செய்யும் காலத்தில் இருக்கிறோம்.

  8. இஸ்லாமியர் பற்றி எண்ணம் மக்களுக்கு விழிப்புணர்வு வரவில்லை. ஈரோடு.ஆ.சரவணன் போன்ற சமூக பார்வையாளர்கள் உலகில் நடக்கும் அநியாயங்களை ஆய்ந்து கூறினாலும் அவர்கள் தலையில் ஏறப்போவதில்லை. ஆனாலும் பொறுப்புணர்ந்து அவர் தரும் விஷயங்கள் மிகவும் முக்கியமானது.
    இஸ்லாமியரின் வளர்ச்சிதனை உணராதவர்கள் யாரும் இன்று இருக்க முடியாது. எனது 20 வருட கால அனுபவத்தில் முஸ்லிம் என்று இல்லாத ஊர்கள் எல்லாம் என்று முஸ்லிம் கிராமங்கள் ஆகி இருக்கிறது. மதுராந்தகம் பகுதியில் பல ஊர்கள் அவர்கள் முஸ்லிம்களின் வியாபாரத் தளங்களாக மாற்றி இருக்கிறார்கள். கல்பாக்கம் தாண்டி கூவததூர் பகுதிகளில் முஸ்லிம் என்பவர் யார் தெரியாத காலம் ஒன்று இருந்தது, இன்று அவர்கள் நிறைந்து விட்டார்கள். பாளையம்,பவுஞ்சூர் ஊர்களிலும் அதே நிலை.
    முஸ்லிம் இல்லாத பெருந்துறவு கிராமத்தில் இன்று அழகான மசூதி கட்டப்பட்டுள்ளது. அதில் தடி தடியாக நபர்கள் பைஜாமா,குருதா போட்டுக்கொண்டு அமர்ந்து இருக்கிறார்கள். இவர்கள் யார்? ஏன் பரவுகிரார்கள் என்று அங்குள்ளவர்க்கு தெரிவதில்லை.
    இனி அது போன்ற விசியத்தையும் சரவணன் போன்ற கட்டுரையாளர்கள் கவனித்து எழுத வேண்ட்டும்.
    வேலை பெரிது, ஆனால் நூறு பேரின் வேலையினை ஒருவர் செய்யும் காலத்தில் இருக்கிறோம்

  9. மிக்க நன்றி சரவணன். விழிப்புடன் இல்லாத சமூகம் அழிய விதிக்கப் பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில் இந்துக்களுக்கு விழிப்பு வரும் காலத்தில் இந்துக்களே இல்லாமல் போயிருப்பார்கள். இருந்தாலும் நாம் ஊத வேண்டிய சங்கை நாம் ஊதிக் கொண்டேயிருப்போம். விழிப்பவர்கள் விழிக்கட்டும். யூதர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் எவ்வளவோ உள்ளன. தொடர்ந்து உங்கள் கடமையைச் செய்யுங்கள். நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

    விஸ்வாமித்திரா

  10. இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும், இஸ்லாமிய தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்த நம்மாளான எளிய வழி, முஸ்லீம் வியாபாரத்தலங்களில் நாம் எப்பொருட்களையும் வாங்கக்கூடாது, அது எவ்வளவு மலிவாக கொடுத்தாலும் சரி. இந்து முன்னணியின் கோஷமாகிய ‘ஹிந்துக் கடைகளிலே ஹிந்துப் பொருட்களையே வாங்கவேண்டும்’ என்பதை செயல் படுத்த வேண்டும், பரப்ப வேண்டும்.

  11. பிரதாப்

    இஸ்லாமியர்களிடம் பொருட்களை வாங்காமல் இருப்பதால ஒரு உபயோகமும் இல்லை. இயற்கையின் நியதி என்னவெனில் , பெண்ணுக்கு சமஉரிமை கொடுக்காமல், உடை , நடமாட்டம், என்று எல்லா விதங்களிலும் காட்டுமிராண்டித்தனமான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கும் எந்த மதமும் தானே குப்பைத்தொட்டிக்கு விரைவில் போகும்.

    நாம் செய்ய வேண்டியது என்னவெனில் , ஜாதி ஒழிப்பு, கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும் சம வழிபாட்டு உரிமை, மற்றும் ஒரு ஜாதியை சேர்ந்தவர் பிற ஜாதியை சேர்ந்தவரை திருமணம் செய்ய விரும்பும் போது, அதனை அங்கீகரித்து நமது மத தலைவர்கள் நல்லாசியுடன் , நமது கோயில்களிலேயே திருமணம் செய்வித்து ஆதரவு தரவேண்டும்.

    இன்னும் பத்து ஆண்டுகளில் இந்த ஜாதி அரசியல் செய்யும் அரசியல் மோசடிக்காரர்கள் மக்களால் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்படுவார்கள். தி க போன்ற பகுத்தறிவு பூசாரிகளுக்கு தமிழகம் விடை கொடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  12. கழிந்த காலத்தில் கேரளாவில் ஒரு கல்லுரி ஆசிரியர் வகுப்பு பரீட்சைக்கு கேள்வித்தாள் தயராக்குகையில் நபஇ நாயகத்தை பற்றி ஒருகேள்வி செர்த்திருதார். இந்த கேள்வித்தாள் வெளியில் கிடைத்த உடன் இந்த கேள்வி அந்த கேள்வித்தாளில் சேர்த்திருக்க வேண்டாம் என்ற அபிப்ராயம் எழுந்தது. ஆனால் அந்த கேள்விதாள் தயார் செய்த ஜோசப் என்கிற ஆசிரியர் நபி நாயகம் அவர்களை மோசமான நிலையில் காட்ட நினைக்கவில்லை என்று கூறினார். ஆனால் ஒரு ஞ்ஆயிற்று கிழமை காலையில் ஜோசப் மாஸ்டரும் அவருடைய மனைவியரும் சஹோதரியாரும் சர்ச்சுக்கு போயி திரும்புகையில் யாரோ சிலர் இரு வேனில் வந்து கத்தி எடுத்து ஜோசப் சாருடையா வலது கையை வெட்டி மாற்றிவிட்டார்கள். “இனிமேல் நீ இப்படி எழுதகூடாது” என்று கூறினார்களாம். இந்த ஒரு செயல் கேரளாவில் பெரிய நெருக்கடி உண்டாக்கிவிட்டது. வெட்டி மாற்றிய கையை தைத்து சேர்த்துவிட்டார்கள். ஆனால் அந்த கையால் செயல்பட இன்னு சில மாதங்களாவது எடுக்கும். பொலிசார் இதை பற்றி விசாரித்து கடைசியில் சில நபர்களை பிடித்து விசாரணை செய்துவருகின்றார்கள். கேரளாவில் நடக்கும் வன்முறை பெரும்பாலும் இவர்கள்ளல் தான் என்கிற ஒரு எண்ணம் பரவலாக உண்டு.

  13. சமீபத்தில் அமேரிக்க தொலைக்காட்சி ஒன்றில் திரு.பில் மார் (Bill Maher)
    இஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பற்றி பேசினார்.

    அமேரிக்காவில் தீவிரவாதத்தைப் பற்றி பேசும்பொழுது வலதுசாரி
    தீவிரவாதம், நட்டுகளும் கிராக்குகளும் உள்ள பழமைவாத குழுக்கள்,
    Ku klux Klan போன்ற வெள்ளை இனவாதக்குழுக்கள்
    கருக்கலைப்புக்கு எதிராக இயங்கும் குழுக்கள் என்பனவற்றோடுதான்
    இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த உரையாடல்கள் நடக்கின்றன.

    மற்ற வலதுசாரி தீவிரவாதத்தையும் இஸ்லாமிய தீவிரவாதத்தையும்
    ஒன்றாக பேசுவது முட்டாள்தனமானது. அதற்கு காரணங்களாவன.

    (1)இஸ்லாமிய தீவிரவாதம் 1000 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
    இஸ்லாத்திற்கும், மேற்கத்திய நாடுகளுக்குமான போர்கள் பல
    தலைமுறைகளாக தொடர்கின்றன.

    (2)இஸ்லாத்தின் கலாச்சாரம் பழமைவாதமானது (Medieval Arabic Era).

    (3)இந்த போர் வெறுப்பை உருவாக்கும் பல சொல்லாடல்களை கொண்ட
    புனித புத்தகமான குரானிலிருந்து வருகிறது.

    (4)குரானை “சொல்லுக்கு சொல்லாக” (Literal Translation) பொருள்
    கொள்பவர்களாக முஸ்லீம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

    (5)இஸ்லாமிய தீவிரவாதிகள் அணு ஆயுதங்களை பெற முயற்சி
    செய்கின்றனர்.
    (ஆனால் வலதுசாரிகளில் உள்ள கிறுக்கர்கள், கிறுக்கர்களாக இருந்தாலும்,
    இந்த நாட்டை [அமேரிக்காவை] நேசிக்கிறார்கள். இந்த நாட்டை அழிக்க
    முயலவில்லை. அவர்கள் எதிர்ப்பது இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள்
    மக்களை தவறாக வழிநடுத்துவதைத்தான்)
    முஸ்லீம் தீவிரவாதிகள் நாட்டை அழிக்கவே முயல்கின்றனர்.

    (6)இஸ்லாமிய கலாச்சாரம் தற்கொலை செய்து கொண்டு அடுத்தவர்களை
    அழிக்க தூண்டுகிறது.(Suicide Bombing)

    திரு.பில் மார் ஒரு நாத்திகர். அவர் கூறும் சில வாதங்களுடன் நம்மால்
    ஒத்துப்போக இயலாவிட்டாலும், இந்துக்களின் நிலையும் இன்று
    மேற்கத்திய நாட்டவர்களின் நிலையில்தான் உள்ளது.

    இங்கும் ஓட்டிற்காக “காவித்தீவிரவாதம்” என்று புதிய சொற்களை
    உருவாக்கும் அரசியல்வாதிகள் உள்ளார்கள்.

    நம் நாட்டு வலதுசாரி அமைப்புகளிலும் நட்டுகளும், கிறுக்கர்களும்
    உள்ளார்கள் என்றாலும் அவர்களை “ஒரே தட்டில்” இஸ்லாமிய
    தீவிரவாதிகளுடன் ஒப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது.

    என்னுடைய சில கட்டுரைகளும் இந்த விஷயத்தைப் பற்றி வெளி
    வந்துள்ளன. இது தொடர்ந்து நடக்க வேண்டிய உரையாடல்.

    போலி செக்யூலர்வாதிகள் விடும் புரட்டுகளை மீண்டும் மீண்டும்
    பேசி பேசித்தான் நீர்த்து போக செய்து உண்மையை உரக்க எழுதவும்
    பேசவும் வேண்டும். சில காலங்கள் பிடிக்கத்தான் செய்யும்.

  14. இத்தனை தமிழ் மீனவர்கள் சுட்டு கொள்ள பட்டார்களே ஒரு மரியதைகாவது இந்த இனைய தளத்தில் ஒரு கட்டுரை எழுத பட்டதா? ஏன்? இறந்தவர்கள் தமிழ் ஹிந்துக்கள் தானே? இதே ஒரு முஸ்லிம் மீனவன் இறந்தால் முஸ்லிம் அமைப்புகள் விட்டிருகுமா?

    முதலில் அடிப்படை விஷயங்களை சரியாக செய்ய முயற்சி செய்யுங்கள் எதற்கு எடுத்தாலும் முஸ்லிம்கள் மேல் பழி போடுவதை தவிர்த்து. இஸ்லாமிற்கு வருபவர்கள் யாருக்கும் பணம் குடுத்து கூப்பிடுவது இல்லை.
    அவர்களாக தேடி வருபவர்கள் தான். உங்களால் முடிந்தால் நிறுத்துங்களேன்.

    தென் மாவட்டங்களில் நடக்கும் தீண்டாமையை உங்களால் சிறிதளவாவது குறைக்க முடிந்ததா?

    by blaming muslims for all your problems you are only becoming the laughing stock in your own religion. eg: payanam movie review.very funny.

  15. ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி?

  16. R Balaji /ஈரோடு ஆ.சரவணன்

    எவனொருவன் அநியாயமாக மற்றொருவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்”

    “எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவரைப் போலாவார்”

    சமீப காலத்தில் பெங்களூர் மற்றும் குஜராத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் மூலம் அப்பாவி பொதுமக்கள் பலரின் விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோயின. ஈவிரக்கமின்றி ஒன்றுமறியா பொது மக்களை எவ்வித காரணமுமின்றி கொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேற்கூறப்பட்ட வாசங்களுக்கேற்ப மனித சமுதாயத்தையே கொலை செய்தவர்கள் போன்றவர்களாவார்கள். இத்தகைய செயல்களைச் செய்பவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை. அதன் காரணமாகவே கொள்கை வுறுபாடுகள் பல இருந்தாலும் அனைத்து கட்சிகளும், அனைத்து மதத்தினரும் இத்தகைய செயல்களுக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கின்றனர். அது மிகச் சரியான கண்டனமே என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.

    ஆனால் இது மாதிரி சமயங்களில் ஒரு சில அறிவிலிகளின் அல்லது எவ்வித கொள்கை கோட்பாடற்ற இயக்கங்களின் செயல்பாடுகளினால் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்படும் போது ஒரு சாராருக்கு மட்டும் அது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்கள் யார் எனில் உலகின் பல்வேறு திசைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க இயலாத இஸ்லாத்தின் எதிரிகள் தான். உலகின் எங்காவது ஒரு மூலையில் ஒரு குண்டு வெடித்து விட்டால் உடனே “இஸ்லாமிய தீவிரவாதிகள்” குண்டு வைத்ததில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலி! இதை அவர்கள் தங்கள் கைவசம் உள்ள சக்தி வாய்ந்த ஊடகங்களின் வாயிலாக பிரபலப்படுத்தி இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே பெருமைப்படுகின்றனர். அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பறிபோனதைப் பற்றியும், அதற்கு உண்மையான குற்றவாளிகள் யார் என்பதைப் பற்றியும் அவர்களுக்கு துளி கூட அக்கறை இல்லை.

    அதே சமயத்தில்,

    இலங்கையில் குண்டு வெடிப்பின் மூலம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் போது அவ்வாறு குண்டு வைத்தவர்களின் மதத்தைக் கூறி அவர்களை “இந்து தீவிரவாதிகள்” என்றோ,

    அல்லது

    ஆந்திரா, அஸ்ஸாம், நேபால் போன்ற இடங்களில் தீவிரவாத செயல்களின் மூலம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் போது அவ்வாறு கொன்றவர்களை அவர்களின் மதத்தை முன்னுறுத்தி அவர்களையும் “இந்து தீவிரவாதிகள்” என்றோ,

    அயர்லாந்து, ஸ்பெயின், மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் போன்ற நாடுகளில் நடைபெறும் வன்முறைகளினால் மக்கள் கொல்லப்படும் போது அவர்கள் சார்ந்த மதத்தைக் குறித்து அவர்களைக் “கிறிஸ்தவ தீவிரவாதிகள்” என்றோ யாரும் குறிப்பிடுவதில்லை.

    பொதுமக்களை ஈவிரக்கமின்றிக் கொல்லும் அத்தகைய தீவிரவாதிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர்கள் சார்ந்திருக்கின்ற இயக்கத்தின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் “இந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள்” என்றே குறிப்பிடுகின்றனர். இது தான் முறையானது என்பதே நமது கருத்துமாகும். ஆனால் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கங்ஙனம் கட்டிக் கொண்டு செயல்படுபவர்கள், ஒரு சில அறிவிலிகளின் செயலுக்கு அவர்கள் சார்ந்திருக்கின்ற தூய இஸ்லாமிய மார்க்கத்தையே தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்தி அதன் மூலம் சத்திய ஜோதியாகிய இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் அவர்களின் கொள்கையைச் சார்ந்தவர்களை தடுத்து நிறுத்த திட்டமிடுகின்றனர். இவர்களின் இந்த திட்டம் என்றுமே பலிக்காது. எனெனில் திட்டமிடுபவர்களுக்கெல்லாம் மேலான திட்டமிடுபவனாகிய அல்லாஹ் தன்னுடைய சத்தியத் திருமறையிலே கூறுகிறான்:

    தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்-குர்ஆன் 9:32)

  17. When Pakistan was created for these people , Hindus should have forced all muslims to go there , the Hindu population in pak and bangladesh has declined surprisingly , while these animals have increased in india ,
    Islam is only Adharma , look at the history of Islamik and christian country , how they have spread their religion , the very existence of India will be endangered , if they continue to get appeasement

  18. According to the Hindu scriptures three specific characters can be identified. That is Deva Guna, Manidha Guna & Asura Guna. Deva Guna means people don’t keep anything for themselves and survive for the well being of others. Manidha Guna means people they keep essential things for themselves and spare the excess for the others. Asura Guna means people they keep everything for themselves only. Once Bharatam was 100% full of Deva Guna inhabitant. Due to invasion of Asura religion slowly Indian character got contaminated and polluted and nowadays it is difficult to find people with Deva Guna. Human race is still existing because of 75% of people possess Manidha Guna and the frequent conflicts are due to the presence of religious fanatics (particularly jihadies – direct Asura and Missionaries – Asura in the Manidha cover)

  19. Thahir,

    U say that innocent people are killed & those who indulge in terrorism should be punished irrespective of religion. Point taken.

    But why is that U are able to sympathise only with muslim lives?

    Islam is seen as a religion of violence? Why? U first ask this question to yourselves?

    When a danish paper published a cartoon on prophet mohammed, an UP minister issued a fatwa – one who beheads the editor wll be rewarded. How barbaric.

    The beauty is not a single indian muslim leader (forget the politicians) comes forward to condemn these fatwas which are issed left, right & centre.

    We know very well what has happened ( & is now happening) to salman rushdie & taslima nasreen?

    Just issuing a statement condeming terrorism is of no use. Have any of you come forward or had the guts to condemn muslim terrrorists who commit killings in the name of islam?

    The same koran is interpereted by terrorists also to justify violence.

    Recently we read in the papers a disgusting incident. A muslim youth asked the deoband summonary whether uttering “talaq” thrice over phone amounted to divorcing his wife. The summonary gave the verdict that the divorce is valid.

    This clearly shows how islam is still in the medieval age.

    First try to set yor own religion in order.

    For religious fanatics like you, it is a challenge. But atleast try.

    Then U can find fault with others.

  20. taahir

    //
    எவனொருவன் அநியாயமாக மற்றொருவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்”

    “எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவரைப் போலாவார்”
    //

    இது தான நீங்க சொல்ல வந்தது

    எவனொருவன் அநியாயமாக முஸ்லீமை கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்”

    எவரொருவர் முஸ்லீமை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவரைப் போலாவார்”

    இப்ப சரியா இருக்க பாருங்க

    குரான் ஒரு 70% வன்முறை யை முன் வைக்கும் புத்தகம் – ஒரு 25 % அபத்தம் – ஒரு 5 % நல்ல விஷயம்

    அதுல அப்படி என்ன வித்யாசமா இருக்குன்னு இப்படி சவுன்டு போடறிங்க

    இது கூட ஒரிஜினல் கிடையாது – அப்பட்டம பழய அர்பாட்டை பார்த்து காபி

    கொஞ்மாவது வரலாறு படிங்க – அரபு நாட்டு இஸ்லாமியர்க்ள் ஆசியாவில் செய்த அட்டூழியம் ஹிட்லெர் செய்ததை விட பல லட்சம் தடவை மோசமானது – இப்படிப் பட்டஒரு வரலாற்றுடன் நீங்கள் எல்லாம் பேசவே வெட்கப்பட வேண்டும்

  21. Dear Thahir,

    All the terrorists group you mentioned, do not kill in the name of religion. They fight or kill for some assumed principles of theirs. They are also terrorists, but they never quote their religion for killing innocent lives. They never attach themselves to a particular religion and say that they are fighting for their religions rights. They claim that they are fighting for their civil/social rights.

    What ever is said, terrorism is not acceptable, but the basic reason why these people are not called ‘Hindu Terrorists’ is that they dont fight for religion and quote religion for their attrocities.

    But all over the world, Muslims fight ‘Jihad’ and its based on their religion. Thats why they are called so.

    I pity you for not even understanding this basic difference. And you are not alone…the entire muslim community is like you.

  22. ஜனாப் தாஹிர்,

    ஆந்திரத்திலோ, ஆஸாமிலோ அப்பாவி மக்களை ஹிம்ஸை செய்பவர்கள் ஹிந்து மதத்தை முன்னிறுத்தி நாசவேலை செய்வதில்லை. அவர்கள் முன்னிறுத்தும் விஷயம் மொழி, வர்க்கம் இத்யாதி. ஆனால் குரானின் கட்டளை என்று கூறிக்கொண்டு ஜிஹாத் என்னும் புனிதப்போர் நிகழ்த்துபவர்கள் சந்தேகமன்னியில் உலகம் முழுதும் இஸ்லாத்தை முன்னிறுத்தியே நாசவேலை செய்கிறார்கள். இப்படி கொலை வெறியில் நாசவேலை செய்பவர்களுக்கு ஸ்வர்கத்தில் வேறு இடம் உண்டாம். இஃது அடுக்குமா?

    உலகம் முழுவதும் தங்கள் ராக்ஷஸ யுக்திகளால் மற்ற வாழ்க்கை முறைகளை மற்ற மத்ங்களை மதக்கோட்பாடுகளை வேரோடும் வேரடி மண்ணோடும் பூண்டறுத்த குள்ளநரி பரங்கியரின் சர்ச்சும் ஜிஹாதி சக்திகளும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஹிந்துஸ்தானத்திலும் சளையில்லாமல் முயற்சித்து வருகின்றனர். ஆனால் இன்று வரை முழுமையான வெற்றி கிடைக்காமல் போயினும் அன்ய மத காழ்ப்பிலும் அன்ய மத அழிப்பிலும் சளையில்லாமல் ஈடுபடுகிறார்கள். நீங்கள் உபதேசம் செய்ய வேண்டியது சதா மத பரிவர்த்தன வ்யாபாரத்தில் ஈடுபடும் ஆப்ரஹாமிய மத பரிவர்த்தன வ்யாபாரிகளுக்கு. மத பரிவர்த்தன குள்ள நரி வ்யாபாரத்திற்கு பலியாகும் ஹிந்துக்களுக்கு அல்ல. அரசியல் சாஸனம் மதத்தைப் பரப்ப எல்லோருக்கும் உரிமை அளித்துள்ளதே அன்றி மத மாற்றம் செய்ய எவருக்கும் அடிப்படை உரிமை அளிக்கவில்லை என உச்ச ந்யாயாலய நீதிபதி ஸ்ரீ.பி.ஸதாசிவம் கருத்து தெரிவித்துள்ளார்.

    தேங்கிய குளம் போன்ற ஆப்ரஹாமிய மதங்கள் போலல்லாது ஹிந்து மதம் ஸ்வய சுத்திகரிப்புள்ள வற்றாத ஜீவ நதி. ஜலம் ப்ரவாஹமாக சென்று கொண்டே இருக்கும். பழையன கழிதலும் புதியன புகுதலும் தொடர்ச்சியான அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வு.

    முஸல்மான்களோ க்றைஸ்தவர்களோ ஹிந்துக்களுக்கு உபதேசிப்பது பிறகு இருக்கட்டும். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் முதலில் உபதேசம் செய்து கொள்வது உலக அமைதிக்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும். இஸ்லாத்தை சேராத க்றைஸ்தவன் மீளா நரகம் புகான் என்று க்றைஸ்தவனுக்கு முஸல்மானும் க்றைஸ்தவத்தை சேராத முஸல்மான் மீளா நரகம் புகான் என்று முஸல்மானுக்கு க்றைஸ்தவனும் முதலில் நம்பிக்கை அளிக்கட்டும்.

  23. ஜனாப் தாஹிர்,

    லங்காபுரியிலோ, ஆந்திரத்திலோ, ஆஸாமிலோ அப்பாவி மக்களை ஹிம்ஸை செய்பவர்கள் ஹிந்து மதத்தை முன்னிறுத்தி நாசவேலை செய்வதில்லை. அவர்கள் முன்னிறுத்தும் விஷயம் மொழி, வர்க்கம் இத்யாதி. ஆனால் குரானின் கட்டளை என்று கூறிக்கொண்டு ஜிஹாத் என்னும் புனிதப்போர் நிகழ்த்துபவர்கள் சந்தேகமன்னியில் உலகம் முழுதும் இஸ்லாத்தை முன்னிறுத்தியே நாசவேலை செய்கிறார்கள். இப்படி கொலை வெறியில் நாசவேலை செய்பவர்களுக்கு ஸ்வர்கத்தில் வேறு இடம் உண்டாம். இஃது அடுக்குமா?

    உலகம் முழுவதும் தங்கள் ராக்ஷஸ யுக்திகளால் மற்ற வாழ்க்கை முறைகளை மற்ற மத்ங்களை மதக்கோட்பாடுகளை வேரோடும் வேரடி மண்ணோடும் பூண்டறுத்த குள்ளநரி பரங்கியரின் சர்ச்சும் ஜிஹாதி சக்திகளும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஹிந்துஸ்தானத்திலும் சளையில்லாமல் முயற்சித்து வருகின்றனர். ஆனால் இன்று வரை முழுமையான வெற்றி கிடைக்காமல் போயினும் அன்ய மத காழ்ப்பிலும் அன்ய மத அழிப்பிலும் சளையில்லாமல் ஈடுபடுகிறார்கள். நீங்கள் உபதேசம் செய்ய வேண்டியது சதா மத பரிவர்த்தன வ்யாபாரத்தில் ஈடுபடும் ஆப்ரஹாமிய மத பரிவர்த்தன வ்யாபாரிகளுக்கு. மத பரிவர்த்தன குள்ள நரி வ்யாபாரத்திற்கு பலியாகும் ஹிந்துக்களுக்கு அல்ல. அரசியல் சாஸனம் மதத்தைப் பரப்ப எல்லோருக்கும் உரிமை அளித்துள்ளதே அன்றி மத மாற்றம் செய்ய எவருக்கும் அடிப்படை உரிமை அளிக்கவில்லை என உச்ச ந்யாயாலய நீதிபதி ஸ்ரீ.பி.ஸதாசிவம் கருத்து தெரிவித்துள்ளார்.

    தேங்கிய குளம் போன்ற ஆப்ரஹாமிய மதங்கள் போலல்லாது ஹிந்து மதம் ஸ்வய சுத்திகரிப்புள்ள வற்றாத ஜீவ நதி. ஜலம் ப்ரவாஹமாக சென்று கொண்டே இருக்கும். பழையன கழிதலும் புதியன புகுதலும் தொடர்ச்சியான அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வு.

    முஸல்மான்களோ க்றைஸ்தவர்களோ ஹிந்துக்களுக்கு உபதேசிப்பது பிறகு இருக்கட்டும். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் முதலில் உபதேசம் செய்து கொள்வது உலக அமைதிக்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும். இஸ்லாத்தை சேராத க்றைஸ்தவன் மீளா நரகம் புகான் என்று க்றைஸ்தவனுக்கு முஸல்மானும் க்றைஸ்தவத்தை சேராத முஸல்மான் மீளா நரகம் புகான் என்று முஸல்மானுக்கு க்றைஸ்தவனும் முதலில் நம்பிக்கை அளிக்கட்டும்.

  24. Islam/Christianity are authoritarian religions espousing exclusive God to establish a centralized control and they expect absolute subservience to that authority. A sense of pseudo-superiority and equally fear over the kafirs is instilled in their followers to remain bound and blindly follow the authority. Such an authority might have been needed in medieval arabia/europe but to spread that in modern times all over the world in the name of peace is pure violence.

  25. Muslims give un human punishments even now ,
    Difference between islam and other religions is that in Hinduism the reformative sects came from within , while in islam there is no such reformative sect , anyone who will speak against sharia or islam will be killed , so there is no possibility of change in islam , and as the changless water becomes dirty like that religions also become non sense when they can not introspect ,

  26. Sarang

    (குரான் ஒரு 70% வன்முறை யை முன் வைக்கும் புத்தகம் – ஒரு 25 % அபத்தம் – ஒரு 5 % நல்ல விஷயம் ) முதலில் தாங்கள் குரானை படித்ததுண்ட?

    என்னக்கு 70% வன்முறை எங்கல்லாம் இருக்கிறது என தொளிவுபடுதவும்

    என்னக்கு ஒரு 25 % அபத்தம் எங்கல்லாம் இருக்கிறது என தொளிவுபடுதவும்

    என்னக்கு ஒரு 5 % நல்ல விஷயம் எங்கல்லாம் இருக்கிறது என தொளிவுபடுதவும்

    குழப்பம் விளைவிப்பது கொலையைவிட மிக பொரிய குற்றமாகும்

  27. Sarang

    குரானை நீங்கள் படித்ததுண்ட ?

    (குரான் ஒரு 70% வன்முறை யை முன் வைக்கும் புத்தகம் – ஒரு 25 % அபத்தம் – ஒரு 5 % நல்ல விஷயம் )

    அதில் எங்கு 70% வன்முறையை முன் வைகின்றது ?

    அதில் எங்கு ஒரு 25 % அபத்தம் –முன் வைகின்றது?

    அதில் எங்கு 5 % நல்ல விஷயம் முன் வைகின்றது?

    தயவு சையது பதில் தரவும் …………..

    குழப்பம் விளைவிப்பது கொலை விட மிகப்பரிய குற்றம் …..

  28. தாகிர்(Thahir)
    தாகிர் அவர்களுக்கு முதலில் சதீஷ் மற்றும் க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு நியாயமான பதிலை சொல்லுங்கள். இஸ்லாத்தில் வன்முறை இல்லை என்று நீங்களும் எல்லா முஸ்லிம்களும் வழக்கமான பொய் சொல்வதுதான் . உங்களின் அழைப்பு பணியின் போது முகம்மதுவின் குழந்தை திருமணத்தை பாலியல் உறவை சொல்வதுண்டா, முகம்மது ( 52 வயது) ஆயிஷா(6 வயது) முஹம்மது ஒரு பெண் பித்தர் கொலைக்காரர் என்பதற்கு இஸ்லாமிய வரலாறுகளே சான்று. அவர் தனது மருமகள் ஜைணாப் அவர்களை கல்யாணம் செய்து அபத்தமான விளக்கம் கொடுத்தார் . தன்னை பற்றி விமர்சனம் செய்தவர்களை கொலை செய்தார் உதாரணம்:Asma’ Bint மர்வான் மற்றும் முதியவர் அபு அபக்
    (Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 675. ) நீங்கள் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று சொல்லும்போதெல்லாம் (சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு) உங்களை நீங்களே கேலி செய்வது போல்தான் உள்ளது .அதனால் இந்த தேய்ந்து போன ரெகார்ட்டை மாற்றி புதுசா வெறு ஏதாவது யோசிங்கோ நீங்கள் எவலவுதான் திரும்ப திரும்ப அமைதி மார்க்கம் என்று சொன்னாலும் முஸ்லிம் அல்லாத மக்கள் இஸ்லாம் ஒரு துர்போதனை மார்க்கம் என்று தற்போது புரிந்து வைத்துள்ளர்கள் .(உயரிய மனித இயற்பண்புகளில் நம்பிக்கை உள்ள நற்சிந்தனை புத்திசாலி இஸ்லாமியர்களுகும் புரியும்(முஹம்மது பண்புகளில் அல்ல )) Islam is Religion Of Pieces இஸ்லாமிய சகோதரிகளிடம் நிறைய பேரிடம் ஆயிஷா மற்றும் முஹம்மது திருமணத்தை பற்றி பேசினால் நிறைய பேர்களுக்கு அதுபற்றி அவ்வளவாக தெரிவதில்லை(வயது பற்றிய விபரம்) தெரிந்திருந்தாலும் தர்ம சங்கடபடுகிறார்கள் அதில் உடன்பாடும் இல்லை முக்கியமாக ஆண்களின் நான்கு திருமணத்தில். சில சகோதரிகளிடம் நேரிடையாகவே கேட்டேண்
    உங்கள் கணவருக்கு நான்கு மனைவிகள் இருப்பது ஏற்புடையதா ? அவர்களின் பதில் இது மட்டும் மார்க்கரீதியாக ஏற்கமுடிவதில்லை உங்கள் மார்க்கம் அனுமதி அளிதிருகிறதே ? அனுமதித்திருந்தாலும் நடைமுறையில்
    மனத்துக்கு பிடித்தமாக இல்லை என்பதுதான் பெரும்பான்மயான பதில் . இது அவர்களின் இயற்கையான இயல்பான பெண்ணீன் வெளிப்பாடு. ஆனால் இஸ்லாமிஸ்ட்கள் மார்க்கம் என்ற துர்போதனை- யை அவர்களுக்கு தினித்து
    பயமுறுத்தி நரக நெருப்பை காட்டி இயல்பானவற்றை அழித்து முகம்மதுவின் பண்பாடற்ற பண்பை ஏற்க வைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான பெண்கள ஏற்ப்பதில்லை.
    மதிப்பிற்குரிய தாகிர் அவர்களே உங்கள் கூட பிறந்த சகோதரிகளிடம் மார்கத்தின் நிர்பந்தம் இல்லாமல் கேளுங்கள் உன் கணவருக்கு இன்னும் 3 திருமணம் செய்ய ஆசை இருந்தால் இயல்பாக அனுமதி அளிப்பாய என்று?
    அவர்களின் வேகமான முதல் இயல்பான பதிலை பாருங்களேன்.
    அது ஏன் சும்மா உங்கள் மனைவிடம் நான் இன்னும் நான் 3 திருமணம் செய்யஉள்ளேன் என்று சொல்லுங்களேன் அப்புறம் பாருங்கள் உங்களுக்கு உண்டான மரியாதையை உங்கள் மனைவி முன்பைவிட காகாட்டும் அன்பு என்ன ! , பிள்ளைகள் உங்களை பார்த்து கர்வப்படுவது என்ன ! உங்கள் மாமனார் மாமியார் உங்கள் மார்க்க பற்றை பார்த்து அப்படியே சிலாகித்து போவார்கள்.
    புத்தர் , இயேசு-கிறிஸ்துவை சாராத மக்களும் கூட அவர்களை வெறுப்பதில்லை ஆனால் முகம்மதுவின் மனிதத்திற்கு எதிரான துர்போதனைகள் மற்றும் அவரின் மனிதத்திற்கு எதிரான
    வெறுக்கத்தக்க செயல்கள் அவரை ரோல் மாடல் ஆக அப்படியே காப்பி அடிக்கும் இஸ்லாமிஸ்ட்களின் செயல்களும் இயற்கையாகவே அவரை
    சாராத மக்களுக்கு அவரின் மீது வெறுப்பு ஏற்படுவது இயற்கையே

    பொதுவாக ஒரு மதத்தின் ஸ்தாபகரின் கருத்துகளை மற்றொரு ஸ்தாபகரை பின்பற்றுபவர்கள் ஏற்காவிட்டாலும் அவர்களை வெறுப்பதில்லை. ஆனால் முகம்மதுவை மட்டும் ஏன் எல்லோரும் எல்லா மதத்தினரும்(இஸ்லாமியர்கள் தவிர)வெறுக்கிறார்கள் சிந்திக்க வேண்டிய விஷியம் ? சிந்திப்பார்களா

    yet muslim people forget about all the bad barberic things he did and remember the “good” things, serously if he murderd and butcherd, stole and hated non muslims, dosn’t that mean that he is a false prophet?? he did nothing but evil, just cause he sweet talks and says allah is great means nothing, compared to his foul actions.
    “it should also be noted that in ancient Arabia men would have many wives to protect them from rape and slavery.”

    Rape and slavery BY WHO? By other muslim scum, that’s who!

    Muslims are insane and cannot be reasoned with. How did ‘god’ ‘talk’ to your so-called ‘prophet’?
    God told ME that your ‘prophet’ was a liar.
    Why do you believe HIM yet you don’t believe ME? Is it because I don’t go around murdering innocent people and stealing from them, and raping their wives and daughters?

  29. Priyan

    அன்று பெண் என்பவள்,

    1. ஆணின் அடிமை
    2. அவனின் சிற்றின்பப் பொருள்
    3. ஒருவர் விட்டுச் செல்லும் வாரிசுச் சொத்தின் ஓர் அங்கம்
    4. மனிதப் பிறவியாக கருதப்பட முடியாதவள்
    5. ஒரு தீமை, அத்;தியவசியத் தீமை
    6. குடும்பத்தின் அவமானச் சின்னம்
    7. ஒரு சுமை
    8. எத்தகைய உரிமையையும் பெறத் தகைமையற்றவள் என்றெல்லாம் கருதப்பட்டாள்.

    இஸ்லாத்தை ஏற்ற முதல் மனிதர் ஒரு பெண் என்பதும் இஸ்லாத்திற்காக முதலில் உயிர்த்தியாகம் செய்தவர் ஒரு பெண் என்பதும் நினைவு கூரத்தக்கதாகும்.
    இஸ்லாம்,

    1. உயிருடன் புதைக்கப்பட்ட பெண்ணுக்கு உயிர் கொடுத்து காத்த மார்க்கம்.
    2. வாரிசுச் சொத்தில் பண்டத்துடன் பண்டமாக பகிர்ந்தளிக்கப்பட்டவளுக்கு பண்டத்தில் பங்கு பெற்றுக் கொடுத்த மார்க்கம்.
    3. அவமானச் சின்னமாக கருதப்பட்டவளை சுவனத்து அரசியாக, தனது பெற்றோரை நரகம் செல்ல விடாமல் காக்கும் பெரும் பாக்கியமாக மாற்றிய மார்க்கம்.
    4. அகதியின் நிலையில் இருந்தவளை அதிதியின் நிலைக்கு கொண்டு வந்த மார்க்கம்.
    5. வெறும் சிற்றின்பப் பொருளாகக் கருதப்பட்டவளுக்கு சுவனத்திற்கான கடவுச்சீட்டை வழங்கும் தாய்மை என்ற உயர் அந்தஸ்த்தை வழங்கிய மார்க்கம்.

    பொருளாதார உரிமைகள்

    ஆண்களைப் போலவே பெண்களும் இஸ்லாத்தில் பல்வேறு பொருளாதாரம் சார்ந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

    1. சொத்துரிமை
    2. விற்றல், வாங்கல்
    3. வாடகைக்கு விடுதல்
    4. இரவல் கொடுத்தல்
    5. ஈடுவைத்தல்
    6. வக்பு செய்தல்
    7. வாரிசுச் சொத்தில் பங்கு பெறல் முதலான எல்லாவகையான கொடுக்கல் வாங்கல், தொழிற்சார் நடவடிக்கைகளிலும் பொருளாதார விவகாரங்களிலும் ஈடுபடும் பூரண உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.

    பெண்களுக்கான உரிமைகளை உத்தரவாதப் படுத்தியுள்ள இஸ்லாம் அவர்களின் கடமைகளைப் பற்றியும் விரிவாகப் பேசுகின்றது. ஒரு முஸ்லிம் பெண்,

    1. தன் பால்
    2. தனது பெற்றேரின் பால்
    3. தனது கணவனின் பால்
    4. தனது குழந்தைகளின் பால்
    5. தனது சமூகத்தின் பால்

    நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உண்டு என இஸ்லாம் கூறுகின்றது. பெண்கள் தமக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொள்வது போலவே தமது கடமைகளையும் அறிந்து நிறைவேற்றல் வேண்டும்.
    ஆண், பெண் இருபாலாரையும் படைத்த அல்லாஹ் அவர்களின் இயல்பு, சுபாவம், உடல், உள வேறுபாடுகள் முதலானவற்றையெல்லாம் கவனத்திற் கொண்டே அவர்களின் உரிமைகளையும் கடமைகளையும் வகுத்துள்ளான் என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
    pls give me your personal email id . தங்களுக்கு அதிகமான விலகத்தை தரவண்டும்

  30. பிரதாப்

    இந்த வெப் சைட்டில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்வோர் யாராயினும், ஒரு விஷயத்தை எப்போதும் நினைவு கொள்ளவேண்டும்.

    மனிதஇனம் தோன்றிய நாள்முதல் கடவுள் நம்பிக்கை என்பது முதலில் பயத்தின் அடிப்படையிலும், பிறகு அனுபவத்தின் அடிப்படையிலும் வளர்ந்தது. ஆனால் ஒரு காலக்கட்டத்தில் , மனித சமுதாயம் முழுவதும் , தங்கள் தங்கள் மொழியில் இறைவனின் வாக்கு என்று சொல்லி ஒவ்வொரு நாட்டிலும் பல விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள்.

    கடவுள் நம்பிக்கை என்பது காயமடைந்த மனிதர்களுக்கு காயத்தை ஆற்றுவதாக இருந்தால் இருக்கட்டும். பிற மத நம்பிக்கைகளை புண்படுத்தி, பிற மனிதர்களின் கடவுள் நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மையை கேவலப்படுத்த மதம் என்ற பெயரிலோ அல்லது பகுத்தறிவு என்ற பெயரிலோ யாராவது முனைந்தால் எதிர் காலத்தில் இந்த பூமியில் மனிதர்கள் இருப்பார்கள் ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது ஒழிந்துவிடும்.

    கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கொன்றுவிடு, அதன் பின்னர் உருவங்கள் மூலம் கடவுளை வழிபடும் காபிர்களை கொன்றுவிடு, அதன் பின்னர் வேதம் அருளப்படாத மனிதர்களை கொன்று விடு அதன் பின்னர் வேதம் அருளப்பட்ட மனிதர்களில் எங்களுடைய வேதத்தை தவிர பிற வேதங்களை பின்பற்றுவோரை நம்முடைய மதத்துக்கு மாற்றிவிடு , அவர்கள் மதம் மாற மறுத்தால் அவர்களையும் கொன்று விடு – என்று ஒரு கடவுள் நம்பிக்கை உள்ள மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் புனிதநூலில் அவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லி, பிறரை அழிக்க நினைக்க முயலும்போது , கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களும் , பிறமதத்தினரும் சேர்ந்து தங்களை எப்படி தற்காத்துக்கொள்வது என்று யோசிக்க ஆரம்பிப்பார்கள்.

    என்றோ காலமாகிவிட்ட ஒருவரைப்பற்றி இங்கு நாம் ஆராய்வது வெட்டிவேலை.ஒருவர் செய்த செயல்கள் தவறாக இருந்தாலும் , அவற்றுக்காக பிற்கால தலைமுறையினரிடம் விளக்கம் கேட்டால் அவர்கள் பாவம் எப்படி சொல்லுவார்கள்?

    கடவுள் சொர்க்கத்தில் மட்டும் இருக்கிறார் என்று சொல்லுகிற யாரும், அது எந்த மதத்தை சேர்ந்தவராயினும், எங்கும் நிறைந்த இறைச்சக்தியை இழிவு படுத்துகிறார்கள்.

    உருவங்களுக்குள் கடவுள் இல்லை என்று சொல்லுபவர்கள் யாராயினும் , கடவுளைத்தவிர வேறு ஒரு பொருள் இருப்பதாக சொல்லி, கடவுளின் எல்லைக்கு ஒரு குறுகிய எல்லை வகுத்து , கடவுளை இழிவுபடுத்துகிறார்கள்.

    இறைவனின் படைப்பில் எல்லா உயிர்களும் சமமே ஆகும். ஆணுக்கு பெண் சமம் இல்லை என்று சொல்லுபவனை , அவன் எவனாயினும், எங்கும்நிறைந்த கடவுள் அது போன்ற பொய்யர்களை நரகத்தில் தள்ளுவார்.

    அதே போல, எதிர்காலத்தில் கடவுள் எப்போதும் இருப்பார், எங்கும் இருப்பார், ஆனால் மனித சமுதாயத்தில் கடவுள் நம்பிக்கை இருக்காது. ஏனெனில் மதங்களின் பெயரால் பெண்களை அடிமையாக்கி, பெண்களுக்கு பெரிய அளவில் கொடுமை செய்யப்படுவது, பல நூற்றாண்டுகளாக பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. பெண்ணுக்கு கொடுமை செய்யும் மதங்கள் கடவுளால் அழிக்கப்படும்.

    கடவுள் நம்பிக்கை உள்ளவன் போகிற அதே சொர்க்கத்திற்கு தான் , கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனும் போகிறான். நாத்திகன் நரகத்திற்கு போவான் என்று யார் சொல்கிறார்களோ அவர்கள் கடவுளால் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். அதே போல, கடவுள் நம்பிக்கை , வழிபாடு இவற்றை கேலி , கிண்டல் செய்து, இறைநம்பிக்கை உடையவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நாத்திகர்கள் யாராயினும் அவர்களும் கடவுளால் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள்.

    ஒருவரின் நம்பிக்கையை மற்றவர் மதிக்க தேவையில்லை. ஆனால் அவமதிக்க கூடாது. இது ஒரு அடிப்படையான விஷயம். பிற நம்பிக்கைகளை அழித்து ,தன்னுடைய நம்பிக்கைகளை உலகு முழுவதும் பரப்ப முடியும் என்று நம்புகிற மூடர்கள் , மீளாத நரகத்திற்கே போவார்கள்.

    பிற மனிதனை நேசி. கடவுள் உனக்கு சொர்க்கம் தருவார். பிற மனிதனை வெறுப்போரும், பிறரை அழிக்க நினைப்போரும் கடவுளால் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள்.

  31. ஜனாப் தாஹிர்,
    முதலில் சதீஷ் மற்றும் க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு நியாயமான பதிலை சொல்லுங்கள். பெண்களுக்கு உரிமை தர உயர்குண பண்பாடு அற்ற முஹம்மது யார் ? அவற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? அவரது யோக்கியதை கொஞ்சம் பார்போம். மேலும் இஸ்லாமில் என்ன அபத்தம்
    இருக்கிறது என்று கேட்டிர்கள் அல்லவா கேட் ஒரே ஒரு அபத்தத்தை பாருங்கள்

    சூரா 23:5-6 ல் குர்‍ஆன் சொல்லுகிறது:

    முஹம்மது ஜான் மொழியாக்கம்:

    மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

    பீஜே மொழியாக்கம்:

    தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக்கொள்வார்கள், அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்

    Maududi Translation:

    5 [Most certainly true believers] . . . guard their private parts scrupulously, 6 except with regard to their wives and those who are legally in their possession, for in that case they shall not be blameworthy. (Sayyid Abul A’La Maududi, The Meaning of the Quran, vol. 3, p. 237)

    இங்கே முக்கியமான வார்த்தைகள் “தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (those who are legally in their possession)” என்பதாகும். மௌதுதி (Maududi: மரணம் – 1979) என்பவர் மிகவும் மதிக்கப்பட்ட‌ குர்‍ஆன் விரிவுரையாளர், அவர் இவ்வார்த்தைகளுக்கு பொருள் கூறுகிறார், அதாவது “அடிமைப் பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்வது நியாயமானது” என்று விளக்கிக் கூறுகிறார்.

    மௌதுதி (Maududi) எழுதுகிறார்:

    இரண்டு விதமான பெண்களிடமிருந்து தங்கள் இரகசிய உறுப்புகளை மறைத்து கொள்ள வேண்டியதில்லை:

    அ) மனைவிகள்
    ஆ) ஒருவனுடைய நியாயமான பங்கிலிருக்கும் பெண்கள், எ.கா அடிமைப் பெண்கள்.

    ஆக, இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். திருமணம் தான் நிபந்தனை என்று இருந்திருந்தால் அடிமைப் பெண்களும் மனைவிகளில் ஒருவராக ஏற்கப்பட்டிருப்பார்கள், அவர்களை தனியே பிரித்துக் கூற வேண்டியிருக்காது.
    .
    மௌதுதி (Maududi) எழுதுகிறார்:

    இரண்டு விதமான பெண்களிடமிருந்து தங்கள் இரகசிய உறுப்புகளை மறைத்து கொள்ள வேண்டியதில்லை:

    அ) மனைவிகள்
    ஆ) ஒருவனுடைய நியாயமான பங்கிலிருக்கும் பெண்கள், எ.கா அடிமைப் பெண்கள்.

    ஆக, இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். திருமணம் தான் நிபந்தனை என்று இருந்திருந்தால் அடிமைப் பெண்களும் மனைவிகளில் ஒருவராக ஏற்கப்பட்டிருப்பார்கள், அவர்களை தனியே பிரித்துக் கூற வேண்டியிருக்காது.

    Two categories of women have been excluded from the general command of guarding the private parts: (a) wives, (b) women who are legally in one’s possession, i.e. slave-girls. Thus the verse clearly lays down the law that one is allowed to have sexual relation with one’s slave-girl as with one’s wife, the basis being possession and not marriage. If marriage had been the condition, the slave-girl also would have been included among the wives, and there was no need to mention them separately. (Ibid. p. 241, note 7)

    அடிமை முறையை மட்டுமல்ல, ஆண் எஜமான்கள் தங்கள் பெண் அடிமைகளிடம் செக்ஸ் வைத்துக் கொள்வதையும் முஹம்மதுவே ஆதரிக்கிறார் என்பதை மௌதுதி (Maududi) கண்டுக்கொள்ளாமல் விடுவது அல்லது விமர்சிக்க மறுப்பதுதான் இந்தப் பிரிவின் முக்கியமான குறிப்பு ஆகும். இஸ்லாமை அதிகமாக பாதிக்காத வண்ணம் எப்படி மௌதுதியும் மற்ற உண்மையான இஸ்லாமியர்களும் தங்கள் நபியைப் பற்றி விமர்சிக்க முடியும்? ஆனால், முஸ்லீம்கள் மனுக்குல நன்மையை கருத்தில் கொண்டு தெளிவாக சிந்தித்தால், கண்டிப்பாக விமர்சிப்பார்கள்.

    சூரா 70:29-30ம் வசனங்களும் மக்காவில் வெளிப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட சூரா 23:5-6 ஐப் போலவே குறிப்பிடுவதை கவனிக்கலாம். ஆண்கள் தங்கள் அந்தரங்க உறுப்புகளை எல்லாரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் ஆனால் மனைவிகளிடம் மற்றும் அடிமைப் பெண்களிடமல்ல. இதன் பொருள் என்னவென்றால் – இந்த இரண்டு ‘வகை” (மௌதுதியின் வார்த்தைகள்)ப் பெண்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பதாகும்.

    இந்த வசனங்களை பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளில் வாசிக்க விரும்பும் வாசகர்கள் இந்த இணைதளத்திற்கு செல்லவும். இந்த மற்றொரு இணைய தளத்தில் மூன்று ஆங்கில மொழியாக்கங்கள் இருக்கிறது.

    போர்க் காலத்தில் அடிமைப் பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்வது:
    Sex with slave-girls in times of war:

    இப்போது முஹம்மது மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதினாவிற்கு சென்றுவிட்டார். நம்முடைய அடுத்து குர்‍ஆன் வசனம் காணப்படும் சூரா 4 வெளிப்படுவதற்குள் அவர் நிறைய போர்களையும் தாக்குதலையும் நடத்திமுடித்திருந்தார். உதாரணமாக, கி.பி 624 ல் பத்ருப் போரில் அவர் மக்காவினர்களோடு சண்டையிட்டார் மீண்டும் கி.பி 625 ல் மக்காவினர்களோடு உஹுத் போரில் சண்டையிட்டிருந்தார். மேலும் அவர் கி.பி 624 ல் யூத குலமான குவாய்னுக்காவையும் கி.பி 625 ல் நதீர் என்ற இனத்தையும் நாட்டை விட்டு அகற்றியிருந்தார். ஆண் எஜமான்கள் தங்கள் பெண் அடிமைகளோடு செக்ஸ் வைத்துக் கொள்ளும் இந்தக் கொள்கையை அவர் மதினாவிற்கு எடுத்துச் சென்றார். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார். இந்த சூராவைப் பற்றிய சரித்திர பின்னணி மற்றும் விரிவுரையை அறிந்துக்கொள்ள, இந்த தொடுப்பை சொடுக்கவும்.

    சூரா 4:24 ல் குர்‍ஆன் சொல்லுகிறது:

    முஹம்மது ஜான் மொழியாக்கம்

    இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.…

    பீஜே மொழியாக்கம்:

    உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர்… (மற்றும் சூரா 4:3 and 33:50யும் பார்க்கவும்)

    Maududi Translation:

    And forbidden to you are wedded wives of other people except those who have fallen in your hands (as prisoners of war) . . . (Maududi, vol. 1, p. 319). (See also Suras 4:3 and 33:50)

    போரில் பிடிப்பட்ட பெண்கள், திருமணமாவர்களாக இருந்தாலும் சரி, திருமணமாகாதவர்களாக இருந்தாலும் சரி, தங்கள் ஆண் எஜமானர்களை திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர். அதாவது, அந்த எஜமான்கள் தங்கள் அடிமைப்பெண்களிடம் (சொத்துக்கள் – இஸ்லாமின் படி அடிமைப்பெண்கள் எஜமான்களின் உடமைகள்) உடலுறவு வைத்துக்கொள்ளலாம்.

    மௌதுதி இந்த வசனத்திற்கான தன்னுடைய விளக்கத்தில் முஸ்லீம் புனித விரர்கள் போரில் தாங்கள் பிடித்த பெண் கைதிகளை அவர்களுடைய கணவர்கள் உயிரோடிருந்தாலும் திருமணம் செய்வது நியாயமானது என்று கூறுகிறார். ஆனால் கணவன்மார்களையும் மனைவிகளோடு சேர்த்து சிறைப்பிடித்திருந்தால் என்ன நடக்கும்? மௌதுதி ஒரு சட்டக் கருத்தை (School of Law) சுட்டிக் காட்டுகிறார், இச்சட்டத்தின்படி முஸ்லீம்கள் அவர்களைத் திருமணம் செய்யக் கூடாது, ஆனால் வேறு இரண்டு சட்டக் கருத்துகளோ, சிறைபிடிக்கப்பட்ட கணவன் மனைவிக்கு இடையில் திருமண உறவு முறிக்கப்பட்டு விட்டது என்று கூறுகின்றன. (குறிப்பு 44)

    ஆனால் இந்தக் கொடுமையைப் பற்றிய விவாதம் ஏன் எழும்புகிறது? நீதியை புரிந்து கொள்பவர்களுக்கு பதில் தெளிவாக இருக்கிறது. போரில் பிடிக்கப்பட்ட திருமணமான பெண் கைதிகளுக்கும் அவர்களை பிடித்த ஆண் சிறையாளர்களுக்கும் இடையில் எந்த செக்ஸ் உறவும் இருக்க கூடாது. உண்மையில் பெண் சிறை கைதிகளுக்கும் அவர்களுடைய ஆண் எஜமான்களுக்கும் இடையில் எந்த சூழ்நிலையிலும் செக்ஸ் உறவு இருக்கக் கூடாது.

    இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, ஆனால் அல்லாஹ் அதில் விருப்பமற்றவாராக இருக்கிறார் – இப்படித்தான் குர்‍ஆன் சொல்லுகிறது.

    குர்‍ஆன் ஒழுங்கீனமானதை வெளிப்பாடாக அளித்திருக்கிறது என்பதை இந்த ஹதீஸ் நினைவுபடுத்துவதாக இருக்கிறது.

    ஹதீஸ்கள் என்பது குர்‍ஆனுக்கு வெளியே முஹம்ம‌துவின் வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளைப் பற்றி விளக்குவதாகும். மிகவும் நம்பிக்கைக்குரிய தொகுப்பாளர் மற்றும் பதிப்பாளர் புகாரி என்பவராவார் (மரணம் 870) .

    முஸ்லீம் ஜிஹாதிகள் தாங்கள் சிறைப்பிடித்த பெண்கள் திருமணம் ஆனவர்களாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களோடு செக்ஸ் வைத்துக் கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறது. பின்வரும் பத்தியில் குமுஸ்(Kumus) என்பது கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு.

    முஹம்ம‌துவின் சொந்தக்காரரும் மருமகனுமான அலி ஒரு ஒய்யாரக் குளியல் ஒன்றை சற்றே முடித்தார். ஏன்?

    பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4350

    புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார்

    நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களிடம் ‘குமுஸ்’ நிதியைப் பெற்றுவர அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ(ரலி) (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின் [அப்பெண்ணோடு உடலுறவு கொண்டுவிட்டு]) குளித்துவிட்டு வந்தார்கள்….

    அடைப்பு குறிக்குள் [ ] உள்ளதை நாம் எழுதினோம்.

    The Prophet sent Ali to Khalid to bring the Khumus (of the booty) and . . . Ali had taken a bath (after a sexual act with a slave-girl from the Khumus).

    அலியின் இந்த செயலுக்காக அவரை வெறுத்த ஒரு மனிதனுக்கு முஹம்ம‌துவின் பதில் என்ன?

    அவர்கள் நான் கோபமடைந்து, காலிதிடம், ‘இவரை நீங்கள் பார்க்கமாட்டீர்களா?’ என்று கேட்டேன். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னனே;. அதற்கு அவர்கள், ‘புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?’ என்று கேட்க நான், ‘ஆம்!” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘அவரின் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு ‘குமுஸ்’ நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது” என்று கூறினார்கள்.

    இவ்வாறு கொள்ளையின் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் அடிமைப் பெண்கள் உடலுறவு சொத்துக்களாக நடத்தப்படலாம் என்று முஹம்ம‌து நம்பினார். அலி ஒரு முஸ்லீம் ஹீரோ. அவர் முஹம்ம‌துவின் முதல் மனைவி கதீஜாவிற்கு பிறந்த முஹம்ம‌துவின் மகள் பாத்திமாவின் கணவர். எனவே உலகத்திற்கே முன்மாதிரியான நபி தன்னுடைய மருமகன் ஒரு அடிமைப் பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதை எதற்காக கண்டிப்பார்? ஏனெனில் அடிமைப் பெண்கள் எல்லாம் ஒரு அருமையான செக்ஸ் விளையாட்டு தானே. அப்படித்தான் குர்‍ஆன் சொல்லுகிறது.

    மேலும் புனித ஜிஹாதிகள் தாங்கள் பிடிக்கும் பெண் அடிமைகளிடம் விந்து சேர்வதை (coitus interruptus) தடுக்கமாட்டார்கள். ஒருவர் எதிர்பார்க்கும் காரணத்திற்காக அல்ல மாறாக எளிய நீதிக்காக.

    இராணுவ முகாம்களில் இருக்கையில், மனைவிகளை விட்டுப் பிரிந்திருக்கையில், முஸ்லீம் ஜிகாதிகள் “அரபு கைதிகளிலிருந்த பெண்களை விரும்பினோம் விரதத்துவம் எங்களுக்கு கடினமாக இருந்தது நாங்கள் விந்து வெளியேற்றம் செய்ய விரும்பினோம்” என்று கூறினார்கள். அவர்கள் இதைப் பற்றி புனித நபியிடத்தில் கேட்டார்கள், அவர் இங்கு என்ன சொல்லவில்லை என்று கவனிப்பது மிக முக்கியமானதாகும்.

    அவர் அவர்களை ஹராம் என்று கூறி எந்த விதமான செக்ஸ் செயலும் தவறு என்று தடைசெய்யவோ கடிந்துகொள்ளவோ இல்லை. மாறாக அவர் விதியைப் பற்றிய தன்னுடைய ஆழ்ந்த இறையியலில் மூழ்கிப்போனவராக:

    பாகம் 3, அத்தியாயம் 49, எண் 2542

    இப்னு முஹைரீஸ்(ரஹ்) அறிவித்தார்.

    …. அதற்கு, ‘நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமைநாள் வரை தவறேது மில்லையே! மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்” என்று பதிலளித்தார்கள்.

    It is better for you not to do so [practice coitus interruptus]. There is no person that is destined to exist, but will come to existence, till the Day of Resurrection. (Bukhari; for parallel hadiths go hereand here)

    இந்த பதிலிலிருந்து கிடைக்கும் விவரங்கள் என்னவென்றால், இதை விசாரிக்கும் முஸ்லீம்கள் விந்து வெளியேற்றம் செய்வதை நிறுத்த வேண்டும் பதிலாக செக்ஸ் உடைமைகளாக இருக்கும் பெண்களிடம் எப்படியாவது நடந்துக்கொள்ளலாம், இது தான் முஹம்மதுவின் பதில். யார் பிறக்க வேண்டும் என்பதை விதி நிர்ணயிக்கும். மிகவும் நெறிகெட்ட இந்த செயலை தடுக்க வேண்டிய நேரத்தில் முஹம்மது இதை தடுக்கவில்லை.

    எந்த இராணுவத்திலும் சில‌ சிப்பாய்களிடம் இருக்கும் ஒரு தவறான காரியம், பெண்களை கற்பழிப்பதாகும். எல்லா இராணுவத்திலும் இந்த குற்றத்தை செய்யும் குற்றவாளிகள்(கிரிமினல்கள்) உள்ளனர். ஆனால், இந்த கற்பழிப்பை சட்டமாக்கி, அதனை தங்கள் புனித புத்தகத்திலும் வசனமாக இறக்கிவைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயமாகும்.

    இஸ்லாம் கற்பழிப்பதை நியாயப்படுத்தி சட்டமாக்கியிருக்கிறது.

    குர்‍ஆன் இந்த பாலியல் குற்றத்தை தெளிவான முறையில் : எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் அடிமைப் பெண்களோடு உடலுறவு கொள்ளக் கூடாது என்றுச் சொல்லி, நீக்காமலிருப்பது வருத்தத்திற்குரியது

    தாகிர் அவர்களே இந்த ஒரு அபத்தத்திற்கு என்ன உங்க பதில் ?

    இப்பொழுது சொல்லுங்கள் பெண்களுக்கு உரிமை கொடுக்க இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

  32. மதிப்பிற்குரிய தாகிர்
    அவர்களே இந்த பண்பாடு அற்றமனிதரையா எங்களை ரோல் மாடல் ஆக
    ஏற்க சொல்கிறிகள் ர்

    இறைத்தூதருக்கு அல்லாஹ் அனுமதித்த 16 சலுகைகள் அல்லது தனிப்பட்ட கட்டளைகள் கீழ் கண்ட விதமாக உள்ளது.

    1) போரில் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் நேர்மையாக இருத்தல்

    2) போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை அல்லது ஐந்தில் ஒரு பங்கின் ஐந்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

    3) அல் விசல் – Al Wisal (திமிட்ரியஸ்: இது நோம்பை அல்லது உணவு உண்ணாமல் இருப்பதைக் குறிக்கும்)

    4) நான்கு மனைவிகளை விட அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொள்ளுதல்

    5) தன்னை முஹம்மதுவிற்கு அற்பணித்தேன் என்று வாய்வழியாக அறிக்கை செய்தபெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுதல், அவளுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் (“Yas-tan-kih”).

    6) ஒரு பெண்ணின் பாதுகாப்பாளரின் அனுமதியின்றி, அவரது முன்னிலையில் அல்லாமலும் அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள நபிக்கு அனுமதியுண்டு (“Yas-tan-kih”)

    7) மஹர் கொடுக்காமலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை (“Yas-tan-kih”).

    8) மார்க்க சுத்திகரிப்பு நாட்களிலும், ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, உடலுறவில் ஈடுபட அனுமதியுண்டு.

    9) தான் செய்த சத்தியத்தை முறித்துக்கொண்டு தன் மனைவிகளை மறுபடியும் சேர்த்துக்கொள்ள அனுமதியுண்டு.

    10) முஹம்மது ஒரு பெண்ணைக் கண்டு அப்பெண்ணை விரும்பினால், முஹம்மது அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக,அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்யவேண்டும். இபின் அல் அரபி கூறுகையில், “இதைத் தான் இரண்டு பரிசுத்த மசூதிகளின் தாசரும் கூறினார், மற்றும் ஜையத் கதையில் வரும் நிகழ்ச்சியும் இப்படிப்பட்ட பொருளில் வந்ததே என்று அறிஞர்களும் கூறுகிறார்கள்”.

    11) இறைத்தூதர் போரில் பிடிப்பட்டிருந்த ஷபியாவை விடுதலையாக்கினார், இந்த விடுதலையானது, ஷபியாவின் மஹராக கருதினார்.

    12) மார்க்க சுத்திகரிப்பு இல்லாமல் மக்காவில் நுழைய அனுமதியுண்டு.

    13) மக்காவிலும் போர் புரிய அனுமதியுண்டு.

    14) அவரின் சொத்துக்களை யாரும் சுவிகாரம் பெறமுடியாது. அதாவது ஒரு மனிதன் வியாதியின் காரணமாக மரணத்தை நெருங்கும் போது, அவரது அனைத்து சொத்துக்களும் எடுத்துக்கொள்ளப்படும், அவருக்கு மூன்றில் ஒரு பாகம் மட்டுமே இருக்கும். ஆனால், இறைத்தூதருக்கு இப்படியில்லாமல், அவரின் சொத்துக்கள் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்படாமல் அவருடையதாகவே இருக்கும். இதனை நாம் “சொத்துக்களை பிரித்துக்கொடுக்கும் வசனங்களிலும், சூரத் மரியம் அத்தியாயத்திலும் காணலாம்.

    15) முஹம்மதுவின் மரணத்தின் பிறகும் அவரது திருமண பந்தங்கள் இரத்து செய்யப்படாது.

    16) ஒரு பெண்ணை முஹம்மது விவாகரத்து செய்தால், அப்பெண் அதன் பிறகு வேறு எந்த நபரையும் திருமணம் (நிக்காஹ்) செய்துக்கொள்ளக்கூடாது, வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கவேண்டும்.

    முஹம்மதுவிற்கு அல்லாஹ் அனேக சலுகைகளைக் கொடுத்தார், இவைகளில் சில சலுகைகள் அல்லாஹ்வின் கட்டளைகளை முறித்தும் விடுகின்றன. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், நான்கிற்கும் அதிகமான மனைவிகளை வைத்துக்கொள்ளும் சலுகையைச் சொல்லலாம். மேலே நாம் கண்ட சலுகைகளில் மிகவும் தர்மசங்கடமான சலுகை என்னவென்றால், முஹம்மது ஒரு பெண்ணை விரும்பினார் மற்றும் திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறார் என்பதற்காக, அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்யச் சொல்லும் சலுகையாகும்

  33. நீங்கள் பாகிஸ்தான்-ல் இந்துக்களை அடையாளம் காண முடியும் ஆனால் பாகிஸ்தானியர்-ஹலை இந்தியாவில் அடையாளம் காண முடியாது. எல்லோரும் தீவிரவாதிகளாக பார்கபடுவதும் இதனால் தான்.

  34. தாஹிர்.
    //
    அன்று பெண் என்பவள்,
    1. ஆணின் அடிமை
    //
    என்று பொய் சொல்லுகிறீர்கள். உண்மையில் இஸ்லாமுக்கு முன்னால் பெண்கள் கவிஞர்களாகவும், பெரிய வியாபாரிகளாகவும், தொழிலதிபர்களாகவும் அரசிகளாகவும் தலைமைப்பதவிகளிலும் இருந்தார்கள். இஸ்லாமுக்கு பின்னரே அவர்கள் நிலை கேவலமானது.

    முகம்மது ஒரு பெரும் தொழிலதிபரான கதீஜாவிடம் கூலி வேலை பார்த்தார்.

    கவிஞர் அஸ்மா பின் மர்வான் என்ற பெரிய கவிஞர்கள் இருந்தார்கள். இவர் முகம்மதை கேலி செய்தார் என்று இவரை முகம்மது ஆளை விட்டு அடித்து கொன்றார்

    உம்ம் என்ற வயதான பெண்மணி அவரது குலத்துக்கு தலைவராகவே இருந்தார். அவரை இரண்டு ஒட்டகங்களுக்கு மத்தியில் கட்டி பிய்த்து எறிந்தார் முகம்மது.
    Tabari VIII:96 “A raiding party led by Zayd set out against Umm in Ramadan. During it, Umm suffered a cruel death. Zyad tied her legs with rope and then tied her between two camels until they split her in two. She was a very old woman. Then they brought Umm’s daughter and Abdallah to the Messenger. Umm’s daughter belonged to Salamah who had captured her. Muhammad asked Salamah for her, and Salamah gave her to him.”

    ஆகவே எல்லா தமிழர்களும் முட்டாள்கள் அல்ல என்று உணர்ந்துகொள்ளுங்கள்.

  35. குரான் ஒரு 70% வன்முறை யை முன் வைக்கும் புத்தகம் – ஒரு 25 % அபத்தம் – ஒரு 5 % நல்ல விஷயம்

    குரான் ல எந்த இடத்துல வன்முறையை அபத்தத்தை பார்த்திர்கள் யாரோ ஒருவர் இஸ்லாமியத்தை பற்றி தவறாக கருத்து கூறியுள்ளார் அவருக்கு எல்லாரும் அமாம் போடதிர்கள் மனிதனுக்கு 6 அறிவு கடவுள் எதற்காக குடுத்து இருக்கிறார் சிந்திக்க எந்த விசயமாக இருந்தாலும் உண்மையா போய்ய என்று ஆராய்ந்து பாருங்கள்
    குரான் எடுத்து முதல்ல படித்து பார் உன்னுடைய அறிவு கண்ணை அது திறக்கும் ………………………………………………………………………………………………………………………………….

  36. பணத்திற்க உடலை விற்று வாழ்வாள் விலைமாது,இதுபோல்
    ஓட்டு வங்கி அரசியலில் முதலமைச்சர் ஆக, நாட்டிற்கே கேடு விளைவிக்கும் தீவிரவாத (முஸ்லிம்,கிறிஸ்து)சமுகத்திற்கு சலுகைகள் கொடுத்து ஓட்டு வாங்கி முதலமைச்சர் ஆக நினைக்கும் அரசியல்வாதியை செருப்பால் அடித்து விரட்டு.

  37. வாய் இருக்குநு என்ன வேணா சொல்லிட முடியுமா? அதாரம் இல்லாம சொன்னா சொன்னது எல்லாம் சரி ஆகிடுமா.எல்லாத்துக்கும் ஆதாரம் குடுங்க.என்னைக்கு என்ன பத்திரிக்கை ஸ்க்ரீன் சாட் எல்லாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *