ஸ்ரீ களிமிகு கணபதி தமிழ் ஹிந்துவில் எழுதிய ‘இஸ்லாமியருக்கு: ஹிந்து மதத்தை எப்படிப் புரிந்து கொள்வது’ என்ற கட்டுரையைப் படிக்குமாறும் கருத்துத் தெரிவிக்குமாறும் நேற்றுவரை ஐந்து மின்னஞ்சல்கள் வந்தன. இருந்தும் தேவையில்லை என்றே முடிவு செய்திருந்தேன். இன்று, மேலும் ஒரு மின்னஞ்சல் உன்னிடமிருந்து தெளிவு பெறவேண்டும் எனபதற்காகத்தான் கேட்கிறோம். ஆகவே பிகு செய்து கொள்ளாமல் எழுது என்று கட்டளையிடுகிறது (சம்பந்தப்பட்டவர்கள் அனுமதித்தால் அவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராக உள்ளேன்).
என்னிடமிருந்து தெளிவு பெற முடியும் என்கிற நம்பிக்கை சிலருக்கு இருப்பதால் சரி என்று படித்துப் பார்த்து, எழுதவும் துணிந்தேன்.
முதலில் இப்படியொரு கட்டுரையை எழுதியதற்காக ஸ்ரீ களிமிகு கணபதியும் பிரசுரம் செய்தமைக்காக தமிழ்ஹிந்துவும் வெட்கப்பட வேண்டியிருக்கும்.
சில அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சமயம் என்பது ஆன்மிகம் சார்ந்தது. சமூகம் என்பது வாழ்வியல் சார்ந்தது. இரண்டுமே மக்களுக்கு அவசியமானவையாக இருப்பதால் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளன. சமயம் என்பதில் ஆன்மிகம் தவிர ஏதும் இல்லை. சமூகத்தில் முக்கியமாக ஆன்மிகத் தூண்டுதலுக்காகவும் அடுத்தபடியாக ஒற்றுமை உணர்வை நிலைபெறச் செய்யவும் தனி அடையாளத்திற்காகவும் வழிபாடு, திருவிழா, வழிபாட்டுத் தலம் சடங்குகள் ஆசாரங்கள் என்பவை சமயத்தின் பெயரால் கடைப்பிடிக்கப் பட்டாலும், கலாசாரம், பொருளியல், சமூக நடைமுறை, அதிகாரம், கட்டமைப்பு போன்றவையே சமூகம் சார்ந்த முன்னுரிமைகளாக உள்ளன. சமயமும் சமூகமும் பின்னிப் பிணைந்து கிடப்பதால்தான் இரண்டையும் ஒன்றாகக் காணும் மயக்கம் ஏற்படுகிறது. காலப் போக்கில் சமுகப் பழக்க வழக்கங்களில், முக்கியமாக மேலாதிக்க விழைவின் காரணமாக வலியுறுத்தப்படும் ஏற்பாடுகளும் எளிதில் அங்கீகாரம் கிட்ட வேண்டும் என்பதற்காக சமயத்தின் பெயரால் கட்டாயப் படுத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்து, அதன் விளைவாகச் சமயம் அந்தப் பழியைச் சுமக்க நேரிடுகிறது (இதுபற்றி நான் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்).
சமயம் சமூகத்திற்குச் சில வழிகாட்டுதல்களைச் செய்தாக வேண்டியிருக்கிறது. ஏனெனில் ஆன்மிகம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இல்லை. ஆன்மிகத் தேடலுக்கு ஆன்மா குடிபுகவும் பரிணாமப் படிக்கட்டுகளில் மேலே ஏறிச் செல்லவும் சரீரம் தேவையாயிருக்கிறது. சரீரத்திற்கு சமுகத் தொடர்பும் பொருளியல் தேவைகளும் அவசியப்படுகின்றன. அவ்வளவில் சரீரம் சம்பந்தப்பட்ட சமூக ஏற்பாட்டில் சமயம் சில வழிகாட்டுதல்களைக் கட்டளைகளாக அல்லாமல் கோட்பாடுகளாக அறிவுறுத்துகின்றது. உதாரணமாக குணத்தின் காரணமாகவும் மன நாட்டங்களுக்கு ஏற்பவும் அமையும் வர்ணப் பிரிவுகள். இந்த வர்ணப் பிரிவுகள் சுட்டிக் காட்டப்படுகின்றனவேயன்றி அவற்றுள் இன்னது உயர்ந்தது, இன்னது தாழ்ந்தது என பேதம் கற்பிப்பதில்லை. ஆனால் சமூகம் தன் வசதிக்கு ஏற்ப இந்த வர்ணப் பிரிவுகளை வளைத்துச் சில தரப்புகளுக்குச் சாதகமாகவும் சில தரப்புகளுக்கு பாதகமாகவும் நடைமுறைப் படுத்திக்கொண்டது. விளைவு, சமூகம் செய்த பிழைக்குச் சமயம் பழி சுமக்க வேண்டியதாயிற்று. உதாரணத்திற்கு இது ஒன்றைச் சொன்னேன். சொல்வதற்கு இன்னும் நிறையவே உள்ளன. ஆனால் தேவையில்லை. பேசுவதற்கு வேறு முக்கியமான விஷயங்கள் உள்ளன.
சரி, ஆன்மிகம் சார்ந்த சமயமும் பொருளியல் சார்ந்த சமூகமும் அடிப்படையில் வெவ்வேறானவையானாலும் இரண்டுமே மனிதக் கூட்டத்திற்கு அவசியமாக இருப்பதோடு இணைந்தும் இருக்க வேண்டியுள்ளது. சரீரமும் ஆன்மாவும் இணைந்து இருக்க வேண்டியிருப்பது போலத்தான்! ஆனால் சமயம் ஆன்மாவைப் போலவே பூடகமாக இருப்பதால் சமூகத்தின் தாக்கம் அதன்மீது எளிதாகச் செல்லுபடியாகிவிடுகிறது. ஒரு சமூகத்தை முன்வைத்தே அதன் சமயத்தைக் காண்பதான நடைமுறை வந்துவிட்டிருக்கிறது. சமூகம் இவ்வாறாக முதல் மரியாதை பெறக் காரணம், சமூகம் தோன்றிய பின்னரே சமயம் தோன்றியது. இன்னும் சொல்லப் போனால் சமூகத்திலிருந்துதான் சமயம் தோன்றி, தகப்பன் சாமியாகிவிட்டது. தந்தைக்கு உபதேசம் செய்த தனயன் புராணம் இதைத்தான் சொல்கிறது. மனித மனதின் உள்ளுணர்வே இதற்கு, சமயம் தோன்றுவதற்கு, காரணம். தேடலில் உள்ள ஆர்வம், அதில் உள்ள சுகம். அதுவே சமயமாகப் பரிணமித்தது.
இதுவரை நாம் பார்த்த சமயம் என்ற கருதுகோளுக்குப் பொருந்தி வருவது ஹிந்துஸ்தானத்தில் தோன்றிய ஸனாதனதர்மம் என்று சொல்லக் கூடிய ஹிந்து சமயமும் (ஸனாதன தர்மம் என்பதேகூட அடையாளம் காட்டுவதற்காக, அவசியம் கருதிப் பிற்காலத்தில் சூட்டப்பட்ட பெயர்தான். தர்மம் மட்டுமே உண்டு, சமணம் தோன்றியதன் விளைவாகத்தான் ஸனாதன-புராதன என்பது சேர்க்கப்பட்டது. சரித்திரப் புத்தகத்தில் சமணத்தைத் தோற்றுவித்தவர் வர்த்தமான மஹாவீரர் என்று எழுதப் பட்டிருந்தாலும், பரீட்சையில் அவ்வாறு விடை எழுதினால்தான் மதிப்பெண் கிடைக்கும் என்றாலும் சமணம் மஹாவீரருக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. சங்கரர் மடங்களை ஸ்தாபித்தார் என்று எழுதினால்தான் மதிப்பெண் கிடைக்கும் எனப்துபோல!). சமணம், பெளத்தம் ஆகியவையுமே.
ஆபிரகாமிய மதங்கள், மதம் என்கிற அடையாளத்தைப் பெற்று விட்ட போதிலும், மதம் அல்லது சமயம் என்பதற்கு உரிய லட்சணங்களைப் பெற்றவை அல்ல. ஆன்மிகத்தின் சுவடுகளை யூத சமயத்திலாவது காணமுடியும். ஏனெனில் அது தொல் நம்பிக்கை சார்ந்தது. உலகில் உள்ள எல்லா தொல் நம்பிக்கைகளிலும் ஆன்மிகத்தின் சுவடுகளைக் காணலாம். இவற்றைப் பாகனியம் என்ற இழிவான பெயரில் குறிப்பிட நான் விரும்பவில்லை. மெளட்டீகமான கிறிஸ்தவம் ஒரு தொற்று நோய் போலப் பல்வேறு சமுதாயங்கள் மீதும் தாக்குதல் நடத்தியபோது அங்கு நிலவிய நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளுக்கு அவ்வாறான இழி பெயரைச் சூட்டியது. பாகன் என்பதற்கும் காஃபிர் என்பதற்கும் பொருள் ஒன்றுதான்.
கிறிஸ்தவம், முகமதியம் இரண்டுமே மேலாதிக்க நோக்கத்துடன், தலைகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் குறிக்கோளுடன் தோற்றுவிக்கப்பட்டவை. அவற்றில் ஆன்மிகம் பெயரளவிற்குக் கூட இல்லை. ஆண்டவன், பரம பிதா என்றெல்லாம் பேசப்படுவதாலயே அவற்றில் ஆன்மிகம் இருப்பதுபோல் ஒரு மயக்கம் ஏற்படலாம். ஆனால் ஆன்மிகம் என்பது மனித மனதின் தேடல் ஆகும். கிறிஸ்தவத்திலும் முகமதியத்திலும் தேடலுக்கு இடமில்லை. எல்லாம் தன்னிச்சையாக முடிந்துபோன முடிபுகளே ஆகும்.
கிறிஸ்தவம் என்பது ரோமானியப் பேரரசின் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என்கிற மேலாதிக்கச் செயல் திட்டமேயன்றி வேறல்ல. அதன் ஸ்தாபகரான ரோமானிய ஸால் என்கிற பால் ஆன்மிகவாதியும் அல்ல.
முகமதியத்தை ஸ்தாபித்த முகமதுவை எடுத்துக்கொண்டால் அவருக்கும் ஆன்மிகத்துக்கும் ஒருசிறிதும் தொடர்பு இல்லை.
இறைவனின் தூதன் என்று தன்னை அழைத்துக் கொண்டு இறைவன் பெயரால் கட்டளை பிறப்பித்தல் ஆன்மிகம் அல்ல.
நாட்ஸியம், மார்க்சியம் போல் முகமதியம் ஒரு மேலாதிக்கப் பேராசை கொண்ட எதேச்சாதிகார அரசியல் கோட்பாடே ஆகும்.
குரானை முழுவதும் படித்தால் அதில் ஆன்மிகத்துக்கு எள்ளளவும் இடம் இல்லாதது மட்டுமின்றி, மாற்று நம்பிக்கைகளை ஈவிரக்கமின்றி நசுக்கிச் சாகடிக்குமாறு உத்தரவுகளும் கடவுளின் பெயரால் இடப்பட்டிருப்பது விளங்கும். அதேபோல் கிறிஸ்தவத்தின் ஆணி வேரான புதிய ஏற்பாட்டில் சுவிசேஷங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளைப் படித்தால் அதில் ஆன்மிகத்துக்கு இடமில்லை என்பதும் அதுவும் கட்டளைகளின் தொகுப்புதான் என்பதும்
தெளிவாகும். சுவிசேஷங்களில் ஆன்மிகத் தேடலுக்கு இடமில்லை என்றாலும் ஏசு சொன்னதாகக் கூறப்படும் வாசகங்களில் ஆன்மிக நாட்டத்தின் தெறிப்புகளைக் காண முடியும். காரணம் அவர் யூத தொல் சமுதாயத்தில் தோன்றி அதன் நம்பிக்கை பாதிப்பில் இருந்தவர் (ஏசு என்று ஒருவர் இருந்தாரா என்கிற சர்ச்சை ஒரு தனி சமாசாரம். இப்போது இங்கு அது தேவையில்லை).
முற்றிலும் ஆன்மிகம் சார்ந்த ஹிந்து சமயத்தைப் புரிய வைக்கிறேன் பேர்வழி என்று எவராவது நல்லெண்ணத்துடன் புறப்பட்டாலும், ஆன்மிகம் என்றாலே ஆண்டவன் என்பதாக ஒரு பெரியண்ணனின் கட்டளைகள்தான் என்கிற புரிதலுடன் காலங் காலமாக இருந்து வருவோருக்குப் புரிய வைக்க முடியாது.
அவர்களுடனான இணக்கத்திற்காக பகவத் கீதையில் அல்லா சொல்வதைப்போல என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழங்குவதும் கேலிக் கூத்தாக முடியும்.
ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்?
பகவத் கீதையில் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நான் உனக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன், ஆராய்ந்து எடுத்துக் கொள்வதும் வேண்டாம் என விடுவதும் உன்பாடு என்று உற்ற தோழனாய் என்னிடம் கூறுகிறான். குரானில் அல்லா அப்படிக் கூறுவதாகச் சொல்ல முடியுமா?
என்மீது நம்பிக்கையில்லாதோரிடம் இந்த வாசகங்களைக் கூற வேண்டாம் என்றும் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்கிறான்.

அல்லாவோ குரானை அனைவர் மீதும் வலுக் கட்டாயமாகத் திணிக்கச் சொல்கிறார்! அல்லா என்கிற கருதுகோளே ஹிந்து சமய இறைக் கோபாட்டிற்குப் புறம்பானதாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா சொல்வதைப்போல என்று எழுதுவதில் பொருள் ஏதும் இருக்க முடியுமா?
ஆர். எஸ். எஸ். பேரியக்கம் பேரழிவு, விபத்து, இடர்பாடு போன்ற தருணங்களில் மத வேறுபாடு பாராமல் மனிதாபிமான அடிப்படையில் அனைவருக்கும் தொண்டாற்றுகிறது. அதற்காக சமயக்கோட்பாட்டில் சமரசம் எதுவும் அது செய்துகொண்டு விடவில்லை! குஜராத்தில் மோதி அரசு முகமதியரும் சமூகத்தில் ஓர் அங்கம் என்பதால் அவர்களுக்கும் உரியதைச் செய்கிறது. முகமதிய மதத்தை அல்ல, முகமதிய சமூகத்தையே அது கருத்தில் கொள்கிறது. அதே போல் ஆர். எஸ். எஸ். இயக்கமும் முகமதியரை மத அடிப்படையில் பாராமல் சமூக நோக்கிலேயே அணுகுகிறது.
ஆனால் ஸ்ரீ களிமிகு கணபதியின் கட்டுரையோ, முகமதியருக்கு ஹிந்து மதத்தைப் புரிய வைப்பதாகப் புறப்பட்டு, இரு வேறு கோட்பாடுகளையும் ஒன்றிணைக்க முற்பட்டு அல்லாஹோ அக்பர் என முழங்குவதில் முற்றுப் பெறுகிறது. இதில் வேடிக்கை, அல்லாஹோ அக்பர் என்ற முடிந்த முடிபான பிரகடனத்தை முகமதியத்தை மகிழ்விப்பதற்காகச் சொல்லிவிட்டு அனைவருக்கும் பொதுவான ஸத்யமேவ ஜயதேயை அதனுடன் இணைக்கிறது. அல்லாஹோ அக்பர் என்கிற ஸத்யம் ஜயிக்கட்டும் என்று பொருள்படக் கூடிய விதமாக!
எனக்கும் பல முகமதிய நண்பர்கள் உள்ளனர். அவர்களுடன் நான் சமய அடிப்படையில் எவ்வித சமரசமும் செய்துகொண்டதில்லை.
ஹிந்து சமயக் கோட்பாடுகளை அவர்களுக்குப் புரிய வைத்து, மனத்தளவில் ஹிந்துக்களாக வாழ வைத்திருக்கிறேன். சிலர் துணிந்து தாய்மதம் திரும்பவும் உதவியிருக்கிறேன். மனதளவில் ஹிந்துக்களாக வாழும் என் முகமதிய நண்பர்களின் பெயர்களைக் கேட்டால் திகைப்படைவீர்கள். ஆனால் நான் அவர்களின் பெயர்களை வெளியிட்டால் அவர்களுடைய ஜமாத்துகளில் பல சங்கடங்களை அவர்கள் அனுபவிக்க நேரிடும்.
முகமதிய சமுதாயங்களில் ஜமாத் என்ற பெயரில் ஒரு போட்டி அரசாங்கமே கண்டுகொள்ளப்படாமல் கோலோச்சி வருகிறது என்பதைக் காதுள்ளவர்கள் கேட்கக் கடவீர்கள். முகமதியரிடையே ஏதும் சச்சரவு என்றால் உங்க ஜமாத்துலயே பேசி முடிச்சுக்குங்க என்று காவல் துறையே சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. மனதளவில் ஹிந்துக்களாக வாழும் எனது முகமதிய நண்பர்கள் என்னிடம் தெரிவிக்கும் செய்திகள் வேதனை தருபவை.
தமிழ்நாட்டில் ஒரு அரபு சமுதாயத்தை உருவாக்குவதில் வஹாபிகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்பது இதில் முக்கியமான செய்தி.
நமது மண்ணுக்குப் பொருந்தாத அரபு சம்பிரதாயங்கள் எங்கள் சமுதாயத்தில் திணிக்கப்படுகின்றன. எதிர்த்து நிற்க இயலவில்லை என்கிறார்கள். எங்களுக்கென்று உள்ள சுயம் வேகமாக அழிந்து வருகிறது என்று வருந்துகிறார்கள்.
வேதங்களையும் உபநிடதங்களையும் திரு மந்திரத்தையும் படித்துவிட்டு என்னிடம் விளக்கம் கேட்கும் முகமதிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எவரும் குரான் வாசகங்களுடன் அவற்றை ஒப்பிட்டுப் பேசவில்லை. உருவ வழிபாடு தவிர்க்க இயலாதது என்று சொல்லும் அளவிற்குச் சிலர் உள்ளனர். முகமதுவுக்கு உருவம் சமைப்பது சில நூற்றாண்டுகள் முன்புவரை இருந்ததை ஒப்புக்கொள்வது மட்டுமின்றி அதில் தவறு இல்லை என்று சூசகமாக எழுதும் அளவிற்குத் துணிவு பெற்றுள்ளனர். இத்தகையோரை நாம் அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டுமேயன்றி அல்லா கீதையில் சொன்ன மாதிரி என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கலாகாது.
மத நல்லிணக்கம் என்பது ஹிந்து சமயத்தில் உள்ள ஷண் மதப் பிரிவுகளை முன்னிட்டுச் சொல்லப்பட்டதேயாகும். நமது மண்ணுக்கும் பாரம்பரியமான மனோபாவத்திற்கும் பொருந்தாத அயல் பிரதேசங்களிலிருந்து மதத்தின் பெயராலும் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டும் வந்த மேலாதிக்கப் பேராசையும் அடிமைப் படுத்தும் நோக்கமும் உள்ள புறக்கோட்பாடுகளையல்ல.
ஹிந்து மதத்தை நம் நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கும் முகமதியருக்கும் புரிய வைப்பது அல்ல, அவர்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். அவர்கள் வழியிலேயே புரிய வைப்பதாக நினைத்துக்கொண்டு அசடு வழியக் கூடாது. முதல் படியாக அவர்கள் கிறிஸ்தவர்களாகவோ முகமதியராகவோ இருப்பதால் அடி பணிய வேண்டியிருக்கிற கட்டாயத்தை சமூக நோக்கில் விவரித்துப் பின்னர் நமது சமூக-சமய மேன்மைகளை உணர்த்த வேண்டும்.
இதனை எனது வழிமுறையாகக் கொண்டிருப்பதால்தான் எனக்கு திராவிட இயக்கம், கிறிஸ்தவ, முகமதிய வட்டாரங்கள் ஆகியவற்றில் இனிக்கும் நஞ்சு என்பதாக ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள்.

இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?
மதமெனும் பேய்
இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)
கொயன்ராட் எல்ஸ்ட்டுடன் ஒரு மாலைநேர சந்திப்பு
ஹிந்து தரும வித்யா பீடம் – நான்காம் ஆண்டு சமயவகுப்பு
ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்
வீட்டிற்கு வந்த மதபோதகர்![[பாகம் 16] இஸ்லாமைவிட இந்துமதமே சிறந்தது – அம்பேத்கர்](http://www.tamilhindu.com/wp-content/uploads/ambedkar-book-islam-jihad-pakistan.jpg)
[பாகம் 16] இஸ்லாமைவிட இந்துமதமே சிறந்தது – அம்பேத்கர்
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8
இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்
இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?
சாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை
இந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!!
ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை![பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/shakthi.jpg)
பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]
முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி![“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/adam-eve.jpg)
“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]
“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1
உலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…
தண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்
அச்சுதனின் அவதாரப் பெருமை
இரு பெண்களின் கதை
ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்
திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்
சுய அறிதலும் வரலாற்று அறிதலும்



//பகவத் கீதையில் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நான் உனக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன், ஆராய்ந்து எடுத்துக் கொள்வதும் வேண்டாம் என விடுவதும் உன்பாடு என்று உற்ற தோழனாய் என்னிடம் கூறுகிறான்.//
கீதை 18.63…
ஆகா! ஆகா!! ஆகா!!! அய்யா, இதுவல்லவா கட்டுரை. அசத்தீடீங்க போங்க.. இந்த தளத்தில் இதுவரை வந்த கட்டுரைகளில் மிக முக்கியமான ஒன்றாகும்..
மலர்மன்னன் உண்மையில் மலர்மன்னன் தான்! தொடரட்டும் உங்கள் பணி..
ஹர ஹர மகாதேவா!
ஜெய் ஸ்ரீ ராம்!!
வந்தே மாதரம்!!!
///பகவத் கீதையில் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நான் உனக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன், ஆராய்ந்து எடுத்துக் கொள்வதும் வேண்டாம் என விடுவதும் உன்பாடு என்று உற்ற தோழனாய் என்னிடம் கூறுகிறான்.//// இந்து தர்மத்தின் அடித்தளமே இது தான்.
தர்மங்கள் கதைகள் மூலமாகவும், தத்துவங்கள் மூலமாகவும், நடை முறை வாழ்க்கை நெறி முறைகள் மூலமாகவும் தொடர்ந்து மக்கள் மனதில் ஆழப்பதிய வைக்கப்படுகிறது. அவற்றை தொடர்ந்து அனுசரித்து வந்தால் நாமும் மகிழ்ச்சியாக இருக்கலாம், மற்றவர்களும் மகிழலாம். அந்த தர்மங்களை அனுசரிக்காமல் இருந்தால் அதனால் நாமும் கஷ்டப்பட்டு நம்மால் பிறரும் துன்புறும் நிலை உருவாகும். நன்மை வேண்டுமா? தீமை வேண்டுமா? தர்மங்களை அனுசரித்து வாழ வேண்டுமா? துன்பங்களில் உழன்று வாழ வேண்டுமா? எது நம் பாதை என்பதை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்! அத்தகைய சுதந்திரத்தை நமக்குக் கொடுத்திருப்பது தான் இந்து தர்மம்.
அதற்காக இந்து தர்மம் எப்படியும் இரு என்று விட்டு விடாது. நன்மை தீமைகளின் சங்கிலித் தொடரான விளைவுகளையும் அவ்வப்பொழுது உணர்த்திக்கொண்டே இருக்கும். சிலர் இளம்பருவத்திலேயே புரிந்து கொள்வார்கள். சிலர் காலம் கடந்து உணர்ந்து கொள்வார்கள். ஆனால் இந்து தர்மம் என்றும் தத்துவார்த்தமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டே வந்திருக்கிறது. இதை உணர்ந்து தான் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கும் வாருங்கள் புரியவைக்கிறேன் என்று ஒரு நாளில் சொல்லிப் புரியவைத்து விட முடியாது. அதுவும் கட்டளைக்கு மட்டுமே கீழ்படியக் கற்றுக்கொண்ட இஸ்லாமியர்களுக்கோ, பிரெயின் வாஷ் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கோ சாத்தியமே இல்லை.
முதலில் நம்மவர்களுக்கு நம் பாரம்பரியப் பெருமையையும் கலாச்சாரரீதியான சமூகத்தின் சங்கிலிப்பிணைப்பையும் அது அறுபட்டால் உண்டாகும் சீர்கேட்டையும் விளக்க வேண்டும். தத்துவார்த்தமாக இந்து தர்மத்தை நம்மவர்கள் உணரச் செய்ய வேண்டும். இந்துக்களிடையேயே இப்படி முடியாதபட்சத்தில் மற்றவர்களுக்கு புரியவைக்கிறேன் என்று புறப்படுவது நகைப்புக்குரியது. மலர்மன்னன் ஐயா, சூழலை அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள். நன்றி!
(edited and published)
//சமயமும் சமூகமும் பின்னிப் பிணைந்து கிடப்பதால்தான் இரண்டையும் ஒன்றாகக் காணும் மயக்கம் ஏற்படுகிறது. காலப் போக்கில் சமுகப் பழக்க வழக்கங்களில், முக்கியமாக மேலாதிக்க விழைவின் காரணமாக வலியுறுத்தப்படும் ஏற்பாடுகளும் எளிதில் அங்கீகாரம் கிட்ட வேண்டும் என்பதற்காக சமயத்தின் பெயரால் கட்டாயப் படுத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்து, அதன் விளைவாகச் சமயம் அந்தப் பழியைச் சுமக்க நேரிடுகிறது //
இந்த விஷயம், மாற்று சமயத்தவருடன் நான் விவாதிக்க வசதியாய் இருக்கும். குறிப்பெடுத்து கொள்கிறேன்.
//இதில் வேடிக்கை, அல்லாஹோ அக்பர் என்ற முடிந்த முடிபான பிரகடனத்தை முகமதியத்தை மகிழ்விப்பதற்காகச் சொல்லிவிட்டு அனைவருக்கும் பொதுவான ஸத்யமேவ ஜயதேயை அதனுடன் இணைக்கிறது. அல்லாஹோ அக்பர் என்கிற ஸத்யம் ஜயிக்கட்டும் என்று பொருள்படக் கூடிய விதமாக!//
இப்போதுதான், அதை கவனித்தேன்.
//நமது மண்ணுக்குப் பொருந்தாத அரபு சம்பிரதாயங்கள் எங்கள் சமுதாயத்தில் திணிக்கப்படுகின்றன. எதிர்த்து நிற்க இயலவில்லை என்கிறார்கள். எங்களுக்கென்று உள்ள சுயம் வேகமாக அழிந்து வருகிறது என்று வருந்துகிறார்கள்.//
எனக்கு தெரிந்த சில முசுலிம் நண்பர்களும், அவ்வாறு கூறியுள்ளனர். ஒரு நண்பர், பல சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்வது என்று புரியாமல் குழம்பியுள்ளாராம். அவர் இயல்பாக செய்யும் பல செயல்கள் இஸ்லாத்துக்கு விரோதமாக இருக்கிறது என்று பயந்து பயந்து வாழ்கிறார்.
மற்றபடி, அருமையான கட்டுரை, முக்கியமாக, திருச்சிக்காரன் போன்ற (போலி) மதநல்லினக்கவாதிகள், படிக்கவேண்டிய ஒன்று. அவர்கள்தான், ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்று, தானும் குழம்பி, மற்றவரையும் குழப்பி, புதிதாக ஒரு இந்துத்துவம் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.
முஸ்லீம்களுக்குப் புரியவைக்க கட்டுரை எழுதுகிறார்களாம். ஆனால் முஸ்லீம்கள் பார்வையில் இந்துக்களின் நிலை என்ன என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளாதவரை இந்த சுட்டியில் உள்ளது போலத்தான் நடக்கும். அதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
http://www.hindujagruti.org/news/12393.html
regards
ram
சுவாமி, இந்த கட்டுரையினால் , உங்களுக்கு எனது என் சிரம் தாழ்ந்த, சாஷ்டாஙக நமஸ்காரம்.. வேறு எதுவும் சொல்லுவதற்கு இல்லை.
அற்புதமான கட்டுரை
எரியறத புடுங்கினா புகையிறது தானா அடங்கும் என்று ஒரு பழமொழி உண்டு.
எல்லாவற்றிகும் ஆதாரமாக இருக்கும் ரியால்களுக்கும், டாலர்களுக்கும் முடிவு கட்டினாலே போதும். பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.
எப்பொழுது நாம் அடுத்த நாட்டில் குழப்பத்தை விழைவிக்கக் கூடிய அளவுக்கு அமெரிக்கா சைனா போல் நமது அரசியல் சாதுர்யத்தை உயர்த்தி கொள்கிறோமோ அப்பொழுது தான் நாம் மற்ற நாட்டின் தாக்குதலில் இருந்து தப்பிக்க இயலும். இது கேட்க தவறாக இருக்கும். ஆனால் இது தான் நிதர்சனம்.
எங்கள் தெருவில் ஒரு காலத்தில் முக்காடு போட்ட முஸ்லீம் பெண்களையும் அரேபியர்களை போன்ற தாடி வைத்த ஆண்களையும் பார்பதே அரிது. ஆனால் தற்போது நிலைமை தழை கீழ்.
இந்தியாவில் உள்ள முகமதியர்கள் இந்தோனேஷ்ய முஸ்லீகளிடன் எப்படி மண்ணின் பண்பாட்டை மதிப்பது என்பதை கற்று கொள்ள வேண்டும்.
இவர்களை சொல்லி தப்பில்லை. எரியிர நெருப்பில் எண்ணையை ஊற்றுவதை போல இவர்கள் தவறே செய்யாவிட்டாலும், வெள்ளைகாரனின் பினாமி கட்சியான காங்கிரஸ் கட்சி இவர்களை கெடுத்து நாசம் செய்கிறது.
எதற்கு எடுத்தாலும் சாதி வெங்காயம் என்று பேசி, கருத்தை திசை மாற்றுவது இன்னோறு விசயம். நல்ல வேலை ஆன்மிகத்திற்கும் சமயத்திற்கும் தெளிவான் விளக்கம் தந்து இந்த விவாதத்திற்கு முற்று புள்ளி வைத்த மலர்மன்னன் அவர்களுக்கு நன்றி.
(edited and published)
இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?
அல்லாஹோ அக்பர் ! அனல் ஹக் !
ஐயா மலர்மன்னன் அவர்களே,
இந்த அற்புதமான கட்டுரைக்காக மீண்டும், மீண்டும் உங்களை வணங்குகிறோம்.
இந்துவுக்கு எல்லைகள் கிடையாது. புதிய தோற்றங்களும், புதிய வடிவங்களும், வந்துகொண்டே இருக்கும்.
எதனையும் இந்து திணிக்க மாட்டான். நல்லதை சொல்வான், நல்லதை செய்வான். நாம்தான் எது நல்லது என்று பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
தமிழ் இந்துவில் பல அற்புதமான தொடர்கள் வந்துள்ளன எனினும், இந்த கட்டுரையே மனதில் மிக ஆழமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலை உடன் தருகிறது.
நன்றிகள் பலப்பல.
பாரதத்தில் பிறந்த அனைவரும் அடிப்படையில் இந்து தர்மத்தை சார்ந்தவர்களே. பிற மதங்களின் பண பலமும், ஆளுமையும் நம் மண்ணின் மைந்தர்களின் அறிவை தடம் புரட்டி விடுவதால் அவர்கள் இந்து தர்மத்தை புரிந்து கொள்ளாமல் விலகி நிற்கிறார்கள். இந்து தர்மத்தின் உயர்ந்த தத்துவ ரீதியான கோட்பாடுகளை அவர்களுக்கு புரிய வைத்து தாய் மதம் திரும்ப செய்து அவர்களுக்கே பெருமை செய்வது நம் நோக்கமாக இருக்க வேண்டும்.
ஸ்ரீ களிமிகு கணபதி தமிழ் ஹிந்துவில் எழுதிய ‘இஸ்லாமியருக்கு: ஹிந்து மதத்தை எப்படிப் புரிந்து கொள்வது’ என்ற கட்டுரையை மலர்மன்னன் விமர்சனம் செய்தது தவறு. ஏனெனில் அதை தொடர்ந்த மலர்மன்னனின் கட்டுரைக்கு அதுவே உந்துகோல்.
// தேவையில்லை என்றே முடிவு செய்திருந்தேன். இன்று, மேலும் ஒரு மின்னஞ்சல் உன்னிடமிருந்து தெளிவு பெறவேண்டும் எனபதற்காகத்தான் கேட்கிறோம். ஆகவே பிகு செய்து கொள்ளாமல் எழுது என்று கட்டளையிடுகிறது (சம்பந்தப்பட்டவர்கள் அனுமதித்தால் அவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராக உள்ளேன்).
என்னிடமிருந்து தெளிவு பெற முடியும் என்கிற நம்பிக்கை சிலருக்கு இருப்பதால் சரி என்று படித்துப் பார்த்து, எழுதவும் துணிந்தேன். //
அடிக்கடி நீங்க வந்து ஏதாவது கருத்து சொல்வதை படித்துக் கொண்டு தான இருக்கோம்?
ஏதோ இமயமலையில் மோனத்தில் இருக்கிற வாயே திறக்காத முனிவர், சீடர்கள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருவாய் மலர்ந்தருளியது .மாதிரி ஒரு சீன் உருவாக்குகிறீர்களே.. உங்களுக்கே இது ஓவரா தெரியல? எதற்கு இந்த அனாவசிய பில்டப் எல்லாம்?
போலித் தனமாகவும், சவடாலுக்கு எழுதியது போலும் இருக்கிறது.
இதற்கு களிமிகு கணபதி எழுதியதே நேரடியாகவும், வெளிப்படையாகவும் இருந்தது.
(edited and published).
/////// ஹிந்து மதத்தை நம் நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கும் முகமதியருக்கும் புரிய வைப்பது அல்ல, அவர்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். அவர்கள் வழியிலேயே புரிய வைப்பதாக நினைத்துக்கொண்டு அசடு வழியக் கூடாது. ////////
நல்ல பதிவு. தர்மம் அழிவில்லாதது. நிச்சயம் தாய் மதத்தை அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.
அற்புதமான கட்டுரை…
உங்கள் பணி தொடரட்டும்…
The mail by Mr. Ram should be read by all of us. But, what can we do on this? It’s really horrible when I think about the consequences of that rule.
//…ஸ்ரீ களிமிகு கணபதி தமிழ் ஹிந்துவில் எழுதிய ‘இஸ்லாமியருக்கு: ஹிந்து மதத்தை எப்படிப் புரிந்து கொள்வது’ என்ற கட்டுரையை மலர்மன்னன் விமர்சனம் செய்தது தவறு. ..//
மன்னிக்கவும் சுதீந்திரர். நான் மாறுபடுகிறேன்.
இந்து மதத்திற்கு மற்றவர்களால் இப்போதைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஒரே சுதந்திரம் விமர்சனம் செய்வதுதான். அதுவும் இணைய தளங்களில் மட்டும்தான் இது இருக்கிறது.
எனவே, எந்த விமர்சனமும் தவறானதாகாது. விமர்சனம் செய்யாமல் இருப்பது வேண்டுமானாலும் தவறாக இருக்கலாம்.
ஆபிரகாமியத் தீவிரவாதத்தினால் பாதிக்கப்படுபவர்களின் உணர்வுகளை மலர்மன்னன் பிரதிபலிக்கிறார். அவற்றை, அதே சூழலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நான் புரிந்துகொள்கிறேன். ஏற்றுக்கொள்ளவில்லை.
அவரது உணர்வுகளை இஸ்லாமியர்களும், கிறுத்துவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்கு அறிவுப் பரிமாற்றம் மிகச் சிறந்த வழி என்பது என் நம்பிக்கை. மலர்மன்னன் மாறுபட்டு என் நம்பிக்கையை விமர்சிக்கிறார்.
விமர்சனங்கள் மூலம்தான் அறிவுப் பரிமாற்றம் நடக்கும் எனின், மதிப்பிற்குரிய மலர்மன்னன் அவர்களின் விமர்சனத்திலும் நான் கற்றுக்கொள்ள விஷயங்கள் இருக்கக் கூடும்.
உதாரணமாக, வரலாற்று அறிவு என்பது வரலாற்றுப் புரிதல், வரலாற்று இயங்கியல் என்பவற்றில் இருந்து வேறுபட்டது என்ற எண்ணம் மீண்டும் உறுதியானது.
அறிவுப் பரிமாற்றம் என்பது ஒற்றைப்பாதை அல்ல. இஸ்லாமியர்களுக்கு இந்து மதம் பற்றிப் பேசும்போது, இந்துக்களுக்கும் இந்து வழிமுறைகளைச் சொல்ல வேண்டிய நிலை இப்போது இருக்கிறது.
ஆபிரகாமிய ஆக்கிரமிப்புக் குணத்தை மற்றொரு ஆக்கிரமிப்புக் குணத்தால் சரி செய்துவிட முடியும் எனும் புதிய தவறான வழிகாட்டல்களில் இருந்து இந்துக்கள் விடுபட வேண்டும். அத்துடன், இஸ்லாமும் கிறுத்துவமும் கத்தியால் மட்டும் பரவவில்லை. நம்முடைய தவறான புரிதல்களால், செயல்களாலும்தான் நடந்தது என்பதறிந்து, ஹிந்துக்களும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
ஆபிரகாமிய, முக்கியமாக ஐரோப்பிய, வழிமுறைகளைக் கைவிட வேண்டும். வேதாந்தம் உள்ளிட்ட இந்திய ஞான மரபுகளுக்குச் சிந்தனைகளையும் செயல்களையும் திருப்ப வேண்டும்.
@ Bala.
தமிழ் இணைய உலகில் இந்துத்துவத்திற்காக முதன் முதலில் தைரியமாகக் குரல் கொடுக்க ஆரம்பித்தவர்களில் முக்கியமானவர் மதிப்பிற்குரிய மலர்மன்னன் அவர்கள். அவரால் இதுவரை அறியப்படாத பல தகவல்களை நாம் அறிகிறோம். கள நிலவரங்கள் அறிந்தவர். முதுமையோ, உடல்நிலையோ அவரது செயல் வேகத்தைக் குறைக்கவில்லை. அவரைப் போன்றவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.
அவர் சொல்வதைப் பற்றி விமர்சனங்கள் செய்யுங்கள். மாறுபடுங்கள். ஆனால், தயை செய்து நோக்கம் கற்பிக்காதீர்கள்.
களிமிகு கணபதி வெட்கப்படவேண்டும் என்று அவர் சொல்லலாம். அசடு வழிய வேண்டாம் என்றும் அவர் சொல்லலாம். இந்து மதம் பற்றியோ, சமுதாயத்திற்கும்-ஆன்மீகத்திற்கும் இருக்கும் நடைமுறை வித்தியாசங்கள் பற்றியோ உனக்கு ஒன்றும் தெரியவில்லை என்றும் அவர் சொல்லலாம்.
ஆனால், இதற்காக அவரையும் பதிலுக்கு தாக்க நான் விரும்பவில்லை. ஏனெனில், இத்தகைய ஒரு பரிமாற்றத்தால் உருப்படியான எதுவும் எழாது.
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. இருந்தாலும், தனிமனிதத் தாக்குதல் வேண்டாமே.
.
சரிங்க. ஆனா ஏன் இந்து என்று எழுதும் போது “ஹிந்து” என்று எழுதரீங்க? “இந்து” என்று எழுதினால் என்ன?
மலர் மன்னன் ஐயா அவர்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.உலகிலேயே மிக தொன்மையானதும், தோன்றிய காலம் கணிக்க முடியாத அளவு மிக நீண்ட ஆன்மீக பாரம்பரியமும் உடையவர்கள் நாம். நமது பெருமையை நாம் ஏன் இவர்களிடம் நிரூபிக்க வேண்டும்? அப்படியாவது எதையும் திறந்த மனத்தோடு அணுகும் பார்வையை, அதற்கான சுதந்திரத்தை ஆபிரஹாமிய மதங்கள் வழங்குகின்றனவா? தன்னுடைய கடவுளை ஏற்காதவன் நரகத்துக்கு போவான் என்கிறது கிறிஸ்தவம். இவர்களாவது பரவாயில்லை,அல்லாவை தவிர வேறு தெய்வத்தை வணங்குபவனை காபிர் என்றும், உருவ வழிபாடு செய்பவனை கொன்றொழிக்க வேண்டும் என்றும் கட்டளை இடுகிறது இஸ்லாம். ஆன்மீகத் தேடலுக்கோ, கேள்வி கேட்பதற்கோ வழியில்லாமல், இட்ட கட்டளையை அப்படியே ஏற்று நடப்பவர்களிடம் நமது மதத்தைப் பற்றி என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது?
கணவனால் கைவிடப்பட்ட, வயதான , குழந்தைகள் இல்லாத ,ஆதரவற்ற ஒரு ஏழை பெண்மணிக்கு ஜீவனாம்சம் வழங்குமாறு இரக்கத்தோடு நீதிமன்றம் உத்தரவிட்டால் ,அதை எதிர்த்து மதத்தின் பெயரால் கலவரம் செய்தவர்களிடம் போய் நம் மதத்தை பற்றி விளக்குவது வீண் வேலை…
சீனு அவர்களே ……..
இப்படியே வடையை தின்பதை விட்டு விட்டு துளையை எண்ணிக்கொண்டிருங்கள்…உங்கள் மகனோ அல்லது பேரனோ தாமசாகவோ, முஹம்மதாகவோ மாற்றப்பட்டு விடுவார்கள்…அப்போதும் நீங்கள் இப்படியே ” செம் மொழி ”ஆராய்ச்சி செய்து கொண்டிருங்கள்…..
ஐயா , ஹைந்தவகேரளம் தளத்தில் இந்த வாசகம் தலைப்பில் ஓடிக்கொண்டு இருக்கும் .. “I am trying to convert Hindus back to Hindu religion and that will stop Hindus getting converted to other religions.” — Swami Chinmayananda
முதலில் ஹிந்துகளை ஒன்று படுத்த வேண்டும்.
இரண்டாவது மதம் என்ற பெயரில் இருக்கின்ற பாலைவன ஆதிக்க அரசியல் கட்சிகளில் உள்ள உறுப்பினர்களை ஹிந்து மதத்துக்கு மாற்றவேண்டும். இதை செய்யாதவரை நாம் இங்கு அமைதியாக வாழமுடியாது.
சீனு
//
சரிங்க. ஆனா ஏன் இந்து என்று எழுதும் போது “ஹிந்து” என்று எழுதரீங்க? “இந்து” என்று எழுதினால் என்ன?
.//
ஏன் என்றால் அது ஹிந்து தான் – ஹிந்துஸ்தானம் என்பதில் ஹி என்பது ஹிமாலயத்தையும் இந்து என்பது இந்து மகா பெருங்கடலையும் குறிக்கும்
அதாவது அகண்ட பாரதம் என்பது ஹிமாலயம் முதல் இந்து மகா பெருங்கடல் வரை உள்ள பூமி என்பதை குறிக்கிறது
இந்து என்று மட்டும் எழுதினால் அது வேறு இந்து மகா பெருங்கடலை மட்டு குறிப்பதாக ஆகிவிடும்
சரி உங்கள் பெயரை திரு (வாழ் மார்பன் ?) என்று மாத்தி வைத்துக் கொண்டு திருவா திருவா என்று எழுதக் கூடாது?
//
ஏன் என்றால் அது ஹிந்து தான் – ஹிந்துஸ்தானம் என்பதில் ஹி என்பது ஹிமாலயத்தையும் இந்து என்பது இந்து மகா பெருங்கடலையும் குறிக்கும்
அதாவது அகண்ட பாரதம் என்பது ஹிமாலயம் முதல் இந்து மகா பெருங்கடல் வரை உள்ள பூமி என்பதை குறிக்கிறது
இந்து என்று மட்டும் எழுதினால்
//
ஹிமாலயம் முதல் இந்து மகா சமுத்திரம் உள்ள ஸ்தானமே ஹிந்துஸ்தானம் என்று பெயர் பெற்றது.
ஹிந்துஸ்தானம் என்பது ஏதோ பாரசிகன் நமக்கு கொடுத்த பெயர் என்று கூட டப்பா அடிக்கபெருகிறது – மலர்மன்னன் அய்யா சொல்வதை போல அப்படி எழுதினால் தான் பரிட்சையில் மார்க் கிடைக்கும்
1.பகவத் கீதையில் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நான் உனக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன், ஆராய்ந்து எடுத்துக் கொள்வதும் வேண்டாம் என விடுவதும் உன்பாடு என்று உற்ற தோழனாய் என்னிடம் கூறுகிறான். குரானில் அல்லா அப்படிக் கூறுவதாகச் சொல்ல முடியுமா?
1 .1 குரானை முழுவதும் படித்தால் அதில் ஆன்மிகத்துக்கு எள்ளளவும் இடம் இல்லாதது மட்டுமின்றி, மாற்று நம்பிக்கைகளை ஈவிரக்கமின்றி நசுக்கிச் சாகடிக்குமாறு உத்தரவுகளும் கடவுளின் பெயரால் இடப்பட்டிருப்பது விளங்கும்.
மிக அருமையான வரிகள், கட்டுரை ஆசிரியரின் ஆழமான குரான் அறிவை காட்டும் வரிகள்
2 .ஆபிரகாமிய மதங்கள், மதம் என்கிற அடையாளத்தைப் பெற்று விட்ட போதிலும், மதம் அல்லது சமயம் என்பதற்கு உரிய லட்சணங்களைப் பெற்றவை அல்ல.
இஸ்லாத்தை மார்க்கமை, மதமாக மாற்றிய விதத்தில் ஆசிரியரின் படைப்பாற்றல் விளங்ககுகிறது.
3முகமதியத்தை ஸ்தாபித்த முகமதுவை எடுத்துக்கொண்டால் அவருக்கும் ஆன்மிகத்துக்கும் ஒருசிறிதும் தொடர்பு இல்லை
முகமதுவை எதையும் ஸ்தாபிக்கவில்லை.இஸ்லாத்தை நிறைவு செய்தார் என்று சொல்லி கொண்டு திரியும் இஸ்லாமியர்களுக்கு சரியான சாட்டை அடி
4 .ஆர். எஸ். எஸ். பேரியக்கம் பேரழிவு, விபத்து, இடர்பாடு போன்ற தருணங்களில் மத வேறுபாடு பாராமல் மனிதாபிமான அடிப்படையில் அனைவருக்கும் தொண்டாற்றுகிறது.
கட்டுரை ஆசிரியரின் ரிசி மூலம் காட்டும் வரிகள்
5 .மனதளவில் ஹிந்துக்களாக வாழும் என் முகமதிய நண்பர்களின் பெயர்களைக் கேட்டால் திகைப்படைவீர்கள்
மனதளவில் ஹிந்துக்களாக வாழுபவர்கள் ஹிந்துக்கலே, அவர்களை முகமதியர் என்று சொல்லும் ஆசிரியரின் சாமர்த்தியம் பாரட்ட தக்கது
அல்லாஹு அக்பர் ( இறைவன் மிக பெரியவன் )
இக்கட்டுரை எழுத உந்துதலாக இருந்த “இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?” என்ற கட்டுரையின் பதிலில் நான் சொன்ன மாதிரி,
“முதலில் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் இந்துக்கள் தாம். இந்துக்கள் முதலில் தன் தர்மம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டாலே போதும். அடுத்தவர்களை மதம் மாற்ற வேண்டிய அவசியம் கூட தேவைப்படாது. ”
“இந்த மதம் என்பது கடைத்தெரு பிள்ளையாருக்கு போகிறபோக்கில் ஒரு சல்யூட் அடித்துவிட்டு போகிறதோ அல்லது ஆரத்தி எடுப்பதோ அல்ல, அதையும் கடந்த தேடல்களில் நம்மை அழைத்துச்சென்று நம்மை நாம் உணர வைக்கிறது. நம் அறிவியல் இன்னும் காணாத சூட்சுமங்களை அது விவரிக்கிறது” என்பதை பாமர மக்களும் உணரும் படி செய்ய வேண்டும்.
இங்கே நான் எழுதிய “இனி என்ன – இந்து மதம்” என்ற கட்டுரையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மலர் மன்னன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள். மிக அழகாகவும், தெளிவாகவும் அற்புதமாக எழுதியுள்ளீர்கள். ஹிந்துக்கள் யார் எந்தக் கடவுளைக் கும்பிட்டால் என்ன? எல்லோரும் ஒரே கடவுளைத்தானே கும்பிடுகிறோம் என்று பிற மதத்தினரை மதம் மாற்ற முயற்சிப்பதில்லை. எந்த மகான்களும் தங்களிடம் வந்த வேற்றுமதத்தினரை ஹிந்து மதத்திற்கு வந்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டதில்லை. இதனால் தான் தாய் மதம் திரும்ப நினைப்பவர்களும் அதற்கான முயற்சி செய்யாமல் இரு்க்கிறார்கள். விஸ்வ ஹிந்து பரிஷத்தும், இந்து மக்கள் கட்சியும் தான் மதம் மாறியவர்களை தாய் மதம் திரும்ப செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எல்லா ஹிந்து அமைப்புக்களும் இப்படி ஒரு முயற்சியில் இறங்கினால் நல்லது.
அதே போல் சில ஜோதிடர்கள் தங்களிடம் வருகின்ற கிறிஸ்தவர்களிடம் சம்பந்தமே இல்லாமல் மாதா கோவிலுக்கு சென்று (இந்து கோவிலுக்கு வரமாட்டார்களாம்) இத்தனை மெழுகுவத்தி இத்தனை வாரங்கள் ஏற்றி வழிபடுங்கள் என்று தவறான பரிகாரங்களைக் கூறுகிறார்கள். அவர்களுடைய ஜாதகப்படி இந்து மதத்தில் என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ அதைச் செய்யச் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்கள் வழியில் செய்யச் சொல்கிறார்கள்.
அரேபியனுக்கும், அமரிக்கனுக்கும் ஏஜெண்டாக செயல்படும் இவர்கள் மதத்தில் ஆன்மீகம் இல்லை என்பதை உணர வைக்க வேண்டும்.
தொடரட்டும் உங்கள் பணி.
கிறிஸ்தவம், முகமதியம் இரண்டுமே மேலாதிக்க நோக்கத்துடன், தலைகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் குறிக்கோளுடன் தோற்றுவிக்கப்பட்டவை. அவற்றில் ஆன்மிகம் பெயரளவிற்குக் கூட இல்லை. ஆண்டவன், பரம பிதா என்றெல்லாம் பேசப்படுவதாலயே அவற்றில் ஆன்மிகம் இருப்பதுபோல் ஒரு மயக்கம் ஏற்படலாம். ஆனால் ஆன்மிகம் என்பது மனித மனதின் தேடல் ஆகும். கிறிஸ்தவத்திலும் முகமதியத்திலும் தேடலுக்கு இடமில்லை. எல்லாம் தன்னிச்சையாக முடிந்துபோன முடிபுகளே ஆகும்.
“The two religions were founded with the objective of dominating the people. Domination over people and property is their only aim. There is nothing which can be called ‘spiritual’ in these religions. Still, they may be misunderstood to be spiritual as they use certain terms as God, Father etc. Spirituality is a search of man for the Unknown. For such a search, there is no place or hope in these two religions. They only show the concluded and frozen paths to their folowers which the followers ought to accept without question.”
This is the English translation of Malarmannan’s para quoted above. The whole essay would have been more intelligble to me if it had been written in English.
The Search for the Unknown – the so-called spiritual search. Malarmannan takes pride in the fact that his religion is primarily suitable to such a search; and helps people towards that.
My question to him is plain and direct: Why should we do or need that search at all ? Although such a search is a thirst in Man, as found from earliest history onwards, yet the fact remains that there are and were only a few among humans who concentrate their minds on it. The whole society look upon such a few humans with astonishment; and treat them far and above themselves in stature and capacity, calling them saints, gurus, sages and what not.
For the majority of the masses, such a search is neither necessary nor possible. I, for one, dont do that search. But I go to those who have done that, and left records of that. I wonder at them. But I dont aspire to be like them; because it is not possible for me. So, people like me, are content to lead our lives in quite ordinary way, and we need the God with certainties; and everything should have already been tailor made for us. In the words of Malarmannan, we want தன்னிச்சையாக முடிந்துபோன முடிபுkaL.
Christianity and Islam, by having and projecting before their followers the தன்னிச்சையாக முடிந்துபோன முடிபுkal do serve a purpose namely, let people carry on their daily lives and be happy; and their spirital needs, as and when they need them, may be alrady made for them. Come, partake and go.
Thus, these two religions distinguishe the vast majority of the peole as ordinary from a few among them as extraordinary who can go beyond the தன்னிச்சையாக முடிந்துபோன முடிபுகளே. That is why, we come across exceptional humans among their followers who became saints. I dont think any one will mock at the way many the catholic saints lived. For e.g St Dominic and St Francis of Assisi. In Islam, too, we have sufi saints, the iranian Jalaludin Rumi
It may be true to say that only Hindu religion helps us to be deeply spiriutual is true, but it is not wholly true to assert like that. Other religions also help us to be deeply spiritual. Perhaps, there are elements in the Hindu religion which help goad or encourage us in spiritual search, which one may not find in other religions. In the same vein, it can also be argued that there are elements in the Hindu religion which are best discarded; and which are not found in other religions. Equally, there are some elements in those religions which are not found, nor even thought of, in the Hindu religion.
Religion, whichever causes we may ascribe to its origins, is yet rooted in the soil, and gets coloured with it. Its basic ethos come from the soil. If the soil is red, the product will be reddish, if not completely, at least partly. If the soil is brown, ditto.
The soil from which Islam and Christianity came out is dinstinctly different from that Hindu religion came out. Naturally, they will fundamentally differ. If certain people in one soil feel that they are better be with the product from another soil, let them have it. If they feel the product of their soil is ok, they will have it. Just us we find a foreign product better and preferable to our own, for various reaasons. Why should foreigness be an anthema ? or our aversion ? In ancient times, we lived in a place immobile and though beyond our terriotry, the world was a dark continet. Hence, we developed the mindset of praising all that is ours. Given a chance of choices, we will definitely pick and choose. Now, we have the choices, now we know we are not alone, now we know there may be some one better than us, while we remain better than millions, now we know there are no inferior or superior cultures, there are only different cultures. Thus, our perception has been widened.
However, I do agree that the freedome to people to pick up a choice should be absolute. They can be guided to arrive at the choice best suitable to them. At the same time, they should not be persuaded, or brainwashed to believe certain choice alone is okey for them. Subject to that condition of free will, any religion can be chosen for a person and he should be fully allowed to exercise his choice.
Much is made about the obscruntist views of Islam. I wd like to remind that the Koran has also this sura: ‘Your religion is yours; mine is mine’, meaning let us live together while following different faiths.
I have a quite a no of differences with Malamannan’s points of which tomorrow.
திரு மலர் மன்னன்!
//பகவத் கீதையில் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நான் உனக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன், ஆராய்ந்து எடுத்துக் கொள்வதும் வேண்டாம் என விடுவதும் உன்பாடு என்று உற்ற தோழனாய் என்னிடம் கூறுகிறான். குரானில் அல்லா அப்படிக் கூறுவதாகச் சொல்ல முடியுமா?//
‘மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர்வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்’ என்று முஹம்மதே! கூறுவீராக.
குர்ஆன்: 10:108
நீங்கள் மேலே சுட்டும் பகவத் கீதையின் வசனமும் நான் சுட்டியிருக்கும் குர்ஆனின் வசனமும் ஒரே கருத்தைத்தானே சொல்கிறது!
//ஹிந்து மதத்தை நம் நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கும் முகமதியருக்கும் புரிய வைப்பது அல்ல, அவர்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். அவர்கள் வழியிலேயே புரிய வைப்பதாக நினைத்துக்கொண்டு அசடு வழியக் கூடாது.//
‘நோய் முதல் நாடி’ என்று வள்ளுவர் கூறுவதற்கேற்ப எனது முன்னோர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று முதலில் சிந்தித்து அதை களைய பாடுபட வேண்டும். தீண்டாமை, சாதி வேற்றுமை, மூடப் பழக்க வழக்கங்கள் என்று சனாதன தர்மம் சொல்லாத பல வழக்கங்களை இந்து மதம் அனுமதித்து நடைமுறைபடுத்தியதால்தான் பல தலைமுறைகளுக்கு முன்னால் இந்துவாக இருந்த என் முன்னோர் இஸ்லாத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானர். எனவே ரியாலுக்கோ, டாலருக்கோ கத்திக்கோ மயங்கி வேறு மதத்துக்கு சென்று விட்டனர் என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
//ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்?//
‘அல்லாஹ் அக்பர்’ என்பது ‘இறைவன் பெரியவன்’ அதாவது ஏக இறைவன். இஸ்லாத்தின் மூல மந்திரமான ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்பதற்கு ‘இறைவன் ஒருவனைக் தவிர வேறு இறைவன் இல்லை’ என்ற பொருள் வரும்.
இதையேதான் நமது முன்னோர்களும் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கின்றனர். இங்கு இரண்டு மதத்தின் கொள்கைகளும் ஒத்துப் போகிறதா இல்லையா?
ஏக இறைவனை பறை சாற்றக் கூடிய பல வசனங்களை ருக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்களிலிருந்தே பல ஆதாரங்களை என்னால் தர முடியும்.
//அல்லாவோ குரானை அனைவர் மீதும் வலுக் கட்டாயமாகத் திணிக்கச் சொல்கிறார்! அல்லா என்கிற கருதுகோளே ஹிந்து சமய இறைக் கோபாட்டிற்குப் புறம்பானதாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா சொல்வதைப்போல என்று எழுதுவதில் பொருள் ஏதும் இருக்க முடியுமா?//
‘முஹம்மதே!உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?’
-குர்ஆன் 10:99
சிலரிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு முகமது நபி வற்புறுத்துவதை இறைவன் இந்த வசனத்தில் கண்டிக்கிறான். எனவே மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதில் மற்றவர்களை நிர்பந்திக்கக் கூடாது என்பதை இந்த வசனத்தின் மூலம் அறிகிறோம்.
திரு களிமிகு கணபதி!
//இஸ்லாமும் கிறுத்துவமும் கத்தியால் மட்டும் பரவவில்லை. நம்முடைய தவறான புரிதல்களால், செயல்களாலும்தான் நடந்தது என்பதறிந்து, ஹிந்துக்களும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.//
இன்று பெரும்பான்மை மக்களால் தவறாக புரிய வைக்கப்பட்ட ஒரு நிகழ்வை அதன் உண்மையை சிறப்பாக எடுத்து வைத்துள்ளீர்கள். முகலாயர்கள் காலத்தில் கத்திக்கு பயந்து நாங்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தால் இன்றைய காலத்தில் நாங்கள் இந்து மதத்துக்கு திரும்பியிருக்க வேண்டுமே! இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பான்மை மதமான இந்துவில் ஐக்கியமாவதுதானே சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக அமையும். ஆனால் எவருமே ஏன் தாய் மதம் திரும்புவதில்லை? காரணம் இந்து மதத்தில் உள்ள குறைபாடுகள். அதனை நிவர்த்தி செய்யாத வரை மத மாற்றம் ஒரு தொடர்கதையாகவே இருக்குமல்லவா!
சுவனப்பிரியன்,
அப்போ, இந்தியாவில தீண்டாமை போன்றவை அகற்றப்பட்டால், மீண்டும் இந்துவாகி விடுவீர்களா?
சாரங்,
//ஹிமாலயம் முதல் இந்து மகா சமுத்திரம் உள்ள ஸ்தானமே ஹிந்துஸ்தானம் என்று பெயர் பெற்றது.//
ஹிந்துஸ்தானத்திற்கு இப்படி ஒரு விளக்கத்தை இப்போதான் பார்கிறேன். ஆனாலும் நான் சீனுவின் கட்சிதான், பல இடங்களில் மலர்மன்னன் ஐயா, திரு என்று சொல்லும் இடங்களில் வேண்டுமென்றே ஸ்ரீ என்று எழுதுகிறாரோ என்று எனக்கும் தோன்றும்.
சரவணா குமார்,
//சீனு அவர்களே ……..
உங்கள் மகனோ அல்லது பேரனோ தாமசாகவோ, முஹம்மதாகவோ மாற்றப்பட்டு விடுவார்கள்…அப்போதும் நீங்கள் இப்படியே ” செம் மொழி ”ஆராய்ச்சி செய்து கொண்டிருங்கள்…..//
இப்படியே போய்கொண்டிருந்தால், உங்கள் மகனோ, உங்கள் பேரனோ, உங்களை போல தமிழில் எழுதத்தெரியாமல் நண்பர் க்ருஷ்ணகுமார் போலவோ, ஆங்கிலத்திலோ தான் எழுதுவார்.
சுவனப்ரியன்,
நீங்கள் இவ்வாறு ஓர் இரு வாசனைகளை படித்து விட்டு ரெண்டும் ஒன்னும் ரெண்டும் ஒண்ணுன்னு சொல்லி பிரயோஜனம் இல்லை
//நோய் முதல் நாடி’ என்று வள்ளுவர் கூறுவதற்கேற்ப எனது முன்னோர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று முதலில் சிந்தித்து அதை களைய பாடுபட வேண்டும்
//
சொல்லட்டுமா – கஜினி இத்யாதிகள்,, முஹலாயர்கள் வந்து கத்தி முனையிலும் பெண்களை கற்பழித்தும் இஸ்லாமியர்களாக மாற்றினார்கள். இதற்கு இந்திய வரலாற்றில் (நமது பாட புத்தகத்தில் இல்லை) பல பல சான்றுகள் உள்ளன.
இஸ்லாமியர்கள் வருவர்ஹர்க்கு முன்னரே சாதி விஷயங்கள் ஹிந்து மதத்திலிருந்து கலேடுக்கப் பட்டன – பக்தி மார்க்கம் இதை செவ்வனே செய்து கொண்டிருந்த காலத்தில் தான் இஸ்லாமிஸ்டுகள் இங்கே வந்தனர்.
எந்த ஒரு இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளனும் பிரசாரம் செய்து ஹிந்து மதத்தில் ஜாடி உள்ளது அதனால் இஸ்லாமுக்கு மாறுங்கள் என்று சொல்லி கொண்டிருக்க வில்லை. சொல்லப் போனால் இந்தியர்கள் இஸ்லாத்தை வெகுவாக வெறுத்தனர் (சான்றுகள் தரவா). காட்டுமிராண்டி கஜினி மற்றும் முகல்களை யாரேனும் விரும்புவார்களா. – அவர்களாக இஸ்லாத்தை விரும்பி ஏற்பதேல்லாம் கற்பனைக்கும் எட்டாத ஒன்று.
ஒன்று புரிந்துகொள்ளுங்கள் – இந்திய சாதியத்தில்/வர்ண முறையில் – உயர் ஜாதி என்று கூறப்படும் பிராமணர்கள் பிச்சை எடுத்துதான் உண்டு வந்தனர். அவரகளுக்கு என்று ரெண்டு வேட்டி தான். எதோ சொகுசாக இருந்தாக நினைக்க வேண்டாம். காலையில் நாலு மணிக்கு எழுந்து அடுத்தடுத்து அனுஷ்டானங்கள் என்று இருக்கும். சுகத்திற்கு இடமே இல்லாமல் இருந்தது.
அப்போது கீழ் ஜாதி என்று சொல்லப்பட்ட வண்ணான் கூட நாள் காசு பார்த்து நினைத்ததை வாங்கிகொண்டு இருக்கக் கூடிய நிலை.
ஏழைகளுக்கு உதவுவது, எலோருக்கும் வேலை என்பது போன்றதை கவினிக்க அரசர்கள் இருந்தனர். கீழ் ஜாதி ஆனாலும் கௌரவமாகவே பிழைப்பிற்கு கஷ்டம் இன்றியே வாழ்ந்தனர். இதை தவிர்த்து கோவில் மாறும் மடங்கள் , சத்திரங்கள், தங்க இடம் தந்து சோறும் போட்டன.
இப்படி இருந்த ஒரு நிலை மாறத் தொடங்கியது இஸ்லாமிச்ட்டும், ஆங்கிலேயனும் வந்த பிறகு தான் – அவர்கள் இந்த கட்டுமானத்தையே தகர்த்து விட்டனர். அரசனே ஆண்டி ஆன பின்பு, கோவில்கள் சூறையாடப்பட்ட பின்பு இந்த காரியங்களை யார் செய்வார்.
ஆங்கிலேயன் வந்த பின்னரே படித்தால் தான் சோறு என்ற நிலை ஏற்பட்டது – இதனாலேயே படிக்காத ஜாடி என்று இருந்தவர்கள் பெரும் அல்லலுக்கு தள்ளப்பட்டனர். இதை புரிந்து கொள்ளுங்கள். இந்தியாவை அதன் போக்கில் விட்டிருந்தால் இன்று நன்றாகவே இருந்திருக்கும்.
திரு மலர் மன்னன்!
//எனக்கும் பல முகமதிய நண்பர்கள் உள்ளனர். அவர்களுடன் நான் சமய அடிப்படையில் எவ்வித சமரசமும் செய்துகொண்டதில்லை.//
இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. நான் படிக்கும் காலத்தில் இருந்து இந்து கிறித்தவ நண்பர்களிடத்தில் இன்று வரை நட்போடு பழகியே வருகிறேன். மதமோ மார்க்கமோ எங்களின் நட்புக்கு என்றுமே தடையாக இருந்ததில்லை. மத விவகாரங்களில் சமரசமும் செய்து கொள்வதில்லை.
//தமிழ்நாட்டில் ஒரு அரபு சமுதாயத்தை உருவாக்குவதில் வஹாபிகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்பது இதில் முக்கியமான செய்தி.//
அரபு சமுதாயத்துக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. இஸ்லாம் வருவதற்கு முன்பு சவுதியில் பிறந்த பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தார்கள். விபசாரம் கொடி கட்டிப் பறந்தது. மது ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. முகமது நபியின் குடும்பத்தினரே வட்டி தொழிலில் சிறந்து விளங்கி வந்தனர். மனிதர்களை அடிமைகளாக நடத்தும் கொடுமையும் அரங்கேறி வந்தது.
இஸ்லாம் அந்த மக்களின் வாழ்வில் நுழைந்தவுடன் அனைத்து கொடூரமான பழக்கங்களும் சில ஆண்டுகளிலேயே களையப்பட்டது. இங்கு தமிழகத்தில் கூட இஸ்லாமியரிடத்திலும் வரதட்சணை கொடுமை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட தலைவிரித்தாடியது. தௌஹீது(உங்கள் பார்வையில் வஹாபி) கொள்கைகள் சில ஆண்டுகளாக சிறந்த முறையில் பிரசாரம் செய்ததன் விளைவாக இன்று வரதட்சணை வாங்குவது அவமானம் என்று இளைஞர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். சில இடங்களில் முன்பு தவறாக வாங்கிய வரதட்சணையை பெண்ணின் தந்தையிடம் திருப்பி கொடுத்த நிகழ்ச்சிகளும் நடந்துள்ளது. எனது நண்பன் அவனது தாயார் வரதட்சணை வாங்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டதனால் கடந்த மூன்று வருடமாக திருமணமே செய்து கொள்ளாமல் பெற்றோருடன் போராடிக் கொண்டிருக்கிறான். இன்னும் சில ஆண்டுகளில் அரபு நாடுகளைப் போல் பெண்ணுக்கு மஹர் கொடுத்து திருமணம் முடிக்கும் நிகழ்வுகள் தமிழகத்திலும் அரங்கேறும்.
அதே போல் தர்ஹா வணக்கம். இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. ‘தரை மட்டத்துக்கு மேலே கட்டப்பட்ட எந்த சமாதியையும் இடித்து சமப்படுத்தி விடவும்’ என்பது முகமது நபியின் போதனை. முகமது நபிக்கும் மண்ணால் ஆன சமாதியே இன்று வரை உள்ளது. காரணம் முகமது நபியையும் ஏசுவைப் போல் கடவுளாக்கி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையே! ஆனால் தமிழகத்தில் எங்களின் மூதாதையர்கள் சிலைகளை வணங்கிக் கொண்டு இருந்ததால் அந்த பழக்கத்தின் வாயிலாக இறந்தவர்களுக்கு சமாதி கட்டும் பழக்கத்தை இஸ்லாத்திலும் கொண்டு வந்து விட்டனர். இதன் தவறை விளக்கி சொல்லியவுடன் எங்கள் ஊருக்கு அருகில் இருந்த தர்ஹா இடிக்கப்பட்டு அது லைப்ரரியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வன்முறையில் இல்லாமல் பிரசாரத்தின் மூலமாக சாத்தியப்பட்டது. நாகூர் தர்ஹாவையும் மக்களின் மனமாற்றத்தோடு இடித்து விட்டு அங்கு ஒரு கல்விச் சாலையை நிறுவ பலர் முயற்ச்சித்து வருகின்றனர். தர்ஹா போன்ற மூடப் பழக்கங்களை களைய பலரும் முயற்ச்சித்து வருகின்றனர்.
எந்த நாட்டிலிருந்து கொள்கைகளை கடன் வாங்கினாலும் அது மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
//முகமதியரிடையே ஏதும் சச்சரவு என்றால் உங்க ஜமாத்துலயே பேசி முடிச்சுக்குங்க என்று காவல் துறையே சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.//
சிவில் பிரச்னைகளை சின்ன சின்ன சண்டைகளையும் ஜமாத்துகளுக்குள்ளேயே பேசி முடித்துக் கொள்வது காவல் துறையின் சிரமத்தையும் குறைக்கிறது தானே! இதனால் கோர்ட் கேஸ் என்று அலைந்து நேரமும் பணமும் விரயமாவதும் தடுக்கப்படுகிறதே!
இதே நிலைமை பல ஹிந்து கிராமங்களில் இன்றும் நடைமுறைப்படுத்தப் பட்டே வருகிறது.
சோழன்!
//எல்லாவற்றிகும் ஆதாரமாக இருக்கும் ரியால்களுக்கும், டாலர்களுக்கும் முடிவு கட்டினாலே போதும். பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.//
முதலில் மண்ணின் மைந்தனான தாழ்த்தப்பட்டவனுக்கு உரிய பங்களிப்பை அளித்து விட்டு அதன் பிறகு டாலரையும் ரியாலையும் தடுக்க முயற்ச்சிப்போம் சோழன். நானும் உதவிக்கு வருகிறேன்.
//எங்கள் தெருவில் ஒரு காலத்தில் முக்காடு போட்ட முஸ்லீம் பெண்களையும் அரேபியர்களை போன்ற தாடி வைத்த ஆண்களையும் பார்பதே அரிது. ஆனால் தற்போது நிலைமை தழை கீழ்.//
தாடி வைப்பதும் முக்காடு போட்டுக் கொள்வதும் அவரவரின் தனிப்பட்ட விருப்பமல்லவா! ஒரு பெண்ணுக்கு புர்கா போட்டு செல்வது தனக்கு பாதுகாப்பு என்று நினைத்தால் அதை யார்தான் தடுக்க முடியும். அதே போல் பெண்ணுக்கு தாடி வளர்வதில்லை. தாடி ஆண்மைக்கே உரிய அடையாளம். சம்பந்தப்பட்டவர் தனக்கு தாடி இருப்பது அழகு என்று தோன்றினால் வைத்துக் கொள்ளட்டுமே! உங்களை தாடி வைக்க சொல்லி வற்புறுத்தினால்தான் அதில் குறை காண முடியும். தினமும் ஷேவ் செய்வதால் கண்ணின் பார்வை நரம்புகள் பாதிப்படைவதாகவும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.
/…ஆனால் எவருமே ஏன் தாய் மதம் திரும்புவதில்லை? காரணம் இந்து மதத்தில் உள்ள குறைபாடுகள். அதனை நிவர்த்தி செய்யாத வரை மத மாற்றம் ஒரு தொடர்கதையாகவே இருக்குமல்லவா!..//
குறைபாடுகள் இல்லாத மதங்களே இல்லை சுவனப்பிரியன் ஜி.
ஒரு மதம் தன் குறைபாடுகளைத் தீர்த்து வளரவேண்டும். பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.