அப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் ?

மூவருக்குத் தூக்குத்தண்டனை. தூக்குத்தண்டனை சரியா என உடனே கிளம்பி விட்டது சர்ச்சை.

                

அப்ஸலை தூக்கில் போட வேண்டும் என்று ஆரம்பித்தால் ஈடுகட்ட இதோ மூன்று தமிழ் உயிர்கள். நல்ல சமன்பாடு. காப்பாற்றப்பட்டது மதச்சார்பின்மை.

அப்ஸலுக்கும் பேரறிவாளன் குழுவுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் தவறான முடிவுகள் எடுத்து அதில் குட்டையைக் குழப்பியதில் எல்லாருக்கும் பங்கு இருக்கிறது.

விடுதலைப்புலிகளை ராஜீவ் தலைமையிலாலான  அன்றைய இந்திய காங்கிரஸ் அரசு மிக மோசமாக குறைத்து மதிப்பிட்டது. அதன் விளைவாக பல நூறு இந்திய வீரர்களைப் பலிகொடுத்ததுடன் ராஜீவுடன் சேர்த்து 14 இந்திய உயிர்களைப் பறித்தது.

இப்படுகொலையில் இன்னும் அவிழாத முடிச்சுகள் உண்டு. ஆனால், ஒன்று தெளிவு.  ராஜீவ் கொலையை அரங்கேற்றியவர்கள் விடுதலை புலிகளின் அம்புகள் என்றால் விடுதலை புலிகளே மற்றொரு சக்தியின் அம்புகளாக மாற்றப்பட்டனர் என்பதுதான் உண்மை.

ஏன் மரகதம் சந்திரசேகர் விசாரிக்கப்படவில்லை? ஏன் வேண்டுமென்றே கால தாமதம் செய்யப்பட்டு சிவராசனின் தற்கொலை அனுமதிக்கப்பட்டது? என்றெல்லாம் எழும் கேள்விகள் கேள்விகளாகவே உள்ளன.

அவற்றுக்கான பதில் இனி என்றென்றும் கிடைக்காதவாறு விடுதலைப் புலிகளும் கூடவே எண்ணிக்கை தெரியாத அளவு ஈழத் தமிழர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள்.

விடுதலைப் புலிகள் ஒன்றும் யோக்கியம் இல்லை. சரியான சதவிகிதத்தில் ஜனநாயகத்தையும் ராணுவ பலத்தையும் கலந்து ஈழத்தமிழரின் நல்வாழ்வை நோக்கி முன்னேறவில்லை அவர்கள்.

மாறாக, அதிகார பலம் தங்கள் இயக்கத்துக்கு மட்டுமே இருக்க ஜனநாயக விரோதிகளாக முனைப்புடன் செயல்பட்டனர். இது அவர்களை இந்தியாவை விட மேற்கத்திய நாடுகளை நம்ப தூண்டியது.

தங்கள் சகோதர ஜனநாயக தமிழ் அரசியல்வாதிகளை அழித்தனர். தங்களைத் தாங்களே அழிவுக் குழியில் தள்ளினர். தங்களுடன் ஈழத்தமிழர்களின் இறுதி நம்பிக்கைகளையும் சிங்கள பேரினவாதிகளின் கையில் காவு கொடுத்தனர்.

இங்கு சுகபோக வாழ்க்கையும் உணர்ச்சிகர நாடகமேடை கோஷங்களையும் அரங்கேற்றிய அண்ணாவிகள் புலிகளின் இந்தத் தற்கொலை நிலைப்பாட்டை வீரமென புகழ்ந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் ராஜபக்க்ஷேயை நேரில் கண்ட போது குழைந்து நின்றதை நாம் அனைவருமே கண்டோம்.

 ஆக ஈழத்தமிழரின் கனவு அர்த்தமற்று சிதைக்கப்பட்டுவிட்ட நிலையில், அதில் காங்கிரஸின் பங்கு என்ன என்பது தெளிவான ரகசியமாகிவிட்ட நிலையில், இந்த மூன்று தமிழர்களைக் கொல்வது மிக மோசமான வக்கிரம் மட்டுமேயான ஒருவித ரத்தவெறி.

இன்னொரு விசயத்தையும் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். ராஜீவ் ஒன்றும் அப்பழுக்கற்ற தேசத் தியாகியோ, ஏன் ஒரு சராசரி நேர்மையான அரசியல்வாதியோ கிடையாது. போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொடங்கி, சீக்கியப் படுகொலையை நியாயப்படுத்தியது,  ஜக்மோகனைத் திரும்ப அழைக்க வற்புறுத்தி காஷ்மீர் இந்துக்களின் இனச்சுத்திகரிப்பைச் செய்ய ஜிகாதிகளுக்கு மறைமுகமாகத் துணை போனது வரை ராஜீவின் செயல்பாடுகள் மனிதகுல விரோத போக்கு கொண்டவை.

அப்ஸலின் கதை வேறு. அப்ஸல் அந்தப் பாராளுமன்ற தாக்குதலின் மூளையாகவே செயல்பட்டவன். இதை நீதிமன்ற தீர்ப்பு மிக தெளிவாக விளக்குகிறது. அவனுக்கு ஏறக்குறைய சந்தேகத்தின் அனைத்து பலன்களையும் அளிக்க முனையும் தீர்ப்பு அது. அருந்ததிராய் இத்யாதிகள் அந்த தீர்ப்பிலிருந்து ஒரு வரியை பிய்த்துக் காட்டுவார்கள்:

 “…The incident, which resulted in heavy casualties, had shaken the entire nation, and the collective conscience of the society will only be satisfied if the capital punishment is awarded to the offender…”

அதாவது, இவர்களது விளக்கத்தின்படி, இந்திய கூட்டுமனது குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுத்தாலே திருப்தி அடையும் என்று தீர்ப்பு சொல்கிறதாம். ஆக இந்திய கூட்டுமனதைத் திருப்தி செய்யத்தான் அப்ஸல் தூக்கில் தொங்க விடப்படுவதாக ஒரு பிம்பத்தை வார்த்தை ஜாலங்களால் எழுப்புவார்கள் இந்த மனித உரிமை ஆர்வலர்கள்.

ஆனால் இங்கு முக்கியமான வார்த்தை ‘offender’. அதாவது “குற்றம் சாட்டப்பட்டவர்” என்பதல்ல “குற்றம் செய்தவர்”  என முடிவு செய்த பிறகே நீதிபதி இந்த முடிவுக்கு வருகிறார். இதற்குப் பல ஆதாரங்களை அந்த தீர்ப்பு அளிக்கிறது. உதாரணமாக ஒன்று:

“When the Parliament was under attack, Afzal was in touch with Mohammed. Shaukat was in touch with Afzal. He was thus in contact with the co-conspirators and the deceased terrorists at the time of  attack.”

இங்கு அப்சல் பாராளுமன்ற தாக்குதலின் மூளை என்பதை நினைவில் கொள்ளவேண்டும் அது இந்திய தேசத்தின் இறையாண்மையின் சின்னத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

எனவே ‘கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்’ என்னும் வள்ளுவர் வாக்கு அப்ஸல் விசயத்தில் உண்மை. ஏழு பாராளுமன்ற காவல் வீரர்களை கொன்ற தாக்குதலின் மூளை என இந்திய சுப்ரீம் கோர்ட்டால் தீர்ப்பிடப்பட்ட அப்ஸல் ‘கொலையிற் கொடியான்’ என்பதில் ஐயமுமில்லை அவன் களையாக களையப்படவேண்டியவன் என்பதிலும் ஐயமில்லை.

ஆனால், ராஜீவ் இந்தியாவின் முன்னாள் பிரதமர் என்பதைத் தாண்டி அவர் இந்திய தேசத்தின் சின்னம் அல்ல. அவர் ஒரு ஊழல் கறையும் மானுடப் பெருங்குற்றங்களின் கறையும் படிந்த ஒரு அரசியல்வாதி.

கார்கில் போரில் நம் வீரர்கள் உயிரை கொடுத்துக் கொண்டிருந்த போது காஷ்மீர் பிரிவினைவாதிகளை ஆதரித்த அமைப்பில் சக-பிரசிடெண்ட் ஆக இருந்தவர் ‘அன்னை’ சோனியா. அவர் மீது தேசத்துரோக குற்றத்துக்கான நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுத்துவிட்டு பிறகு பேரறிவாளன், முருகன், சாந்தன் குறித்து யோசிக்கலாமே.

அதே சமயம், எந்த பயங்கரவாத தாக்குதலும் கண்டனத்துக்குரியது என்ற முறையில் ராஜீவும் அவருடன் இறந்த பதினான்கு பேருடைய மரணங்களும் கண்டனத்துக்கும் அஞ்சலிக்கும் உரியதே.

ஆனால், அதற்கு மற்ற பயங்கரவாதச் செயல்களுக்கு இல்லாத ஒரு ஒளிவட்டத்தை அளித்து மூன்று அம்புகளின் அம்புகளை பெரும் இனப் பேரழிவுகளுக்கு பின்னர் தூக்கில் போடுவது தவறானது.

எப்படி அப்சலை தூக்கில் போடுவது அவசியமானதோ அதே போல இந்த மூன்று பேரை தூக்கில் போடுவது அநியாயமானது.

129 Replies to “அப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் ?”

  1. ஒரு தமிழனாகவும், இந்துவாகவும் இலங்கைத் தமிழர்களின் இன ஒழிப்புப் பற்றி நாம் மிகுந்த வீச்சுடன் அடிக்கடி பேசவேண்டும். ஏனெனில், அது இந்துக்களின் மீதான இன அழிப்பே.

    விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு மன்னிப்பு வழங்கினால், இலங்கை அரசுக்குப் பயம் வரும். அஃப்சல் குரு உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கினால் ஜிகாதிகளுக்கும், அவர் ஆதரவாளர்களுக்கும் பயம் வரும். இந்தியா பயப்படும் நாடாக இருந்தது போதும். இந்தியர்கள் இந்துக்களாக இருப்பதால் அழிந்தது போதும்.

    பங்களாதேசத்தில் இந்துக்கள் அழிக்கப்பட்டு அவர்களது மக்கள்தொகை கடுமையாகச் சரிந்துவிட்டது. பங்களாதேச இந்துக்கள் அனாதையாய் அகதிகளாயினர். ஆனால், நாம் அதை எதிர்க்கவில்லை. அவர்களுக்குக் குரல் கொடுக்க நாம் முன்வரவில்லை.

    கஷ்மீரில் இந்துக்கள் அழிக்கப்பட்டபோதும் நாம் அதை எதிர்க்கவில்லை. கஷ்மீர இந்துக்கள் அனாதையாய் அகதிகளாயினர். அவர்களுக்குக் குரல் கொடுக்க நாம் முன்வரவில்லை.

    வடகிழக்கு மாநிலங்களில் ரியாங்குகளைக் கிறுத்துவத் தீவிரவாதிகள் அழித்து வருகின்றனர். யாருமற்ற அனாதையாய் அவர்கள் அகதிகளாயினர். அவர்களுக்குக் குரல் கொடுக்க நாம் முன்வரவில்லை.

    இப்போது நம் தமிழினத்தை அழிக்கிறார்கள். நமக்குக் குரல் கொடுக்க வேறு யாரும் முன்வரவில்லை.

    நாம் பாடாய்பட்டுப் பாடம் கற்றுக்கொள்வது போதும்.

    இலங்கைத் தமிழ் இந்துக்களின் இன ஒழிப்பை எதிர்ப்பதில் இருந்து, இந்துக்களை அழிக்கும், அடிமைகளாக்கும் முயற்சிகளை எதிர்க்க ஆரம்பிப்போம்.

    .

  2. திரு குளவி இந்தக் கட்டுரையிற் காட்டியுள்ள திருக் குறளுக்கு, “கொடியாரைக் கொலையில் ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனொடு நேர்” என்று பொருள் கொள்ள வேண்டும்.
    //எப்படி அப்சலை தூக்கில் போடுவது அவசியமானதோ அதே போல இந்த மூன்று தமிழர்களை தூக்கில் போடுவது அநியாயமானது //

  3. மிகவும் கேவலமாக இருக்கிறது. கொலைபாதகக் கொடூரர்கள் தமிழ் ஹிந்துக்களாக இருந்துவிட்டால் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது கொடூரமான சிந்தனை. ஹிந்துக் கொலைகாரனை ஹிந்துக்கள் காப்பாற்றினால் முஸ்லீம் கொலைகாரனை முஸ்லீம்கள் காப்பாற்றுவார்கள். கசாப்பிற்கும், அப்சல் குருவிற்கும் முஸ்லீம்கள் ஆதரவளித்து அவர்கள் முஸ்லீம்கள் என்பதாலேயே அவர்களைக் காப்போம் என்று முஸ்லீம்கள் கூறினால் அதை எப்படி ஏற்க முடியாதோ அதே போலத்தான் கொலைபாதகன் ஹிந்துவானாலும் அவன் பொது தர்மப்படி விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்றே ஆகவேண்டும்.

    இப்படி கொலைவெறி ஹிந்து உயிர் வாழ்வதற்கு சாவதே சமூகத்திற்கு நல்லது. அதைச் சட்டம் செய்யும் போது தமிழன் என்கிற கேவலமான கோஷம் வருவது அசிங்கமான செயல். ஆட்டோ சங்கர் கூடத்தான் தமிழன் அவனைத் தூக்கில் போடும்போது பாரதிராஜா, திருமா போன்ற செந்தமிழ்க்கூட்டமெல்லாம் எங்கே போனதாம். இப்போது மட்டும் புதிதாக மரண தண்டனையை எதிர்த்து இவர்கள் போராட்டம் நடத்துகிறார்களாம்.

    புதிதாக திடீரென இவர்களுக்கு மனித உரிமை சிந்தனை வந்துவிட்டது.

  4. ராஜீவின் உள் நாட்டு அரசியல் நமக்கு உவப்பானது இல்லைதான்; அது வேறு விஷயம். ஆனால் அவர் கொல்லப்பட்டது, அவர் நமது அரசின் தலைவராக இருந்து எடுத்த ஒரு முடிவிற்காக என்பதை நாம் கண்டிப்பாக நினைவில் கொண்டே இந்த விஷயத்தை அணுக வேண்டும்;

    பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல், நாட்டின் பிரதமராக இருந்து எடுத்த ஒரு முடிவிற்காக ஒருவர் கொல்லப்பட்டது இரண்டுமே தேசத்தின் மீதான தாக்குதல்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

    இதில் குற்றவாளிகளின் மதம், வயது, மொழி, இதர தகுதிகள் இதெல்லாம் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் அப்பாற்பட்ட விஷயங்கள். தேசத்திற்கெதிராக எவன் கை உயர்த்தினாலும் அவன் கை அக்கணமே இற்று விழவேண்டும் என்பது நமது பார்வை. விசாரணையே பிறகுதான்; இதில் காருண்யம் நியாய வாதங்கள் நமது அரசியல் சௌகர்யங்கள் இதற்கெல்லாம் இடமே இல்லை.

    மேலும், பல நிலைகளில், பல நீதி மன்றங்களில், பலவிதமான சட்ட, நியாய வாதங்களுக்குப் பிறகு இந்த தண்டனைகள் அளிக்கப்பட்டுள்ளன. எய்த கருவி, அவற்றிற்குப் பின்னே மறைந்த கரங்கள் இதெல்லாம் இருப்பதாகக் கருதினால் அவை வெளிப்படுத்தப்பட வேண்டும்; அதனோடு இதைச் சேர்த்தல் இந்த நேரத்தில் சரியில்லை.

  5. சட்டத்தின் மாட்சிமையைப் பற்றி நமக்கு கவலையில்லையா? மேலும் ராஜீவ் கொலையையடுத்து நடந்த தேர்தலுக்குப் பிறகு (அனுதாப அலை என்றாலும்) காங்கிரசே ஆள வந்தது. அதனால் அவர் பிரமதருக்கு நிகரே. இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலை கொச்சைப்படுத்துவது சரியல்ல. இம்மூவரும் தூக்கிலேரவேண்டியது தகுதியானதே.

  6. //..அவர் நமது அரசின் தலைவராக இருந்து எடுத்த ஒரு முடிவிற்காக என்பதை நாம் கண்டிப்பாக நினைவில் கொண்டே இந்த விஷயத்தை அணுக வேண்டும்…//

    அவர் எடுத்த அந்த முடிவிற்காகத்தான் அவர் கொல்லப்பட்டாரா ?

    அந்த முடிவு அவரது கொலைக்கான ஒரு சாக்காக முன்வைக்கப்பட்டது. ஆனால், காரணம் அதுவல்ல என்று பலர் கருதுகிறார்கள்.

    இந்திரா காந்தி மற்றும் எம்.ஜி.ஆரினால் உருவாக்கப்பட்டது எல்.டி.டி.ஈ. அதற்கு ஆதரவு தருவதுதான் இந்திய அரசின் நிலைப்பாடாக இருந்தது.

    ஆனால், இந்த கொள்கையில் திடீர் மாற்றம் ஏன் ஏற்பட்டது என்பது புதிர். இந்தக் கொள்கை மாற்றத்தால் இந்தியாவிற்கும், தமிழ் இந்துக்களுக்கும் அழிவே ஏற்பட்டது. இலங்கையைக் கண்டால் இந்திய அரசு இப்போது பயந்து நடுங்கி சிறுநீர் கழிக்கிறது.

    மீனவர்களைக் கொடூரமாக இலங்கைக் கடற்படை கொல்லுகிறது. ஆனால், தட்டிக் கேட்க நாதி இல்லை.

    இந்த கீழான நிலை உருவாகக் காரணம் எல்.டி.டி.ஈ அமைப்பின் மேல் காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்ட திடீர் வெறுப்பு. அவ்வமைப்பின் மேல் கட்டுப்பாட்டினை இந்திய அரசு இழந்தது எதனால்? எதனால் மற்ற தமிழ் ஈழ விடுதலை அமைப்புக்களை எல்.டி.டி.ஈ கொன்று குவித்த போது காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது ?

    ராஜீவ் காந்தியின் திடீர் கொள்கை மாற்றத்தின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்?

    .

  7. ராஜிவ் காந்தி கொலையாளிகளான சிவராஜன் மற்றும் தனுவைப் பற்றித் தகவல் தருபவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் பணம் தரப்படும் என அரசு அறிவித்தது.

    பெங்களூரில் அவர்கள் தங்கி இருந்த விஷயத்தை ஒரு ஏழை பால்கார அம்மாள் அரசுக்குத் தெரியப்படுத்தினார். அவரைப் பத்திரிக்கைகள் பாராட்டின. தைரியத்தை வியந்தன.

    ஆனால், இன்று வரை அவருக்கு அரசு ஐந்து பைசா கூட கொடுக்கவில்லை.

    ராஜீவ் கொலை செய்யப்பட்டது குறித்து அதற்கு உண்மையிலேயே வருத்தம் இருந்தால், கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை இருந்தால், தீவிரவாதத்திற்கு எதிரான நிலைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தால், அந்த ஏழைப் பெண்மணிக்கு தந்த வாக்குறுதியை மீறுவது சரியா ?

  8. //….கொலைபாதகக் கொடூரர்கள் தமிழ் ஹிந்துக்களாக இருந்துவிட்டால் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது கொடூரமான சிந்தனை….//

    கொடூரமான என்ற வார்த்தைக்கு உங்கள் அகராதியில் என்ன பொருள் ?

    அபத்தமாகப் பேசுகிறீர்கள். அவர்கள் சூழலின் கைதிகள்.

    தமிழ் மரபைக் காக்க விரும்பிய அவர்கள் தவறான வழிகளில் செலுத்தப்பட்டார்கள். இப்போது அவர்கள் சரியான வழியில் வாழ்வதாக உறுதி தந்தால் அவர்களை விடுதலை செய்வதில் என்ன தயக்கம் இருக்க முடியும் ? திருந்துபவர்களுக்கு தண்டனை அவசியம் இல்லை.

    அஃப்சல் குருவோ, கசாப்போ இதைப் போன்ற உறுதிமொழியைக் கொடுக்கப் போவதும் இல்லை. அப்படியே கொடுத்தாலும் அதன் வழி நடக்கப் போவதும் இல்லை. அவர்கள் எப்போதும் இந்தியாவிற்கு எதிரிகள்தான். திருந்தாதவருக்குத் தண்டனை நிச்சயம் தரப்பட வேண்டும்.

    தமிழ் மரபைக் காக்கப் போராடுவது இந்து மரபைக் காக்கப் போராடுவதன் ஒரு பகுதிதான். ஆனால், வன்முறை மிக மிகத் தவறான வழிமுறை. இதை இந்த மூவரும் உணர்ந்திருப்பார்கள்.

    மேலும், குளவி சொல்லி இருப்பது போல இவர்கள் மூவரும் கொலையில் நேரடியான குற்றவாளிகள் இல்லை. இவர்களுக்கு மரண தண்டனை என்பது மிகக் கொடூரமான தீர்ப்பாகத்தான் எனக்குப் படுகிறது.

    .

  9. //..தேசத்திற்கெதிராக எவன் கை உயர்த்தினாலும் அவன் கை அக்கணமே இற்று விழவேண்டும் என்பது நமது பார்வை..//

    ராஜீவ் காந்தியைத் தாக்கியது தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலா ?

    “இந்திராதான் இந்தியா” “இந்தியாதான் இந்திரா” என்று ஒரு அல்லக்கை எமர்ஜன்ஸி காலத்தில் சொன்னது உண்மையாகிவிட்டதா? ராசீவ் காந்திதான் இந்தியாவா?

    .

  10. ஏன் அப்சலை தூக்கில் போட வேண்டும் என்பதைப் பற்றிய கட்டுரையாகத்தான் இருக்கிறது. ஏன் இந்த மூவரை தூக்கில் தொங்கவிட கூடாது என்பதற்க்கு ஓரே ஒரு காரணத்தை குளவி கொட்டியிருக்கிறது, அது அவர்கள் இந்து என்பது. தமிழ் இந்துவில் இப்படியொரு கட்டுரை வருமென்று எதிர்ப்பார்க்கவில்லை.

  11. இன்றைக்கு மரண தண்டனையே கூடது எனச் சொல்பவர்கள் நாங்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதி, பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் அதிமுக வினருக்கு முதலில் தண்டனை நிறைவேற்றட்டிருந்தால் இப்படி பேசியிருப்பாரா என்ன?

    போலி மனிதர்கள், போலி மனித நேயம்!

  12. தமிழ் ஹிந்து தளத்தில் இது போன்ற ஒரு அபத்தமான , தேச விரோத கட்டுரையை நான் எதிர் பார்க்கவில்லை……மதத்தின் பெயரால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இறங்கி விட்டால் அல்லாவின் திருப்பெயரால் என்று சொல்லிக்கொண்டு மாபாதக செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை விமர்சிக்கும் உரிமை நமக்கு எப்படி வரும்?

    ராஜீவ் படுகொலை என்பது நம் தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்……அந்நிய தேச பயங்கரவாதிகளால் ,நம் நாட்டை சேர்ந்த தேச விரோதிகளின் துணையோடு, நம் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட மாபாதகம்…..இந்த இடத்தில் ராஜீவை ஒரு கட்சித்தலைவராக பார்க்கவேண்டியதில்லை….அவர் நம் தேசத்தின் முன்னாள் பிரதமர்…..

    ராஜீவின் அரசியல் மீது நமக்கு ஆயிரம் விமரிசனங்கள் இருக்கலாம்… தன்மீதான போபர்ஸ் ஊழல் குற்றச்ச்சாட்டுக்களின் மீதான மக்களின் கவனத்தை திசை திருப்பவும் அவர் இலங்கை விவகாரத்தில் ஈடுபட்டிருக்கலாம்….ஆனால் நேரு – பண்டாரநாயக காலம் தொடங்கி இன்றுவரை இலங்கை தமிழர்கள் விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரே உருப்படியான முயற்சி ராஜீவ் -ஜெயவர்தனே ஒப்பந்தம்தான்..இந்தியாவைப்போன்ற ஒரு சமஷ்டி அமைப்பின் கீழ் தமிழர்களுக்கான தனி மாநிலம் [வடக்கு – கிழக்கு பிரதேசங்களை இணைத்து ] அமைக்கும் உன்னதமான திட்டம் .அந்த நல்ல முயற்சியை தன்னுடைய சுயநலத்தால் கெடுத்து குட்டிச்சுவராக்கியவர் பிரபாகரன்….தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட சர்வாதிகார நாடாக ஈழத்தை மாற்ற முயன்றார் பிரபாகரன் ….ஒப்பந்தத்தை பராமரிக்க அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தையே தாக்கினார்….இந்திய ராணுவம் ஈழப் பெண்களை கர்ப்பழிப்பதாக அவதூறு பரப்பினார்….ஒப்பந்தத்தின் மூலம் ஒரு சமரச தீர்வை எட்ட முயன்ற சக போராளிகளை [ சிறீ சபாரத்தினம்,நீலம் திருச்செல்வம் , பத்மநாபா, மாத்தையா போன்றோர் ] கொன்று குவித்தார்.மிதவாதிகளான அமிர்தலிங்கம் ,யோகேஸ்வரன் போன்றோரையும் கொன்றார்….இன்று அந்த ஒப்பந்தத்தின் சரத்துகளைப் பற்றி இலங்கைத்தமிழர்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது…

    ராஜீவ் படுகொலை என்பது உணர்ச்சி வேகத்தில் நிகழ்த்தப்பட்டதல்ல …தெளிவாக திட்ட்டமிடப்பட்டு நிகழ்த்திய கொடூரம்…..அதில் ஈடுபட்டவர்கள் யாரும் அப்பாவிகளல்ல …….தாம் செய்யவிருக்கும் காரியத்தின் தீவிரத்தை உணர்ந்தே செய்தவர்கள்…..அன்று ராஜீவுக்கும் அவரோடு சேர்ந்து உயிரிழந்த பதினைந்துக்கும் மேற்ப்பட்ட அப்பாவிகளுக்காகவும் இவர்கள் பரிதாபப்படவில்லை….தாம் செய்த கொடூரச்செயலுக்காக இன்று வரை இவர்கள் வருத்தப்படவுமில்லை…..

    ஒரே ஒரு விஷயம் …ராஜீவ் படுகொலையின் அரசியல் பின்னணி முழுமையாக விசாரிக்கப்படவில்லை…..மேற்படி விசாரணை தமிழக அரசியல்வாதிகளால் இடையூறு செய்யப்பட்டது…..அந்த விசாரணை உருப்படியாக நடந்திருந்தால் இன்று அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடும் பலரும் அவர்களோடு இதே தூக்கு மேடையில் நின்றிருப்பர்…….

    குற்றவாளிகளை குற்றவாளிகளாக மட்டுமே பார்ப்போம்….அவர்களுக்கு இனம், மொழி, மத சாயங்களை பூச வேண்டாம்….இன்று நாம் இது போன்ற நிலையை மேற்கொண்டால், நாளை அப்சல் குருவுக்கும் ,அஜ்மல் கசாப்புக்கும் இதே நியாயம் பொருந்தும் என்பதை மறக்க வேண்டாம்…….

  13. இந்த மூவர் ராஜீவை மட்டும் கொல்லவில்லை.. ஒரு பொது நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட ஏதுமறியாத அப்பாவி இந்திய உயிர்களையும் சேர்த்துக் கொல்லும் சதியில் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். எந்த அளவுக்கு உடந்தை என்பது இப்போது ஒரு talking point மட்டுமே, ஏனென்றால் நீதிமன்றம் இதை ஏற்கனவே ஆராய்ந்து தண்டனையும் வழங்கி விட்டது.

    ராஜீவ் நல்லவரா, கெட்டவரா என்ற விவாதத்தை இதில் புகுத்துவது அபாயகரமானது, அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் ஊழல்வாதி என்பதால் அவரது கொலையாளிகள் மன்னிக்க பட வேண்டுமா? என்ன நியாயம் இது? இதே ரீதியில் தானே ஒவ்வொரு பயங்கரவாதியும் தனது செயலை நியாயப் படுத்துகிறான் (உதாரணமாக, 2007 ஜூலை மும்பை ரயில் குண்டுவெடிப்பில் முதல் வகுப்பில் பயணம் செய்தவர்களில் குஜராத்திகள் தான் அதிகம்; அவர்களைக் கொல்வது ”நியாயம்”!) மேலும், அப்போது இலங்கை பிரசினையில் நிகழ்ந்த குழப்பங்கள் ராஜீவ் என்ற ஒரு ஆள் செய்தது அல்ல, ஒட்டுமொத்த இந்திய establishment செய்தது.

    ராஜீவ் கொலையில் அவிழ்க்கப் படாத முடிச்சுக்கள் இருக்கலாம்.. ஆனால் இந்த மூவரின் பங்கு நிரூபிக்கப் பட்ட ஒன்று. எனவே இவர்களுக்கு விதிக்கப் பட்ட தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும்.

    // அப்ஸலை தூக்கில் போட வேண்டும் என்று ஆரம்பித்தால் ஈடுகட்ட இதோ மூன்று தமிழ் உயிர்கள். நல்ல சமன்பாடு. காப்பாற்றப்பட்டது மதச்சார்பின்மை. //

    குளவியின் கட்டுரையில் இருக்கும் ஒரே நியாயமான பாயிண்ட் இது தான்.

    இந்த மூவரின் கருணை மனு பல வருடங்கள் ஜனாதிபதி பார்வைக்குச் சென்று முட்டி நின்று கொண்டிருந்தது. ஒரு 2 வருடம் முன்பு அவர்களது கருணை மனுக்களை நிராகரித்து தூக்கில் போட்டிருந்தால் கூட இப்படி ஒரு வாதத்தை நம்மால் வைத்திருக்க முடியாது.

    ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அப்சலின் மரண தண்டனையோடு சேர்த்து இந்த மூவரின் மரண தண்டனையும் உறுதி செய்யப் பட்டிருப்பதில் காங்கிரசின் அப்பட்டமான குரூரமும் கயமைத் தனமும் தான் வெளிப்படுகிறது..

    முன்பெல்லாம் மதக்கலவரங்களில் உண்மையாகவே வன்முறை செய்த 10 முஸ்லீம்களோடு சேர்த்து கணக்குக்கு 10 இந்துக்களையும் சேர்த்து கைது செய்து உள்ளே போடுவார்கள். அடுத்த நாள் செய்தித்தாள்களில் இரு தரப்பினரையும் போலீஸ் கைது செய்தது என்று வரும்.

    அதே போல, இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒவ்வொருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டி வரும்போது, அதற்கு இணை வைக்குமாறு சில சில்லறை இந்துக் குற்றவாளிகளையும் சேர்த்துக் கொல்லவேண்டும் என்பதற்கான முன்னுதாரணத்தை காங்கிரஸ் உருவாக்குகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

  14. //எப்படி அப்சலை தூக்கில் போடுவது அவசியமானதோ அதே போல இந்த மூன்று பேரை தூக்கில் போடுவது அநியாயமானது.//

    இந்தக் கட்டுரைதான் அநியாயமானது. நியாத்துக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாதது. இந்திய இறையான்மைக்கு விடப்பட்ட சவால்களாக இந்திய இறையான்மைக்கு இழக்கப்பட்ட அவமானங்களாக இந்தியாவின் மீது பூசப்பட்ட இருபெரும் கறைகளாக இருக்கும் இந்த இரண்டையும் ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல் எழுதப்பட்டிருக்கும் கட்டுரை.

    அன்மையில் உலகளவில் நடந்த மிகக் கொடூரமான அரசியல் கொலைகளுக்கெல்லாம் சிகரமான இக்கொலைக்கு பல நீதிபதிகள் ஆராய்ந்த அளித்த தீர்ப்பை வெற்று உணர்ச்சி வேகத்தில் நிராகரித்து அக்கொலையை நியாயப்படுத்தும் தொனியில் எழுதுவது எல்லாவிதமான நியாய சிந்தனைகளையும் துடைத்தெறிந்த பிறகுதான் முடியும்.

    குளவிக்கு என் கண்டனங்கள்.

  15. கொலைபாதகக் கொடூரர்கள் தமிழ் ஹிந்துக்களாக இருந்துவிட்டால் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது கொடூரமான சிந்தனை.

    yes, I am a hindu, but I am completely against this article.. going by this argument even ravanan and kamsan shudve been spared coz they were hindus….

    expected better from this website…

  16. // இப்படுகொலையில் இன்னும் அவிழாத முடிச்சுகள் உண்டு. ஆனால், ஒன்று தெளிவு. ராஜீவ் கொலையை அரங்கேற்றியவர்கள் விடுதலை புலிகளின் அம்புகள் என்றால் விடுதலை புலிகளே மற்றொரு சக்தியின் அம்புகளாக மாற்றப்பட்டனர் என்பதுதான் உண்மை. //

    ராஜீவ் கொலைவழக்கை விசாரித்த அதிகாரியான ரகோத்தமனே இந்தக் கேள்விகளை எழுப்பியிருக்கிறார், அவர் எழுதியிருக்கும் புத்தகத்தில்..

    ஆனால் அவரும் கூட, தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும் என்றே சொல்கிறார் – https://www.youtube.com/watch?v=AVH8gLu-IBs&feature=youtube_gdata_player

  17. குளவியின் இந்தக் கொட்டுரையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

    @ saravana kumar,
    //ராஜீவ் படுகொலை என்பது நம் தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்//
    இது தவறான பார்வை. அந்த தாக்குதல் தேசத்தின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலாக இருந்தால், ஏன் அதற்குப் பிறகு எந்தத் தாக்குதலையுமே விடுதலைப் புலிகள் நிகழ்த்தவில்லை? 2001 ஜூலை மாதம் கொழும்புவில் எல்லா “ஏர்லங்கா” விமானங்களையும் அழித்த விடுதலைப் புலிகள் ஒரு பணியாளரையோ, பயணியையோ கூட கொள்ளவில்லை. இது வரை இந்திய அரசாங்கத்தின் மீதோ, இந்திய விமானத்தின் மீதோ தாக்குதல் செய்ததில்லை. ராஜீவ் ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்பி நாட்டுக்கு சேவை செய்யாமல், இலங்கைக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வை நிர்மூலமாக்கினார்.

    @ram
    ஆட்டோ சங்கர், அப்சல் குரு இவர்களெல்லாம் எந்த பாதிப்புக்காக பழி வாங்கினார்கள்? அவர்கள் சுயநலத்துக்காகவும், பிறரை துன்புறுத்துவதற்காக மட்டுமே கொலைகளைச் செய்தனர். அவர்களைத் தடுக்காமல் விட்டிருந்தால் மேலும் பலரைக் கொன்றிருப்பார்கள். துப்பாக்கியால் யாரை வேண்டுமானாலும் பாரபட்சமின்றி சுடுவதும், பேட்டரி வாங்கிக் கொடுத்ததும் ஒன்றாகுமா? ஆகவே உங்கள் ஒப்பிடுதலை கண்டிக்கிறேன்.

    [edited and published]

  18. 80’ களில் இலங்கையில் நடந்த தமிழர் அழித்தொழிப்பும், யாழ்நூலக எரிப்பும் அதைத் தொடர்ந்து நடந்த exodus’ம் என் இருபதுகளில் ஏற்படுத்திய பாதிப்பு பிறர்க்கும் இருந்திருக்கும். சுஜாதாவின் ‘பத்துலட்சம் புத்தகங்கள்’ (விகடனில் வந்தது), செ.யோகநாதனின் ‘இரவல் தாய்நாடு’ (கணையாழி குறுநாவல்) போன்றவை என் தூக்கத்தைத் தொலைத்தன.

    பேரறிவாளன் 19 வயதில் என்ன வகையான முதிர்ச்சியில் இருந்திருப்பான் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் அவன் இந்தப் படுகொலையின் தீவிரத்தை அறிந்து உடன்பட்டானா என்பதும் ஐயத்திற்கிடம்.

    என்னால் சிறையில் வாலிபம் தொலைத்த இந்த இளைஞனைத் தூக்கில் இடுவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

    குளவியின் இந்தக்கட்டுரைக்கு முழு ஆதரவையும் இங்கே பதிவு செய்கிறேன்.

    மற்றபடி, கிறுத்துவர் ஊடுருவிய எந்தவொரு இயக்கத்தையும் நான் ஆதரிக்கவில்லை. சொல்லப் போனால் இருதரப்பும் மிஷனரி ஓநாய்கள் தூண்டிவிட்டு நிகழ்ந்த இனக்கலவரமே இது. யாழ்நூலகத்தை எரித்தவனும் கிறுத்துவன்தான்.

    களிமிகுகணபதி: இந்தோனேசியாவில் இதே போன்றதோர் இனக்கலவரத்தைத் தூண்டி ஏராளமாய் ரத்தம் சிந்திய பின்னரும், கிழக்கு திமோரை லட்டாகப் பிரித்துக் கொடுத்தது, அவர்கள் பெரும்பான்மை கிறுத்துவர் என்பதால்தான். இலங்கைத் தமிழர்கள் பிடிவாதமாய் ஹிந்துக்களாய் இருந்து தொலைத்ததால்தான் இறுதியில் பேரழிவு நோக்கி தள்ளப்பட்டார்கள் என்பதும் வெள்ளிடைமலை.

    அன்புடன்,
    ஜாவா குமார்
    29/8/11

  19. இந்த் கட்டுரையும் அதன் பின்னால் வந்திருக்கும் பின்னூட்டங்களும் எந்த அளவுக்கு நாம் தாழ்ந்துவிட்டோம் என்பதைத்தான் காட்டுகின்றன.

    இது வீரம் விளைந்த மண்.

    ராஜீவின் கொலை ஒரு போர் முறையாகவே திட்டமிட்டு நடத்தப்பட்டது. அதில் இவர்கள் பங்கேற்றார்கள். யார் தூண்டினார்கள், யார் தண்டனை அடையவில்லை என்பதெல்லம இங்கே தேவையற்ற விஷயங்கள்.

    இவர்கள் அந்த போரில் பங்கு பெற்றார்கள். அதில் பிடிபட்டார்கள்.

    இவர்கள் புறமுதுகிட்டு ஓடவும், அவர்களை நாங்கள் அந்த செயலை செய்யவில்லை என்று புளுகவும் வைத்து கோழைகளாக உயிர்பிச்சைக்கு அலைபவர்களாகவும் காட்டியவர்கள் வீரம் விளைந்த மண் என்று பெருமை பேசும் தமிழ் அரசியல்வாதிகள்! இதுதான் நமது இழிந்த நிலைக்கு சான்று

    ஆம் செய்தேன். தூக்கில் போடு என்று நின்றிருந்தால் அவன் தமிழன்.

    அப்படித்தான் பகத்சிங் நின்றான். அப்படித்தான் வீரவாஞ்சி செயலை செய்து தன்னையே மாய்த்துகொண்டான்.

    நான் செய்யவில்லை என்று பகத்சிங் புலம்பவில்லை. தனது அம்மாவையும் தனது மகளையும் விட்டு கெஞ்சவில்லை.

    தன்னை தூக்கில் போடக்கூடாது என்று பெண்களை தற்கொலை செய்துகொள்ளச்சொல்லவில்லை.

    இதுவா வீரம்?

    இங்கே அவர்கள் செய்தது குற்றமும் அல்ல. அவர்கள் குற்றம் செய்தார்கள் தண்ட்னை அனுபவிக்கக்க்ட்டும் என்று சொல்ல.

    அவர்கள் தமிழர்களாக தங்கள் செயலுக்கு பொறுப்பேற்று தூக்குக்கு செல்வதே முறை.

    அவர்களை கெஞ்ச விட்டு வேடிக்கை பார்ப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்?

    இவர்கள் தமிழர்கள். ஆகவே விட்டுவிடுங்கள் என்று ஒரு கூட்டம் இறைஞ்சுகிறது.

    இவர்கள் இந்துக்கள் ஆகவே விட்டுவிடுங்கள் என்று இன்னொரு கூட்டம் இறைஞ்சுகிறது.

    கேவலம் கேவலம்.

    இவர்கள் நிரபராதிகள் என்று சொல்லி பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது தமிழனின் பகுத்தறிவு. கொடுமையடா சாமி!

    இவ்வாறு அழுவதன் மூலமும், கெஞ்சுவதன் மூலமும் அழிக்கப்பட்டிருப்பது இந்துக்களின் வீரம். தமிழர்களின் வீரம்.

    அது இங்கே யாருக்கும் புரியவில்லை!

  20. ’மக்களாட்சி வேண்டும்’ என வேண்டும் மக்களாட்சி இது பனித்துளி எழுதிய தமிழ் இந்துவின் கட்டுரை. (2001, டிசம்பர் 13 இந்தியப் பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப் பட்டது. 7 காவலர்கள் உயிர்த்தியாகம் செய்து இந்தத் தாக்குதலை முறியடித்தனர். 18 பேர் படுகாயமடைந்தனர். எட்டு ஆண்டுகள் கழிந்தும், சதிகார தேசவிரோத பயங்கரவாதிக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனை இன்னும் நிறைவேறவில்லை என்ற நிலையில், ஜனநாயகத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தும் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறோம் – ஆசிரியர் குழு).

    குளவி கொட்டியிருக்கும் அனைத்து நியாய தர்மங்களும் அப்சலுக்கும் பொருந்தும். சோடி போட்டு பாருங்க,அப்சல் குற்றவாளியில்லைன்னு தெரியும். அதனால அப்சலை தூக்கிலிடுவதும் அநியாயமானது. எப்படி தமிழ் இந்துவின் ஆசிரியக்குழு அந்தர் பல்டி அடிக்குது. அப்சல் தீர்ப்பு வந்த பிறகு முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் “Capital Punishment” க்கு எதிராக அளித்த ஒரு பேட்டியை வைத்துக் கொண்டு அவரை விமர்சித்த நீங்கள் இப்ப எப்படி இதைப் போன்ற ஒரு கட்டுரையை வெளியிட்டீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

  21. களமிகு கணபதி

    // விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு மன்னிப்பு வழங்கினால், இலங்கை அரசுக்குப் பயம் வரும். அஃப்சல் குரு உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கினால் ஜிகாதிகளுக்கும், அவர் ஆதரவாளர்களுக்கும் பயம் வரும். இந்தியா பயப்படும் நாடாக இருந்தது போதும். இந்தியர்கள் இந்துக்களாக இருப்பதால் அழிந்தது போதும். //
    இதை படிச்சு 5 நிமிஷம் சிரிச்சேன், எப்படிங்க உங்களால இப்படி ஜோக் அடிக்க முடியுது

    //தமிழ் மரபைக் காக்க விரும்பிய அவர்கள் தவறான வழிகளில் செலுத்தப்பட்டார்கள். இப்போது அவர்கள் சரியான வழியில் வாழ்வதாக உறுதி தந்தால் அவர்களை விடுதலை செய்வதில் என்ன தயக்கம் இருக்க முடியும் ? திருந்துபவர்களுக்கு தண்டனை அவசியம் இல்லை. //
    அப்சலும், கசாபும் ஜிகாதி மரபை காப்பதற்க்காக தவறான வழிகளில் செலுத்தப்பட்டார்கள். இப்போது அவர்கள் சரியான வழியில் வாழ்வதாக வாக்குறுதி தந்தால் அவர்களை விடுதலை செய்ய சம்மதிப்பீர்களா.

    //தமிழ் மரபைக் காக்கப் போராடுவது இந்து மரபைக் காக்கப் போராடுவதன் ஒரு பகுதிதான். //
    ஜிகாதி மரபை காக்க போராடுவது இஸ்லாமிய மரபை காக்க போராடுவதன் ஒரு பகுதி என்பதையும் ஏற்பீர்களா…

    //ராஜீவ் காந்தியைத் தாக்கியது தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலா ?//
    அப்ப பாராளுமன்ற தாக்குதல் மட்டும் தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலா. பாராளுமன்ற உறுப்பினர்களில் 200 பேருக்கு மேல் கிரிமினல் வழக்கு உள்ளது.

    மேலே சொல்லியிருப்பது சாம்பிளுக்கு நாலு. இதப்போல் உங்களின் ஒவ்வொரு வரியையும் உருவி அப்சலுக்கும், கசாபுக்கும் வாதாடலாம்.

    Haranprassana
    //கடைசி வரி அபத்தம். அவ்வரியை உடனே நீக்கவும்.//
    கடைசி வரி மட்டுமா மொத்த கட்டுரையே அபத்தம் . மொத்த கட்டுரையும் உடனே நீக்கவும்.

  22. படு அபத்தமனான கட்டுரை. தமிழ் ஹிந்துவுக்கு சற்றும் பொருந்தாத கட்டுரை. தமிழ் ஹிந்துவின் மாற்றம் (சிறிது நாட்களாக தெரிந்தாலும்) இந்தக் குறிப்பிட்ட கட்டுரை, முக்கியமாக கிறுத்துவ சதியாளர்களுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரை, வியப்பளிக்கிறது!

    கடைசி வரி – எப்படி அப்சலை தூக்கில் போடுவது அவசியமானதோ அதே போல இந்த மூன்று பேரை தூக்கில் போடுவது அநியாயமானது.- எப்படி அபத்தமானதோ… அதே போல் இரண்டாம் வரி – அப்ஸலை தூக்கில் போட வேண்டும் என்று ஆரம்பித்தால் ஈடுகட்ட இதோ மூன்று தமிழ் உயிர்கள். நல்ல சமன்பாடு. காப்பாற்றப்பட்டது மதச்சார்பின்மை. – கொடுமையானது.

    இஸ்லாமிய பயங்கரவாதி அப்சலையும், விடுதலை புலிகள் மூவரையும் எப்படி “மதச்சார்பின்மை” பொருளில் ஒப்பிடலாம்? விடுதலைப் புலிகள் தங்களை “ஹிந்துக்கள்” என்று அடையாளப் படுத்திக் கொண்டனரா, என்ன? தூக்கை எதிர்நோக்கும் விடுதலைப் புலிகள் மூவரும், ஹிந்துக்கள் என்று குளவியால் நிரூபிக்க முடியுமா? இங்கு ஏன் ”தமிழர்கள்” என்று மொழி ஜல்லி அடிக்கிறார், அதுவும் தமிழ்-ஹிந்து இணைய தளத்தில்? மொழி ஜல்லி அடித்துவிட்டு அத்றகு மதச்சார்பின்மை சப்பை கட்டு வேறு கட்டுகிறாரே, ஏன்? குளவிக்கு எதுவும் மதச்சார்பின்மை அல்லது சிறுபான்மை கட்டாயமா?

    தூக்குக் கயிற்றை எதிர்நோக்கும் மூவரும் ஹிந்துக்கள் என்று சொல்கிறாரா, குளவி? அவர்கள் ஹிந்துக்கள் என்று குளவியால் நிரூபிக்க முடியுமா? மனித உரிமை காரணத்தைக் கூறினால் கூட சரி போனால் போகிறது என்று தர்க்க ரீதியில் ஒத்துக் கொள்ளலாம்.

    ஆனால் கிறுத்துவ சர்ச்சுகள், கிறுத்துவ விஷநரிகளால் ஆதரிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் நமது இந்திய இறையாண்மைக்கு எச்சரிக்கை விடும் வகையில், நமது இந்தியப் பிரதமரையும், அவருக்குப் பாதுகாப்பிற்குச் சென்ற காவல்துறை அதிகாரிகளையும் பயங்கரவாதச் செயலில் கொன்றதற்கு மரண தண்டனை ஒன்றே சரியானது. மேலும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் தமிழ் என்ற போர்வையில் வெளியே வருவது, தமிழ் நாட்டிற்கும், இந்திய தேசத்திற்கும், தீங்கு விளைவிக்கும். நாளை இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும், கிறுத்துவ பயங்கரவாதிகளுக்கும் இது ஒரு முன்னோடியாக இருந்துவிடும்.

    எனவே, முன்னாள் பிரதமர் ராஜீவிடம் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், ஒரு இந்தியப் பிரதமர் படுகொலை செய்யப் பட்டுள்ளார் என்கிற விதத்தில், கொலை செய்தவர்களும், அதற்குத் துணையாய் இருந்தவர்களும் தூக்கில் தொங்குவதே முறை, நீதி.

    விடுதலைப் புலிகள் ஒன்றும் புனிதப் பசுக்கள் அல்ல. அவர்களும் வேண்டுமென்ற அளவில் கொலை செய்துள்ளார்கள்; இலங்கையில் மட்டுமல்லாமல், இந்தியாவில் தமிழகத்திலும்கூட.

    வைகோக்களும், திருமாக்களும், ராமதாசுக்களும், வீரமணிக்களும், சீமான்களும் செய்யும் அராஜகமான தேச விரோதமான பிரச்சாரங்களுக்கு முத்துக் குமார்களும், செங்கொடிகளும் முட்டாள்தனமாக அப்பாவிகளாக பலியாகலாம். தமிழ் ஹிந்து பலியாகலாமா?

    குளவி தேவையில்லாமல் உணற்சிவயப்பட்டு வெறும் சுவற்றைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. சற்று தேசபக்தி எனும் தேன் காட்டினால் அது சரியாகிவிடும்.

    (edited and published)

  23. ஏதோ ஒருவர் தமிழர் என்பதாலேயே இந்த பாரத நாட்டின் நீதி மன்றங்கள் தேடித் தேடி மரண தண்டனையையும் மற்ற தண்டனைகளையும் தருவதுபோல் ஜோடிக்கும் வேலையைக் கைவிடுவது நல்லது. தேவையில்லாமல் இந்த மூவரையும் பாராளுமன்றத் தாக்குதல் வழக்கோடு ஒப்பிட வேண்டாம். இது திசை திருப்பும் முயற்சி. அப்சலுக்குத் தண்டனை தரப்படட்டும். அது வேறு விஷயம். இவர்கள் மூவருக்கும் தண்டனை தரப்படட்டும். இது வேறு விஷயம். நம் நாட்டில் தீமைகளுக்குத தண்டனை தரும் தீர்ப்பு வருவதே அதிசயம். தீமைகளைப் பரப்புவதையே தர்மமாகக் கொண்ட ஒரு சிறு கூட்டம் ஊடகங்களில் செல்வாக்கை வளர்த்து வைத்துள்ளதால், ஏதோ இந்த பாரத நாடே குரல் கொடுத்துத் தூக்குத் தண்டனையை எதிர்ப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல என்பது ஒவ்வொருவர் மனச் சாட்சிக்கும் தெரியும். ‘ஹிந்து’ என்பதற்கு முன்னால் ‘தமிழ்’ என்று அடைமொழி இருப்பதனால் இந்த வலைத் தளத்தினருக்குத் தடுமாற்றம் ஏற்பட வேண்டாம். எந்த மொழி/ஜாதி/மாநிலம்/நாடு/மதத்தினராக இருந்தாலும் தவறைத் தண்டிப்பதும் சரியை ஊக்குவித்து வளர்ப்பதும் அரசின் கடமை. எல்லா விஷயங்களிலும் அரசு ஞாயமாகச் செயல்படுகிறதா என்னும் குறுக்குக் கேள்வியும் வேண்டாம். அது எப்போதாவது சரியாகச் செயல்பட முயல்வதையும் (சிலர்) எதிர்ப்பது எதிர்க்கப்பட வேண்டியது. பெயருக்கேற்ப இந்த வலைத் தளம் தர்ம நெறியில் நடை போடட்டும்.

  24. இலங்கைத் தமிழர் பிரச்சினையை எல்.டி.டி.ஈயின் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்ப்பது சுத்தமான மடத்தனம். எல்.டி.டி.ஈ அமைப்பு கிறுத்துவர்களின் அமைப்பாக ஒரு காலத்தில் மாறியது என்பது சரிதான். ஆனால், கிறுத்துவர்களின் கைக்கு அது போனது எப்படி, எப்போது, எதனால் என்ற கேள்விகளை உங்களில் யாராவது கேட்டுக் கொண்டீர்களா?

    அந்தக் கேள்விகளைக் கேட்டிருந்தால், நீங்கள் இப்படிப்பட்ட எதிர்ப்பைக் கமெண்டுகளில் வெளியிட மாட்டீர்கள்.

    இப்போது எல்.டி.டி.ஈ என்ற அமைப்பே இல்லை. ஆனால், இலங்கைப் பிரச்சினை இருக்கிறது. மீனவர்கள் சுடப்படுகிறார்கள். சீனர்களுக்கு நாங்கள் தளம் தருவோம் என்கிறார்கள். இந்தியா இலங்கையைக் கண்டு தொடை நடுங்குகிறது.

    மேலும், குளவியின் இந்தக் கட்டுரை என்ன சொல்லுகிறது என்பதைப் படிக்காமல், புரிந்துகொள்ளாமல் ஏதோ ஒரு கமெண்டின் அடிப்படையில்தான் மற்ற கமெண்டுகள் வருகின்றன.

    அவர்கள் இந்துக்கள் என்பதால் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குளவி சொல்லவில்லை. கட்டுரையைப் படியுங்கள்.

    அவர்கள், அம்புகளின் அம்புகளின் அம்புகள் என்று குளவி சொல்லுகிறது. உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்கவைக்க இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்கிறது குளவி.

    இந்தப் பிரச்சினையில் அழிபவர்கள் இந்துக்களாகவே இருப்பது ஏன் ? என்ற கேள்வியைத்தான் குளவி கேட்கிறது. ஏன் இந்துக்களுக்கு வேறு வாய்ப்புக்கள் உருவாகவில்லை?

    இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்களின் கூக்குரலைக் கையாலாகதவர்களின் கூக்குரல் என்கிறேன் நான்.

    இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள் என்பதால்தான் இன அழிப்புச் செய்யப்பட்டார்கள் என்பதை உங்களில் விவரம் தெரிந்த எவராலும் மறுக்க முடியாது. யாழ் நூலகம் எரித்த இன வெறி பௌத்த மதத்தினுடையதல்ல.

    சாதி அடிப்படையில் இந்தியாவில் நம்மைச் சண்டைபோட வைக்கும் சதிகாரக் கும்பல்கள்தான், இலங்கையில் தமிழருக்கும் சிங்களருக்கும் பிரச்ச்சினைகளை உருவாக்கிக் குளிர்காய்கின்றன.

    அந்தச் சதிகாரக் கும்பல்களின் வரையறையின்படி, வழிகாட்டுதல்படி நாம் இந்தியாவில் சாதிச் சண்டை போடுகிறோம். இலங்கையில் சிங்களர்களும் தமிழர்களும் சண்டை போடுகிறார்கள்.

    இந்தச் சட்டகத்தை விட்டு வெளியே வந்தால்தான் நம்மால் வன்முறையற்ற வளர்ச்சி நோக்கு உடைய சமூகத்தை உருவாக்க முடியும்.

    சாதிச் சண்டையால் பிளவு பட்டுக் கிடப்பது போல, இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழரிடம் இருந்து பிளவு படுத்தப் பட்டு, இந்து சமூகம் அனைத்தும் பலவீனப்பட்டுக் கிடக்கிறது.

    என்ன இருந்தாலும், இவர்கள் நம் பிள்ளைகள். தானாடாவிட்டாலும் சதை ஆடும். என் சதை ஆடுகிறது. அது போல அவர்கள் சதையும் நமக்காக ஆடும். இவர்களுக்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளித்தால், பிளவுபட்ட குடும்பம் ஒன்றாகும் வாய்ப்பு இருக்கிறது. இவர்களது வாழ்வியல் தமிழ் மரபில் இருந்து எழுவது. தமிழ் மரபு இந்து மரபே. எனவே, என்னதான் விருப்பு வெறுப்புக்கள் இருந்தாலும், ஒற்றுமையாக இருந்தால், இந்து மரபு வெல்லும். அமைதி நிலவும். வளர்ச்சி ஏற்படும்.

    ஆனால், அஃப்சல் போன்றவர்களோ மானுட உறவுகளைவிட அரேபிய எதேச்சதிகாரத்திற்கு விசுவாசமானவர்கள். அவர்களது வாழ்வியல் வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு மன்னிப்பு அளிக்கக் கூடாது.

    விடுதலைப் புலிகளின் வன்முறையைக் காரணமாகக் காட்டித் தமிழ் இந்துக்கள் அழிக்கப்பட்டனர். நேரடிப் பங்கு இல்லாத அப்பாவிகளுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.

    இவர்களைத் தீவிரவாதிகள் என்று குழப்பிக் கொண்டு பலர் உணர்ச்சி வசப்படுகிறார்கள்.

    இதே போலத்தான் சாதி அடிப்படையில் ஒருவரை மற்றவர் வெறுக்கவும் நமக்குப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 800 ஆண்டுகாலச் சாதிக் கொடுமைகளைத் தண்டிக்க வேண்டும் என்று கிளம்பினால் அது எங்கு போய் முடியும் ?

    யாரைத் தண்டிக்க வேண்டும், யாரைத் திருத்தி அரவணைக்க வேண்டும் என்பது நமக்குத் தெரிய வேண்டாமா?

    சாதி அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்ற வெறியை நம்மிடையே உருவாக்கும் அதே தீயசக்திகள்தான், இங்கேயும் அதே வித வெறியை உருவாக்குகின்றன.

    இந்த மூன்று பேரும் விடுதலை பெற வேண்டும் என்று வாய்ப்பேச்சு பேசும் அத்தனை திராவிடர் கழக மற்றும் தமிழ் தேசிய அமைப்புகளும் இவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும் என்றே ஆசைப்படுகின்றன. ஏனெனில், அவர்கள் தியாகியானால்தான் இவர்கள் பிழைப்பு நடக்கும்.

    அவர்கள் பிழைப்பு நடந்தால் இந்துக்கள் மேலும் பிளவுபடுவார்கள். அழிவார்கள்.

    அதாவது நாம் அழிவோம். அப்போது, இங்கே இந்த மூவரின் மரண தண்டனைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்களின் குடும்பங்களும் அழியும். எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களின் குடும்பங்களும் அழியும்.

    நம் சந்ததிகள் அடிமைகளாகச் சாக்கடையில் உழலும்.

    மேலும், மரண தண்டனை தீர்ப்பு தரப்பட்டபோது இருந்த சூழல் வேறு. இப்போது இருக்கும் சூழல் வேறு. உலகம் போய்க்கொண்டிருக்கும் சூழல் வேறு. அதை ஒட்டி இந்த மரண தண்டனை மீள் பார்வைக்கு உள்ளாக வேண்டும்.

    ஆனால், சூழலுக்கும் அதில் ஏற்படும் மாற்றத்திற்கும் தங்களைத் தயார் செய்யாத சமூகமாகிவிட்டவர்களுக்குத் தொலைதூரச் சிந்தனை இருக்காது. அதைப் பல கமெண்டுகள் நிறுவுகின்றன.

    யார் விடுதலைப்புலிகளை இந்தியாவிற்கு எதிராக ஆக்கினார்களோ, அவர்களே இந்த மூன்று பேருக்கும் ஆதரவாகப் போலிக் குரல் எழுப்புகிறார்கள்.

    இந்த மூன்று பேரும் அவர்களைத் தூண்டிய சக்திகளாலேயே மன்னிக்கப்படுவதாகக் காட்டப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

    அப்போது நம் குடும்பத்தின் அழிவு நிச்சயமாகிவிட்டது. உங்களுக்கு இதை அறியும் திறன் இல்லாவிட்டாலும் இதைச் சொல்ல வேண்டியது என் கடமை.

    ..

  25. ஜாவா குமாரரே,

    உங்களைப் போன்ற தெளிந்த புத்தியும், இளகிய மனதும், தொலைதூர நோக்கும் தமிழருக்கு வாய்க்க அந்த சிவம் அருளட்டும்.

    .

  26. தமிழ்செல்வனின் வரிகளில் காணப்படும் அரசியலை நினைத்துச் சிரிக்கிறேன். சிறிது காலமாகவே மாற்றமாம், கிறித்துவ ஆதரவாம். தமிழ்செல்வன் வகையறாக்களுக்கு சீரியஸாக எழுதி அதை காமெடியாக்கும் கலை எப்போதுமே உச்சத்தில் உள்ளது ஆச்சரியம்தான். ஒரு கட்டுரை இது போலக் கிடைத்துவிடாதா என்று ஏங்கித் தவித்திருப்பது அவரது பின்னூட்டத்தில் தெரிகிறது. அதிலும் குளவிக்கு தேசப்பற்றுத் தேன் காண்பிக்கச் சொல்வது நல்ல நகைச்சுவை மையம். எனக்கென்னவோ தமிழ்செல்வனுக்குத்தான் நியாயத் தேள் கொட்டவேண்டும் என்று தோன்றுகிறது.

  27. இந்த கட்டுரை முழுவதும் மிகவும் அபத்தமானது. இது புலி ஆதரவு கட்டுரையும் இருந்துவிடக்கூடாது, அதே நேரத்தில் தமிழர் ஜல்லியும் அடித்து விடக்கூடாது, அதே நேரத்தில் ஹிந்து ஆதரவு நிலைப்பாடும் இருக்கவேண்டும், அதே வேளையில் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு எதிர் நிலைப்பாடும் வேண்டும், அதே நேரத்தில் காங்கிரஸுக்கு எதிராகவும் இருக்கவேண்டும் என எங்கேயோ ஆரம்பித்து ஏதேதோ விஷயத்தைத் தொட்டு தத்து பித்தென்று உளறிக்கொட்டிய கட்டுரையாகவே இதை பார்க்க முடிகிறது. தெளிவில்லாத தீவிரவாத ஆதரவுக் கட்டுரை போல் இருக்கிறது. தமிழ் ஹிந்துவிற்கு தேவையில்லை.

  28. ///தூக்குக் கயிற்றை எதிர்நோக்கும் மூவரும் ஹிந்துக்கள் என்று சொல்கிறாரா, குளவி? /// நல்ல கேள்வி, தீவிரவாதிகளும் கொடூர கொலை பாதகர்களும் ஹிந்துக்களாக இருப்பதற்கு இல்லாமலே இருக்கலாம்.

  29. கார்கில் ஜெய்!

    ///ராஜீவ் ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்பி நாட்டுக்கு சேவை செய்யாமல், இலங்கைக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வை நிர்மூலமாக்கினார். ///

    ஆகவே ராஜீவ் காந்தியை கொடூரமாக கொலை செய்தது ஞாயம் தான் என்று கொலைகாரர்களுக்கு துணைபோகிறீர்களா என்ன? அப்சல் மாதிரியான தீவிரவாதிகளைக் கேட்டுப்பாருங்கள். அவர்களும் இது போன்றே ஏராளமான ஞாயக்காரணங்கள் வைத்திருப்பார்கள்.

    நீங்கள் சொல்வதெல்லாம் என்னவென்றால், எங்கள் கொலைகாரர்கள் ரொம்ப நல்லவர்கள். குறிவைக்கப்பட்டவரைத்தான் கொல்வார்கள். மற்றவர்களை கொல்லமாட்டார்கள். எங்கள் கொலைகாரர்கள் ஞாய தர்மம் பார்க்கும் கொலைகாரர்கள். அதனால் அவர்கள் கொலைகளும் ஞாயமானதாகவே இருக்கும். எனவே ஞாயமான கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை கூடாது என்பது போல இருக்கிறது.

    கொலையில் எது ஞாயக்கொலை எது அநியாயக்கொலை? கொடூர கொலைகாரர்களில் எவன் மனிதனாக இருப்பவன் அல்லது இருந்தவன்? இப்படி வக்காலத்து வாங்குவது ஒரு பரிதாபத்தையும் அனுதாபத்தையும் தேடும் செயல் தான். இது வன்மையான தேச துரோகம்! இந்த கட்டுரையும் அப்படியே!

  30. //நேரு – பண்டாரநாயக காலம் தொடங்கி இன்றுவரை இலங்கை தமிழர்கள் விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரே உருப்படியான முயற்சி ராஜீவ் -ஜெயவர்தனே ஒப்பந்தம்தான்..இந்தியாவைப்போன்ற ஒரு சமஷ்டி அமைப்பின் கீழ் தமிழர்களுக்கான தனி மாநிலம் [வடக்கு – கிழக்கு பிரதேசங்களை இணைத்து ] அமைக்கும் உன்னதமான திட்டம் .//
    Indians, who thrusted their will on SL tamilians, will have to praise this.. no other go.. what about the reaction of SL tamils to Rajiv-Jaya accord?? No body has accepted this..

    //ஒப்பந்தத்தை பராமரிக்க அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தையே தாக்கினார்….இந்திய ராணுவம் ஈழப் பெண்களை கர்ப்பழிப்பதாக அவதூறு பரப்பினார்…//.
    What a blantant lie is this… only Indian establishment can feel very relieved for this..
    IPKF killed SL tamils for political reasons.. If Rajiv killers are to punished, who will do justice for the killings of SL tamils by IPKF???

    //ராஜீவ் காந்தியைத் தாக்கியது தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலா ?
    இந்த இடத்தில் ராஜீவை ஒரு கட்சித்தலைவராக பார்க்கவேண்டியதில்லை….அவர் நம் தேசத்தின் முன்னாள் பிரதமர்…..ராஜீவ் நல்லவரா, கெட்டவரா என்ற விவாதத்தை இதில் புகுத்துவது அபாயகரமானது, அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் ஊழல்வாதி என்பதால் அவரது கொலையாளிகள் மன்னிக்க பட வேண்டுமா? என்ன நியாயம் இது?//
    If individuals are to punished for their wrongdoings, what about the wrongdoings committed by the state and its leader ? who will have to be held responsible for state’s wrongdoings??

    //குற்றவாளிகளை குற்றவாளிகளாக மட்டுமே பார்ப்போம்….அவர்களுக்கு இனம், மொழி, மத சாயங்களை பூச வேண்டாம்//
    //…எந்த மொழி/ஜாதி/மாநிலம்/நாடு/மதத்தினராக இருந்தாலும் தவறைத் தண்டிப்பதும் சரியை ஊக்குவித்து வளர்ப்பதும் அரசின் கடமை. //
    exactly, thats why, India has to come out clearly on their role in terms of logistics,financial,weaponary,training, india’s international lobbying in SL tamil genocide..

    If Indian state and its political class(includes Congress,BJP,CPIM,CPI,etc) does not come out clearly, people of India should expose this..

    //“இந்திராதான் இந்தியா” “இந்தியாதான் இந்திரா” என்று ஒரு அல்லக்கை எமர்ஜன்ஸி காலத்தில் சொன்னது உண்மையாகிவிட்டதா? ராசீவ் காந்திதான் இந்தியாவா?//
    What a nice logic… ” India is anna and Anna is India” என்று ஒரு அல்லக்கை சொன்னது உண்மையாகிவிட்டதா–Is Anna India????

    //ஏதோ இந்த பாரத நாடே குரல் கொடுத்துத் தூக்குத் தண்டனையை எதிர்ப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல என்பது ஒவ்வொருவர் மனச் சாட்சிக்கும் தெரியும்//
    what about the anti-corruption compaign by self-styled Team Anna?? Has entire India come out in support of Anna? Is it not NGO-Media-MNC build up??

    //பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல்..தேசத்தின் மீதான தாக்குதல்தான் என்பதில் சந்தேகமே இல்லை.//
    But Team Anna and their supporters say No Parliment is supreme and only
    people are supreme.. so parliment can be pressurised by people’s agitation..
    Poeple of Tamilnadu are following Anna’s way..
    Why we should be hypocratic?? You cannot have one standard for North Indian mobilisation and other for TamilNadu people mobilisation..

  31. குளவியார் கருத்தை முழுதும் நிராகரிக்கிறேன்.

    பொது சிவில் சட்டம் என்பது தான் இது வரை இந்த நாட்டில் விவாதத்திற்கு உரியதாய் இருந்தது.

    இந்த கருத்துப் பரிவர்த்தனங்கள் மூலம் ஒரே ஹிந்துஸ்தானத்தில் குற்றவியல் சட்டங்கள் முஸல்மான்களுக்கு ஒரு விதமாயும் ஹிந்துக்களுக்கு ஒரு விதமாயும் இருக்க வேணும் என நிர்த்தாரணம் செய்கிறோமா? சபாஷ்.

    \\\\\தமிழ் மரபைக் காக்க விரும்பிய அவர்கள் தவறான வழிகளில் செலுத்தப்பட்டார்கள். இப்போது அவர்கள் சரியான வழியில் வாழ்வதாக உறுதி தந்தால் அவர்களை விடுதலை செய்வதில் என்ன தயக்கம் இருக்க முடியும் ? திருந்துபவர்களுக்கு தண்டனை அவசியம் இல்லை.\\\\\\\\

    பரவாயில்லையே. ஆ.ராசா, கனிமொழி, அஃப்சல் குரு, கசாப், சுரேஷ் கல்மாடி, தாவுத் இப்ராஹிம் என நீண்ட பட்டியல். இவர்கள் கூட திருந்துகிறோம் என ப்ரமாண பத்ரம் கொடுத்து விட்டால் இவர்களுக்கும் விசாரணையும் தேவையில்லை தண்டனையும் தேவையில்லையல்லவா? காங்கரஸ் பாடமான எல்லா மதமும் என்மதமே எதுவும் எனக்கு சம்மதமே என்பதற்கும் இதற்கும் வித்யாசமில்லை.

    \\\\\\\\தமிழ் மரபைக் காக்க விரும்பிய \\\\\\

    ஹிந்துஸ்தானத்தின் ஸ்விட்சர்லாந்த் என அழைக்கப்படும் காஷ்மீரத்தின் ஸோபோர் ஜில்லாவை சேர்ந்தவர் அஃப்சல் குரு. இங்கே யாரும் மதவெறிக்காக அவர் படுகொலை செய்ததாக ( குற்றத்தில் சம்மந்தமே இல்லை என க்றைஸ்தவ வை.கோபால்சாமி சாதிப்பது போல காஷ்மீரத்திலும் அஃப்சல்குருவும் நிரபராதி என சாதிக்கிறார்கள்) சொல்வதில்லை. தமிழ் மரபைக் காக்க விரும்பிய தமிழர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டது போலவே கஷ்மீரியத் எனும் காஷ்மீர மரபைக் காக்கவே அந்தப்பக்கத்திய பயங்கரவாதிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக சொல்கிறார்கள்.

    \\\\\ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அப்சலின் மரண தண்டனையோடு சேர்த்து இந்த மூவரின் மரண தண்டனையும் உறுதி செய்யப் பட்டிருப்பதில் காங்கிரசின் அப்பட்டமான குரூரமும் கயமைத் தனமும் தான் வெளிப்படுகிறது.\\\\

    ஸ்ரீ ஜடாயு, கயமைத்தனம் என்பது காங்கரஸின் பிறவிக்கோளாறு. வெள்ளைக்காரர்களால் வெள்ளைக்காரர்களுக்காக ஹிந்துஸ்தானத்து மக்களை வைத்து அடிமைச்சேவகம் செய்வதற்காக ஆலன் ஆக்டேவியன் ஹ்யூமால் உருவாக்கப்பட்ட காங்கரஸ் இன்றைய திகதி வரை வெள்ளைக்காரர்களுக்கு அடிமைச்சேவகம் செய்வது என்பதில் பின் வாங்குவதாக தெரியவில்லை.

    ஓட்டு வங்கி வ்யாபாரத்தை திறமையாக நடாத்த ஒரு யுக்தியே தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனை நிறைவேற்றத்தை நினைக்கவொண்ணா அளவுக்கு கால தாமதம் செய்வது என்பது. முருகன், சாந்தன் மற்றும் பேரரிவாளன் என்ற மூன்று அச்வத்தாமாக்களை சிரஞ்சீவிகளாக்கி விட்டால் அஃப்சல் குருவையும் விடுதலை செய்து காஷ்மீரத்தில் சென்று கவ்வாலி பாடலாம் என்பது தானே தேசத்தைப் பிளந்த காங்கரஸின் கணக்கு. இந்த மூன்று பயங்கரவாதிகளை மன்னிக்க வேண்டும் என்பது தேசத்தை பிளந்த காங்கரஸின் கவ்வாலிக்கு ஜால்ரா போடுவது போன்றது.

  32. ராஜிவை சோனியா மணந்தபிறகுதான் நேரு குடும்பத்தில் சஞ்சை இந்திரா ராஜிவ் மர்மான முறையில் மரணம் அடைந்தார்கள். இது ஒரு கிருஸ்துவ ஓபஸ்டே வாடிகன் தொடர் நோக்கு சதி திட்டம். இதை அறிந்தவர்கள் பலர் விமானவிபத்தில் மர்மமாக இறந்துள்ளார்கள். இப்படி ஒரு கொலையில் திட்டம் போட்வர்கள் யார் திட்டத்தை நிறைவேற்றியவர் யார் திட்டத்திற்கு துணை போனவர்கள் யார் என்று எல்லாவற்றையும் ஆராய்வதே முழுதீர்பாகும். ஆனால் பல வழக்குகளில் திட்டம் போட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதில்லை. தெரிந்தோ தெரியாமலோ துணைபோனவர்களை மட்டும் மரண தண்டனைக்கு உள்ளாக்குவது நீதியாகாது

  33. அனைவருக்கும் வணக்கம்,

    நாம் வரலாற்றை மறந்து விடுவது நமது சார்புடைமையை தவறாக தீர்மானிக்க வைக்கிறது.

    ஏன் அனைத்து காங்கிரஸ் காரர்களும் கொல்லபடுகிறார்கள்? ஏன் அவர்கள் இந்த நாட்டின் கலாச்சாரத்தை காப்பதற்காக போரடுபவர்கலாலேயே கொல்லப்பட்டார்கள்? காங்கிரச்கரர்களை ஏன் உலக பயங்கரவாதிகலான கிறிஸ்துவ விஷ நரிகளும், இஸ்லாமியர்களும் நிபந்தனையின்றி ஆதரிகின்றர்கள்?

    இங்கு கூடாது என்று என்மனம் கூறினாலும் அவசியம் கருதி கூறுகிறேன்.

    1) காந்தி கொலைப்பட்டது உணர்ச்சிவயப்பட்ட ஒரு சராசரி ஹிந்துவால். ஹிந்து என்ற இந்த நாட்டின் பூர்வ குடிமக்களை கொடூரமாக கொன்றழித்த இஸ்லாமியர்களை வெளிப்படையாகவே ஆதரித்த காங்கிரஸ் காரர்களின் (காந்தி உட்பட) செயலே காரணம். அந்த வரலாற்றை விரிவாக விளக்கும் பட்சத்தில் சிலரின் இறப்பிற்கு இனிப்பு வழங்கி விழா எடுக்கும் மனநிலைக்கு தள்ளப்படுவோம்.

    2 ) இந்திரா பெரோஸ் கான் கந்தி கொலைப்பட்டது ஒரு ஹிந்து சீக்கியனால் ஏன் சீக்கியனின் நம்பிக்கை இந்திராவால் மிதிக்கப்பட்டது.
    மசூதிகளிலும், சர்ச்களிலும் என்றாவது இப்படி இவர்கள் நடந்து கொண்டதுண்டா. எத்தனை மசூதிகள் ஆயுதம் இன்றி செயல் படுகின்றது இந்த தேசத்தில். கிறிஸ்துவ சர்ச்கள் என்ன ஆன்மிகமா கற்றுகொடுகிறது? இந்த தேசத்தின் அரசியல் குழபத்திற்கும் மத மோதல்களுக்கும் சர்சுகளே முழு முதல் காரணம் என்பது கூட தெரியாதவர்களா காங்கிரஸ்காரர்கள். அங்கு உள்புகுந்து தாக்க துணிவார்களா. அதன் பின்பு நடந்த சீக்கிய படுகொலையில் கொள்ளப்பட்டது இந்த தேசத்தின் குடிமக்களை தானே. கொன்றது யார்? காங்கிரஸ் தானே?

    3 ) ராஜீவ் கொலையை பற்றி முழுவதுமாக புலனாய்வு துறைக்கே புலபடாத பொழுது நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது.

    ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன். கொலைக்கான தார்மீக காரணம் தெரிவதற்குள் கொலைக்கான மூளை யார் என்று விளக்க முடியாத பொழுது எப்படி இந்த மூவரையும் குற்றவாளியாக கூற முடியும். கொல்வது குற்றமா இல்லையா என்பதை அதன் காரணத்தை வைத்து தீர்மானிக்க வேண்டும் என்பது அறிவுள்ள சமுதாயதிற்கு நல்லது.
    இந்த ஒருகரணமே அவர்களை தூக்கில் இருந்து காப்பாற்ற போதுமானது.

    இதில் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டிய சில:

    1 ) கொல்லப்பட்டவர்கள் அனைவருமே காங்கிரசை சேர்ந்தவர்கள்.
    2 ) குற்றவாளிகள் இந்த நாட்டின் சொந்த குடிமக்கள்.
    3 ) அவர்கள் கொல்லப்பட பொழுது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்.
    4 ) ராஜீவ் கொலையில் கிறிஸ்துவ சூழ்ச்சி (சோனியாவின்) பங்கு என்ன என்பது குறித்த கோணத்தில் விசாரிப்பது அவசியம் ஏனென்றால் சிங்களர்கள் பௌத்தர்கள் என்றால் இன்று இலங்கையில் கிறிஸ்துவ விஷ நரிகளின் செயல்பாடு கொடூரமாக பெருகியுள்ளது இதை என் ராஜீவிற்கு முன் ராஜீவிற்கு பின் என்ற கோணத்தில் ஆராயகூடாது.
    5 ) சோனியாவின் ராஜீவுடனான காதலை தீர்மானித்தது கிறிஸ்துவ அரசியல் சதிகாரர்களா?

    அதனால் தான் இந்த மூவரின் துக்கு தண்டனையை விவாதிக்கும் பொழுது வரலாற்றின் நிகழ்வுகளை மறக்காது நினைவு கூற வேண்டுகிறேன்.

    அன்புடன்,
    க. வ. கார்த்திகேயன்.

  34. kans

    //
    If individuals are to punished for their wrongdoings, what about the wrongdoings committed by the state and its leader ? who will have to be held responsible for state’s wrongdoings??
    //

    have some political sense – no state can be punished unless another state wishes to. Afganisthan cannot punish china as a state because they went to war with inidia. (they can ofcourse go to war with hem) but afganishtan can punish a chinese for snatching a chain in Afganisthan.

  35. ராஜீவ் கொல்லப்பட்ட நிகழ்வின் பின்னணியில், இவர்கள் சம்மந்தப்பட்டவர்களுடன் கொண்டிருந்த சாதாரண மனிதத் தொடர்பை வைத்து குற்றவாளியாக்கியிருக்கின்றது, இந்த தீர்ப்பு.

    கொலை செய்த புலிகளுக்கு ஆயுதப் பயிற்சியும், ஆயுதமும், பணமும் கொடுத்த இந்திய அரசை குற்றவாளியாக்காத தண்டனை.

    இது போன்ற கொலைகளை, புலிகள் மற்றும் தன் கூலிக் குழுக்கள் மூலம் இலங்கையில் நடத்திய இந்திய அரசை, குற்றவாளியாக்காத தீர்ப்பு.

    குஜராத்தில், அயோத்தியில், பம்பாயில் ஆயிரக்கணக்கானவர்களை மதப் படுகொலை நடத்தியவர்களை தண்டிக்காத இந்தியச் சட்டமும் நீதியும், அப்பாவிகளை தண்டிப்பது ?????

    caste படுகொலைகள் முதல் காஸ்மீர் படுகொலைகளை அரங்கேற்றும் மனிதவிரோத குற்றங்களுக்கு தண்டனை வழங்காத இந்தியச் சட்டமும் நீதியும், அப்பாவிகளை கழுவேற்ற துடிக்கின்றது.

    போபல் விசவாயுக் கசிவின் சூத்திரதாரியை விடுதலைசெய்த இந்திய சட்டம், குற்றம் அற்றவர்களை துக்கிலிடத் துடிக்கின்றது.

    இலங்கை இனப்பிரச்சனையின் பின்னணியில் ராஜீவ் மட்டும் கொல்லப்படவில்லை. சில இலட்சம் பேர் கொல்லப்பட்டவர்கள் இருக்க, ராஜீவ் கொலை வழக்கில் மட்டும் தண்டனை என்பது எப்படி நீதியாக இருக்கும்?

    இந்தியா, இலங்கையில் அத்துமீறிய ஆக்கிரமிப்பை நடத்தியது மட்டுமின்றி, பாரிய மனிதப்படுகொலைகளை ஈழ மண்ணில் நடத்தியது. பெண்களை மானபங்கப்படுத்தியது. இதற்காக எந்தச் சட்டமும் எவரையும் தண்டித்தது கிடையாது.

    இந்திய அரசு நீண்டகாலமாக மற்றொரு நாட்டின் உள் விவகாரத்தில் அத்துமீறி தலையிட்டு வந்தது. இனப்பிரச்சனையைப் பயன்படுத்தி இலங்கைக்குள் தனக்கான கூலி இராணுவத்தை உருவாக்கியது முதல் அவர்களை மீள அழிப்பதற்கான சர்வதேச சதிவலையில் இந்தியா ஈடுபட்டது.

    .20 வருடங்கள் கடந்த நிலையில் தூக்குத் தண்டனைக்குரிய திடீர் அரசியல் பின்னணி என்ன?

    1. இலங்கை அரசுக்கு எதிராக உலகளவில் போர்க்குற்றம் தொடர்பான அரசியல் நெருக்கடிகளில் இருந்து இலங்கையை மீட்க, இந்தியா செய்யும் அரசியல் முயற்சி இது. இந்த தூக்குத் தண்டனையை முன்னிறுத்தி உலகெங்குமான கவனத்தை இதற்குள் திசை திருப்புவதன் மூலம், புலிகள் என்ற குற்றக் கும்பலை முன்னிறுத்தி மகிந்த அரசை விடுவிப்பதாகும்.

    2. தமிழகத்தில் தனக்கு எதிரானதும், இலங்கை அரசுக்கு எதிரானதுமான பாராளுமன்ற கட்சிகளின் பொதுக் கருத்தை உடைக்க, இந்தத் தூக்குத்தண்டனை பயன்படுகின்றது. இதன் மூலம் தமிழகத்தில் பிளவை உருவாக்கி, இலங்கை அரசை பாதுகாக்க முனைகின்றது.

    3. தன்னையும், தன் நோக்கத்தையும் மூடிமறைக்கவும், தனக்கு எதிரான அணியில் பிளவை உருவாக்கவும், இலங்கை தமிழ் அரசியல் குழுக்களை டெல்லிக்கு வரவழைத்து குலைக்க வைக்கின்றது

    இதன் மூலம் இலங்கை அரசின் போர்க்குற்றம் உள்ளிட்ட புதிய இராணுவ மயமாக்கல் சூழலை, உலகெங்கும் மூடிமறைக்கும் இந்தியாவின் பிராந்திய நலன் முனைப்பாகவே உள்ளது

  36. திரு குளவியார் வாதங்களில் வலுவில்லை. எந்த வகையிலும் பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றை நியாயப் படுத்துதல் சரியல்ல கூடாது. திரு ராஜீவ் சரியில்லை அவரது அரசு சரியில்லை கொள்கை சரியில்லை என்பதற்காக இந்த பாரதமண்ணில் அவரைக் கொலைசெய்ததை ஏற்கமுடியாது. இலங்கையில் தமிழ் இன அழித்தொழிப்பிற்கு அன்னிய சோனியாவின் கைப்பாவை அரசாங்கம் துணை நின்றது மன்னிக்க முடியாத குற்றம். எனினும் உச்ச நீதி மன்றத்தால் சட்டரீதியாக தண்டிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யச்சொல்வோரிடம் நியாயம் மட்டுமல்ல வீரம் இல்லை. அதற்காக தற்கொலை செய்தவரை போற்றும் சிலருக்கு உண்மையிலேயே சுயமரியாதை கொஞ்சமும் இல்லை. இப்படிப்பட்ட க்கட்டுரைகளை தமிழ் ஹிந்து பிரசுரிக்காமல் இருப்பது நலம்.

  37. தமிழ் இந்து இப்படி ஒரு தரமற்ற கட்டுரை இணை வெளி இடும் என்று நான் நினைக்கவே இல்லை.

    தேசிய சின்னமோ இல்லியோ ஒரு பிரதம மந்திரி கொள்ள படுவது மிக பெரிய குற்றம்.

    கொன்றவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்.

    நிரபராதிகள் என்றல் அதை சட்டத்தின் முன்பாக சமர்ப்பித்து அவர்களை நாம் விடுதலை செய்ய வேண்டும். அதுவே நியாயம்.

  38. kans ,

    // indians, who thrusted their will on SL tamilians, will have to praise this.. no other go.. what about the reaction of SL tamils to Rajiv-Jaya accord?? No body has accepted this..//

    ராஜீவ் – ஜெயவர்தனே ஒப்பந்தத்தை ஆதரித்த புலிகள் அல்லாத போராளி இயக்கங்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? அமிர்தலிங்கம்,யோகி,பத்மநாபா போன்றோர் எல்லாம் யார் ?இவர்கள் எல்லாம் தமிழர்களின் பிரதிநிதிகள் இல்லையா?
    ஒரு வாதத்துக்காக நீங்கள் சொல்வதை உண்மை என்றே வைத்துக்கொள்வோம்……அந்த ஒப்பந்தத்தை ஏற்காததால் இழப்பு யாருக்கு?இன்று அந்த ஒப்பந்தத்தின் ஒரே ஒரு ஷரத்தையாவது தமிழர்களால் வலியுறுத்த முடியுமா?

    // IPKF killed SL tamils for political reasons.. If Rajiv killers are to punished, who will do justice for the killings of SL tamils by IPKF??? //

    இது இந்திய ராணுவத்தின் மீது நீண்ட நாட்களாக பரப்பப்படும் அவதூறு .இந்திய அமைதிப்படையின் மீதான குற்றச்ச்ட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை……இந்திய ராணுவம் இலங்கையில் இருந்தபோது நான் உடுமலை- அமராவதிநகர் சைனிக் பள்ளியில் [ ராணுவ பயிற்சிப்பள்ளி ] படித்துகொண்டிருந்தேன்…..நமது ராணுவத்தின் மீதான அவதூறுப்பிரச்சாரம் உச்சத்தில் இருந்த நேரம் அது….கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே இந்த பொய் பிரச்சாரம் செய்து வந்தனர்..[ எங்கள் பள்ளியில் சில ஆசிரியர்கள் உட்பட ]…அரசுத்தரப்பு விளக்கங்கள் முழுக்க இருட்டடிப்பு செய்யப்பட்டன…..இன்று போல் அன்றும் தமிழக காங்கிரஸ் கோமாளிகள் வாயே திறக்கவில்லை….அப்போது எங்கள் பள்ளியில் ஆய்வுக்காக பிரிகேடியர் .சித்தரஞ்சன் சாவந்த் வந்திருந்தார். அவர் அமைதிப்படையில் பங்கேற்றவர்.அவர் நமது இராணுவத்தரப்பு நியாயங்களை ஆதாரங்களுடன் விளக்கினார்.பு[எ]லிகள் தான் நமது ராணுவத்தின் மீது முதலில் தாக்குதல் நடத்தினர்.முதலில் சில தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுக்க வில்லை. பல [ கோழைத்தனமான ] தாக்குதல்களில் பல வீரர்கள் இறந்த பின்பே ராணுவம் திருப்பி தாக்கியது.கெரில்ல தாக்குதலில் ஈடுபட்ட புலிகள் மறைந்துகொள்ள பொதுமக்களையே கேடையங்களாக பயன்படுத்தினர்.வன்னிக்காடுகளில் ஒளிந்திருந்த புலிகள் மீது இந்திய விமானப்படை வான்வழித்தாக்குதல் நடத்திய போதுசுற்றுபகுதிகளில் வாழ்ந்த அப்பாவிப்பொதுமக்களை காட்டுக்குள் விரட்டி பலி கொடுத்தனர்.சிறுவர்களை சிறைஎடுத்துச்சென்று மனிதக்கேடையங்களாக பயன்படுத்தினர்….ஆக புலிகளால் தான் அப்பாவிகள் பலர் உயிரிழக்க நேரிட்டது……
    அதுமட்டுமா ? ஜெயவர்தனேவுக்கு பின்பு அதிபராக பொறுப்பேற்ற பிரேமதாசாவுடன் புலிகள் தோள் மீது கை போட்டுக்கொண்டு,நாங்களும் சிங்களர்களும் சகோதரர்கள், எங்கள் சண்டையை நாங்கள் பேசித்தீர்த்துகொள்வோம், இந்திய நாய்கள் முதலில் வெளியேறவேண்டும் என்று கொக்கரித்தார்கள்……[ பின்பு வழக்கம் போல் பிரேமதாசாவையும் தீர்த்துக்கட்டினார்கள் ]

    // You cannot have one standard for North Indian mobilisation and other for TamilNadu people mobilisation..//

    இப்போது தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் பொதுமக்கள் பங்களிப்பு எதுவும் இல்லை.அமைதிபூங்காவாக இருந்த தமிழகத்தை வன்முறைக்காடாக மாற்றிய ஈழத்தமிழர்கள் மீதான அனுதாபம் 1989 முதல் அடியோடு மாறிவிட்டது…. போராட்டம் செய்பவர்கள் பெரும்பாலும் தேச விரோதிகள்….புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்துக்கு அடித்துக்கொள்ளும் கும்பல்தான் போராட்டம் செய்கிறது……இலங்கையில் போர் உச்சத்தில் இருந்தபோது நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெற்றது….

  39. When Ghulam nabi azad was the CM of kashmir, he openly said “if abul fazl is hanged, the muslims of this country will get angry”.

    Not a single leader, political or religious, condemned this. Why?

    Now, if the punishment for these 3 convicts is changed, then there will be a similar cry for fazl & kasab also.

    This is highly dangerous.

    Simply saying that arivu bought batteries & he did not know the purpose is laughable.

    What about the 17 odd men including policemen who dies during the rajiv assasination? Does anybody spare a thought for their families?

    If there is an argument that dealth punishment must be abolised, then that should be applicable to every person found guilty of murder. Why is this being raised only now?

    I am surprised to see such an article in this website.

  40. //தூக்குக் கயிற்றை எதிர்நோக்கும் மூவரும் ஹிந்துக்கள் என்று சொல்கிறாரா, குளவி? ///
    // நல்ல கேள்வி, தீவிரவாதிகளும் கொடூர கொலை பாதகர்களும் ஹிந்துக்களாக இருப்பதற்கு இல்லாமலே இருக்கலாம்.//

    நெத்தியடி …….திரு.ராம் அவர்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்……வழிமொழிகிறேன்……….

  41. முடியல என்னால.. சரியான காமடி கட்டுரை. பேரறிவாளன் ஒரு கடவுள் மறுப்பாளர். அவர் ஒரு ஹிந்துவா? 🙂

  42. ராஜீவ் கேட்டவர் அவரை கொன்றால் தப்பில்லை என்று சொல்வது போல – ராஜீவ் என்ற கெட்டவுனுடன் சேர்ந்து பத்து நல்ல தமிழ் ஹிந்துக்களை (இதில் எனது ஊரை சேர்ந்த எனது நண்பரின் அப்பாவும் அடக்கம்) கொன்ற இந்த நல்லவர்கள் அல்லாத மூவரையும் கொள்வதில் தப்பில்லை. இதுக்கு அது சரியா போச்சு போங்க

  43. என்ன இப்படி ஒரு அபத்தமான ஒப்புமை?
    ராஜீவ் ஊழல்வாதி. அதனால் கொன்றதற்கு பெரிசா கவலைப்பட ஒன்றுமில்லை என்று தொனியில் ஒலிக்கிறது. ராஜீவ் மட்டுமா இறந்தார்? கூட இறந்தவர்கள்? இன்னும் உயிர்ச்சேதம் அதிகமாக இருந்திருந்தால்?

    கொன்றவன் தமிழன், இந்து என்பதல்லாமா மனிதாபிமானம் பார்க்க காரணமாக இருக்க வேண்டும்? அப்போ ராஜீவ் கூட இந்து தான். சோனியாவை மணந்ததால் கிறிஸ்தவராகி விட்டாரா ? அப்போ மனிதர் இல்லை என்றாகி விடுமா ?
    என்ன நியாயம் இது?

    குற்றவாளிகள் மேல் கருணைக் காட்ட விரும்பினால் அதற்கு வேறு காரணங்கள் சொல்லுங்கள். இருபது வருடம் ஏற்கனவே தண்டனை அனுபவித்தாயிற்று, மனித நேயம் என்று இன்ன பிற.
    இந்து என்பதும் தமிழன் என்பதும் காரணங்களாவது கேவலம்.
    யாரோ தானே செத்தான் நமக்கென்ன என்பது மாதிரி.

  44. Sarang,
    thanks for showing your political sense –
    //but afganishtan can punish a chinese for snatching a chain in Afganisthan.//

    how do you expect to punish for the crimes, murders, rapes committed by the people from the neighbouring country in the name of peace keeping in SL??. Your political sense itself shows that the so called neighbouring country/people representing that country can be brought under justice/punished for their crimes committed in the soil of SL.

    As India (sorry, still not come out of Anna is India) or Anna shows, if political class(SL govt ) cannot do any justice( as per your logic, SL should have war with India), as per your political sense, dont people of SL have justification to take some remedial measures.

    In India, people who instigated, committed mass genocide/murders in Gujarat, Ayodhya,Mumbai, Malegaon are not still punished. They are not only freely roaming but also occupying constiutional positions. Since they committed the murders within India, as responsible citizens, Shall we demand hanging for them?

    Shall we demand hanging for the people responsible for Bhopal gas tragedy?
    Shall we demand hanging for the people for murders in the caste-killings which happen in every nook and corner of India?
    What is the punishment for the people who are involved in fake-encounters just because they are in state machinery?

  45. திரு.களிமிகு கணபதி அவர்களே…..

    //இந்தப் பிரச்சினையில் அழிபவர்கள் இந்துக்களாகவே இருப்பது ஏன் ? என்ற கேள்வியைத்தான் குளவி கேட்கிறது. ஏன் இந்துக்களுக்கு வேறு வாய்ப்புக்கள் உருவாகவில்லை?

    இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்களின் கூக்குரலைக் கையாலாகதவர்களின் கூக்குரல் என்கிறேன் நான் .//

    இலங்கைத்தமிழர்கள் பிரச்சினையின் முழுப்பரிமாணமும் தெரியாமல் அல்லது புரியாமல் கருத்து மழை பொழிய வேண்டாம்…….

    இலங்கை தமிழர்கள் என்றால் ஈழதமிழர்கள் மட்டுமல்ல…..வெள்ளையர்கள் காலத்தில் தேயிலைத்தோட்ட வேலைக்காக அழைத்து செல்லப்பட்டு, குடியமர்த்தப்பட்ட இந்திய தமிழர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். இவர்கள் மலையக தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.இவர்களும் ஹிந்துக்களே…..இவர்களை ஈழத்தமிழர்கள் தமிழர்களாக அல்ல ,மனிதர்களாகக் கூட மதித்ததில்லை……ஐம்பதுகளில் சிங்களர்கள் மலையக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய போது ஈழத்தமிழர்கள் சிங்களர்களோடு சேர்ந்துகொண்டு இந்திய நாய்களே வெளியேறுங்கள் என்று போராட்டங்கள் நடத்தினார்கள்…..அறுபதுகளில் இந்தத்தாக்குதல் உச்சத்தை அடைந்தபோது இந்தியா தலையிட்டது. மலைய தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்தியா வலியுறுத்திய போது ஈழத்தமிழர்கள் அதை ஏற்காமல் போராட்டம் செய்தார்கள்…..இந்த அநீதியை பற்றி நமது தமிழக தலைவர்கள் [ புலி ஆதரவாளர்கள் ] இன்றுவரை வாயே திறப்பதில்லை.

    இலங்கைத்தமிழர்கள் இன்று அனுபவிக்கும் துன்பங்களுக்கு மற்றொரு முக்கிய காரணம் புலம் பெயர்ந்த தமிழர்கள் …..அகதிகளாக சென்ற மேற்கத்திய நாடுகளில் சம்பாரித்த பணத்தை புலிகளுக்கு கொட்டிகொடுத்து அவர்களின் சர்வாதிகார வெறியை தூண்டியது தான்மிச்சம்….தாங்கள் ஒரு போராளிக்குழு என்ற எண்ணம் இல்லாமல் முழு ராணுவம் என்ற நினைப்பு புலிகளுக்கு வரக்காரணமே இவர்கள்தான்…. அந்த தகுதிக்கு மீறிய நினப்பால்தான் புலிகள் அழிந்தார்கள்…..அவர்கள் பாரம்பர்ய வழக்கப்படி கேடையமாக பயன்படுத்தப்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் ஆயிரக்கணக்கணக்கில் உயிரிழந்தது தான் இவர்களின் சாதனை…..எங்கே இலங்கையில் அமைதி திரும்பிவிட்டால் தமக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடுகள் தம்மை திருப்பி அனுப்பி விடுமோ என்ற பயத்தில் இலங்கைக்கு எதிராக இவர்கள் செய்யும் பொய் பிரச்சாரம் நிச்சயம் இலங்கைவாழ் தமிழர்களுக்கு நன்மை பயக்காது………

    இந்த குற்றவாளிகளை ஹிந்துக்கள் என்று அடையாளப்படுத்துவது நமது மதத்துக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்…..இவர்கள் இதுவரை தம்மை ஹிந்துக்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டதே இல்லை…அவர்கள் விரும்பாத ஒன்றை அவர்கள்மேல் வலிந்து திணிக்க வேண்டாம்…..அதிலும் பேரறிவாளன் திராவிடர் கழகத்தின் உறுப்பினர்…..அவர் தாயாரின் பெயர் என்ன தெரியுமா ?அற்புதம்மாள்….[ சீமானாக மாறிய சைமன் நினைவுக்கு வருகிறதா?]

    இன்று இந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வரிந்து கட்டும் பெரும்பாலானோர் ஹிந்து மத, இந்திய விரோதிகள்…..சீமான் ,திருமா,ராமதாஸ்,வைகோ,வீரமணி,ராமகிருட்டிணன்,சத்யராஜ்,மணிவண்ணன்,கொளத்தூர் மணி போன்றோர் தீவிர ஹிந்து மத துவேஷிகள். …..வாய்ப்புகிடைக்கும்போதெல்லாம் ஹிந்து மதத்தை இழிவு படுத்த தயங்காதவர்கள்……இவர்களோடு ஒரே வரிசையில் நின்று குரல் கொடுக்கும் நீங்கள் தான் வெட்கப்படவேண்டும்……..

    கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள்…..”.கையாலாகாதவர்கள்” போன்ற விமரிசனமெல்லாம் வேண்டாம்…….இங்கு குற்றவாளிகளுக்கு எதிராக கருத்து பதிவு செய்யும் எங்களை போன்றவர்கள் தேச பக்தியிலோ மதப்பற்றிலோ உங்களை விட சளைத்தவர்கள் அல்ல…

    வந்தே மாதரம்…..பாரத் மாதா கீ ஜெய்….ஜெய் ஹிந்த்…….

  46. களிமிகு கணபதி அவர்களே……

    // இந்திரா காந்தி மற்றும் எம்.ஜி.ஆரினால் உருவாக்கப்பட்டது எல்.டி.டி.ஈ. அதற்கு ஆதரவு தருவதுதான் இந்திய அரசின் நிலைப்பாடாக இருந்தது.

    ஆனால், இந்த கொள்கையில் திடீர் மாற்றம் ஏன் ஏற்பட்டது என்பது புதிர் //

    இதில் புதிரெல்லாம் ஒன்றும் கிடையாது…..இந்தியாவின் கொள்கை மாற காரணமாக இருந்தவர்கள் புலிகளே…..

    ராஜீவ் – ஜெயவர்தனே ஒப்பந்தம் இந்தியா போன்ற சமஷ்டி அமைப்பை வலியுறுத்தியது……தேர்தல் நடத்தப்பட்டு முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது…….இடைக்கால அரசு ஒன்றும் நிறுவப்பட்டது….[ புலிகள் ஒப்பந்தத்தை ஏற்காததால் வரதராஜ பெருமாள் முதல்வராக நியமிக்கப்பட்டார் ] இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை ஏற்காத புலிகள் வன்முறையில் இறங்கினர்…..அமைதியை பராமரிக்கும் பணியில் இருந்த இந்திய ராணுவத்தை தாக்கினர்…..பல வீரர்களை கொன்று குவித்தனர்….இதற்கு பிறகும் புலிகளை ஆதரிக்க இந்தியாவுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது ?

    தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்தவர்கள் புலிகள்…..செய்த பாவத்தின் பலனை அனுபவித்தார்கள்……

  47. அன்புள்ள நண்பர்களுக்கு,

    மூவருக்கு மரண தண்டனை தொடர்பான குளவியின் கட்டுரை தமிழ் ஹிந்து இணையதளத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருப்பது ஒருவகையில் நமது ஹிந்து சமூகத்தின் ஜனநாயகத் தன்மையையே வெளிப்படுத்துகிறது. பலரும் எதிர்ப்பதுபோல குளவியாரின் ஒப்பீட்டை புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், சரித்திரம் ஒப்பீட்டுக்காகவே இத்தகைய வாய்ப்புகளை நம் முன் வழங்குகிறது. நாடாளுமன்ற தாக்குதலின் குற்றவாளியான அப்சலுக்கு சாமரம் வீசுபவர்கள் (மதச் சார்பின்மையின் காப்பாளர்கள்) ஏன் பேரறிவாளன் குழுவை கண்டுகொள்வதில்லை? என்ற கேள்வி இயல்பானது. இந்தக் கேள்விக்கான பதிலில்தான் இலங்கை தமிழினப் படுகொலைக்கான காரணமும் ஒளிந்திருக்கிறது.

    எனினும், ஹிந்து நம்பிக்கைகளின் படி, குற்றம் செய்தவர் தண்டனை பெறுவதே நியதி. அதிலும் பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை விஷயத்தில் மன்னிப்புக்கே இடமில்லை. இப்போது தண்டனையை எதிர்நோக்கி உள்ளவர்களை ஆதரிப்பவர்கள் ஒவ்வொருவரும் முழங்கும் வசனங்கள் உண்மையில், மேற்படி நபர்களைக் காப்பவையாக இல்லை என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். குறிப்பாக, ‘இந்த மூவரைக் காக்க முடியாவிட்டால் தனித் தமிழ்நாடு உருவாகும்’ என்பது போன்ற வசனங்களை மொழிபவர்களிடம் யாரும் நற்சிந்தனைகளை எதிர்பார்க்க முடியாது. இவர்களை நாம் எக்காலத்திலும் ஆதரிக்க இயலாது.

    தவிர, இம்மூவருக்காக மட்டும் இவர்கள் பரிந்து பேசுவதில்லை என்பதையும் நினைவில் கொள்வது நலம். தூக்குத் தண்டனையையே ரத்து செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்புபவர்கள் அதன் பின்விளைவை உணராமல் இல்லை. மனிதாபிமான முகமூடி அணிந்து இன்று இவ்வாறு குரல் எழுப்புவோர் பலரும், குஜராத் கலவரத்தின் போது, நரேந்திர மோடிக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தவர்கள். அதாவது தங்களது வசதிக்கேற்ப, தூக்குத் தண்டனையை எதிர்ப்பதே இவர்களது அரசியல். அந்த அடிப்படையில் இம்மூவருக்கும் மன்னிப்பு வழங்க முடியாது; கூடாது.

    ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்துபவர்கள் இம்மூவருக்கும் நியாயம் கோரும்போது, இவர்கள் மீதான மனிதாபிமானக் கண்ணோட்டமும் அடிபட்டுவிடுகிறது. இவர்களுக்கு ஆதரவாக காஷ்மீர் பிரிவினைவாதிகளும் கைகோர்ப்பதைப் பார்க்கும்போது, தூக்குத் தண்டனையை நிறுத்தக் கூடாது என்றே கூறத் தோன்றுகிறது.

    அப்சலும் கசாபும் பேரறிவாளனும் சாந்தனும் முருகனும் சட்டத்தின் முன் சமம். அவர்களை நாம் எந்த மதக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல. எனில், இந்த ஐவரையும் நாம் ஆதரிக்கக் கூடாது. அறியாமை, இளம் வயது, அரசியல் கொலை போன்ற காரணங்களுக்காக யாரையும் தூக்கிலிருந்து விடுவிக்க முடியாது.

    எனினும் இவர்களது கருணை மனு இத்தனைக்காலம் கழித்து நிராகரிக்கப்பட்டதில் உள்ள பின்புல அரசியல் கண்டிக்கப்பட வேண்டியதே. அதற்கு குளவியின் ஒப்பீடுகள் அவசியமே. அதற்காக ‘சிறு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக தூக்குத் தண்டனையா?’ என்பது போன்ற கேள்விகளை எழுப்புவது, நமது அறியாமையே வெளிப்படுத்துகிறது. அறிவுப்பூர்வமாக அணுக வேண்டிய ஒரு விஷயத்து உணர்வுப்பூர்வமாக மாற்றவே அது வழிகோலும்.

    பேரறிவாளன் எழுதிய (தொகுத்த) ‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ என்ற நூலை நான் படித்திருக்கிறேன். அதில் அவர் முன்வைக்கும் வாதங்கள் இவ்வழக்கிலுள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்துகின்றன. அந்த அடிப்படையில் பேரறிவாளன் குழுவுக்காக பரிந்து பேசுவதைக்கூட ஏற்க முடியும். ஆனால், அத்தகைய தர்க்கரீதியான பிரசாரம் தவிர்த்து, உணர்ச்சியைத் தூண்டும் அரசியல் வியாபாரிகளே தமிழகத்தில் தூக்கு எதிர்ப்பு போராட்டங்களை நடத்துகிறார்கள். அதன் விளைவே செங்கொடி போன்றவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

    தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து சாட்சியம் பெற காவல்துறை நடத்தும் அத்துமீறல்களை பேரறிவாளன் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அத்தகைய அநீதிகளை எதிர்த்து குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம். அந்த அணுகுமுறையையும் தமிழகத்தில் நம்மால் காண முடியவில்லை. ஏனெனில், இங்குள்ள ஒவ்வொருவரும் தனது எதிராளிக்கு அத்தகையே அநீதி நிகழ்த்தப்பட வேண்டும் என்று உளமார விரும்புகிறார். அப்படிப்பட்டவர்கள் போடும் கோஷங்கள் வெறும் வெளி வேஷங்களே.

    இந்நிலையில், தமிழ் ஹிந்து இணையதளத்தில் இக்கட்டுரை வெளியாகி இருப்பதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கக் கூடாது. குளவியின் கருத்துக்கள் ஒரு கோணத்தில் நமது மனசாட்சியை உலுக்குகின்றன. ஆயினும் குற்றத்துக்கான தண்டனையை பெற வேண்டியவர்கள் பெறுவதே சரியானது. அதற்கென உள்ள மன்னிப்பு வாய்ப்புகள் காலாவதி ஆகிவிட்டது எனில், அத்தகைய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த குற்றத்துக்கான தண்டனையையும் நமது மக்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும்.

    யாரை நம்பக் கூடாதோ அவர்களை நம்புவதும், யாரை நம்ப வேண்டுமோ அவர்களை ஏளனம் பேசுவதும், பேரறிவாளன் தரப்பில் ஆஜராகும் குழுக்கள் செய்துவரும் தவறுகள். அதற்கு கடந்த அறுபது ஆண்டுகளாக தமிழகத்தில் பிரசாரம் செய்யப்படும் முட்டாள்தனமான கருத்துக்களும் காரணம். அவ்வகையில் பேரறிவாளன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமும் ஏமாற்றப்பட்டுள்ளன எனில் மிகையில்லை. அதற்காக, நாட்டின் இறையாண்மையை எதிர்த்து கோஷமிடும் அறிவிலித் தனத்தை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.

    இவ்விஷயத்தில் ஆரம்பத்தில் குழப்பினாலும், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜெயலலிதா தனது அரசியல் சாதுரியத்தைக் காட்டி இருக்கிறார். தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, தூக்குத் தண்டனையைக் குறைக்குமாறு தீர்மானம் கொண்டுவருவதாக அவையில் அவர் தெரிவித்திருக்கிறார். இதே போன்ற கோரிக்கையை காஷ்மீர் முதல்வர் கொண்டுவந்தால் ஏற்க முடியுமா என்பதையும் இத்தருணத்தில் நாம் கவனத்தில் கொள்வது நல்லது.

    இப்போது வழக்கறிஞர்களின் தலையீட்டால் மூவரது தூக்குத் தண்டனைக்கு எட்டு வார கால இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள் சி. நாகப்பன், எம். சத்யநாராயணன் ஆகியோர், தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுக்களை பரிசீலிப்பதில் 11 ஆண்டுகள் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்திலேனும், சூழலின் நிதர்சனத்தை உணர்ந்து சட்டரீதியாக, இவ்வழக்கிலுள்ள ஓட்டைகளைக் கண்டறிந்து இவர்களை விடுவிக்க முயற்சிப்பதே விவேகம்.

    – சேக்கிழான்

  48. கார்கில் ஜெய் அவர்களே….

    // ராஜீவ் படுகொலை என்பது நம் தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்//

    // இது தவறான பார்வை. அந்த தாக்குதல் தேசத்தின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலாக இருந்தால், ஏன் அதற்குப் பிறகு எந்தத் தாக்குதலையுமே விடுதலைப் புலிகள் நிகழ்த்தவில்லை?//

    விடுதலைப்புலிகள் என்றுமே தமிழகத்தில் உள்ள தமது [ வைகோ , நெடுமாறன் ] போன்ற ஆதரவாளர்களை நம்பியே வீணாய்ப்போனவர்கள்……ராஜீவ் தமிழர்களின் விரோதி….எனவே அவரை கொன்றால் தமிழகத்தில் எந்த எதிர் வினையும் இருக்காது என்று நம்ப வைக்கப்பட்டார்கள்…..ஆனால் ராஜீவ் படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை கண்டு பயந்துவிட்டார்கள்…..இனிமேல் இந்தியாவில் தாக்குதல் நடத்தினால் நம் கதி அதோகதி என்பதை உணர்ந்தார்கள்…….

    தற்போதுகூட போரின் இறுதிக்கட்டத்தில் புலிகள் சரணடையவே முயற்ச்சித்தார்கள்……ஆனால் தமிழக ஆதரவாளர்கள் விடவில்லை….இதோ தமிழகமே பொங்குகிறது…..இதோ எதிர்ப்புக்கு பயந்து மத்திய அரசு தலையிட்டு போர் நிறுத்தம் செய்யப்போகிறது,,…என்று தவறான தகவலை அனுப்பி புலிகளை நம்ப வைத்தார்கள்…இவர்களின் வெற்று பேச்சை நம்பிய புலிகள் கூண்டோடு அழிந்ததுதான் மிச்சம்……..

  49. kans,

    i am not talking moral sense here. it is a political reality

    //
    how do you expect to punish for the crimes, murders, rapes committed by the people from the neighbouring country in the name of peace keeping in SL??. Your political sense itself shows that the so called neighbouring country/people representing that country can be brought under justice/punished for their crimes committed in the soil of SL.
    //

    you can do nothing than going to war – there does not exisit a legal or political solution for this problem

  50. Bad article. Why did TH publish such article? Afzal Guru and these 3 terrorists should be hanged. Supreme court’s judgement is final and should be carried out. The president’s pardon should be outlawed.
    If you start justifying one terrorist act, then you are beginning to start a bad precedent. Religion has no place here. Let the law and the court do their duties.

  51. ஸ்ரீ சேக்கிழான், குளவியாரின் கருத்தை முற்றிலும் நிராகரித்த எனக்கு நிஷ்பக்ஷமான ( உத்தரத்தின் நிறைவைத்தவிர்த்து) தங்கள் உத்தரம் வாசித்த பின் வ்யாசத்தில் ப்ரச்சனையின் ஒருபுறம் (ஒருபுறம் மட்டும்) காட்டப்பட்டிருப்பது துலங்குகிறது. பின்னும் ப்ரச்சனையின் எல்லா பரிமாணங்களையும் தெளிவு செய்தமைக்கு நன்றி.

    ஆனால் உத்தரம் மோசமாகவே நிறைவு பெற்றது என்று படுகிறது.

    \\\\இந்தக் காலகட்டத்திலேனும், சூழலின் நிதர்சனத்தை உணர்ந்து சட்டரீதியாக, இவ்வழக்கிலுள்ள ஓட்டைகளைக் கண்டறிந்து இவர்களை விடுவிக்க முயற்சிப்பதே விவேகம்.\\\

    என்று உத்தரத்தை முடித்து விட்டு அதற்கு முன்

    \\\இதே போன்ற கோரிக்கையை காஷ்மீர் முதல்வர் கொண்டுவந்தால் ஏற்க முடியுமா என்பதையும் இத்தருணத்தில் நாம் கவனத்தில் கொள்வது நல்லது.\\\

    இப்படி எழுதியிருக்கிறீர்களே. இம் மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தால் இவ்வாறன்றி வேறெப்படி விளைவுகள் செல்லும். தமிழ் பயங்கரவாதிகளின் விடுதலை வாதத்தால் ஸோபோர் ஜில்லாவில் இப்போதே அஃப்ஸல் குருவின் விடுதலைக்கான தென்றல் காற்று (தெற்கிலிருந்து தானே வீசுகிறது) வீச ஆரம்பிக்கும்.

    \\இவ்விஷயத்தில் ஆரம்பத்தில் குழப்பினாலும், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜெயலலிதா தனது அரசியல் சாதுரியத்தைக் காட்டி இருக்கிறார்.\\

    இந்த ப்ரச்சனையில் அரசியலில் தன்னை முன்னிறுத்த முயலும் ஸ்ரீ.வை.கோபாலசாமியையும் நினைவில் கொள்ள வேணும். நேற்று “டைம்ஸ்” தொலைக்காட்சியில் ஸ்ரீ ராம்ஜெத்மலானி அவர்கள் தான் ஸ்ரீ வை.கோபாலசாமிக்காகவே வாதாட வந்ததாக சொன்னார். அதன் பின் ஸ்ரீமான்கள் அர்ணாப் கோஸ்வாமி,சுப்ரமண்யஸ்வாமி மற்றும் கோபாலசாமி அவர்களின் உரையாடல்களில் வாதமே செய்யாது ஒரேயடியாக சத்தம் மட்டும் போட்டு அது போதாது என கோபித்துக்கொண்டு பழக்க தோஷத்தால் ஏதோ லோக்ஸபாவிலிருந்து வெளிநடப்பு செய்வது போல உரையாடலிலிருந்து வெளிநடப்பு செய்தார். சொற்களில் உஷ்ணம் ஏற ஏற மதியின் செயல்பாடு குறையும் என்பதை வை.கோ அறிவது நன்று. கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டார்.

    \\\Bad article. Why did TH publish such article?\\\\

    Sri Rama rather than categorising this article as bad you may better categorise this as a one sided article. Issues relating to Tamizh and Hindu are intertwined in the dispute. Sure they need to be addressed but I feel it has been badly addressed. Sri.Sekkizhan tried to address why this sort of article is the need of the hour in TH, but unfortunately I feel he ended up badly. I differ from you regarding repeal of presidential pardon. Thats the last resort available to an individual. better that continue.

    லங்காபுரியில் (அகண்ட ஹிந்துஸ்தானத்தின் ஒரு பகுதியாகவே லங்காபுரியை கருதுகிறேன். ஆதலால் ஸ்ரீலங்கா என தனி தேசமாக குறிப்பிட மனம் மறுக்கிறது) அக்ரமும் அட்டூழியமும் செய்த சிங்கள இன வெறியர்களுக்கு சரியான தண்டனை கொடுப்பதற்காக முயல்வது இந்த மூன்று பேரை விடுவிப்பதை விட முக்யமானது. தமிழ் ஹிந்துவில் லங்காபுரித் தமிழர்களை சிங்கள ராணுவம் வதைத்தது பற்றியும் போர்க்குற்றவாளிகளை தண்டிப்பது சம்மந்தமாக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளின் இன்றைய நிலை பற்றியும் தெளிவான வ்யாசம் பதிவேறுவது பக்ஷபாதமான இந்த வ்யாசத்திற்கு ஒரு பரிகாரமாக இருக்கும்.

  52. நல்லாயிருக்கே உங்க காரணமும் கட்டுரையும்.
    ராஜீவ் செத்ததற்கான காரணத்திற்காக மட்டும் இவங்களை தூக்கில் போடணும்னு இல்லாம கூட செத்தவங்க என்ன தப்பு பண்ணினாங்க?. அது மட்டுமல்ல இவங்க அந்த கொலையை திட்டம் தீட்டி செய்தார்கள், அதற்காகவேனும் இவர்களை தூக்கில் தொங்க விட வேண்டும். எல்லாருமே தன பக்கம் நியாயம் சொல்லிட்டே இருப்பாங்க. அதுக்காக எல்லாரையுமே விட முடியுமா?. கண்டிப்பாக தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். நன்றி.

  53. சு.சாமியும் சந்திரா சாமியும் சுத்தமானவர்கள்

  54. // முதலில் திரு கிருஷ்ண குமார் தமிழை வதைக்காமல் இருக்கலாம். //

    நானும் பார்த்து வருகிறேன். மீண்டும் மீண்டும் ஒருவரின் மொழிநடையைக் குறை கூறி அதை மாத்திரம் வைத்து அவரைத் துரத்தித் துரத்திப் பிடிப்பது இத்தளத்தின் விவாதக் களத்துக்கு அவ்வளவு நன்றாக இல்லை.

    ஏதோ அவர் வேண்டுமென்றே இப்படி எழுதுவதாக நினைப்பதும் சரியல்ல. சொல்ல வந்தவ கருத்துக்களை மாத்திரம் படிப்போம். புரியாவிடில் எளிய தமிழில் எழுதுமாறு கேட்டுக் கொள்வோம், அல்லது அவர் கூறியதை ‘இங்குள்ள எவரேனும் எளிய நடையில் விளக்குமாறு’ பொதுவாக வேண்டுகோள் விடுப்போம்.

  55. அன்பார்ந்த ஸ்ரீ ஆலந்தூர் மள்ளன், இதே போன்று மதிப்பிற்குறிய ஸ்ரீமான் அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் அத்யாரோபம் செய்தபோது விவரமாக உத்தரமளிக்காத குறையை இப்போது நிவர்த்தி செய்கிறேன்.

    விதேசி ஆங்க்லபாஷை கலந்த தமிழ் பலர் இங்கே எழுதுகிறார்கள். நான் எழுதும் தமிழில் ஸ்வதேசி ஸம்ஸ்க்ருதம் கலந்துள்ளது. தங்கள் ஆரோபத்திலிருந்து (விதேசி ஆங்க்லம் கலவாத) தமிழில் ஆங்க்ல பாஷை கலந்து எழுதுவது தங்களுக்கு ஏற்புடையதாகவும் ஸம்ஸ்க்ருதம் கலந்து தமிழ் எழுதுவது தமிழை வதைப்பதாகவும் தோன்றுகிறது. அது தங்கள் எண்ணப்பாட்டில் உள்ள குறையே. ஸம்ஸ்க்ருதம் கலந்த தமிழ் என்பது தமிழகத்தில் புதியதானதுமன்று. மிகப் பழையதான மொழிநடை. இன்று புழக்கத்தில் உள்ளதும். மத பேதம் கூட இல்லாது ஹிந்துக்கள் க்றைஸ்தவர்கள் போன்ற அனைவரும் பயன் படுத்தும் மொழிநடை. அதை வழக்கொழிந்ததாக கருதுவோருக்கு வழக்கத்தில் இருப்பதைக் காண்கில் வியப்போ வெறுப்போ எழலாம்.

    எழுது தமிழில் மற்றும் பேசும் தமிழில் பத்து வார்த்தைகளுக்கு இரண்டு வார்த்தைகள் விதேசி ஆங்க்ல பாஷை கலந்து எழுதுவது இந்த தளத்தில் மற்றும் பல இணைய தள பக்கங்களில், தமிழ் தொல்லைக்காட்சிகளில் நான் பொதுவாக காண்பது. அதை நீங்கள் தமிழ் வதை என்று கூறுவீர்களா?

    தமிழகத்திலிருந்து பெயர்ந்து ஆந்த்ர, கர்நாடக மற்றும் வடமாநிலங்களில் வாழும் பல லக்ஷக்கணக்கான தமிழர்களின் தமிழில் ஹிந்துஸ்தானி பாஷை மிகப்பரவலாக கலந்துள்ளது. அவர்களில் ஒருவன் நான். தூய தமிழ் என்பதில் எனக்கு எந்த அளவு பெருமை உள்ளதோ அதே அளவு என் போன்ற ப்ரதேசாந்திரவாசிகள் பேசும் தமிழிலும் அசைக்க முடியாத பெருமை உள்ளது. ஒரு மொழிநடை யாருடைய புகழ்ச்சி அல்லது இகழ்ச்சி சார்ந்தன்று. மாறாக இயற்கையாக நிகழும் மொழி வளர்ச்சி. அதிகமாகப்புழங்கும் பெரிய மொழிகளிலேயே இது சாத்யம். மிகக் குறைவாகப் புழங்கும் குமாவுனி, கட்வாலி, ஸந்தாலி போன்ற மொழிகளில் மற்ற மொழிகளின் கலப்பு சாத்யமன்று. தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்க்லம் மொழிகலப்பிலிருந்து தப்ப இயலும் என்று கருதுவது தவறான நிலைப்பாடு.

    இங்கு தமிழில் எழுதுவோரின் பலரின் உத்தரங்களில் கூட சொற் பிழை மற்றும் பொருட் பிழை காணக்கிடைக்கிறது. அது தங்களின் விகஸித நயனங்களில் படாது என் தமிழ் நடை மட்டும் படுவதேனோ? ஐயன்மீர், நான் தங்களைப்போன்று தரம் வாய்ந்த எழுத்தாளன் அல்லன். மேலும் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாக எழுதுகோலெடுத்து தமிழெழுதியதில்லை. விதேசி ஆங்க்ல எழுத்துக்கள் மூலம் தமிழ் எழுதுவது ஒரு வருஷ காலமாக தமிழ் ஹிந்துவில் எழுத ஆரம்பித்ததற்குப் பின் தான். என் உத்தரங்களில் சொற் பிழையோ அல்லது பொருட் பிழையோ தாங்கள் குறிப்பாகக் கண்டு அதை துலக்க விழைந்தால் அது எனக்கு ஏற்புடையதே. அதை விடுத்து பக்ஷபாதமாக குறை காண்பதை ஏற்க இயலாது. ஸம்ஸ்க்ருதம் கலந்த தமிழ் எழுதுவதை குறை கூறுபவர்கட்கு லக்ஷம் முறை கோடி முறை பொறுமையாக என்னால் உத்தரமெழுத முடியும்.

  56. திரு.சேக்கிழான் அவர்களே……

    //இவ்விஷயத்தில் ஆரம்பத்தில் குழப்பினாலும், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜெயலலிதா தனது அரசியல் சாதுரியத்தைக் காட்டி இருக்கிறார். தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, தூக்குத் தண்டனையைக் குறைக்குமாறு தீர்மானம் கொண்டுவருவதாக அவையில் அவர் தெரிவித்திருக்கிறார்.//

    தங்கள் கருத்தோடு நான் மாறுபடுகிறேன்…….

    தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அநியாயமானது,அராஜகமானது.தமிழர்களுக்கும்,தமிழகத்துக்கும் நிச்சயம் நன்மை பயக்கக்கூடியதல்ல…..

    எத்தனை பொதுமக்கள் இந்த தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் ?குறிப்பாக பெண்கள் கிட்டத்தட்ட நூறு சதவீதம் இந்த தண்டனையை ஆதரிக்கிறார்கள்……இந்திய,ஹிந்து விரோத சக்திகள் அப்பாவிகளை தூண்டி விட்டு போராட்டம் நடத்தினால் அரசு பணிய வேண்டுமா?ஒரே ஒரு கொலை செய்தால் தூக்கு ,பதினைந்து பேரை கொன்றால் மன்னிப்பா? இது தான் சட்டத்தின் ஆட்சி நடக்கும் லட்சணமா?

    இன்று தமிழக சட்டசபை கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நாம் ஆதரித்தால் , நாளை அப்சல் குருவுக்கு ஆதரவாக காஷ்மீர் சட்டசபை தீர்மானம் கொண்டு வந்தால் எப்படி எதிர்ப்பது ? தற்போதே திருப்பூர் சுவர்களில் தூக்கு தண்டனைக்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களின் போஸ்டர்கள் பளிச்சிடுகின்றன…..

    புதிதாக கிடைத்த தமிழின தலைவர் பட்டத்தில் மயங்கி ,ஜெயலலிதா இந்த தீர்மானத்தை கொண்டு வந்து விட்டார் போலும்….இதே [போலி ] பட்டத்தை காலம் காலமாக தாங்கி(?) வந்த கருணாநிதியின் இன்றைய நிலையை மறந்துவிட்டார் போலும்……

    திராவிட இயக்கங்களின் சுய நல அரசியலால் தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது…இது போன்ற தீர்மானங்கள் தமிழனை மேலும் தனிமைப்படுத்தவே உதவும்…….

    ஒன்று நிச்சயம் …இனி தமிழகத்தில் யாரையாவது கொல்ல விரும்பினால் அவரை மட்டும் தனியாக கொல்லக்கூடாது….கூட பத்துபதினைந்து பேரை சேர்த்து தீர்த்துக்கட்டிவிட்டால் , தமிழகமே திரண்டு ஆதரவளிக்கும்……சட்டமன்றத்தில் ஆதரவு தீர்மானம் நிறைவேற்றப்படும்……பேயாட்சி செய்யும் நாட்டில் பிணம் தின்னும் சாத்திரங்கள்………

    வாழ்க ஜனநாயகம்………

  57. Dear Readers,

    Please try to understand the truth first: May be LTTE might be behind the killing of Ex PM. but the reality is not interesting to the Indian masses think on the following lines:

    1980 Sajey Gandhi was killed in a plan crash
    1983 How Menaka Gandhi was sidelined by the Congress
    1984 Indra Gandhi was killed
    1991 Rajeev Gandhi was killed
    (Read all the details behind these incidents)

    until Rajiv was killed India was following the Self Sufficient economy and only ONLY after that open economy was introduced to India!
    Rich became richer and poor became poorer….

    Then Read Jain Commission, and other reports
    Please read about Chandra Swami, and the article written by Dr Subramaniam Swami
    https://www.indiaagainstcorruption.info/2011/02/sonia/

    And ask why all the Congress leaders were not with Rajiv Gandhi at the time of assassination?
    (Normally when a PM candidate visits a place, all the key leaders of the party from state should have been with him)

    Why 26 of them was given Death Sentence on a special court? why the investigation was not public?

    Finally to coverup all the evidence some power has help Sri Lanka to finish off LTTE.

    Why this was an issue after 20 years?

    These three people are innocent in the Indian political corruption and some supper powers game of chess.

    I wonder some time is India is a democracy ? what happen to Truth and Justice
    Rajah
    Channai

  58. பேரறிவாளன் உட்பட மூவரின் தூக்கு தண்டனை பற்றி விமரிசிக்கும் பலருக்கு ஒன்றும் புரிவதில்லை.

    பேரறிவாளனுக்கு ஒன்றும் தெரியாது, பேட்டரி மட்டும் தான் வாங்கி கொடுத்தார் என்று சொல்கிறார்கள். நம்மிடம் யாராவது வந்து சார், இன்ன அளவு மற்றும் வோல்டேஜு கொண்ட பேட்டரி எனக்கு தேவைப்படுகிறது, எங்கே கிடைக்கும் என்று கேட்டால் , நாம் என்ன செய்வோம் ?

    இன்ன தெருவுக்கு போ. அங்கே இன்ன கடையில் விசாரித்து பார் என்று சொல்லிவிட்டு , நாம் நமது வேலையை பார்க்க போய்விடுவோம். ஆனால் இவர் என்ன செய்தார், அந்த பெட்டரிகடைக்கு போய் பேட்டரி வாங்கி , கொடுத்துள்ளார். இவரே பேட்டரி கடைக்கு கூட போக வேண்டிய தேவை என்ன வந்தது? பேட்டரி வாங்க வந்தவன் கண்ணில்லாத குருடன் என்றாலே மட்டுமே கையை பிடித்து கூட்டி செல்வோம். எனவே, பேரறிவாளன் செய்தசெயல் தெரிந்தே செய்தார் என்ற சந்தேகத்தை நிச்சயம் எழுப்புகிறது.

    ஆனால் அவருக்கு மட்டுமே , ஆயுள் தண்டனையை கொடுத்துவிட்டு, மரணதண்டனையிலிருந்து தண்டனைக்குறைப்பு வழங்கலாம். ஏனெனில், தெரிந்து செய்தானா, தெரியாமல் செய்தானா என்ற சந்தேகம் ஒரு காரணம்.

    முருகன் ராஜீவ் கொலைக்கான எல்லா ஏற்பாடுகளையும் , கொலைகாரன் பிரபாகரனின் உத்தரவின் பேரில் செய்தவன். சாந்தனும் அப்படியே. எந்த ஒரு இயக்கத்திலும் , ஒரு மோசடி தலைவன் உத்தரவின் பேரில் , அங்குள்ள தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடு படுகின்றனர். இவர்களை தூக்கில் போடுவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. இவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட மூடர்களே. இவர்களை போன்றவர்கள் இருக்க வேண்டிய இடம் , கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை . எனவே, முருகன், சாந்தனை தூக்கு தண்டனை கொடுக்காமல் மனநல மருத்துவ மனைக்கு அனுப்பி, அங்கேயே வாழ்நாளை செலவிட செய்வதே நியாயம் ஆகும்.

    முக்கிய கொலைகாரனும், குற்றவாளியும் ஆன பிரபாகரன், ராஜீவ் காந்தியை மட்டுமல்ல , அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சிறீ சபாரத்தினம் , மாத்தையா என்று பலரை கொன்றவன். பிரபாகரனே தலைமறைவாகி விட்டபிறகு, ( இறக்கவில்லை விரைவில் வருவார் என்று சில அடிவருடிகள் வைகோ போல ) இந்த அம்புகள் மீது மரணதண்டனை கொடுத்து என்ன செய்வது?
    ராஜீவ் கொலை மட்டுமல்ல அவருடன் பதினைந்து அப்பாவிகளும் சேர்ந்து கொலையானார்கள். அதனை யாரும் மன்னிக்கவே முடியாது. அதனை மன்னிக்க வேண்டும் என்று சொல்வோர் கொடிய காட்டுமிராண்டிகளே.

  59. கதிரவன்,

    மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் 🙂 தெரியாமல் செய்தால் தான் மன நல மருத்துவமனை… தெரிந்து செய்தால் அவர்களை தண்டிப்பதே சரியானது. அது மட்டும் இன்றி தமிழின பாதுகாவலர்கள் என்று கூறித் திரியும் கூலிப்படையினரை வேண்டுமானால் பொது மன நல மருத்துவமனைக்கு அனுப்பாமல் ஒரு தனி மன நல மருத்துவ மனையை உருவாக்கி அதில் சேர்க்கலாம். ஏன் என்றால் ஏற்ப்கனவே மனம் நலம் பாதிக்கப்பட்ட மக்கள் இவர்கள் பேச்சை கேட்டால் இன்னும் பாதிக்கப்டுவார்கள். அநியாயமாக ஒரு சிறு பெண்ணை கொன்றுவிட்டார்கள். இது ஒரு திட்டமிட்ட கொலை…. தமிழ் குடி தாங்கி என்ற மரம் வெட்டியையும். புனித ஆவிக் கூட்டத்தின் கை கூலியையும் உடனடியாக நாடு கடத்த வேண்டும். இல்லாவிட்டால் பலர் பாதிக்கப்பட வேண்டி இருக்கும்

  60. செய்தித்தாள்களை படிக்கும்போது, ராஜீவ் கொலையில் தொடர்புடைய சந்திராசாமி என்பவரை கைது செய்யாமல், அம்புகளான விடுதலை புலி இயக்கம், மற்றும் அதற்கு உதவி புரிந்தோரை மட்டும் கைது செய்துள்ளனர். இது முறையா என்று கேட்டு பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    சந்திராசாமி மீது விசாரணை செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்பினால், உச்ச நீதிமன்றத்திலோ வேறு தக்க நீதிமன்றங்களிலோ சி பி ஐ மீது வழக்கு தொடுக்கலாமே? அதை விட்டு விட்டு, மூவரும் தமிழர் என்று சொல்வது , ஒரு இழுக்கு. அப்படி என்றால், இவர்கள் மூணு பேரும், தமிழர் அல்லாதவராக இருந்து, வேறு மாநிலங்களை சேர்ந்தவராக இருந்தால் , தூக்கு நிச்சயமா? என்ன உளறலாக, ஒரே பேத்தலாக உள்ளதே? மூளை குழம்பி விட்டதா?

    இது எப்படி, இருக்கிறது என்றால், நம் நாட்டில் ஐம்பது இடங்களில் திருட்டு நடக்கிறது. மூன்று இடங்களில் நடந்த திருட்டில், காவல் துறையினர் திருடர்களை பிடித்துவிடுகின்றனர் என்று எடுத்துக்கொள்வோம். அந்த மூணு திருடர்களும், எங்கள் மூணு பேரை மட்டும் பிடித்தால் போதாது, மிச்சமுள்ள நாற்பத்தேழு திருடர்களையும் பிடித்தால் தான் , எங்களுக்கு நீங்கள் தண்டனை வழங்க முடியும் என்று சொல்வது எப்படியிருக்கும் என்று நாம் சிந்திக்க வேண்டாமா?

    ஒரு கொலை செய்தோ, அதற்கான சதியில் பங்கு பெற்றோ, அல்லது சதியில் ஈடு பட்டவர்களுக்கு தெரிந்தே உதவிகள் செய்தோ இருந்தால் , மரண தண்டனை விதிப்பது சரியான நடவடிக்கையே ஆகும்.

    வைகோ, டாக்டர், சிறுத்தை போன்றோர் தவறுதலாக வழிநடத்த கூடாது. பேரறிவாளன் அப்பாவி, அவன் தெரிந்து செய்யவில்லை, அவனுக்கு குற்றச்சதியில் உடந்தை இல்லை, அவன் தவறுதலாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளான் என்று கருதினால், அவனை தூக்கிலிடக்கூடாது என்று கேட்டு மனு கொடுத்து, அவன் மேல் தவறில்லை என்று நிரூபித்து, அவனை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதை ஓரளவாவது ஏற்றுக்கொள்ளலாம்.

    ஆனால், பிரபாகரனின் அடிப்பொடியான மற்ற இருவரும் இந்த சதியில் மேலிட உத்தரவை நிறைவேற்றி, ராஜீவுடன், நம் நாட்டை சேர்ந்த 15 குப்பனும் , சுப்பனும் சாக காரணமானவர்கள். இவங்களை மன்னிக்க சோனியாவுக்கு கூட உரிமை கிடையாது. ஏனெனில், சோனியாவின் கணவர் மட்டும் கொல்லப்படவில்லை. ராஜீவுடன் சேர்ந்து கொல்லப்பட்ட பதினைந்து அல்லது பதினாறு பேரும் மனிதர்கள் இல்லையா? அந்த மனித உயிர்கள் என்ன அவ்வளவு மலிவா? ராஜீவுடன் இறந்தவர்களில் இரண்டு அல்லது மூணு பேரை தவிர மீதி எல்லாம் தமிழன் தானே? அவர்களின் குடும்பம் எவ்வளவு பாதிக்கப்பட்டது?இந்த மூணு பேர் மட்டும் தான் தமிழனா ?

    வைகோ, டாக்டர், சிறுத்தை போன்றோர் இதனை சிந்திக்க வேண்டாமா?

    மனித உரிமை குழு என்ற பெயரில் சில கோமாளிகள், குடிகேடர்கள் ஒன்று கூடி ஒரு கேள்வியை எழுப்புகின்றனர். மனித உயிரை அரசே எடுக்கலாமா என்று கேட்கின்றனர். அவர்களை பார்த்து நாங்கள் சொல்ல விரும்புவது ஒன்று தான். படுகொலை செய்யப்பட பதினாறு அல்லது பதினேழு பேரும் மனித உயிர்கள் இல்லையா? அவர்களில் எவ்வளவு பேர் தமிழர்கள் தெரியுமா?

    நமது கிரிமினல் சட்டத்தில், மரண தண்டனை ஏன் வைக்கப்பட்டுள்ளது?

    கொலைகாரனுக்கு , மரண தண்டனை கொடுத்தால், அதை கண்டு மற்ற கிரிமினல்களும், மேற்கொண்டு கிரிமினல் குற்றங்களை செய்ய தயக்கமும், பயமும் அடைவர் என்பதே. இது போன்ற கடுமையான தண்டனை கொடுத்தால், குற்றங்கள் ஓரளவாவது குறையும் என்பதும் உண்மை ஆகும்.

    கொலை செய்தவனை, மனித உரிமை என்று பொய் சொல்லி, காப்பாற்ற முயன்றால், எதிர்காலத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாராவது கொல்லப்பட்டால், கொலையாளிகளை நீங்கள் மன்னிப்பீர்களா? கொலையாளி என்பவன் மனிதனே அல்ல. மிருக உணர்வுடன் , செயல்படுபவன். அவர்களை போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்கும் இவர்கள் உண்மையில் மனிதர்களா என்று சந்தேகம் வருகிறது. தமிழ் ஹிந்து போன்ற தளங்கள் இது போன்ற தவறான கட்டுரையை வெளியிட்டதற்காக வாசகர்களிடம் மன்னிப்பு கேட்பது தக்க செயலாக இருக்கும்.

    உலகம் முழுவதும், மனித இனம் அன்பிலும், உயர்ந்த பண்பிலும் திளைக்க, எல்லாம் வல்லவன் அருளட்டும்.

  61. Mr Kathiravan
    We all should take a reality check here. These terrorists who caused death of a PM (whatever his faults were) and 11 innocent by standers were TRIED BEFORE A LEARNED JUDGE. The judge, after looking at ALL the evidences and taking into account the circumstances related to the crime,had passed on his judgment. This was not done in haste.
    All arguments including yours would have been taken into account by the judge. So, he in his wisdom of being a judge with appropriate qualifications and experience, passed his judgment. That is how the law of the land and the court system works in a civilized society.
    By all means protest against capital punishment on moral grounds. But protesting selectively for these terrorists because of their ethnicity (Tamil) /religious ( Hindu) background will set up a terrible precedent. Hindus specifically should avoid this.

  62. இந்திய ராணுவத்தை எதிர்க்க பிரேமதேசவோடு கை கோத்துக்கொண்ட பிரபாகரனுக்கு தமிழ் உணர்வு கிடையாது. அது கொலைகாரர்களின் கூட்டணி.

  63. இலங்கையில் 2009 மே மாதம் ( இந்திய பாராளுமன்ற தேர்தல் சமயம்) நடைபெற்ற தமிழின படுகொலையில் பல லட்சக்கணக்கான தமிழர் உயிர் பலியானது. இதற்காக உலக நீதிமன்றம் மூலம், சிங்கள இனவாத அரசின் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை உலக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

    அந்த கொடிய செயல் மன்னிக்க முடியாதது. அதற்கு, இந்திய மத்திய அரசை ஆளும் சோனியா கம்பெனியும், அதற்கு ஜால்ரா தட்டி பிழைப்பை நடத்திய நாட்டு விரோத திமுக குடும்ப கட்சியுமே பொறுப்பு.

    அதனை ராஜீவ் கொலையாளிகளின் வழக்குடன் இணைத்து பேசுவது தவறு. இலங்கையில் சிங்கள இனவாத அரசை எதிர்த்து பொடியன்கள் போராடியதை யாரும் தவறு என்று சொல்ல மாட்டார்கள். அவர்கள் நம் நாட்டில் நுழைந்து, முன்னாள் பிரதமரை மற்றும் பதினாறு பேரை கொன்றதை மன்னிக்க முடியாது.

  64. Dear Thamilchelvan & others who support death penalty:

    Would you support death sentence to the Indian government foreign policy makers and prime Ministers (although two Prime Ministers dead and the last one still in power) for the following crimes committed by them :

    1.Tamil fishermen from south India and northern part of Sri Lanka used Kachchatheevu for their livelihood. But your Indian PrimeMinister and foreign policy makers handed over Kachchatheevu to Sri lanka in order to maintain friendly relationship with Sri lanka and not for any other reason. Now hundreds of Tamil fishermen have been killed and many more beaten up by the Sri lankan state armed forces. For these violent crimes Indian and Sri lankan government officials and Prime Ministers are responsible but no action to bring them to justice has been taken so far except issuing statements. Why anyone was not brought to Court of Justice for these killings? These Tamils’ lives are not equivalent to one Rajiv Ghandi’s life?

    2. Nearly five hundred thousand tamils ( mostly Hindus ) were deported from Sri Lanka to India under Srimavo – Shastri pact.. These Tamils are not Indian citizens. Their forefathers came from India about two hundred years back. That was the only mistake. These Tamils have not seen India even in maps because they do not have proper schools or lessons in schools. They have not travelled to India. They know only the tea or rubber estates in Sri lanka where they lived without basic facilities. ( Position remains the same even now). They were deprived of jobs by government Rules,chased out of estates because they have lost their jobs, made to starve and die on the streets ( thousands died in 1973-74 ) government supporters used violence against them .All these factors and false promises saying they will be looked after well, proper accommodation and jobs will be given to them in India by Indian government officials, made these Tamils to go to India. Please remember they were citizens of Sri lanka and not India. They had citizenship and voting rights in Sri lanka.

    Srimavo – Sastri pact was made without consultation of Tamils living in Sri lanka. Immediately after the independence Sri lanka’s Sinhala prime Minister deprived these Tamils’ citizenship and voting rights as a first step to chase them out of Sri lanka in order to reduce Tamil population in Sri lanka. Prime Minister Sastri entered into this pact because he wants to have a friendly relationship with Sri lanka. At this time India had unfriendly relationship with other neiburing countries. Thse Tamils were traded like animals.

    Now these Tamils are undergoing severe difficulties in India. They are treated like semi slaves and called as “Ceylonkaran” by Indian Tamils.
    Can Thamilchelvan and his supporters frame criminal charges against these Prime Ministers ( Though both dead ) posthumously and against officials at the foreign offices in both countries?

    For Thamilchelvan information: Any commonwelath citizen staying in UK legally for ten years( as a student or any other category ) for ten years will be given permanent residence by the British Government. After completing eleventh year that person can apply for British Citizenship. Compare our Tamil brothers and sisters lived in Sri lanka for generations and how Indian and Sri lankan government treated them!

    3.During the latter stages of the war ( in April- May 2009) in Sri lanka over forty thousand Tamil civilians ( mostly Hindus ) were killed. These killings took place with the help of India China and Pakistan. To Sri lanka India supplied arms and ammunition, provided inteligence information, proviided training to the Sri lankan Armed forces, discreetly participated in the war. What punishment Indian Prime Minister, Sonia Ghandhi, Foreign policy advisors such as Shiv Shankar Menon, Narayanan, and Chief Minister Karunanithi will get for these killings of innocent Tamil civilians?

    I appeal Thamilchelvan to read Ceylon/ Sri lanka history thoroughly before he makes any comments in the future.
    RISHI

  65. பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அஃப்சல் குருவை மேற்கோள் காட்டி கருத்துப் பதிவு செய்திருக்கிறார், ஜம்மு – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா.

    அதில், தமிழகத்தைப் போலவே ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவையில் அஃப்சல் குருவுக்காக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் அமைதியாக இருப்பார்களா என்றால், ‘இல்லை’ என்றே கருதுகிறேன் என்று அதில் கூறியுள்ளார்.

    அஃப்சல் குருவின் வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால், இந்தச் சமூகத்தில் எல்லாமே அரசியலாக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

    ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது, ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் கூட. இது ஒரு கொள்கை.

    உங்கள் கூற்றுப்படியே இவர்கள் மூவரும் நிரபராதிகள் இந்துகள் என்ற காரணத்தால் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, ஒரு ஊருக்காக ஒரு குடும்பத்தையும். ஒரு குடும்பத்திற்க்காக ஒருவனையும் தியாகம் செய்வது ஒரு கொள்கை. பாரதத்தின் நலனை கருத்தில் கொண்டு தியாகம் செய்வோம்.

  66. இலட்சக் கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பு விருந்தினராக கௌரவித்த இந்திய அரசு… இராஜபக்செவுடன் காலாற நடந்துகொண்டே பேட்டிகண்டு அவனின் தரப்பு நியாயங்களை வெளியிட்ட ஆங்கில செய்தி சேனல்கள்… Tamils supports Rajiv Killers என்று செய்தி வெளியிட்ட அதே ஆங்கில செய்தி சேனல்கள்… இப்படி பல காரணங்கள் அடுக்கிகொண்டே போகலாம்… அனால் பலன் ஒன்றும் இல்லை… தமிழனின் தரம் மற்றும் மதிப்பு இன்று உலக அளவில் பன்மடங்கு உயர்ந்துள்ளது.. இதன் வெளிப்பாடே மற்றோரின் காழ்புணர்ச்சி.. நூறுக்கும் அதிகமான உயிர்களைக் கொன்று குவித்த கசாப் தினமும் jailil பிரியாணி சாப்பிடுவதாக கேள்விபட்டேன். கண்ணுக்கு எதிராக live telecast ஆனது அவன் செய்த வன்கொடுமைகள்.. அப்படி இருந்தும் அவனுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு வழக்கறிஞரை அமர்த்தி முழுமையான சட்ட உதவிகளை செய்து வருகிறது…
    ஆனால் இப்படி தாமதமாக நீதி வழங்கும் இந்திய சட்ட அமைப்பு மற்றும் கருணை மனுக்கள் மீது பல்லாண்டு தாமதமாக நடவடிக்கை எடுக்கும் இந்திய ஜனநாயக தூண்களுக்கு சட்டத்தில் என்ன தண்டனை இருக்கிறது. வாழ்வோ சாவோ, குற்றம் உறுதி செய்தவுடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தண்டனையை நிறைவேற்றவேண்டும்…. இதுதான் ஜனநாயகம், மனிதநேயம், சட்டத்தின் கடமை.
    நீதிபதியின் தீர்ப்பில் இவர்களுக்கு மரணதண்டனை மட்டும்தான் விதிக்கப்பட்டது…. ஆனால் இவர்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்றாமல் 11 ஆண்டுகளாய் தினம் தினம் இவர்களை சாகாமல் சாகடித்த குற்றத்தை யார் மேல் சுமத்துவது? இதற்கு சட்டத்தில் இடமிருக்கிறதா?

  67. No one support death penalty in the 21st century. I am ashamed to read the comments of Jadayu, Saravanakumar, Thamilchelvan and others supporting death penalty. Are these persons coming from a barbaric part of the world? Dont they grow up with the modern world where even unborn babies are protected by laws.

    Since I started reading Tamilhindu I believed Tamilhindu readers are civilised persons but my believe is dashed now.

    Nathan

  68. //What about the 17 odd men including policemen who dies during the rajiv assasination? Does anybody spare a thought for their families?
    படுகொலை செய்யப்பட பதினாறு அல்லது பதினேழு பேரும் மனித உயிர்கள் இல்லையா? அவர்களில் எவ்வளவு பேர் தமிழர்கள் தெரியுமா?
    //
    yes, the life, whether it belongs to Rajiv or 17 others, is valuable one. we cannot condone this.
    But what about the killings in SL by IPKF, what about the killings during last phase of war? Even Mahinda announced that India fought on behalf of SL.
    Why dont we spare thought over the mass killings commited by SL and India?
    what about killings of more than 500 Tamil fishermen so far?

    //இது இந்திய ராணுவத்தின் மீது நீண்ட நாட்களாக பரப்பப்படும் அவதூறு .இந்திய அமைதிப்படையின் மீதான குற்றச்ச்ட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை……அரசுத்தரப்பு விளக்கங்கள் முழுக்க இருட்டடிப்பு செய்யப்பட்டன…..//
    You have to go through both SL Tamil and SL sinhalese versions to understand the facts..
    Both were opposed to the crimes,murders of peace(?) keepers..
    By then govt had all controls over media.. do you want the world to believe that explanations of the indian govt were blocked? Do you expect murderers will give proper explanation?

    //இப்போது தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் பொதுமக்கள் பங்களிப்பு எதுவும் இல்லை.//
    Does “public” mean the candle litting second freedom fighters only? Not only in this “struggle against capital punishment” but in samacheer kalvi issue also, all sections, especially students, came to fight against jaya’s govt! Tamil people/Public will not be silent just because you want them to be. If you close your eyes and say no contribution from public, it is not surprising because it is yet another your infactual information.

    //அந்த கொடிய செயல் மன்னிக்க முடியாதது. அதற்கு, இந்திய மத்திய அரசை ஆளும் சோனியா கம்பெனியும், அதற்கு ஜால்ரா தட்டி பிழைப்பை நடத்திய நாட்டு விரோத திமுக குடும்ப கட்சியுமே பொறுப்பு.//
    This is a divesionary tactics. what about the roles of main opposition party, BJP and other parties like CPI,CPM,SP,NCP,etc? Is the foreign policy decided by Indian establishement or political class? Remember Samy said that IPKF was sent as per resolution of parli..
    irrespective of the political class, the establishement continues to remain same and they are the actual frameworker of foreign policy..

    //கொலைகாரனுக்கு , மரண தண்டனை கொடுத்தால், அதை கண்டு மற்ற கிரிமினல்களும், மேற்கொண்டு கிரிமினல் குற்றங்களை செய்ய தயக்கமும், பயமும் அடைவர் என்பதே. இது போன்ற கடுமையான தண்டனை கொடுத்தால், குற்றங்கள் ஓரளவாவது குறையும் என்பதும் உண்மை ஆகும். //
    It seems not possible in India because people who instigated, committed mass genocide/murders in Gujarat, Ayodhya,Mumbai, Malegaon are not still punished.
    -They are not only freely roaming but also occupying constiutional positions.
    -the people responsible for Bhopal gas tragedy not punished.
    – the people responsible for murders in the caste-killings not punished.
    -the people who are involved in fake-encounters could not be even brought under IPC..
    -killers of more than 500 Tamil fishermen could not be even be touched..

    //நம் நாட்டில் நுழைந்து, முன்னாள் பிரதமரை மற்றும் பதினாறு பேரை கொன்றதை மன்னிக்க முடியாது.//
    Doughlas devananda who killed TN citizen in Chennai could not be even arrested even though non-bailable arrest is live till now. He was India govt guest.. Is it right to think the life of Rajiv is more imortant than TN citizen? While you people demand hanging for the three, you keep quiet on this fact.

    //The judge, after looking at ALL the evidences and taking into account the circumstances related to the crime,had passed on his judgment. This was not done in haste.//
    how the 26 came down to 3 now?? how about the aquittals?

    //இந்திய ராணுவத்தை எதிர்க்க பிரேமதேசவோடு கை கோத்துக்கொண்ட பிரபாகரனுக்கு தமிழ் உணர்வு கிடையாது. அது கொலைகாரர்களின் கூட்டணி.//
    yes.. but mahinda(SL) -india-china alliance is genocide alliance!!

  69. அன்புள்ள கான்ஸ் ,

    தமிழர்களாகிய நம் விஷயத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள்தான் முக்கிய அக்கறை செலுத்தவேண்டும். இங்கு எம் ஜி ஆர் கட்சியும், கலைஞரின் குடும்ப கட்சியும், மூன்றாவதாக காங்கிரசுமே பெரிய கட்சிகள்.

    பாமக ,சிறுத்தை, வலது மற்று இடது கம்யூனிஸ்டுகள், இவை எல்லாமே டம்மி பீசுகள் . எனவே, இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடந்தபோது, இங்கு தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்து , மத்திய அரசில் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கேட்டு பெற்ற, திமுகவும் அதன் தலைவரும், காங்கிரசுடன் கைகோத்து, வாயில் விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டையுடன் வாய்மூடி மௌனமாக தியானத்தில் மூழ்கி இருந்தார்கள்.

    எனவே, பி ஜே பி , மற்றும் இதர அகில இந்திய அரசியல் கட்சிகள் தமிழகத்தில் காலூன்றாதவை ஆகும். அவற்றுக்கு இந்த பிரச்சினையில் எவ்வித புரிதலும் இருக்காது. எனவே, மேடையில் தமிழில் வீர முழக்கம் செய்து, நடைமுறையில் சோனியா அரசுடன் கைகோத்து, இலங்கை சிங்கள அரசு லட்சக்கணக்கான சிவிலியன் தமிழர்களை கொன்று குவித்த போது வாய்மூடி , தியானத்தில் இருந்த பெரியவர் தான் இதற்கு முழு பொறுப்பு. அதனால் தான் காங்கிரசுக்கும், மஞ்சளாருக்கும் தமிழக மக்கள் விடை கொடுத்து அனுப்பி விட்டனர். இனி தமிழகத்தில் காங்கிரசுக்கு சமாதி கட்ட கூட ஆள் இல்லை. எவனும் வரமாட்டான்.

    இப்போதாவது பெரியவர் இந்திய மத்திய அரசு இலங்கையில் நடந்த படுகொலைக்கு உதவியதை பற்றி வாய் திறக்கலாமே , என்று மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

  70. கன்ஸ்,
    (Click this or Press Ctrl+g to toggle between English and Tamil)
    கருத்து எழுதும் பெட்டியின் மேல் இந்த வரியை பாருங்கள் இதில் அ என்ற எழுத்தை கிளிக் செய்து விட்டால் நீங்கள் டைப் செய்வது எல்லாம் தமிழில் வரும்
    தயவு செய்து இனி தமிழில் எழுதுங்கள்

  71. குளவி கொட்டியிருக்கும் அனைத்து நியாய தர்மங்களும் அப்சலுக்கும் பொருந்தும். சோடி போட்டு பாருங்க,அப்சல் குற்றவாளியில்லைன்னு தெரியும். அதனால அப்சலை தூக்கிலிடுவதும் அநியாயமானது. எப்படி தமிழ் இந்துவின் ஆசிரியக்குழு அந்தர் பல்டி அடிக்குது. அப்சல் தீர்ப்பு வந்த பிறகு முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் “Capital Punishment” க்கு எதிராக அளித்த ஒரு பேட்டியை வைத்துக் கொண்டு அவரை விமர்சித்த நீங்கள் இப்ப எப்படி இதைப் போன்ற ஒரு கட்டுரையை வெளியிட்டீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

  72. @saravana kumar
    //ராஜீவ் படுகொலை என்பது நம் தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்//
    ராசிவ் காந்தியால் அரங்கேற்றபட்ட ஈழ மக்களின் படுகொலை என்பது ஈழ தேசத்தின் மீது தொடுக்கபட்ட தாக்குதல்,
    உயிர் என்பது சமம் அது என்ன ராசிவ் காந்தி உயிர் மட்டும் என்ன கடவுளோட உயிரா.

    //தன்மீதான போபர்ஸ் ஊழல் குற்றச்ச்சாட்டுக்களின் மீதான மக்களின் கவனத்தை திசை திருப்பவும் அவர் இலங்கை விவகாரத்தில் ஈடுபட்டிருக்கலாம் ராஜீவை ஒரு கட்சித்தலைவராக பார்க்கவேண்டியதில்லை….அவர் நம் தேசத்தின் முன்னாள் பிரதமர்//
    நிங்கள் முன்னதே சொல் எப்படி இனம், மொழி,
    மத சாயங்களை கூடாதோ அதுபோல்
    இந்திய பிரதமர், இந்திய தேசம் என்ற மாயயையும் பூசி குற்றவாளியை நியாபடுத்துவது மிக கொடிய செயல்.
    என்ன இருந்தாலும் எங்க நாட்டின் மன்னன், அரசன் என்ற காலம் எல்லாம் ஒடிவிட்டது தோழரே.
    மொழி, இனம் என்று என்பது அசல்
    இந்தியர்கள், இந்திய தேசியம் என்பது போலி
    அது வெள்ளையர்களின் ஆட்சிகாலத்தில் தொற்றிகொண்ட வியாதி,
    அந்த வியாயதி இன்று உங்களுக்கு முற்றி விட்டது அவ்வளவே.

    இதன் விளைவால் தான் அன்று வடவர்கள் நம் மீது இந்தியை மடத்தனமாக திணித்தார்கள்,
    அதை எதிர்த்து போராடிய தமிழர்களை இராணுவம் கொண்டு அழித்தார்கள்
    அதில் நூற்றுகண்கான நம் தமிழர்கள் மாண்டார்கள்.
    தமிழர்கள் வடவர்கள் மீது தமிழை திணித்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா.

    சும்மா இந்தியா இந்தியர்கள்னு ஒப்பேத்தாதிங்க.
    உண்மையை புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

    இப்படி தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிரா இந்தியா என்ன செய்தாலும் நாம் பொருத்து கொள்ள வேண்டும் அப்படி செய்தால்தான் நாம் உண்மையான இந்தியர்கள் என்றால் அப்படிபட்ட இந்தியாவே தேவையில்லை.

  73. @saravana kumar
    //தமிழர்களுக்கான தனி மாநிலம் [வடக்கு – கிழக்கு பிரதேசங்களை இணைத்து ] அமைக்கும் உன்னதமான திட்டம் .அந்த நல்ல முயற்சியை தன்னுடைய சுயநலத்தால் கெடுத்து குட்டிச்சுவராக்கியவர் பிரபாகரன்.தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட சர்வாதிகார நாடாக ஈழத்தை மாற்ற முயன்றார் பிரபாகரன்//
    ஆசிய நாடுகளின் முடிசூடா மன்னராக(இவரா எண்ணியதா இல்லை துண்டிவிட்டார்களா என்பது வேறு இருத்தாலும் பொறுப்பு தலைவனுக்கே) வலம் வருவதற்கு ராஜீவ் காந்தி விரும்பினார். அதன் காரணமாகத்தான்
    ஈழத் தமிழர் விடுதலை இயக்கத்தை ஓரம் கட்டிவிட்டு, ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதைத் தமிழர்கள் மீது திணித்தார். வலிமை மிக்க இந்திய ராணுவத்தின் முன் இந்த சின்னஞ்சிறு நாடுகள் எல்லாம் ‘தூசு’ என்ற சர்வாதிகார மனப்போக்கில் இருந்தது ராசிவ் காந்தியே தவிர பிரபாகாரன் அல்ல.
    போராளிகளை எப்பவும் அளும்வர்க்க கூட்டத்துக்கு பிடிப்பதில்லை ஏன் இதுபோல் பல குற்றசாட்டுக்கு உள்ளானவர்தான் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா இன்னும் பலர்.

  74. @saravana kumar
    //இந்திய ராணுவம் ஈழப் பெண்களை கர்ப்பழிப்பதாக அவதூறு பரப்பினார்//
    பாதிக்க பட்ட பெண்னே சொன்னாலும் கூட இந்திய பற்றால் பொய் சொல்கிறாள் என்று சொல்விர்கள், அது சரி பாதிக்கபட்டது உன் குடும்பமா என்ன எவனோ எப்படி போனால் என்ன. நிங்தான் உங்க பிரதமர் என்ன செய்தாலும் விளக்கே பிடிப்பிங்களே.
    நாளைக்கு ராசபக்சேவும் ஒன்னும் செய்யலை பிரபாகாரன் பொய் சொல்லுகிறார் என்று சொல்லுவிங்க போங்கடா டேய்

    //ராஜீவ் படுகொலை என்பது உணர்ச்சி வேகத்தில் நிகழ்த்தப்பட்டதல்ல …தெளிவாக திட்ட்டமிடப்பட்டு நிகழ்த்திய கொடூரம்…..அதில் ஈடுபட்டவர்கள் யாரும் அப்பாவிகளல்ல.தாம் செய்யவிருக்கும் காரியத்தின் தீவிரத்தை உணர்ந்தே செய்தவர்கள்//
    ஆமா ராசிவ் காந்தி ரொம்ப அப்பாவி, இந்திய இராணுவம் அதவிட ரொம்ப அப்பாவி –போங்கடா டேய்
    செய்த குற்றத்தின் அடிப்படையில் விசாரித்து தண்டனை வழங்கபட வேண்டும்
    அதைவிடுத்து அவன் இந்து மதம், தமிழன், என்ன இருந்தாலும் எங்க பிரதமர் என்ற பேச்சு தேவையில்லலாதது. அதுமட்டும்யில்லாமல் இவர்கள் எற்கனவே தேவையான தண்டனையை நிறைய பெற்று விட்டார்கள்,
    மேலும் இவர்கள் முதல் நிலை குற்றவாளிகள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
    அது மட்டும் இல்லாமல் இன்று விடுதலை புலிகள் என்ற அமைப்பு இல்லவே இல்லை ஆதலால் இவர்களை விடுதலை செய்வது எந்த பாதிப்பும் இந்தியாவுக்கு இருக்க வாய்ப்புயில்லை.

    மேலும் இந்த மரண தண்டனையை நிறைவேற்றி காங்கிரசு வேறு ஒரு அரசியல் நாடகம் அரங்கேற்றவுள்ளது.

  75. @kans
    தங்களின் கருத்து சிறப்பாக உள்ளது,
    தமிழில் உரைத்தால இன்னமும் சிறப்பாக இருக்கும்
    நன்றி வாழ்த்துகள்

  76. Dear Mr.Kathiravan,
    //எனவே, பி ஜே பி , மற்றும் இதர அகில இந்திய அரசியல் கட்சிகள் தமிழகத்தில் காலூன்றாதவை ஆகும். அவற்றுக்கு இந்த பிரச்சினையில் எவ்வித புரிதலும் இருக்காது. //

    Then how does BJP qualify itself to be called as “opposition party of India” if it cannot understand the foreign policy of India? Apart from a few individuals (who use this opportunity to show their anti-tamil venom), BJP only demands hanging for these three people..Do they demand without understanding the issue??

    //இப்போதாவது பெரியவர் இந்திய மத்திய அரசு இலங்கையில் நடந்த படுகொலைக்கு உதவியதை பற்றி வாய் திறக்கலாமே , என்று மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.//
    Since he is blamed for the collusion, he may not open the mouth..
    what about the other all India parties and Indian buearacracy? they only decide and control the foreign policy wrt to SL. All the important decisions whether India’s support to SL in terms of financial, training, weapon, logistics, lobyying are taken without consultation of the concerned states..
    If TN parties could do nothing in TN fishermen killing, katchatheevu issue other than letteringand faxing, what would they do in SL Tamil Genocide issue ?

    Tamil people who have already started voicing their displeasure and anger against anti-tamil
    stand.
    As Anna Hazare showed the path, if Indian and TN political class(present and past) does not listen to the views of the people in TN, we need to call Team Anna to join this struggle against capital punishment and strengthen the hands of people.. people are much more superior than Assemblies and Parlis..

    //காங்கிரசுடன் கைகோத்து, வாயில் விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டையுடன் வாய்மூடி மௌனமாக தியானத்தில் மூழ்கி இருந்தார்கள்//.
    Even if we assume DMK pulls out its ministers/boycotts elections in support of SL Tamils, there is MGR party and others to give “unsocilited support” to centre..

    //மூவரும் நிரபராதிகள் இந்துகள் என்ற காரணத்தால் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, ஒரு ஊருக்காக ஒரு குடும்பத்தையும். ஒரு குடும்பத்திற்க்காக ஒருவனையும் தியாகம் செய்வது ஒரு கொள்கை. பாரதத்தின் நலனை கருத்தில் கொண்டு தியாகம் செய்வோம்.//
    Does it mean human-Sacrifice(Narabali)? Even suicide is prohibited.. Sacrifice should be with the consent of the concerned people(three)..

    //கருத்து எழுதும் பெட்டியின் மேல் இந்த வரியை பாருங்கள் இதில் அ என்ற எழுத்தை கிளிக் செய்து விட்டால் நீங்கள் டைப் செய்வது எல்லாம் தமிழில் வரும். தயவு செய்து இனி தமிழில் எழுதுங்கள்//
    Dear Mr.Dravidan,
    thanks for the suggestion.. I am trying.. hopefully will be able to write in tamil soon.. till then kindly bear with me..

  77. நாதன்

    //No one support death penalty in the 21st century.//

    அதென்ன 21st century. உலகில் அயோக்கியர்கள் இப்போது குறைந்து விட்டார்களா? என்ன ஒரு வெட்டியான 21st century வாதம். நாமெல்லாம் திடீர்ன்னு அறிவு ஜீவிகலாயிட்டோமா இல்லை கருணா மூர்த்திகள் ஆயிட்டோமா

    மரண தண்டனை என்று ஒன்று இல்லாவிட்டால் இந்தியா இருக்கும் சூழலில் கசாபும் அப்சல் குருவுக்கும் தீனி போட்டு அவர்கள் தப்பிக்காமல் பாத்துக்கொள்ள பாதுகாப்புக்கு செலவிட்டே நாம் போண்டி ஆகிவிடுவோம். இவங்களை எல்லாம் சீக்கிரம் பைசல் பண்ணி அனுப்பினாத்தான் சரிவரும்.

    பாகிஸ்தான்ல சோறு இல்லாதவனெல்லாம் இந்தியா வந்து நாலு பெற சுட்டுட்டு, ஒரு பாம் வெச்சுட்டு ஜாலியா ஜெயில்ல டைம் பாஸ் பன்னாரம்பிச்சுருவாங்க – அல்லா சொன்ன சொர்க்கம் அவங்களுக்கு இங்கேயே கிடைச்சுடும். கொஞ்ச நாள்ல ஜெயில்ல இருகுரவங்களும் ஒட்டு போடலாம்னு காங்கிரஸ் சட்டம் கொண்டுவந்து அங்குள்ள சகோதரகளுக்கு சகல மரியாதையும் செய்து ஓட்டை அல்லும். அப்புறம் சிறுபான்மையினருக்கு பேசல் ஜெயில் (with AC, biriyaani meals, friday leave) கொண்டுவரும் ஒரு அமைச்சகம் கொண்டு வரும் இதெல்லாம் தேவையா?

  78. நா எழுதனத தமிழ் ஹிந்து கொஞ்சமாவது போட்ருக்கலாம் இவ்வளவு பெரிய விவாதமே நடந்திருக்காது. உண்மைய அப்படியே சொன்னா தமிழ் ஹிந்துவுக்கு கூட புடிக்கல.

    க. வ. கார்த்திகேயன்.

  79. நண்பர்களே
    நண்பர் கதிரவனுக்கு சபாஷ் போடுங்க. அவருடைய நியாய உணர்வைப் பாராட்டுங்கள்.

    அதனை ராஜீவ் கொலையாளிகளின் வழக்குடன் இணைத்து பேசுவது தவறு. இலங்கையில் சிங்கள இனவாத அரசை எதிர்த்து பொடியன்கள் போராடியதை யாரும் தவறு என்று சொல்ல மாட்டார்கள். அவர்கள் நம் நாட்டில் நுழைந்து, முன்னாள் பிரதமரை மற்றும் பதினாறு பேரை கொன்றதை மன்னிக்க முடியாது.

    நண்பர்களே
    ராஜீவ் படுகொலையில் உயிர்நீத்த மற்ற தமிழர்களை மறந்து விடலாமா?அந்தப் பதினாறு பேரின் குடும்பக்களுக்கு யார் பதில் சொல்வது.

  80. மரண தண்டனை கொடியது. அதை சட்டத்தில் இருந்து விலக்கிவிட வேண்டும்.வள்ளுவரே சொன்னாலும்மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள மாட்டோம், இதுதான் சிலருடைய வாதமாக இருக்கிறது.

    ஒரே ஒரு பிரச்சினை தான். கருணை இல்லாமல் விசாரணை இல்லாமல் பிரபாகரன்எத்தனையோ தமிழர்க்ளைக் கொன்றானே அதை ரப்பர் போட்டு அழித்து விடலாமா?

  81. pugal அவர்களே……..

    // ஈழத் தமிழர் விடுதலை இயக்கத்தை ஓரம் கட்டிவிட்டு, ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதைத் தமிழர்கள் மீது திணித்தார்.//

    ராஜீவின் அரசியல் மீது எனக்கு தீவிரமான மாற்றுக்கருத்துக்கள் உண்டு.ஆனால் இலங்கை பிரச்சினையை பொறுத்தவரை அவர் தமிழர்களுக்கு நன்மை செய்யும் நோக்கிலேயே நடந்து கொண்டார்.

    ஜெயவர்தனே எடுத்த எடுப்பில் ஒப்பந்தத்துக்குஒத்துக்கொள்ளவில்லை.[ ராஜபக்ஷேவை விட பலமடங்கு தீவிர தமிழர் விரோதி அவர்.நேரு – சிறிமாவோ ஒப்பந்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடை பயணம் கிளம்பி தமிழர்களுக்கு எதிரான வன்முறையை தூண்டிவிட்டவர் ] தமிழர் வாழும் பகுதிகளுக்கான உணவு சப்ளையை துண்டித்து அவர்களை பசியால் துடிக்க விட்டார்.அப்போது ராஜீவ் ” ஆபரேசன் பூமாலை ” என்ற பெயரில் இந்திய விமானப்படை மூலம் தமிழர் வாழும் பகுதிகளில் உணவுப்பொருட்களை வீசச்செய்தார்.அப்போதைய வெளியுறவு அமைச்சர் திரு.பி.வி .நரசிம்மராவ் , விமானம் மூலம் உணவுப்பொட்டலங்களை வீசிய எங்களுக்கு ,கொழும்புவில் வெடிகுண்டு வீச அதிக நேரம் ஆகாது என்று எச்சரித்தார்.அதன் பிறகே ஜெயவர்தனே இறங்கி வந்தார்.

    இந்திய – இலங்கை ஒபந்தத்தை சிங்களர்கள் ஏற்காததில் ஆச்சரியம் இல்லை.ஏனெனில் அவர்கள் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க தயாராக இல்லை.[ இது முழுக்க முழுக்க பவுத்த பிக்குகளின் துர்போதனை ] ஆகவேதான் சிங்கள படைவீரன் ஒருவன் ராஜீவை கொல்ல முயற்சித்தான். ராஜீவின் அபார ரிப்ளக்ஸ் அவர்உயிரை அப்போது காப்பாற்றியது.

    ஆனால் அந்த ஒப்பந்தத்தை புலிகள் ஏற்கவில்லை.அவர்கள் மிரட்டலுக்கு பயந்த தமிழர்கள் வாய் திறக்கவில்லை.ஒப்பந்தத்தை ஏற்ற இதர போராளிக்குழுக்களையும் ,மிதவாதிகளையும் புலிகள் கொன்று குவித்தனர்.

    ஒருவேளை தமிழர்கள் உண்மையிலேயே அந்த ஒப்பந்தத்தை ஏற்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கு நடைமுறை யதார்த்தம் புரியவில்லை என்று அர்த்தம்.

    இன்றைய நிலை என்ன? ராஜீவ் – ஜெயவர்தனே ஒப்பந்தத்தின் ஒரு சில அம்சங்களையாவது நிறைவேற்றுமாறு இன்று ராஜபக்சேவிடம் தமிழர்கள் கேட்க முடியுமா?[ தமிழர் பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கும் பதிமூன்றாவது சட்டத்திருத்தம் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகிவிட்டது ]

    எனில் தவறு செய்தது யார்? தமிழர்களுக்கு இந்தியா போன்ற சமஷ்டி அமைப்பின் கீழ் அதிகாரம் பெற்றுத்தர முயச்சித்த ராஜீவ் செய்ததது சரியா அல்லது அதை ஏற்க மறுத்து , அந்த ஒப்பந்தத்தை நாசமாக்கி இன்று தமிழர்களை நிர்கதியாக தவிக்க விட்டுவிட்டு அழிந்துபோன பிரபாகரன் செய்தது சரியா?

  82. ஸ்ரீ சேக்கிழான் ஹேஷ்யம் பதிவு செய்த பின்னர் ஓமர் அப்துல்லா அப்சல் குருவுக்கு வக்காலத்து வாங்கியது போதாது என்று பஞ்சாபில் புல்லருக்காக சர்தார்கள் குரலேழுப்பியுள்ளர்கள்.

    கடைந்தெடுத்த கொலைகார குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை கூடாது என்றால் அவர்களுக்கு என்ன தலைவாழை இலைபோட்டு பாயாசம் பரிமாறி விருந்து படைக்க வேண்டுமா?

  83. Dear brother Sarang

    I would like to hear your response to my comments of 1st Sept appearing above.

    No death penalty supporters have responded so far including Thamilchelvan and Saravanakumar
    May be they do not have a sensible reply to write.
    Rishi

  84. pugal……

    முதலில் கருத்துகளை நாகரீகமாக வெளிப்படுத்த கற்றுக்கொள்……தமிழனை கேவலப்படுத்த உன்னை போன்ற சிலரின் மொழி நடையே போதும்…….தமிழ் ,தமிழன் என்று ஜல்லியடித்தே வயிறு வளர்க்கும் பிழைப்பு எனக்கில்லை…..

    என்னைப்பற்றியோ, என் தேச பக்தியை பற்றியோ உன்னிடம் சான்றிதழை நான் எதிர் பார்க்கவில்லை……

  85. Rishi……

    //.No death penalty supporters have responded so far including Thamilchelvan and Saravanakumar
    May be they do not have a sensible reply to write.//

    I do have sensible reply……but I was busy in discussing the core issue. [ india – sri lanka pact]

    please go through all of my comments and replys….

    hope you get some idea about the crisis………

  86. இப்படிப்பட்ட கட்டுரையை இன்னும் நீக்காமல் வைத்திருப்பது இந்த வலைத் தளத்தின்மேல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

  87. Mr. Kans…
    //Then how does BJP qualify itself to be called as “Opposition party of India” if it cannot understand the foreign policy of India?//
    கதிரவனின் கடிதத்தில், “…பி ஜே பி-க்கு எவ்விதப் புரிதலும் இருக்காது…” என்கிற பகுதியை, “…எவ்விதப் பங்கும் ( தொடர்பும்)…” என்று புரிந்துகொள்ளுங்கள். அவர் அவ்விடத்தில் தவறான சொல்லைத்தான் போட்டிருக்கிறார். “அன்று ஆட்சி அதிகாரத்திலும் இல்லாமல், கொலைத் தொடர்பிலும் இல்லாமல் இருந்த கட்சி, இன்றைக்கு எந்தக் கருத்தையும் சொல்லக்கூடாது” என்கிறீர்களா? Foreign Policy-யைப் புரிந்து கொள்வதும் உள்நாட்டில் கொலை பாதகச் செயல் புரிந்த/உடந்தையாய் இருந்தவர்களை விமர்சிப்பதும் வெவ்வேறானவையல்லவா?

    //If TN parties could do nothing in TN fishermen killing, katchatheevu issue other than lettering and faxing, what would they do in SL Tamil Genocide issue ?//
    இதில் தங்கள் புரிதல் என்ன? தமிழக அரசியல் கட்சிகளும், நீங்கள் குறிப்பிடும் Tamil Genocide உட்பட, செயல் புரிந்திருக்க வேண்டிய நேரத்தில், இந்திய அரசில் முக்கிய அங்கம் வகித்துக் கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருந்த (தி.மு.க.) கட்சியும் ஒன்றாகுமா? அவர்கள் இலங்கைத் தமிழர்களைக் காக்க எடுத்த உண்மையான முயற்சிதான் என்ன? கடிதங்களும் Fax-களும் தமிழர் பிரச்சினைக்கு. நேரடிப் பயணமும் மிரட்டலும் Powerful பதவிகளுக்கு என்றிருந்த/இருக்கிற ஒரு குடும்பத்துக்கு வக்காலத்து வாங்கும் அப்பட்டமான அட்டூழியத்தை மேற்கொள்வதுதான் தமிழர்களுக்குச் செய்யும் நன்றியோ?

    //Even if we assume DMK pulls out its ministers/boycotts elections in support of SL Tamils…// என்ன அப்பட்டமான பதவி ஆசை, அதிகார ஆசை? “MGR கட்சி ஆதரிக்கும் என்பதால், நாமே ஆதரித்துத் தமிழினப் படுகொலையைச் செய்துகொள்வோம்” என்று கட்சி எடுத்த நிலையை ஆங்கில மொழிப் பூச்சாண்டி மூலம் தி.மு.க-வால் கூட விளக்கியிருக்க முடியாது.

    //Does it mean Human-Sacrifice (Narabali)?//
    நரபலி என்றால் என்ன? ஊர் நலனுக்காக ஒரு தீயவரைத் தண்டிப்பது என்பது என்ன? இவற்றை ஏன் முடிச்சுப் போடுகிறீர்கள்? சந்தடி சாக்கில், சமய விஷயங்களை வீண் வம்புக்கு இழுத்து வாதனை செய்யும் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குவதால், தேவையில்லாத உதாரணத்தை எடுத்தாண்டிருக்கிறீர்கள். மன்னிக்கவும்… நம்மையோ நம் உறவினர்களையோ கொலை செய்பவர்/உடன்படுபவர்களை நீதி மன்றத்தில் நிறுத்த மாட்டோமா? அல்லது “நீதி மன்றம் தமிழர்களை எல்லாம் தூக்கில் போடு என்று சொல்கிறது” என்கிறீர்களா?

    திருட்டு, கொலை, வழிப்பறி, கொள்ளை, பயங்கரவாதம், இன்னபிறவற்றில் எல்லாம், தங்களைப்போன்ற சிலர், ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கருத்து என்று நிறுவ நினைத்து ஏதேதோ செய்கிறார்கள்.

    நன்மைகளை ஆதரித்து வளர்க்கவும் தீமைகளை எதிர்த்து அழிக்கவும் முன்வாருங்கள். இன வாதம், மொழி வாதம்… என்றெல்லாம் போனால் மத வாதமும் வளரத்தான் செய்யும். இப்படிப்பட்ட மதவாத வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரையே !

    நாடு நலம் பெருக!

  88. nathan…..

    // I am ashamed to read the comments of Jadayu, Saravanakumar, Thamilchelvan and others supporting death penalty. Are these persons coming from a barbaric part of the world? Dont they grow up with the modern world where even unborn babies are protected by laws. //

    தமிழை படிக்கத்தெரியும் உங்களுக்கு தமிழில் எழுததெரியாதா ? ஆங்கிலத்தில் எழுதபவர் எல்லாம் அறிவாளியா?முதலில் இந்த போலித்தனத்தை விடுங்கள்……..

    நான், திரு.ஜடாயு,திரு. தமிழ்ச்செல்வன் போன்றோர் காட்டுமிராண்டிகளாகவே இருந்துவிட்டு போகிறோம்…… நவ நாகரீக யுக மனிதர்களாகிய நீங்கள் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்……புலிகளின் குறி ராஜீவ் தானே? அப்படியென்றால் அவரை துப்பாக்கியால் சுடாமல் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்தது ஏன் ? [ வீரர்களாம்…….ஒரு அப்பாவிப்பெண்ணை மூளை சலவை செய்து அவள் உடம்பில் வெடிகுண்டை கட்டி வெடிக்கச்செய்து கொலை செய்யும் கோழைகள்……] அவரோடு சேர்ந்து பல அப்பாவிகள் இறப்பார்கள் என்று தெரிந்தே செய்தார்களே அது ஏன்?

    நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்…….உங்கள் குடும்பத்தில் யாராவது அந்த குண்டு வெடிப்பில் சிக்கி இறந்திருந்தால் இதே போல் தான் கருணை மழை பொழிவீர்களா? இறந்தவர் அடையாளம் கூட தெரியாமல் ,சிதறிக்கிடக்கும் உடல் பாகங்களில் உள்ள அடையாளங்களையும் , பிய்ந்துகிடக்கும் துணிகளின் மூலமும் அடையாளம் கண்டு , அந்த ரத்த சகதியை கூடையில் அள்ளிச்சென்று தகனம் செய்த அந்த அப்பாவிகளின் குடும்பத்துக்கு என்ன பதில் ? இந்த பாழாய் போன தமிழகத்தில் பிறந்ததை தவிர அவர்கள் செய்த குற்றம் என்ன? இந்த குற்றவாளிகள் தான் மனிதர்களா? அங்கே இறந்தவர்களெல்லாம் மனிதர்கள் இல்லையா? அவர்கள் உயிரை பறிக்கும் உரிமையை இவர்களுக்கு யார் தந்தது?

    நமக்கு நிகழும் வரை எதை பற்றி வேண்டுமானாலும் ,என்ன வேண்டுமானாலும் பேசலாம்…..அவரவருக்கு வந்தால் தெரியும்…….

    ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்…….இன்று நீங்கள் இந்த குற்றவாளிகளுக்காக சொல்லும் அத்தனை நியாயங்களும் , மும்பை ரயில் நிலையத்தில் அப்பாவிகளை நூற்றுக்கணக்கில் இயந்துரத்துப்பாக்கி மூலம் கொன்று குவித்தானே அஜ்மல் கசாப்[பு] , அவனுக்கும் பொருந்தும்…….

  89. \\\\\\\\\\தமிழ் ,தமிழன் என்று ஜல்லியடித்தே வயிறு வளர்க்கும் பிழைப்பு எனக்கில்லை…..
    என்னைப்பற்றியோ, என் தேச பக்தியை பற்றியோ உன்னிடம் சான்றிதழை நான் எதிர் பார்க்கவில்லை\\\\

    அன்பர் ஸ்ரீ சரவணகுமார், மிகத் தரம்தாழ்ந்த கண்யமற்ற ஒரு உத்தரத்திற்கு சிரம் தாழாது உத்தரமளித்த தங்கள் முனைவுக்கு வாழ்த்துக்கள்.

    அன்பர் புகல், தங்கள் மாற்றுக்கருத்துக்களை அறிவதில் மகிழ்ச்சியே. பண்பான வாசகங்களால் அவற்றை தெரிவு செய்தல் நன்று.

    தமிழ் மற்றும் ஹிந்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் அக்கறை உள்ளதாலேயே இங்கு கருத்துப் பரிவர்த்தனம் செய்பவரில் பெரும்பாலோர் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். மாற்றுக்கருத்துக்களையும் செவிமடுக்கும் தமிழ்ஹிந்துப் பண்பை ஒத்தே மாற்றுக்கருத்துகளையும் தமிழ் ஹிந்து வெளியிடுகிறது என அறிகிறேன். மாற்றுக்கருத்துக்களை அவசியம் செவிமடுக்கிறோம். அவற்றில் உள்ள ந்யாயங்களை அறிவதற்காக. மாற்றுக்கருத்துகளைப் பதிவு செய்வோர் பண்பு கெடாத வாசகங்களால் கருத்துக்களை பதிவு செய்யலாமே.

    சில மறுமொழிகளைக்காணுங்கால் தமிழ் மற்றும் தமிழன் போன்ற பதங்கள் இவற்றிற்காக சான்றிதழளிக்கும் சில நபர்களின் ஆளுமையிலுள்ளதோ என எண்ணத்தோன்றுகிறது. தமிழகம் லங்காபுரி தவிர்த்து ஹிந்துஸ்தானமெங்கும் மற்றும் த்வீபாந்தரங்களிலும் தமிழர்கள் உண்டு. அவர்கள் பேசுமொழி எப்படியாயினும் அவர்கட்கும் தமிழின் பாலும் உலகெங்கிலும் உள்ள தமிழர் பாலும் அக்கறை உண்டு. இதை நினைவிலிருத்தி உத்தரங்கள் அளித்தல் ஆரோக்யமான விவாதங்களுக்கும் அதனால் கருத்து தெளிவுக்கும் வழிவகுக்கும் என்பது என் அபிப்ராயம்.

    \\\\இப்படிப்பட்ட கட்டுரையை இன்னும் நீக்காமல் வைத்திருப்பது இந்த வலைத் தளத்தின்மேல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\\\

    ஸ்ரீ மகரத்தான், மாற்றுக்கருத்துக்களையும் அவற்றில் உள்ள ந்யாய அந்யாயங்களை அறிவதற்காகவேனும் இது போன்றதொரு வ்யாசம் அவசியமே. ஆங்காங்கே மாற்றுக் கருத்துக்களிலும் உள்ள ந்யாயங்களை அறவே புறந்தள்ள இயலாது.

  90. ரிஷி அவர்களே

    இறந்தது நமது நாட்டு முனால் பிரதமர். இதே இஸ்ரலேலிய மந்திரி ஒருவர் கொல்லப்பட்டிருந்தால் நாடு தேடி போய் அவனை கொன்றுவிட்டு தான் வருவாகள் அவர்கள். நாடு என்று வரும் போது இப்படி தான் இருக்க வேண்டும் நமது செயல் பாடு. இப்போது நாம் இருப்பது போல இளிச்சவாயர்கள் உலகில் யாரும் இல்லை. இப்படியே விட்டோம்னா எல்லாரும் இந்தியாவுக்கு வந்து ரெண்டு மூணு பேரை கொன்னுட்டு நிம்மதியா ஜெயில் சோறு சாப்பிடுவாங்க.

    இந்தியாவில தூக்கு தண்டனையால் சாகிறவனை விட கொசு கடிச்சு சாகிறவர்கள் ஜாஸ்தி. பள்ளத்தில பைக்க விட்டு விபத்துல சாகிறவன் ரொம்ப ஜாஸ்தி. ட்ராபிக்ல அம்புலன்ஸ் வண்டி மாட்டி ஆஸ்பத்திரிக்கு போற முன்னடிய சாகிறவர்கள் ஜாஸ்தி. மத்தவன் புகை பிட்க்கரதனால பக்கத்தில நிக்கிற அப்பை ஜனங்க ஒரு நாள் கான்சர் வந்து சாகர கணக்கு ஜாஸ்தி. இதுக்கெல்லாம் நாம சவுண்ட் கொடுக்கலாமே. அதென்னா பஞ்சமாபாதர்கானா அயோக்கிய தூக்கு கைதிகள் மீது மட்டும் இந்த பச்சாதாபம்?

  91. This is not correct, the article itself is driving the whole society to wrong direction. As a civilized people, we should see the intense of of the problem created by the critic and not the religion. If you view from the eyes of any epics or any ethical books like Tirukural, both the partis involved has to be hanged. If these tamilians has been released, then this will send a wrong message to the generation that, if u r a tamilian and u have done something for the cause of tamils then there wint be any punishment…..What is this man…. Educated ppl themselves start thinking like tat, think the issue of illetrates. IPKF is the only wrong thing done by Rajiv, what else he did. For that do you want to kill a person. Though IPKF was sent, he clearly stated the equivalent rule for tamils in SL. Now the entire tamil community has been demonized by Rajapakshey, can any one pluck a hair, even the so called great prabhakaran was hiding and used ppl as a human shield, a crooked coward. Along with Rajjiv, there are so many ppl died, they r all indians think that first. First we r a human being then we are a indian and then comes all ur bloddy caste, race, state, language and all. First of all try to be humans. India has got lot of issues, like ppl in orissa r still struggling for one day meal as a lot of rice is still being hoarded and smuggled to other countries. Think abt that and try to solve that. Leaving all these who r we to decide the courts order. Infact as per Chankya Neethi, even the president doesn’t have the power to stop this. All 4 of them has to be hanged in public, so that ppl will get fear and this fear of life will really punch them like anyting that they wont even think of doing the crime.

  92. அகடவிகட அக்கபோர் என்ற வார இதழில் சுதாங்கன் என்பவர் எழுப்பிய 45 விடைதேடாத விசாரணை இல்லாத கேள்விகள் என்ன என்பதை திரு.ஜபமணி மோகன் ராஜ் வெளியிட்டுள்ளார். முதலில் 19 கேள்விகள் 2 இதழில் வந்தது பின்பு அதன் தொடர்ச்சி வெளியாகவில்லை. இந்த 19 கேள்விகள் கிழே

    1. On 21st May 1991 – Rajiv Gandhi started from Delhi for election campaign and reached Chennai through Orissa and Andra Pradesh. How did he accept the mid night meeting at Sriperampathur which was not in the agenda of Tamilnadu Congress committee?
    2. Is there any plan made somewhere to bring Rajiv to Sriperampathur some how?
    3. The security official Mr.O.P.Sagar was there with Rajiv when he campaigned at Bhubaneswar and Visakapatinam But he did not come to Chennai along with Rajiv. Why?
    4. Bulgarian television journalists came along with Rajiv during his visits to record his campaigns. They were with Rajiv in Orissa and Andhra Pradesh, but did not come for the next meeting. They stayed in a luxary hotel at Visakapatinam along with their special flight pilot. In that case why did they come?
    5. When Rajiv as about to start, there was problem in the flight. So he went back to circuit house from the airport. After the problem in the flight got fixed, the chief minister of AP Mr.Vijayabaskara Reddy informed Rajiv to get back to airport and Rajiv went to airpot. During this time the two Bulgerian journalists took the security official Sagar along in their car and arrived at airport late. So the security official could not go along with Rajiv. Why such an experienced security official was made not to travel with Rajiv?
    6. The security official of Rajiv at Chenni P.C.Gupta was waiting at Chennai airport for Rajiv. P.C.Gupt was supposed to get the gunfrom Sagar who was expected along with Rajiv. P.C.Gupta was made to go with Rajiv without gun. Is there any plot behind this?
    7. When Rajiv started from Meenambakkam two ladies caliming as journalists got inside his car at Ramavaram. Did their identities verified? Why did the special investigation branch did not enquire on them?
    8. Who are the Bulgarian journalists? Where did they go?
    9. Who are those two lady journalists? Where did they go?
    10. Those two lady journalists interviewed Rajiv. But TN politicians Tha Pandiyan and Maragatham Chandrasekar denied any knowledge of the journalists talking to Rajiv
    11. Just one hour before his murder, Rajiv made it public that CIA was behind the killing of Pakistan president Zia-ul-Hag. Why did he tell that? Did he know some plan like that against him?
    12. July 1991 – The central home minister S.B.Chavan made a statement that apart from LTTE there are other international organizations and powerful external forces involved in the bnackgound of Rajiv’s murder. Who are they referred here?
    13. Why did not the special investigation branch enquire on the above home minister’s statement?
    14. During the Gulf war India helped fueling US aircrafts. Rajiv seriously condemmed this help which was done by PM Chandrasekar during that time. Why did not the special investigation branch enquire on CIA’s hands in this murder, as US was not happy with Rajiv for the above reason?
    15. Palestinian National Authority president Mr.Yasser Araft informed the Indian Prime minister Mr.Chandrasekar that Rajiv’s life is under threat. From where did Araft get this information? Who was threatening Rajiv? Why this was not enquired?
    16. Araft could have got this information if the assassination was planned at Western Europe or Middle Eastern countries. Why was this not probed?
    17. Maragatham Chandrasekar came to attend that meeting with Rajiv. Her daughter Latha Priyakumar came with her husband and advocate Mahendran from Arakonam. But it was unkown from where did her son Lalith Chandrasekar and his wife Vinothini came from. Though it is known that Vinothini is daughter of Jayavarthane from Sri Lanka, they did not enquire her. In fact they did not enquire their family who as there at the meeting. Why?
    18. Sivarasan’s mother and Vinothini’s father are sinhalas frm Sri Lanka who were present at the incident. It is possible that they were sent by Sri Lankan president Premadasa as messangers. Premadasa was not happy with Rajiv on sending the Inian peace keeping force to Lanka. Why was the investigation not done in that angle? (Also we should note here a Sinhala Lanka army person hit Rajiv with a gun during his visit to Lanka)
    19. Both LTTE and Lanka hate Rajiv as he was the reason for sending Indian peace keeping force. Advocate Mr.Chandrasekar challenged the investigating branch that, if they could prove Vinothini and her family were innocent then those who did the crime will accept it on their own. But the investigation team did not accept his challenge an did not enquire those related on this. Why?

  93. (Rajiv Assasination – Unanswered questions ) என்று (google ) எனக்கு கிடைத்த லிங் கிழே தரப்பட்டுள்ளது. மிச்சம் உள்ள விடை தெரியாத கேள்விகளை இங்கே காணலாம்.

    Continue reading at NowPublic.com: Rajiv Assasination – Unanswered questions | NowPublic News Coverage https://www.nowpublic.com/world/rajiv-assasination-unanswered-questions#ixzz1Wt4QQMZU

  94. திரு.கிருஷ்ண குமார் அவர்களே…….

    நன்றி…..என் உணர்வை புரிந்து கொண்டமைக்கு நன்றி……..

    துரதிர்ஷ்ட வசமாக தமிழகத்தில் பெரும்பாலான மக்களின் கருத்துக்கு மதிப்பில்லை……..நியாயமான கருத்தைக்கூட வெளிப்படுத்த முடிவதில்லை…..ஒரு சிறு கும்பல் தாங்களே ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதி என்பதுபோல் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது…….

    ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பல்லாயிரம் [ இன்றும் நிலைத்து நிற்கும் ] கோயில்களை கட்டி ஆன்மிகம் வளர்த்த தமிழனை நாத்திகன் என்றே சாதிக்கிறார்கள்…..இந்த குப்பைகளின் சகதி தம் மீது தெரித்துவிடக்கூடாது என்று நன்மக்கள் ஒதுங்கி நடக்கிறார்கள்….அதை கோழைத்தனம் என்று இந்த அறிவிலிகள் நினைத்துவிடுகிறார்கள்…….

    ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு என்றுமே நாம் தயார்…..

    நாமார்க்கும் குடியல்லோம் , நமனையஞ்சோம் ………….

  95. Dear Saravanakumar & Sarang

    Sorry I am too old to learn tamil typing. I accept I have very limited knowledge in computer technology. Further I have no Tamil font. Once a friend helped me to download it but before I could learn that computer had gone unusable. I will be extremely glad if I could write in Tamil but my situation forces me to write in English. I tried Mr Thiravidan’s suggestion above but that too did not work.

    I am from Eelam and I know the historyof Ceylon/ Sri Lanka and Eelam.Further I have read about several talks,agreements and pacts entered between the political leaders and I am aware the background of such events. I am involved in Tamil Eelam politics since 1961. I am also aware the foreign governments’ involvement in our liberation struggle and the reasons behind it. All get involved for selfish reasons. India is no exception. Please read the history written by impartial historians and see what lies in between the lines as well.

    I have read the entire comments appearing above including yours. No one has replied to my comments dated 1st September so far. Brother, do not become emotional. Keep your likes and dislikes aside and look at the Eelam liberation struggle in a positive way. In every liberation struggle or revolution ( Russia China Cuba etc) you could easily identify hundreds of mistakes and killings of thousands by the leaders. In Russia there were red terror white terror and green terror. I do not wish to elaborate here any further because you may be aware of this. Eelam liberation struggle is not the only one made mistakes/ killings.

    My personal view is that I do not support violence. Harming anyone by arms or word is not my way of dealing. I know it is very difficult to show mercy or to forgive anyone who harm me but what would I or the society achieve by punishing him/her unless that person reforms by realising his/her mistakes. By hanging someone we do not give him a chance to realise his/her mistake and reform himself. By having death penalty law for the last so many years did the Indian government acheived its purpose. Definitely No.

    States have several penal laws and their purpose of punishment is to rehabilitate the offender so that he will not commit any crime again. Punishment is not for the sake of punishment. It is for reform/ rehabilitate that person. This is the fundamental of the penal law. Death penalty law does not give a chance to rehabilitate. Further there were cases in the United Kingdom where the Judjes made mistakes and as a result convicted persons were released after 15- 20 years imprisonment. If UK had death penalty law and those convicted persons were hanged who is going to give their lives back .?
    Hope I have not offended you both anyway.
    Rishi

  96. “All arguments including yours would have been taken into account by the judge. So, he in his wisdom of being a judge with appropriate qualifications and experience, passed his judgment. That is how the law of the land and the court system works in a civilized society. By all means protest against capital punishment on moral grounds. But protesting selectively for these terrorists because of their ethnicity (Tamil) /religious ( Hindu) background will set up a terrible precedent. Hindus specifically should avoid this.”

    Mr Ram

    A judge pronounces judgement based only on the material / evidences / arguments placed before him. He cannot himself create such material / evidences / arguments. The prosecution (the police) places such things and the defense lawyers argues against them. The Judge is a passive listener. Then, taking such things as are placed before it, he pronounces the verdict.

    If false evidences / material / arguments are placed, then, the judgement will invariably be false. This is called miscarriage of justice. There are many, many cases in Indian courts and abroad of such miscarriage of justice, convicting the innocent, taking away lives, or putting them in prison for a long period. In one such case, in Pune Court, a Tamil man was sentenced to life imprisonment for murder. He was in prion for more than 14 years. One day, the inspector who had led the prosecution in the case, was in his death bed, of natural causes. He was in retirement. He confessed to his family members that the Tamil man was innocent who was framed by him in order to close the case successfully to get name and fame. The confession was recorded. He also adduced some evidences to the confession. He then died. He said he did not want to die as a guilty man. The Court reopened the case and released the Tamil man; he returned to his native village in TN. By the time, he lost his prime youth, his wife and chidden. An irretrievable loss.

    In the present case, Perariyvalan says he was framed. False evidences were produced by the DGP one Thomas, who led the prosecution. The DGP extracted false statements from him. He did not listen to him at all as he was so biased. World over, the police are in a hurry to close a case and get name. For them, it is statistics.

    The judge never bothered to go beyond what is placed by Thomas. The result, as Perariyaavalan says, he was given death penalty.

    So, there is obvious miscarriage of justice, as Perariyavaalan points out. How will you deny that ? On what basis ?

  97. சரங் அவர்களுக்கு சபாஷ் சபாஷ் சபாஷ்.

  98. Hi Saravanakumar

    I humbly request you to read the following books to know more about Eelam Tamils struggle, Indo- Ceylon accord, plight of Eelam tamils living in upcountry in Sri lanka etc:

    1.Right to self determination -Srilankan Tamil National Question by Helena J Whall

    2.States Nations Sovereignity by SumantraBose

    3.A history of the upcountry Tamil people in Sri lanka by S Nadesan

    4.SriLanka: Tamil liberation struggle by Satchi Ponnambalam

    All these authors are not supporters of LTTE.

  99. Hi Saravanakumar

    Sorry I forgot to mention that I use English to communicate not because I am an ARIVALI but because I cannot do typing in tamil. Hope you will accomodate me.

  100. @ Agneya
    I understand your arguments. I am not familiar with all the nitty gritty of this case. If a wrong judgement was passed, then an appeal against it should have been made and appropriate steps should have been taken to fight it out. I am sure the defense team did just that and must have lost the appeal.
    That is how law works in a civilized society. We need to accept the judgement of the court.
    Same/similar arguments will be put forward by certain sections of Muslims community and Arundadhi Roys of India for Afzal Guru and Kasab. The Kashmiri CM is already making noise on the resolution passed in TN assembly. What do we do now? Release these scums? Feed them biryani with regular massage treatment for the rest of their lives?
    The public cannot act as judge and jury. If it does, the law of the land will become a joke. Why then have courts and judges in the first place?

  101. nathan,

    please see above the reply box…….you can see these letters below…..

    (Click this
    or Press Ctrl+g to toggle between English and Tamil)

    you click the tamil letter அ , type in english, it will change to tamil……

  102. Dear Rishi, Yours is a long list of queries. Eventhough, to write in Tamizh with English letters is extremely difficult for me, I always prefer to do that in spite of mindless encomiums harped on me for my samskrutha mishrita tamizh. What is important is what you write and not how you write.

    I have opinions on your queries as Hindusthani. You may not agree with many of my thoughts but here they are :-

    \\\\\\Tamil fishermen from south India and northern part of Sri Lanka used Kachchatheevu for their livelihood. But your Indian PrimeMinister and foreign policy makers handed over Kachchatheevu to Sri lanka in order to maintain friendly relationship with Sri lanka and not for any other reason. \\\\\\\\

    It is not the first time Hindusthan had ceded its territory for that matter. That Hindusthan ceding its territory is detrimental and is cause for human agony is history. Ceding “katchatheevu” is just a continuation of history. That erstwhile leaders of Hindusthan having agreed to partition of Hindusthan in to India and Pakisthan was the biggest blunder of 20th century. This is not my statement but the statement of Jenab. Altaf Hussain, the leader of Mohajir Quami Movement (Now Muttahida Quami Movement) living in exile in UK.
    In the first part, I wish the country currently called as “Srilanka” be part of “Hindusthan”. This achieved, both the tamizhs and Sinhalese can live their lives with dignity and love. You may brush it off as impossible. But when Berlin wall can fall down and Israel could be formed after having lost by Jews after thousands of years, in my strong dedicated opinion, “Akand Hindusthan” can surely be a reality one day.

    In Hindusthan, although there are theological differences between budhism and veda based schools of thoughts, that is in no way makes them to go to the extent of killing each other. This sort of thing happening in Lankapuri ( I do not wish to name the country as “Srilanka” in my reply anymore) is the machination of white Christian church which is behind every human unrest happening around the world whose only intention is to plant cross across the world at any cost.

    \\\\\Now hundreds of Tamil fishermen have been killed and many more beaten up by the Sri lankan state armed forces. For these violent crimes Indian and Sri lankan government officials and Prime Ministers are responsible but no action to bring them to justice has been taken so far except issuing statements. \\\\

    Ceding “katchtheevu” was a decision implemented by the prime ministers of Hindusthan and that of Lankapuri on the basis of decisions taken by the respective parliaments. So punishing PMs for this act is out of question.

    Sinhala fishermen are also caught time and again on Hindusthani waters. Although they are imprisoned, they are never harassed by Hindusthani security forces. But on the other hand, Tamizh fishermen are intentionally harassed by Sinhalese Army goons and it is a shame on Hindusthani Government and the Dravidian parties supporting central govt from time to time for not ending up this menace so far. The central govt shall be compelled to take a stand that not a single Tamizh fisherman is harassed by Lankapuri govt. When tamizhnadu Govt can with all drama pass a resolution to pardon 3 terrorists who killed Sh.Rajiv Gandhi, what prevents them to pass a resolution Armtwisting the Central Govt to reprimand Lankapuri govt to keep their hands off Tamizh fishermen?

    \\\\\These Tamils’ lives are not equivalent to one Rajiv Ghandi’s life?\\\\

    The life of every citizen of Hindusthan is equally precious whether it is of an ordinary citizen or that of Prime Minister. But unfortunately, politics is all about drama, vote count and not about real issues.

    What is more important is the safety and security of Tamizh fishermen of Hindusthan and Tamizhs living in Lankapuri. What is totally irrelevant is pardoning 3 hardcore terrorists who are being shielded behind the armour of false tamizh pride.

    None of the great Tamizh works like “Thirukkural”, “Tholkaappiam” or the “Aimperumkaappiams” asked any one to go and bomb or covertly give support to the efforts of bombing innocent people.

    This sort of terrorist acts would ever remain as unpardonable crimes in civilized societies. When these things happen once in a blue moon, still one can debate as to whether perpetrators of these kind of crimes could be punished with life sentence or hanging till death. But in times when terrorist crimes are becoming order of the day world over, the best deterrent is not just to hang them till death behind walls but to hang them till death in full public view so that the people who dare to do such acts think twice before doing them.

  103. \\\\\\\\\ In the present case, Perariyvalan says he was framed. False evidences were produced by the DGP one Thomas, who led the prosecution. The DGP extracted false statements from him. He did not listen to him at all as he was so biased. World over, the police are in a hurry to close a case and get name. For them, it is statistics.
    The judge never bothered to go beyond what is placed by Thomas. The result, as Perariyaavalan says, he was given death penalty.\\\\\\\\\\

    Shri Agneya, true that the judgments of lower courts in Hindusthan have many times been questioned and even turned down by Supreme Court. But court do not give judgments of capital punishment on a single piece of evidence. And, for one thing, even today, the level of judgments given by the highest court of Hindusthan, i.e the Supreme Court are blemishless. One can still doubt judgments of Supreme Courts where a person is acquitted. But, Supreme Court give its Capital Punishment only after undoubtedly ascertaining that a person has committed an unpardonable crime beyond doubt. Do not reduce the level of Supreme Court of Hindusthan to the level of a municipal court. It is only because of Supreme Court, political heavy weights are taken to task today.

    \\\\ but what would I or the society achieve by punishing him/her unless that person reforms by realising his/her mistakes. By hanging someone we do not give him a chance to realise his/her mistake and reform himself.\\\\

    A person who thinks that innocent persons should die for no fault of theirs and a person who covertly support them are no humans at all. By hanging these type of people, the civilized society sends its strong message to these kind of animals to think twice before indulging in such acts. That’s a strong deterrent. When that deterrent gets failed is when anti national forces in the name of political parties think of votes rather than the interest of country and do all tricks to inordinately delay the execution of capital punishment.

    \\\\ States have several penal laws and their purpose of punishment is to rehabilitate the offender so that he will not commit any crime again\\\ This is the fundamental of the penal law. Death penalty law does not give a chance to rehabilitate. \\\\

    Capital Punishment is not given for those people whom the court think that they could be given an opportunity to be rehabilitated. Capital Punishment is given on rarest of the rare cases where the person who perpetrated the crime shall not be given an opportunity to live and as such leave alone the chance to rehabilitate.

  104. mr.nathan…..

    // I humbly request you to read the following books to know more about Eelam Tamils struggle //

    தங்கள் பரிந்துரைக்கு நன்றி………

    நான் ஈழப்பிரச்சினையை பள்ளிப்பருவம் தொட்டு கவனித்து வருகிறேன்……அந்தப் பிரச்சினை சம்பந்தமான பல புத்தகங்களை படித்துள்ளேன்…..

    என்னுடைய பின்னூட்டங்கள் அனைத்தையும் ஒருமுறை முழுமையாக படித்துவிடுங்கள்……………..எந்த இடத்திலும் சிங்களர்கள் செய்வது நியாயம் என்றோ,தமிழர்கள் பாதிக்கப்படவில்லை என்றோ நான் சொல்லவேயில்லை………
    இலங்கை பிரச்சினையில் ராஜீவ் கவனம் செலுத்தியதற்கான காரணத்தையும் நான் குறிப்பிட்டுள்ளேன்……..

    ஆனால் எந்தக்காரனத்தை முன்னிட்டும் புலிகள் தமிழர்களையே கொன்று குவித்ததையோ,ராஜீவை படுகொலை செய்ததையோ நியாயப்படுத்தவே முடியாது…….

    இன்னும் எத்தனை புத்தகங்களை படித்தாலும் என் நிலைப்பாடு இதுதான்……..

  105. மரணத்தை ஒரு தண்டனையாக நாகரிக உலகம் ஏற்றுக்கொள்வதில்லை.
    அன்பே சிவம் என்று கூறுபவர்களும் ஏற்பதில்லை.
    அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியும் ஏற்கவில்லை.
    ஆகவே மரணமே இறுதி முடிவென்று சொல்பவர்கள் உண்மையான
    இந்துக்கள் இல்லை. பழிக்குப் பழி என்பதை எந்த மதமும் போதிப்பதில்லை

  106. Mr Rama

    I am not talking about who will or won’t exploit the situation if the trio is let off, or if their sentence reduced. I am not talking about the cascading effect on the cases of other men on death roll. I am not talking about whether we shroud or should not obey the order of the apex court either.

    I am just talking about miscarriage of justice. The Supreme Court can’t create any evidence of its own in deciding a review petition.

    1. In review petition, the SC can only examine whether the sentence given is proportionate to the intensity of the crime committed
    2. Whether the lower court has examined all the evidences placed before it carefully or failed to examine any evidence; or examined carefully.
    3. No fresh evidence and no fresh argument will be entertained in Review petition.
    4. The RP can only plead for consideration that the such and such evidence placed before the HC was not considered; or considered wrongly.

    So you can see here that the SC takes the same evidences in the review petition.
    What if the evidences placed before the HC themselves are false and fabricated?

    The miscarriage that occurred in the HC can’t be reversed by SC; and the SC will recommend the punishment based on the false evidences. Maybe, it will reduce or enhance it.

    In other words, the miscarriage of justice committed by the lower court can’t be reversed at all. In such circumstances, if the SC reiterats the capital punishment, it is still unfortunate and deplorable, because it is irreversible MISCARRIAGE OF JUSTICE.

    But the RP decided by the SC also can be reopened and reheard, if it has been decided by a Single Judge Bench, or a smaller Bench. Still the same evidences etc. !!! That shadow always follows.

    Perarariwaalan’s point is that the evidences against him were false, fabricated and motivated. We, the outsiders, believe the Prosecution but not the defendant. Why?
    If he is true, nothing can be done now to give him back the confiscated justice. He will be hanged. An innocent young man lost his prime of youth, rotted in prison for two decades and finally was hanged for a crime not committed by him, and along with him, his parents, and sister face life-long agony!

  107. But, Supreme Court give its Capital Punishment only after undoubtedly ascertaining that a person has committed an unpardonable crime beyond doubt//

    Mr Krishnakumar !

    The SC ascertains the crime relying only on the evidences placed – not before it, but before the lower court. SC hears only Review Petitions in criminal cases. No one who has been accused of a murder, or the Prosecution which accuses him, can go to SC directly.

    Pl remember no ‘Fresh’ evidence should be placed before SC in an RP.

    Your statement is acceptable. But u ought to bear in mind the fact that the evidences through which the HC has arrived at its conclusion, and the evidences which are now before SC are one and the same. Then, your conclusion that the SC undoubtedly ascertains the crime of the person beyond doubt, is laughable. False evidnce leads to false justice, technicallly called, miscarriage of justice.

    Judges and Courts are not gods and omniscient, omnipotent and omnipresent. The courts are not investigating agenies. They just rely, rely and rely. There are limitation withiin which they have to function.

    Alas, such limitations can be abused eiher by the defendent or the prosecution.

    In this instant case, it is not the prosecution which complains, but the accused who complains that the limitations are abused by the rival side.

  108. ஸ்ரீ சுந்தர்
    //அன்பே சிவம் என்று கூறுபவர்களும் ஏற்பதில்லை/

    சிவன் ஏன் அசுரர்களை சம்ஹாரம் செய்தார் ?

    //மரணத்தை ஒரு தண்டனையாக நாகரிக உலகம் ஏற்றுக்கொள்வதில்லை.//

    எந்த விதத்தில் இது நாகரீக உலகம் என்கிறீர்கள். இது நாறிப்போன உலகம். பண்டைய பாரதத்தில் இருந்த நாகரீகம் இப்போது தேடினானாலும் கிடைக்காது (நாகரீக என்ற சமஸ்க்ரித்த பதத்திற்கு – polite,civic என்று அர்த்தம் அதிலிருந்து தான் நகரம் என்ற வார்த்தை வந்தது – harappan civilization is the only town based civilization)

    ஊட்ல சொல்லிட்டு வந்துட்டியா தான் polite போல. கபில் சிபலும், மணீஸ் திவாரியும் நீங்களும் நானும் பேசுற பேச்சா நாகரீக பேச்சு.

    யோக்கியர்கள் குறைந்த இந்த உலகமா நாகரீக உலகம். இந்த மரண தண்டனை விஷயமெல்லாம் வெட்டிப் பேச்சு.

    மரண தண்டனையை தடை செய்த ஐரோப்பிய கூட்டம் அதை விட ஆயிரம் மடங்கு மக்களை எதேச்சையாக இன்றும் கொன்று குவிக்கிறது.

    எங்கு அதிக பணம் வருமோ அதில் தான் அல்லோபதி ஆராய்ச்சி நடக்கிறது. எந்த நோயால் அதிக மக்கள் சாகிறார்கள் என்பது அவர்களுக்கு கவலை இல்லை. நீரிழு நோய்க்கு மட்டும் மருந்து தாயாரிக்கும் ஒரு நிறுவன இருக்கிறது ஏன் தெரியுமா அவர்கள் தான் வாழ்நாள் பூர வாடிக்கையாளர்களாக இருப்பார்கள்.

    மாசுக் கட்டுப்பாடு செய்யாமல் எவ்வளவு உயிரங்களை கொன்று குவிக்கிறோம் அதெல்லாம் பத்தி நீங்களெலாம் கண்டுக்கரோம. பத்து நாள் சோறு சாப்பிடாம நமது தமிழ் நாட்டில் சாகும் பிச்சைகாரகள் ஏராளம். மன நோய் பிடித்து ரோட்டில் சோறுக்காக துடிக்கும் மக்காள் ஏராளம். சென்ற தீபாவளி அன்று நான் கண்ட நெஞ்சை உருக்கும் காட்சி ஒன்று – சோற்றுக்கே இல்லாத ஒருத்தர் குப்பை தொட்டியில் இருந்து கொஞ்சம் சோற்றை எடுக்கிறார் பக்கத்தில் ஒரு மாடு வந்து குப்பை தொட்டியை எட்டிப் பார்க்கிறது, அந்த மாட்டுக்கும் கொஞ்சம் சோற்றை கொடுத்துவிட்டு இவர் உண்கிறார். இவர்களுக்காக ஒரு துரும்பையும் நாம் அசைப்பதில்லை – சும்மா நாகரீக உலகம் நாகரீக உலகம் என்று மட்டும் டமாரம் அடிக்கிறோம்.

    பாரதி பாருக்குள்ளே நல்ல நாடு என்று சொன்னது அந்தகால நாகரீக இந்தியாவை பற்றி . இன்று bar குள்ளே உள்ள நாடா நாகரீக நாடு.

    காசு தான் எல்லாம் என்று இயங்கும் இந்த உலகமா நாகரீக உலகம்?

    நாம் கேடு கேட்டு போய் விட்டோம் திருந்த வேண்டும் என்று கூட நாம் உணராமல் எதோ நாகரீக உலகத்தில் உள்ளோம் என்ற என்னத்தை என்ன சொல்ல.

  109. ////ஆகவே மரணமே இறுதி முடிவென்று சொல்பவர்கள் உண்மையான
    இந்துக்கள் இல்லை.////
    இப்படித்தான் இந்துமதம் சொல்கிறது என்பது உண்மையானால் நான் இந்து மதத்தை விட்டே வெளியேறுகிறேன்.

    /////பழிக்குப் பழி என்பதை எந்த மதமும் போதிப்பதில்லை/////
    ஐயா என்ன கிமுவில் இருக்கிறீர்களா?

  110. திரு திராவிடன்…

    சமயத்தைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள், அதை எதற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை;மாட்டார்கள்.

    கண்டிப்பாகவும் சர்வ நிச்சயமாகவும், ‘மரணம் இறுதி முடிவு இல்லை’ என்றுதான் ஹிந்து சமயம் சொல்கிறது.

    நமக்குப் பிடித்தத்தைத் தரும் இடம் எதுவோ, அது நமக்கு ஆசைகாட்டி மோசம்தான் செய்யும். ஆனால் நம் மீது எதற்கு அக்கறை இருக்கிறதோ, அது நிச்சயம் மோசம் செய்யாமல் நன்மையையே நமக்குச் செய்யும்; யாருக்கும் செய்யும்.

    இதுவரை ஹிந்து சமயத்தை நன்கு ஆராய்ந்து பார்த்து, ‘அது சரியில்லை’ என்று யாரும் வெளியேறியதில்லை. இந்தச் சமயத்தைப் பற்றி முழுமையாகவோ அல்லது பெயரளவுக்கோகூடத் தெரியாதவர்கள்தாம் இப்படியெல்லாம் செய்திருக்கிறார்கள்.

    தாங்களும் அந்தப் பட்டியலில் சேர விரும்புவது சரியல்ல. சரியான சமயத்தைத் தெரிந்துகொள்ள நல்ல வழிகளும் இடங்களும் பல இருக்கின்றன.

    சமயத்தைப் புரிந்துகொள்ளாமல் நாம் விலகுவதால், நல்லதை நாம்தான் இழக்கிறோம். சிந்திக்க வேண்டுகிறேன்.

  111. sarang ,திராவிடன், நீங்கள் இருவரும் சொல்வதுதான் யதார்த்தம்.
    மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் இந்த காந்தியவாதிகள்,
    ஆன்மிகவாதிகளிடமே இதைக் கேட்கிறேன். அவர்கள்தான்
    தூக்கில் ஏற்று, கழுகு மரத்தில் உட்காரவை என்று குதிக்கிறார்கள்.

  112. Dear krishnakumar
    Akand Hindusthan – This may have been materialised about seventy years ago when J R Jayewardene wanted to discuss with Nehru about ” Federation or closer union between a free India and a free Ceylon” provided his intention was genuine. However around that period(? ) J.R met Ghandhi in Ramgarh Bihar and informed that “many in lanka prefer to remain as a Dominion in the British empire than to be free and run the risk of being exploited by India which could easily swamp Lanka”. J.R known as master fox played the political game to his advantage and it is sad that no Indian politician was match to him. What is the position in 2011? India is running behind Srilanka like a poodle. This is the reality.

    Kachchatheevu – Why not blame the central government for their failure to take any concrete action? Do they need a resolution from Tamilnadu assembly to take an action?. Is this the way central government functions in all other matters? Will the central government remain silent if a north indian fisherman is killed by Srilankan armed forces?

    Srimavo – Shastri pact – You have not touched the fate of five hundred thousand tamils. Are they living with “dignity and love” in India?

    With regard to the killings of political leaders, although I do not advocate violnce I wish you to know the difference between the violence of a liberation fighter and a criminal. Armed strugle is another form of politics. History clearly shows that Lenin Trotsky Marx Castro Che Mao all supported the use of terror in a liberation struggle. Marx said “only one means to curtail simplify and localise the bloody agony of the old society and the birth of pangs of the new, only one means – the revolutionary terror”. Lenin justified killings by saying “necessary evils”. He said further ” how can you make a revolution without firing squads?” Trotsky said ” a tragic necessity” when hundreds of Red Army soldiers killed. Castro has imprisoned his friends who fought along with him. These events ask us to look at the “intention” of a person engaged in the armed struggle. Terror used in a liberation struggle is justified in the history. Nelson mandela was a terrorist but today he is a well respected liberation fighter. Mao said” Political power grows out of the barrel of a gun” and War is a continuation of politics by other means”. What about Subas Chandra Bose, a great leader of India.

  113. `ராஜீவ் காந்தி கொலையை விடுதலைப் புலிகள் செய்திருந்தால் அது சரி.அவர்கள் செய்யவில்லை என்றால் அது தவறு` என்கிறார் பெரியார் திர்ரவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணி.
    இது பற்றி ஆலந்தூர் மல்லன் அறிக்கை ஏதாவது வெளியிடுவாரா?

  114. ////கண்டிப்பாகவும் சர்வ நிச்சயமாகவும், ‘மரணம் இறுதி முடிவு இல்லை’ என்றுதான் ஹிந்து சமயம் சொல்கிறது. //////
    திரு பெருந்துறையான் அவர்களே.
    நான் விவாதிக்கும் context வேறு. இந்த வழக்கு விசயத்தில் குற்றவாளிகளுக்கான தண்டனை மரணமே. வழக்கு விசயத்தின் இறுதி முடிவு கொலை குற்றவாளிக்கு மரணமே இறுதி முடிவு. இதனை இந்து மதம் இல்லை என்று சொல்கிறதா? இந்து மதம் மட்டும் கோலோச்சிய காலத்தில் கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கபடவில்லையா?
    ஆன்மாவுக்கு மரணம் முடிவல்ல என்ற இந்துமத கோட்பாடு கூட தெரியாத இந்து இல்லை நான். ஆனால் இவ்வுடலுக்கு மரணமே முடிவு.
    அடுத்தவரின் வாழும் உரிமையை பறித்த (உயிரை கொன்ற) ஒரு கொலைகாரனுக்கு,அவனுக்கு உதவிய நபர்களுக்கு.அவர்கள் இபிறவியை தொடர அருகதை இல்லை என்றே நான் கருதுகிறேன்.

  115. சுந்தர் அவர்களே…….

    // ஆகவே மரணமே இறுதி முடிவென்று சொல்பவர்கள் உண்மையான
    இந்துக்கள் இல்லை.//

    அப்ப ராமாயணம் ,மகாபாரதம் எல்லாம் ஹிந்து மத இதிகாசங்கள் இல்லையா?

    ” அதர்மத்தை [ அதர்மம் செய்பவர்களை அழித்து ] அழித்து தர்மத்தை காக்க யுகங்கள் தோறும் நான் அவதரிப்பேன்……”

    இதை சொன்னவர் யாருங்க ?

    அவர் வேற மதத்த சேர்ந்த கடவுளா இருப்பாரோ ?

  116. Dear Thiravidan
    Please tell me why Indian government is asking for pardon and release to an Indian ( Singh ? ) sentenced to death in Pakistan under their Law.

    According to your arguement he should be hanged. Do you want that to happen?

    Under Hinduism war and killings are justified to uphold dharma. Mahabaratham Ramayanam Kannaki’s action to burn Mathurai confirms this. No one justifies hanging / killing for revenge purposes.

  117. Dear Thiravidan
    Please tell me why Indian government is asking for pardon and release to an Indian ( Singh ? ) sentenced to death in Pakistan under their Law.

    According to your arguement he should be hanged. Do you want that to happen?

    Under Hinduism war and killings are justified to uphold dharma. Mahabaratham Ramayanam Kannaki’s action to burn Mathurai confirms this. No one justifies hanging / killing for revenge purposes- tit for tat.

  118. /////Rishi
    7 September 2011 at 12:41 pm
    Dear Thiravidan
    Please tell me why Indian government is asking for pardon and release to an Indian ( Singh ? ) sentenced to death in Pakistan under their Law.//////

    சர்தாரி பிற நாட்டில் சென்று கொலை குற்றம் செய்து தூக்கு தண்டனை பெற்றால், அந்நாட்டின் சட்டம் அதுவே எனும்போது அவனுக்கு எப்படி வக்காலத்து வாங்குவது? இரு நாடுகளுக்கிடையேயான உறவும் ஒப்பந்தமும் எப்படியோ அதன் படி இந்தியா செயல்பட வேண்டியதுதான்.அந்நாட்டுக்கும் நமக்குமான குற்றவியல் குற்றவாளிகள் பரிவர்த்தனை ஒப்பந்தம் எப்படியோ?

    உயிரை கொன்றவன் தானும் அத்தண்டனை பெறுவது சரியே, பல உயிர்களை கொன்றவர்களுக்கு? 20 வருட சிறைத்தண்டனையும் தூக்கும் சரியே
    இவர்களை விட்டால் நிச்சயம் கசாப்பையும், அப்சலையும் வ இடவேண்டும் என்பதே நியாயம்.

  119. ///According to your arguement he should be hanged. Do you want that to happen?///
    if he did crime,
    even you should not go and kill any one in pakistan, if you do so, you should also accept

    ///Under Hinduism war and killings are justified to uphold dharma. Mahabaratham Ramayanam Kannaki’s action to burn Mathurai confirms this. No one justifies hanging / killing for revenge purposes////////
    which are the murders justified on behalf of dharma? even if so,do you think rajiv and other 18’s assasination is a dharma.
    ramaynaa war for saving his abducted wife,are you supporting ravana;s action.
    think my dear its one to one battle as per the rules.war is different and killing anyone in the war front is a common one. but killing persons in inside country is different.
    mahabaratha war between cousins because of their own family problem (property issue or whatever may be),where do you find hinduism here,
    in kannaki story also where do you find hinduism? she may did wrong .but what the connection with her action and hinduism?
    no killing done on behalf of hinduism
    stop vommiting on hinduism like this

  120. //
    Please tell me why Indian government is asking for pardon and release to an Indian ( Singh ? ) sentenced to death in Pakistan under their Law.
    //

    இது வெறும் அரசியல். இதே இந்திய அரசாங்கம் தான் தவறே செய்யாமல் சோமாலி கப்பலில் மாட்டி தவித்த பல இந்தியர்களை ஆறு மாசாக கண்டுக்காம இருந்தது,. அப்புறம் பாகிஸ்தான் காரர் மனது வைத்துதான் மீட்டார்கள்

  121. Dear Rishi, to start with let me be very clear about one thing. My mother tongue is Tamizh. I am very proud of it. I would like political parties in Hindusthan work for a workable solution by which my Tamizh brothern in Lankapuri live their lives with dignity. As a person believing in Akhand Hindusthan, I can not subscribe to the idea of separate Ezham. Because that’s contrary to my conceived ethos. More important, I am not very well versed in History. What I write is as per what I recollect from pieces of history I studied. Wherever I am wrong, I would be thankful from knowing factual errors in my understanding and correct them provided the same is made with proper citation.
    \\\\\What is the position in 2011? India is running behind Srilanka like a poodle. \\\\\\
    Not to integrate Lankapuri with Hindusthan is just one among a good lot of blunders of Indian politicians, especially the Indian National Congress formed by A.O.Hume latter taken over by Hindusthanis.
    \\\\\\\\\Marx said “only one means to curtail simplify and localise the bloody agony of the old society and the birth of pangs of the new, only one means – the revolutionary terror”. Lenin justified killings by saying “necessary evils”. \\\
    Although Marxists can justify killings of humans in millions in the name of revolution and simultaneously also without shame criticize Adolf Hitler for liquidation of Jews in Concentration camps, as a human being I do not differentiate between liquidation of human beings either by Marxists or Nazis.
    \\\\\Kachchatheevu – Why not blame the central government for their failure to take any concrete action?\\\\
    \\\\Srimavo – Shastri pact – You have not touched the fate of five hundred thousand tamils. Are they living with “dignity and love” in India?\\\\\\
    Sir, The Hindusthani Politicians have created so many problems for Hindusthan like :-
    partition of the Nation, Article 370, agreeing for improper partition (people of Chittagong thought their region would merge with Hindusthan and even hoisted Hindusthani flags), Improper slicing of Pakisthan by cutting it into two pieces viz., Bangladesh and Baqi sthan, Altogether ignoring the interests of Stranded Pakisthanis (Bihari Moslems now in Bangladesh who supported Pakisthan at the time of Bangladesh war) who are homeless people today living in Bangladesh (the current Baqi sthan pays lip service by saying they would take back these people), Improper settlement of land between Hindustan and newly created Bangladesh by creation of enclaves and exclaves in each other’s territory (Indian PM now in Bangladesh is likely to settle the issue of enclaves by aggravating refugee problem it is alleged), Ceding Teen bigha to Bangladesh, Ceding Katchatheevu to lankapuri and of course the Srimavo –Shasthri Pact. Behind every political decisions of Hindusthani leaders, I am continuously seeing them handing over territories compromising for another small nation. Hindusthan expanded its territory miniscule after wars with Baqi Sthan, to my knowledge. And behind every such political decision, there is immeasurable human agony which the politicians of Hindusthan never try to solve. The Shrimavo shasthri pact is the best example. Now Hindusthan and Bangladesh would be settling the issue of land (not people).
    Sir, these are big problems. The Politics is out and out corrupt that Hindusthani politicians are not even able to properly rehabilitate displaced people on construction of dams. But people power can make wonders like rays of changes seems to start after Shri Anna hazare’s struggle.

  122. Dear Krishnakumar

    I fully accept what you say about Indian politicians in your comments dated 7th Sept. I too feel angry and disgusted with these politicians.

    In Eelam, Federal party leaders SJV Chelvanayakam, Amirthalingam & co who dominated Tamils’ politics for a long time were no different from their counterparts in India.. They did vote in the Parliament for Indo Ceylon accord ( Sirimavo Sastri pact )implementation bill when they were in the government with Sinhalese United national party in 1965. They did vote for Registration of Persons Bill by which all citizens should obtain identity card. But this card was insisted only from tamils at the military check points. Tamils will be detained if they do not carry this card when leaving home. Sinhalese need not carry. These leaders accepted Sinhala only Act by which Sinhala only was made official language of Sri lanka. Great majority of Tamils did vote for them in 1977 general election to create a separate state for tamils ( Vaddukoddai resolution ) but soon after they won the election they forgot the election promises and the resolution and ran to Sri lankan parliament and Amirthalingam accepted opposition leader’s position. There were many more betrayals by these leaders as well as other tamil politicians. Now you could imagine why Tamil youths were angry and went against them.

    For the information of all readers:

    Santhan, while in prison, has become a prolific short story writer. Nerly seventy of his short stories have been published in Tamil nadu magazines. A collection of his short stories was published a few years ago in Tmilnadu, titled 13905, his prison number. Some of his stories are excellent.

    I have read Nalini’s statement ( Murukan’ wife ) and horrified to see the sexual harassment and torture she underwent at the hands of Tamil Nadu Police to force her to accept whatever Police says. Police always plays an important part in miscarriage of justice. In the United Kingdom there were famous cases such as Birmingham six, (bomb blast by IRA ) Guilford four, Bridgewater three, Mcguire seven where persons convicted were freed from Prison after 15- 20 years having found not quilty. Indian Police and Courts are not saints.

  123. //திராவிடன்
    7 September 2011 at 10:05 am//

    தங்களுடைய மேற்படி மறுமொழியில் எனக்குப் பூரண உடன்பாடுதான். ஆனால், “…ஹிந்து சமயத்தைவிட்டே வெளியேறுகிறேன்…” என்னும் சொற்றொடர் பயன்படுத்தப்பட என்ன காரணம் என்று எனக்குப் புரியாமல்தான் எனது

    //பெருந்துறையான்
    6 September 2011 at 9:45 pm//

    மறுமொழியை எழுதினேன்.

  124. இந்து மதத்தின் நம்பிக்கைகளை திரித்து அது கொலை குற்றவாளியை காப்பாற்றும் அளவுக்கு பயன் படுத்தபட்டால். அப்படி ஒரு மதத்தை அம்மதத்தின் கற்பிதத்தை எதிர்ப்பதற்காக சொன்னது அது.
    இந்து மதம் தர்மம் என்ற பெயரில் குற்றவாளிகளுக்கு சப்போர்ட் பண்ண கூடாது.
    பரம்பொருள் தவறிழைப்பினும் குற்றம் குற்றமாகவே கருதவேண்டும்.
    இந்துக்கள் என்பதால் ஒருவர் செய்த குற்றங்கள் நியாயபடுத்தபட கூடாது.
    மனிதர்கள் எல்லோருக்கும் வலியும் மரண வேதனையும் ஒன்றே. அதில் என்ன இந்து கொலை செய்யும் பொது மட்டும் சப்போர்ட்.

  125. 2006 ல் கொழும்பு ராணுவ தலைமையகம் அருகே ஒரு பெண் முழுமாத கர்பினியாக வெடிகுண்டாக வெடித்து சிதறினால் எந்த விபரம் தினத்தந்தியில் வர்லற்றுசுவடுகள் வெளிவன்ன்தது ராஜீவ் கொலையில் சுபா,தனு,ஆதிரை மூவரும் மிக ஏலம் வயதினர் எது அனைவரும் அறிந்ததே இப்படி இளம் பெண்களை அதுவும் கர்ப்பிணி கொலைக்கு பயன் படுத்தியது மனித நாகரித்தின் மிக காட்டுமிரண்டிதனமா செயல். கட்டுக்குள் இருந்த ஒரு இயக்கத்துக்கு எப்படி இவ்வளவு கோடிக்கணக்க டாலர் பெறுமானமுள்ள நவீன அழிவு ஆயுதங்கள் கிடைத்தன உலகமுழுவதிலும் கோடிக்கணக்க டாலர் பணம் வங்கிகளில் உள்ளது இந்த பணத்தை ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கு கொடுத்திருந்திருந்து வந்தாலே போதும் அனால் பணம் ஆயுதம் கொலை இதல்லாம் ஒரு இயக்கமா ஈது முழுக்கமுழுக்க மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கள்ள ஆயுத சந்தைக்கு வேண்டுமானால் உதவுமே தவிர ஆப்பவிமக்களுக்கல்ல

  126. Rajeev-Jayavardhana Agreement was already set aside by the SRI lankan Supreme court. Rajeev Gandhi is a highly inefficient head. By accident on a compensate ground he became Prime Minister. Actually Jayavardana utilized Rjeev,s ignorance and innocence. Prabakaran is a mass leader, but Rajiv gandhi is a head of big party. Because of the wrong advise of J.N. Deixit, Malayli officials and North India Military officials Rajiv put Pranbakar under illegal custody in Ashoka Hotel. On gun point Prabakaran was forced to sign the Agreement. On custody Prabakarn contacted MGR ( M.R.Ramachandran, former Chief Minister of Tamilnadu) MGR told Prabakar that, you sing the agreement that can save your head, you escape first from the custody and trap made my Indian officials under the advise of Rajiv. Under the above circumstances Prabakaran signed the agreement. Later Prabakarn rejected the agreement immediately after when he addressed the Tamil Eelam people in his home land. So please dont say Rajiv -Jayavardana Agreement is Holy agreement.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *