சாதிய ஒழிப்புத் திருமண விளம்பரங்கள் (ஏப்ரல் 18, 2012)

சாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து தர்மம் என்ன சொல்கிறது?

இந்து சான்றோர்கள் என்ன சொல்கிறார்கள்?

தெரிந்து கொள்ள இங்கே பாருங்கள்.

 

சாத்திர (ஸ்ம்ருதிகள்) அடிப்படையிலான சாதிப் பாகுபாடு ஒரு மனோ வியாதி. அதை ஏற்க மறுக்கும் அதே நொடியில் அந்த வியாதி குணமடைந்து விடும் –வீர சாவர்க்கர் (1935, *Samagra Savarkar vangmaya,* Vol. 3, p. 497-499)

 

 

 

ஹிந்துக்களின் ஒற்றுமைக்கு எதிராக மிகப்பெரிய தடையாக இருப்பது சாதியே. சாதிக்குப் பதிலாக இந்துத்துவத்தை இந்துக்கள் கடைபிடிக்க வேண்டும். பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன், எந்த ஹிந்து சாதியும் தீண்டத்தகாத சாதி கிடையாது என்பதால், அவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும். – ஆர்.எஸ்.எஸின் சர்சங்க சாலக் மரியாதைக்குரிய மோகன் பாகவத் ஜி

 

 

 

திருமண உறவு வட்டத்தை விரிவாக்குவதன் மூலம் மட்டுமே புத்துணர்வு ஊட்டும் புதிய வேறுபட்ட ரத்தத்தை நம்முடைய சந்ததியாருக்குத் தர முடியும். நம் சந்ததியினரை வரவிருக்கும் தீமைகளில் இருந்து காப்பாற்றவும் முடியும்.” – ஸ்வாமி விவேகானந்தர் (Complete Works of Vivekananda, Volume 5 – pages 334 ~ 341)

 

Brides Wanted

– ST/SC DIV 30K/pm 57 C.Govt. Healthy man seek any girl cast no bar Box No-HB-667,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– VANNYAR 40 proprtd & 1Lac/pm Widower seek any girl Cast no bar. Box No-HB-669,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– NAIDU 34 Bsc Sales Mgr 30000+Smart boy seek any girl cast no bar. Box No-HB-672,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– SAIVA PILLAI Karkathar 39/170 Divorcee Two Children (Mother taking care of kids) looks very young well settled, USA Employed Engineer with Own House seeks any girl adjustable God Fearing with Family Values, Age upto 35 years Caste no bar. Contact Cell: 07200063620 / 09385050100 / shruthiashok@yahoo.co.in (Published on Apr 15, 2012)

– SC 44 MNC 25000/pm Widower smart guy proptd seek girl Cast no bar Box No-HB-734,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– MUDALIAR 49 MCA MBA 50000/Divorc seek any girl Cast/Dowry NoBar Box No-HB-737,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– BRAMIN 33 BBA SWE 30000+ Smart Propertd seek any Veg Cast NoBar Box No-HB-735,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– WELL SETTLED Executive CPSU, 46, Divorcee good looking tamil seek Well Educated, Elite, Well settled lady as life companion Caste/ launguage no bar age 38-46, Divorce / Widow welcome Ct:09994421629, 08122951019 Email:veekeyen64@gmail.com. (Published on Apr 15, 2012)

– VELLALAR 25/166 BE Dy. Manager Ashok Leyland Poosam Handsome clean habits seeks graduate fair below 25yrs bride from good family background. Caste no bar. Contact:09443717802 Email:gnambishosur@gmail.com (Published on Apr 15, 2012)

– PILLAI , POORAM, Non-Veg 41/170/80,000 pm Wheatish, young handsome, Dip in Eng, Build materials distributor, Own business, B’lore seeks goodlooking hor matching. Caste no bar.080-25455285/ 09611981642. (Published on Apr 15, 2012)

– TAMIL VISWAKARMA 41/180 fair, Pooram-2, B.E. SWE, MNC Delhi well settled good family issueless divorcee seeks suitable graduate Bride single or issueless divorcee cast no bar send BHP swamynath30@gmail.com Box No-ND-8,THE HINDU,INS Building,Rafi Marg,New Delhi-110001. (Published on Apr 15, 2012)

– LOOKING FOR good cultured girl of any caste for Doctor groom, 28/180 cm, very fair, doing P.G., second son of Doctor couple, preferably doctor bride. CT:9003934670 / 9965650000, Mail id: drgr1950@gmail.com (Published on Apr 15, 2012)

– ADI DRAVIDA/ Pillai 26/162 BA Nationalised Bank Clerk 15000PM well settled seeking good looking bride caste No Bar 044-22655850/ 09502731225 (Published on Apr 15, 2012)

– BE,MS UK,30/173 Employed As Technology Consultant in UK Wellsettled,Handsome,Cleanhabits.Intercaste (BC/S C)Parents.Seek Alliance For thier Son From Engineer/Doctor Fair Goodlooking bride.CasteNobar. Ph:0-9176200158. Email:balaandlocky@yahoo.com (Published on Apr 15, 2012)

– HINDU DEVENDRAKULA Vellalar 31, BE 150000/- PM Sevvoi 8, Caste No Bar, suitable bride. Ph: 7358204101 (Published on Apr 15, 2012)

– VELLALAR PILLAI Chennai 43/174 (Divorced) Software Professional, Caste No Bar, seeks good looking, homely, educated bride 28-35 years. kumarandravidian@gmail.com (Published on Apr 15, 2012)

– HINDU THEVAR boy 30/174 M.Tech, Lt. Cdr. Indian Navy seeks pleasant looking well qualified girl, caste no bar (Equal Stats). Ct e.akmr@yahoo.in 9444987643, 044-26372327 (Published on Apr 15, 2012)

– ST/SC DIV 30K/pm 57 C.Govt. Healthy man seek any girl cast no bar Box No-HB-667,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– VANNYAR 40 proprtd & 1Lac/pm Widower seek any girl Cast no bar. Box No-HB-669,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– NAIDU 34 Bsc Sales Mgr 30000+Smart boy seek any girl cast no bar. Box No-HB-672,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– HINDU SC 38/165 PG Fair Pooratadi Kumbam Own Business,own House, Cast no bar seeks bride.Ct:080-25428895 (Published on Apr 15, 2012)

– BRIDE FOR Karuneegar Boy Veg 26/Graduate Revathy Hearing impaired,Data Operator caste no bar. 9444075266 (Published on Apr 15, 2012)

– HINDU DEVAR 28 MBBS MD 180 VFair own Medical College Cast no bar rich family KVS Pugalenthi 09962181281 (Published on Apr 15, 2012)

– Hindu SC AD, Tamil, 34/165, Fair, Mirugasirisham/Mithunam, M.Tech(CSE) working at Infosys, chennai, 95k seeks well educated tamil speaking girl less than 29 yrs. Caste no bar. Contact: 91 9500154754 / 91 9840498543 (Published on Apr 15, 2012)

– VANNIYAKULAKSHATRIYA 34/175/unmarried B.Tech Project Leader, MNC 11L/pa seeks fair goodlooking bride.Caste no bar. Min 2-3yrs difference. 9840577520/ genshanker@rediffmail.com (Published on Apr 15, 2012)

– SC 44 MNC 25000/pm Widower smart guy proptd seek girl Cast no bar Box No-HB-734,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– MUDALIAR 49 MCA MBA 50000/Divorc seek any girl Cast/Dowry NoBar Box No-HB-737,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– MUDALIAR 45/167 trained graduate teacher 6000 pm one crore property seeks bride caste no bar. Box No-HB-744,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– HINDU INTERCASTE parents F SC M Mudaliar seeks goodlooking girl below 27 for only son handsome 29/182 Uthiradam Ph.D. Asst Prof. Caste no bar. Ct: 9442207804, 9444285365. (Published on Apr 15, 2012)

– MUDALIYAR (Caste No Bar) Nov’75/163 Kettai M.Com,MBA sks Suitable Groom 09500113136,chelvi.raju@gmail.com (Published on Apr 15, 2012)

– BRAHMIN IYER 35 Maham MBA Asst. Professor CHENNAI 35 K. PM. Seeks Bride Graduate Employed / Unemployed Caste No Bar, Only Veg, Con : 9443266032. (Published on Apr 15, 2012)

– CHEVVAAI/RAGUKETHU/NAGA Dhosham seekers Caste No Bar Pillai 34 BA ThulamChitrai 172Cm 50K p.m. Middle class, No Expectation, Any Profile. 9841246301 rkshiva6090@yahoo.co.in (Published on Apr 15, 2012)

– ADI DRAVIDA, 36, 178, Post Graduate,Fair,Handsome, Own Business at Chennai. Rs.3Lacs/Month Seeks fair Bride Caste Religion No Bar. Box No.GM-130572, THE HINDU, Chennai-600002. (Published on Apr 15, 2012)

– VANNIAR/ NAIDU, Maham, 29/180cm Marine 1st Officer, 24 Lakh per annum well settled seeking good looking bride caste no bar. Ph: 9444245366. E-mail: bs_rajasekaran@yahoo.com (Published on Apr 15, 2012)

– BRAMIN 33 BBA SWE 30000+ Smart Propertd seek any Veg Cast NoBar Box No-HB-735,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– REDDIAR 37YR MA,MBA(BL)10.5L/PA Mkt Mngr,Chennai Divorce seeks less 33yrs No issue Caste NoBar.9840033889 (Published on Apr 15, 2012)

– REDDY Caste Nobar Fair issueless Divorcee 35/171 MBA Successful Entreprenur Che 70K P.M.Seeks Suitable Employ girl.Ct: 42613079/9566194302 (Published on Apr 15, 2012)

– MUDALIAR 34 MA 50000/pm Proprty boy seek girl cast no bar/dowry.Box No-HB-601,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– SC 39 BA BL Advocate 40000 smart boy seek any girl cast no bar Box No-HB-619,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– DEVANGA CHETTYAR 49MSc BEd Govt45K divorce seek any cast/no dowry Box No-HB-621,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– NAIDU 45 BCom divorcee 18000 proprtd seek any girl cast no bar. Box No-HB-622,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– ST/SC DIV 30K/pm 57 C.Govt. Healthy man seek any girl cast no bar Box No-HB-667,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– VANNYAR 40 proprtd & 1Lac/pm Widower seek any girl Cast no bar. Box No-HB-669,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– NAIDU 34 Bsc Sales Mgr 30000+Smart boy seek any girl cast no bar. Box No-HB-672,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– 28/5.11/ HINDU / Business / Affluent / Well Settled and Well Educated Seeks Beautiful Educated Cultured Bride. Caste no Bar. 09566081980. (Published on Apr 8, 2012)

– BC Moola 28/5?9 B.Tech, MBA Business man needs suitable working bride caste no bar contact: 08500118505 revathy.venki@yahoo.com (Published on Apr 8, 2012)

– SM4 SPB boy mngr wrkg Chennai 167cms 36yrs 6 LPA Cast no bar send detail tarakupadhyay@gmail.com (Published on Apr 8, 2012)

– 40 YEARS, Old Unmarried Kamma Engineer from Hyderabad, Principle Senior Consultant, USA Nationality, settled in USA looking for a smart Educated Girl aged above 30 yrs, Vegetarian and Caste is No bar. For details contact: 9845535250. (Published on Apr 8, 2012)

– MUDALIAR 34 MA 50000/pm Proprty boy seek girl cast no bar/dowry.Box No-HB-601,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– VISWAKARAMA (Divorce), 34/175 Pooram Simmam SW Engg in USA, issueless, Caste no bar, no dowry. Want BE/MCA/ (4yrs any degree) Fair, Good Looking. Ct: 9245113448/ 9444941077 (Published on Apr 8, 2012)

– SC 39 BA BL Advocate 40000 smart boy seek any girl cast no bar Box No-HB-619,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– MUDALIAR 30 Tall Fair Young looking ME,MS Mngr 1 lakPM seeks fair suitable Bride Caste no bar 09840778176 (Published on Apr 8, 2012)

– VELLALAR 25/166 BE Dy. Manager Ashok Leyland Poosam Handsome clean habits seeks graduate fair below 25yrs bride from good family background. Caste no bar. Contact:09443717802 Email:gnambishosur@gmail.com (Published on Apr 8, 2012)

– PILLAI , POORAM, Non-Veg 41/170/80,000 pm Wheatish, young handsome, Dip in Eng, Build materials distributor, Own business, B’lore seeks goodlooking hor matching. Caste no bar.080-25455285/ 09611981642. (Published on Apr 8, 2012)

– TAMIL VISWAKARMA 41/180 fair, Pooram-2, B.E. SWE, MNC Delhi well settled good family issueless divorcee seeks suitable graduate Bride single or issueless divorcee cast no bar send BHP swamynath30@gmail.com Box No-ND-8,THE HINDU,INS Building,Rafi Marg,New Delhi-110001. (Published on Apr 8, 2012)

– HINDU NADAR Divorcee 43 Central Govt PostGraduate seeks girl below 38 graduate.Caste language no bar. Box No-HB-644,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– LOOKING FOR good cultured girl of any caste for Doctor groom, 28/180 cm, very fair, doing P.G., second son of Doctor couple, preferably doctor bride. CT:9003934670 / 9965650000, Mail id: drgr1950@gmail.com (Published on Apr 8, 2012)

– ADI DRAVIDA/ Pillai 26/162 BA Nationalised Bank Clerk 15000PM well settled seeking good looking bride caste No Bar 044-22655850/ 09502731225 (Published on Apr 8, 2012)

– BE,MS UK,30/173 Employed As Technology Consultant in UK Wellsettled,Handsome,Cleanhabits.Intercaste (BC/S C)Parents.Seek Alliance For thier Son From Engineer/Doctor Fair Goodlooking bride.CasteNobar. Ph:0-9176200158. Email:balaandlocky@yahoo.com (Published on Apr 8, 2012)

– HINDU DEVENDRAKULA Vellalar 31, BE 150000/- PM Sevvoi 8, Caste No Bar, suitable bride. Ph: 7358204101 (Published on Apr 8, 2012)

– VELLALAR PILLAI Chennai 43/174 (Divorced) Software Professional, Caste No Bar, seeks good looking, homely, educated bride 28-35 years. kumarandravidian@gmail.com (Published on Apr 8, 2012)

– HINDU THEVAR boy 30/174 M.Tech, Lt. Cdr. Indian Navy seeks pleasant looking well qualified girl, caste no bar (Equal Stats). Ct e.akmr@yahoo.in 9444987643, 044-26372327 (Published on Apr 8, 2012)

– ST/SC DIV 30K/pm 57 C.Govt. Healthy man seek any girl cast no bar Box No-HB-667,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– VANNYAR 40 proprtd & 1Lac/pm Widower seek any girl Cast no bar. Box No-HB-669,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– NAIDU 34 Bsc Sales Mgr 30000+Smart boy seek any girl cast no bar. Box No-HB-672,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– HINDU SC 38/165 PG Fair Pooratadi Kumbam Own Business,own House, Cast no bar seeks bride.Ct:080-25428895 (Published on Apr 8, 2012)

– BRIDE FOR Karuneegar Boy Veg 26/Graduate Revathy Hearing impaired,Data Operator caste no bar. 9444075266 (Published on Apr 8, 2012)

– VANNIAR DENTIST Divorce 33yrs Swathi only one son own clinic House Land Rs.60000 PM seeks Unmarried beautiful girl below 30yrs Caste No Bar 9840074881/ 9444910267 (Published on Apr 8, 2012)

– HINDU DEVAR 28 MBBS MD 180 VFair own Medical College Cast no bar rich family KVS Pugalenthi 09962181281 (Published on Apr 8, 2012)

– VANNIYAR, 29, 176cm, Punarpoosam, DHMCT, B.Com, Pvt, Rs.20,000pm. Seeks: Good looking with graduate, Caste No Bar. 9789821159. Box No.GM-130569, THE HINDU, Chennai-600002. (Published on Apr 8, 2012)

– Hindu SC AD, Tamil, 34/165, Fair, Mirugasirisham/Mithunam, M.Tech(CSE) working at Infosys, chennai, 95k seeks well educated tamil speaking girl less than 29 yrs. Caste no bar. Contact: 91 9500154754 / 91 9840498543 (Published on Apr 8, 2012)

– CASTE NO Bar.F-Nair ,M-Brahmin B.E.-31/173cm Kettai,Employed in MNC.Seeks Girl of any Graduate.Contact: 09952088356 / 044-47431214 (Published on Apr 8, 2012)

– VANNIYAKULAKSHATRIYA 34/175/unmarried B.Tech Project Leader, MNC 11L/pa seeks fair goodlooking bride.Caste no bar. Min 2-3yrs difference. 9840577520/ genshanker@rediffmail.com (Published on Apr 8, 2012)

– GAVARA FAIR 34/170 UK employed �150K seeks good looking Hindu Bride CT Photo & Horoscope 9443499608 (Published on Apr 8, 2012)

– NAIDU 40/180 divorcee owner of IT Consulting Firm USA green card seeks divorcee bride with USA visa, cast no bar cont:040-23223109, 09866318999, dandu_krishna@yahoo.in (Published on Apr 8, 2012)

– REDDIAR 37YR MA,MBA(BL)10.5L/PA Mkt Mngr,Chennai Divorce seeks less 33yrs No issue Caste NoBar.9840033889 (Published on Apr 8, 2012)

– REDDY Caste Nobar Fair issueless Divorcee 35/171 MBA Successful Entreprenur Che 70K P.M.Seeks Suitable Employ girl.Ct: 42613079/9566194302 (Published on Apr 8, 2012)

– REDDY (CASTENOBAR) v.handsome 28/178 businessman 270Cr seeks any graduate. 044-28345060/0861-2314031 (Published on Apr 8, 2012)

– KSHATRIYA(CASTENOBAR) 30/179 fair MBBS,MS(GS) well to do Dr. own nursing home 044-42805757/0431-4024022 (Published on Apr 8, 2012)

– SC 39 BA BL Advocate 40000 smart boy seek any girl cast no bar Box No-HB-619,THE HINDU Chennai-600002 (Published on Apr 1, 2012)

– MUDALIAR 34 MA 50000/pm Proprty boy seek girl cast no bar/dowry.Box No-HB-601,THE HINDU Chennai-600002 (Published on Apr 1, 2012)

– DEVANGA CHETTYAR 49MSc BEd Govt45K divorce seek any cast/no dowry Box No-HB-621,THE HINDU Chennai-600002 (Published on Apr 1, 2012)

– NAIDU 45 BCom divorcee 18000 proprtd seek any girl cast no bar. Box No-HB-622,THE HINDU Chennai-600002 (Published on Apr 1, 2012)

– ST/SC DIV 30K/pm 57 C.Govt. Healthy man seek any girl cast no bar Box No-HB-667,THE HINDU Chennai-600002 (Published on Apr 1, 2012)

– VANNYAR 40 proprtd & 1Lac/pm Widower seek any girl Cast no bar. Box No-HB-669,THE HINDU Chennai-600002 (Published on Apr 1, 2012)

– NAIDU 34 Bsc Sales Mgr 30000+Smart boy seek any girl cast no bar. Box No-HB-672,THE HINDU Chennai-600002 (Published on Apr 1, 2012)

– INDU SC/AD,30/165 Utharam BA., BPO. L/W Amputated elbow, Handsome. Intercaste parents M kerala Box No.JC-95828, THE HINDU, Chennai-600002. (Published on Apr 1, 2012)

– BC Moola 28/5?9 B.Tech, MBA Business man needs suitable working bride caste no bar contact: 08500118505 revathy.venki@yahoo.com (Published on Apr 1, 2012)

Bridegrooms Wanted

– SC 33 BSc BL HC 20000 attractv girl seek any profl cast no bar. Box No-HB-645,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– SC VALUVAN 27 Divorce MA MPhil BEd C.Govt seek groom Cast NoBar. Box No-HB-730,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– SC 27 MCA Employed Attractve girl seek any Profnl boy Cast NoBar Box No-HB-731,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– VANNIAR 26 MCom CWA C.Govt Attractve girl seek boy/Cast no bar Box No-HB-736,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– MALAYALI PULAYA 30/157 B.Tech S/w Engr MNC Blr seeks Qlfd & well employed proffs. Caste-no-bar). deepthi.balakrishnan@gmail.com 09686509554, 09446021552. (Published on Apr 15, 2012)

– alliance invited for girl(29)postgraduate in I.Tand girl(26)MBBS doctor.caste religion no bar.broadminded south indian vegetarians are preferred.contact no 09959553815 (Published on Apr 15, 2012)

– VALLUVAN 31/155 MD (OG) Rs.12 lpa Mirugaseeridam seeks Doctor groom. Caste no bar. Call: (0)9442527761. (Published on Apr 15, 2012)

– WANTED WELL Educated Professional groom for Chettiar Girl 37/160/Veg MCA working in Private school. Speaks Kannada/Tamil. Caste/Food no bar. Ct:9994267703 email:alignnirmal@gmail.com Apply Box No-HB-681,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– VISWAKARMA G.S 29/160, Avittom Operations Manager Wipro Bangalore. Seeks Qualified & Empolyed Groom, Caste No Bar. 09445651626, 09916125662 (Published on Apr 15, 2012)

– HINDU, EZHAVA girl, 43/155, Anizham, looks young, medium complexion, PhD Associate II, Rs. 2 lakh per month, International Research organization. 1st marriage. Seeks suitable alliance (caste no bar) Box No-KA-50,THE HINDU,Kochi-682019. (Published on Apr 15, 2012)

– RC 30/149 Group-A officer DRDO BLRE need educated good job groom. Caste no bar. 09487246477, 09611844082 (Published on Apr 15, 2012)

– SC AD fair 23/165 Pooradam/Dhanush MBBS only Daughter seeks MD MBBS groom. Caste no bar. Ct: 09159744647 ganesan.udayakumar@gmail.com (Published on Apr 15, 2012)

– SC 33 BSc BL HC 20000 attractv girl seek any profl cast no bar. Box No-HB-645,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– MUDALIYAR SWE Programme Manager, 34/170cm, Fair, NJ USA unconsumated short lived divorcee, Good family background seeks Dr.,Er.,Administrative Civil Service or Industrialist Groom in India or USA. Sub-Caste No Bar. Mail BHP to jailakshmisampath@gmail.com Ph:09845210780 (Published on Apr 15, 2012)

– CASTE NO Bar Vellala 37 Karthikai 2 Rishabam MCom, AGM in Central Govt seeks Groom BE, MBA, MCA, MCom, MSc working in Chennai Contact 9444042015 or n_s_subbu@yahoo.co.in (Published on Apr 15, 2012)

– SC VANNAR 1976 M.A,M.Phil,B.Ed.Govt.Teacher 30000 caste nobar seeks suitable groom 9566034836/9994741943 (Published on Apr 15, 2012)

– FATHER VANNIAR, Mother Agrawal, both teaching profession, seek groom for daughter May 86/152, M.Sc Eco, aim to start Bharatanatyam school. Caste no bar. manipv.38@gmail.com (Published on Apr 15, 2012)

– HINDU NADAR 28 BE MBA 166 fair rich divoce seeks any caste educated family multi millioner job fresh or divoce. Box No-HB-690,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– WANTED HINDU Engineer/Doctor/Businessman for 1977/165cm Nadar Gynaecologist. Cast no bar. Ct:044-24881127 (Published on Apr 15, 2012)

– SEEKS GROOM from Hindu Veg,below 35 working USA for Saivapillai MCA SWE USA 28/175 veg Divorcee issuless caste no bar ct.9445630567 Email:banumathi567@gmail.com (Published on Apr 15, 2012)

– SAIVAPILLAI 25/163 Bharani B.Com TCS Chennai Issueless Divorcee Seeks Profly. Qlfd Boy.Caste No Bar.9486625022 e-mail :ssprayer52@gmail.com (Published on Apr 15, 2012)

– SC VALUVAN 27 Divorce MA MPhil BEd C.Govt seek groom Cast NoBar. Box No-HB-730,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– SC 27 MCA Employed Attractve girl seek any Profnl boy Cast NoBar Box No-HB-731,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– VANNIAR 26 MCom CWA C.Govt Attractve girl seek boy/Cast no bar Box No-HB-736,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– WANTED HINDU 45-50 yrs broad minded educated decent family professional groom Gounder 1967 BE MBA fair slim Manager in reputed firm Chennai Caste no bar Horoscope photo to Box No-HB-745,THE HINDU Chennai-600002 (Published on Apr 15, 2012)

– HINDU MUKKULATHORE (Kallar) 31/163 MBA Karthigai-1 emplyd seeks below 35 well profly qlfd from good family caste no bar. Contact 9789919719 (Published on Apr 15, 2012)

– SC/AD 24/169 BE, MBA Govt Bank Officer, D/o Army Officer, seeks alliance from Defence officers/Govt / PSU Employees/Doctors. Caste no Bar. Ct: 8939740618/ malgpal@gmail.com (Published on Apr 15, 2012)

– YADAVA 20.9.1977, 3.55pm Chennai Ph.D Prof.Gov College Mossori US 1L$ pa seeks suitably qlfd US emp groom Caste no bar.9884867250/8939094799 (Published on Apr 15, 2012)

– BALIJA NAIDU 30/157/B.Sc, B.Ed, M.Sc (Corres) Teacher divorcee with one son 5yrs seeks suitable groom. Caste no bar 9176666710/ 044-26531118 (Published on Apr 15, 2012)

– TELUGU YADAVA Fair goodlooking Upper Middle class girl 25/157 B.Tech Uttiram Shimam seeks well qlfd groom of any profession Caste no bar. Send BHP: mangalambika2012@gmail.com (Published on Apr 15, 2012)

– KAMMA 29/162 fair slim BE SWE Ch 9L pa well stld seek suitable groom Caste no bar. Ct:wedd4hari@gmail.com (Published on Apr 15, 2012)

– ARYAVYSYA PRETTY and Talented Girl 26/160 Jewellry Designer BFA Graduate Freelancing in Blore Cast No Bar 09449853696 (Published on Apr 15, 2012)

– AGAMBADIAR/DEVAR 36 MSc PhD Lectur 45000 seek groom cast no bar.Box No-HB-600,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– VELLALA PILLAI girl,30/168,Thriketta,BTech,MBA,USA employed, seeks professionally qualified groom, preferably USA based. Caste no bar. Send BHP to vilsun@gmail.com/09446464632 (Published on Apr 8, 2012)

– VISWAKARMA 26 MBA attractv girl seek any suitable boy cast nobar Box No-HB-616,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– SC 33 BSc BL HC 20000 attractv girl seek any profl cast no bar. Box No-HB-645,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– MALAYALI PULAYA 30/157 B.Tech S/w Engr MNC Blr seeks Qlfd & well employed proffs. Caste-no-bar). deepthi.balakrishnan@gmail.com 09686509554, 09446021552. (Published on Apr 8, 2012)

– Suitable Groom from Highly Educated Family for North Indian (Vishwakarma) Allied Service officer. Caste & Language no Bar. Please contact with B.H.P. Email : thakur.un@gmail.com or +91-9431080904 (Published on Apr 8, 2012)

– Hindu Naidu (caste No Bar)Parents seek alliance for their Daughter 38Yrs/163cms,working as Doctor (MD) in USA.Grooms With MD/MS/MBA employed/settled in USA Only are preferred Contact: 044 26202569/9445075185 Email: sarani27@gmail.com (Published on Apr 8, 2012)

– WANTED WELL Educated Professional groom for Chettiar Girl 37/160/Veg MCA working in Private school. Speaks Kannada/Tamil. Caste/Food no bar. Ct:9994267703 email:alignnirmal@gmail.com Apply Box No-HB-681,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– INTERCASTE PARENTS Invite proposals for their daughter 42/150, fair, Visakam (3rd) insurance employee seeks suitable alliance for first marriage with employment. Hindu caste no bar. Ct: 09489973316/0422-2317692 (Published on Apr 8, 2012)

– VELLALA PILLAI girl,30/168,Thriketta,BTech,MBA,USA employed, seeks professionally qualified groom, preferably USA based. Caste no bar. Send BHP to vilsun@gmail.com/09446464632 (Published on Apr 8, 2012)

– EZHAVA 34/159 Revathy M.Phil Govt.Officer fair looks young seeks alliance. Caste no Bar. Ct:044-26567046/ uthara_14@rediffmail.com /Box No.DM-30053, THE HINDU, Chennai-600002. (Published on Apr 8, 2012)

– Alliance invited for a spinster, Thiyya, 49, white, M.A., looks much young from unmarried malayalee M.B.B.S Doctor in India. Caste no bar. Contact: 09847150193 (Published on Apr 8, 2012)

– VISWAKARMA G.S 29/160, Avittom Operations Manager Wipro Bangalore. Seeks Qualified & Empolyed Groom, Caste No Bar. 09445651626, 09916125662 (Published on Apr 8, 2012)

– CHENNAI SETTLED Hindu Dheevara girl (Caste no bar).MBA HR with MNC Chennai-26/165/Uthradam/ 1.5 papam. Ct: mmani.1003@gmail.com/09677270592 (Published on Apr 8, 2012)

– HINDU, EZHAVA girl, 43/155, Anizham, looks young, medium complexion, PhD Associate II, Rs. 2 lakh per month, International Research organization. 1st marriage. Seeks suitable alliance (caste no bar) Box No-KA-50,THE HINDU,Kochi-682019. (Published on Apr 8, 2012)

– RC VELLALAR, BE/MBA 170/Fair/27 employed Chennai seeks well qualified & employed grooms upto 32years. Caste no bar. Reply Box No.WW-57117, THE HINDU, Chennai-600002. (Published on Apr 8, 2012)

– HINDU NADAR 39/167 M.Sc., M.Phil., Maham seeks unmarried, professionally qualified groom, age below 42, same caste. 9150431818 / BHP to prabhuraj27@rocketmail.com (Published on Apr 8, 2012)

– AGAMBADIAR/DEVAR 36 MSc PhD Lectur 45000 seek groom cast no bar.Box No-HB-600,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– INTERCASTE (SC,BC) Doctor parents, seek fair, Post Graduate Doctor bride groom, from educated family for only daughter 28/165, fair beautiful studying IIIrd year MD. Ct:0413-2255581, 9443167551 (Published on Apr 8, 2012)

– VISWAKARMA 26 MBA attractv girl seek any suitable boy cast nobar Box No-HB-616,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)

– GOVT MBBS SC Vanniyar 39 Cuddalore Dt. divorcee no issue seeks Dr Er Caste nobar. 9443073954 (Published on Apr 8, 2012)

– SC AD fair 23/165 Pooradam/Dhanush MBBS only Daughter seeks MD MBBS groom. Caste no bar. Ct: 09159744647 ganesan.udayakumar@gmail.com (Published on Apr 8, 2012)

– SC 33 BSc BL HC 20000 attractv girl seek any profl cast no bar. Box No-HB-645,THE HINDU Chennai-600002 (Published on Apr 8, 2012)
– CASTE NO Bar Vellala 37 Karthikai 2 Rishabam MCom, AGM in Central Govt seeks Groom BE, MBA, MCA, MCom, MSc working in Chennai Contact 9444042015 or n_s_subbu@yahoo.co.in (Published on Apr 8, 2012)

– SC VANNAR 1976 M.A,M.Phil,B.Ed.Govt.Teacher 30000 caste nobar seeks suitable groom 9566034836/9994741943 (Published on Apr 8, 2012)

– FATHER VANNIAR, Mother Agrawal, both teaching profession, seek groom for daughter May 86/152, M.Sc Eco, aim to start Bharatanatyam school. Caste no bar. manipv.38@gmail.com (Published on Apr 8, 2012)

– ADIDRAVIDAR 27/150 MSc working in Central Govt., Salary 40,000pm seeks Groom Govt., Staff caste no bar Contact:Govindasamy, Salem-9751698447 (Published on Apr 8, 2012)

– WANTED HINDU Engineer/Doctor/Businessman for 1977/165cm Nadar Gynaecologist. Cast no bar. Ct:044-24881127 (Published on Apr 8, 2012)

– VANNIYAR (CASTENOBAR) 25/167 B.Tech SWE L&T Infotech, Chennai. 044-28345060 / 0413-2206507. (Published on Apr 8, 2012)

– NAIDU 31/163 BE SWE MNC seeks qualified Groom. Caste No Bar. Contact: 9840002486/ 9840002485 (Published on Apr 8, 2012)

– BALIJA NAIDU 30/157/B.Sc, B.Ed, M.Sc (Corres) Teacher divorcee with one son 5yrs seeks suitable groom. Caste no bar 9176666710/ 044-26531118 (Published on Apr 8, 2012)

– TELUGU YADAVA Fair goodlooking Upper Middle class girl 25/157 B.Tech Uttiram Shimam seeks well qlfd groom of any profession Caste no bar. Send BHP: mangalambika2012@gmail.com (Published on Apr 8, 2012)

– KAMMA 29/162 fair slim BE SWE Ch 9L pa well stld seek suitable groom Caste no bar. Ct:wedd4hari@gmail.com (Published on Apr 8, 2012)

 

 

Brides Wanted

– Brahmin Iyer, M2571061, 26 yrs, 6Ft / 183 Cms, California, United States of America, MS (Engg.), ftware Professional

– Brahmin Iyer, M1853025, 34 yrs, 5Ft 11In / 180 Cms, Vathima, M Sc, Software Professional

– Nadar (Caste No Bar), E2114419, 26 yrs, 5Ft 11In / 180 Cms, Entertainment Professional

– Brahmin Iyer, B912319, 30 yrs, 5Ft 8In / 173 Cms, MBA / PGDM, Software Professional, Middlesex, United Kingdom

– Nadar (Caste No Bar), M1920163, 31 yrs, 5Ft 5In / 165 Cms, MS (Engg.), Scientist / Researcher, Narvik, Norway

– Shoziya Vellalar, M630638, 34 yrs, 5Ft 7In / 170 Cms, BE / B Tech, Software Professional, Chennai, Tamil Nadu, India

– Brahmin Iyer (Caste No Bar), M2434377, MBA / PGDM, CXO / President, Director, Chairman, Chennai, Tamil Nadu, India

– Brahmin Iyer (Caste No Bar), 32 yrs, 5Ft 11In / 180 Cms, MCA / PGDCA, Software Professional, Washington, United States of America

– Vokkaliga (Caste No Bar), M2609648, 39 yrs, 5Ft 11In / 180 Cms, BE / B Tech, Engineer – Non IT, Coimbatore, Tamil Nadu, India

– M2586611, 23 yrs, 5Ft 11In / 180 Cms, BCom, Chennai, Tamil Nadu, India

– Saiva Pillai, M1613911, 37 yrs, 5Ft 4In / 162 Cms, BE / B Tech, Officer, Thanjavur, Tamil Nadu, India

– Thondai Mandala Vellala, M2664441, 29 yrs, 6Ft 1In / 185 Cms, BE / B Tech, Software Professional, Mumbai, Maharashtra, India

– Shoziya Vellalar, M2601941, 27 yrs, 5Ft 9In / 175 Cms, BE / B Tech, Software Professional, Chennai, Tamil Nadu, India

Bridegrooms wanted

– Brahmin Iyer (Caste No Bar), Brahacharnam, M1258184, 28 yrs, 5Ft 4In / 163 Cms, BE / B Tech, Arts & Craftsman, Hyderabad, Andhra Pradesh, India

– Brahmin Iyer, M2554320, 32 yrs, 5Ft 7In / 170 Cms, MCA / PGDCA, Scientist / Researcher, Coimbatore, Tamil Nadu, India

– Brahmin, 27 yrs, M2287626, 5Ft / 152 Cms, MBA / PGDM, Executive, Chennai, Tamil Nadu, India

– Brahmin Iyengar, M2333736, 23 yrs, 5Ft / 152 Cms, BE / B Tech, Software Professional, Chennai, Tamil Nadu, India

– Brahmin Iyengar (Caste No Bar), Vadakalai, M2632733, MBA / PGDM, Customer Care Professional, Chennai, Tamil Nadu, India

– Brahmin Iyer (Caste No Bar), Vadama, M1573731, BA, Officer, Mumbai, Maharashtra, India

– Brahmin Iyengar (Caste No Bar), Thenkalai, M2617843, MS (Engg.), Software Professional, Brussels, Belgium

– Brahmin Iyer (Caste No Bar), Vadama, M2595400, 28 yrs, 5Ft 8In / 173 Cms, MBA / PGDM, Manager, Bangalore, Karnataka, India

– Brahmin Iyer (Caste No Bar), Vadama, M2626699, 27 yrs, 5Ft 5In / 165 Cms, ME / M Tech, Scientist / Researcher, Kochi, Kerala, India

– Brahmin Iyer (Caste No Bar), Vadama, M2620773, MBA / PGDM, Not working, Chennai, Tamil Nadu, India

– Brahmin Iyer (Caste No Bar), Brahacharnam, M1924674, 30 yrs, 5Ft 7In / 170 Cms, MS (Engg.), Hardware Professional, California, United States of America

– Brahmin Iyer (Caste No Bar), Brahacharnam, M2622068, 21 yrs, 5Ft 3In / 160 Cms, MS (Engg.), Salem, Tamil Nadu, India

– Brahmin Iyer (Caste No Bar), Vadama, M2133377, BE / B Tech, Software Professional, Mumbai, Maharashtra, India

– Brahmin Iyengar (Caste No Bar), Vadakalai, M2450035, 27 yrs, 5Ft 5In / 165 Cms, BE / B Tech, Engineer – Non IT, Hyderabad, Andhra Pradesh, India

– Brahmin Iyer (Caste No Bar), Vadama, M2170865, 31 yrs, 5Ft 5In / 164 Cms, MS (Engg.), Software Professional, New York, United States of America

– Brahmin Iyengar (Caste No Bar), Thenkalai, M1018847, 36 yrs, 5Ft 4In / 163 Cms, Bachelors – Engineering, Software Professional, Hyderabad, Andhra Pradesh, India

 

இங்கு வெளியிடப் படும் விளம்பரங்கள் குறித்துத் தமிழ் ஹிந்து இணையதளம் எவ்வித பொறுப்பும் ஏற்க இயலாது. விளம்பரதாரரைத் தொடர்பு கொள்வோர் தாங்களே தரவுகளை முழுமையாகச் சரி பார்த்து கொள்ளவும்.

சாதிகளுக்கு இடையில் கலப்புத் திருமணம் செய்ய விரும்புவோர் தங்கள் விளம்பரங்களைத் தமிழ் ஹிந்துவிற்கு அனுப்பலாம். இப்பகுதிக்கு விளம்பரங்கள் அனுப்ப விரும்போவோர் tamizh.hindu[at]gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

139 Replies to “சாதிய ஒழிப்புத் திருமண விளம்பரங்கள் (ஏப்ரல் 18, 2012)”

  1. கூமுட்டைகளா.. கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் பிரசாரத்தை சரியா படிங்கடா..

  2. // சாதிய ஒழிப்புத் திருமண விளம்பரங்கள் (ஏப்ரல் 18, 2012) //

    மங்களகரமாக திருணத்தைப் பற்றி சொல்லும்போது ஏன் “ஒழிப்பு” என்ற சொல்? தயது செய்து சுமுகமான, பொருத்ததமான சொற்களைப் பயன்படுத்துங்கள்.

    போன தடவை வைத்திருந்த ‘சாதி இணக்கத் திருமண விளம்பரங்கள்’ என்ற தலைப்பு நன்றாக இருந்தது.

  3. சக்திவேல் on April 18, 2012 at 10:36 பி ப

    தங்கள் கருத்து நூறு சதவீதம் சரியானது. ஒழிப்பு அல்ல. இணக்கம் என்பது தான் சரி.

  4. ஆணின் சம்பளம் அளவு கொள்ளாமல் இருந்தால் பெண்ணுக்கு ஜாதி இல்லை. கிடைக்கும் பெண் அழகோஅழகென இருந்தால் ஆணுக்கு ஜாதியில்லை. திருமணம் என்பது பணத்திற்கும் அழகிற்கும் நடக்கும் சட்டப்பூர்வ விபச்சாரம் ஆகிவிட்டது. இத்தகைய விபச்சாரத்தின் மூலமாக ஜாதி கண்டிப்பாக ஒழிந்து விடும். விபச்சாரத்திற்கு ஜாதி தடையா என்ன?

  5. The ram guy must be a desperate bachelor, jealous about others getting married and indulges cursing others. திருமணத்தை பொத்தாம் பொதுவாக விபசாரம் என்று சொல்லும் இது போன்ற சைக்கோ கமெண்டுகளை ஏன் தமிழ் ஹிந்து அனுமதிக்கிறது?

  6. ராம்,

    //ஆணின் சம்பளம் அளவு கொள்ளாமல் இருந்தால் பெண்ணுக்கு ஜாதி இல்லை. கிடைக்கும் பெண் அழகோஅழகென இருந்தால் ஆணுக்கு ஜாதியில்லை. //

    இந்த அடிப்படையில் திருமணங்கள் நடக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், நீங்கள் சொல்லும் அத்தகைய விஷயங்களை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல் நடக்கும் திருமணங்கள்தான் அதிகம்.

    அதனால்தான், திருமணம் விபச்சாரமாக ஆகாமல் இருக்கிறது.

    நீங்கள் சொல்லும் லாஜிக்படிப் பார்த்தால், குழந்தை பெற்றுக்கொள்வதுகூட எதிர்காலத்தில் தங்களைப் பொருளாதார ரீதியாகக் கவனித்துக்கொள்ள ஆள்வேண்டும் என்ற உந்துதலால் ‘மட்டும்’ செய்யப்படும் எதிர்கால இன்ஷூரன்ஸ் மட்டுமே அது என்று அனர்த்தப்படுத்தலாம். அந்த வகையில் பார்த்தால் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடுவது சரியே.

    உறவுகளைக்கூடப் பொருளாதாரத் தராசில் நிறுத்தும் மனப்போக்கு மனோவியாதியின் வெளிப்பாடு.

    //விபச்சாரத்திற்கு ஜாதி தடையா என்ன?//

    விபச்சாரம் என்பது சமூக வியாதி. அதில் சாதியம் என்ற மனோவியாதியும் சேர வேண்டுமா என்ன ?

    .

  7. அன்னல் களிமிகு கணபதி,

    /////ஆணின் சம்பளம் அளவு கொள்ளாமல் இருந்தால் பெண்ணுக்கு ஜாதி இல்லை. கிடைக்கும் பெண் அழகோஅழகென இருந்தால் ஆணுக்கு ஜாதியில்லை. //

    இந்த அடிப்படையில் திருமணங்கள் நடக்கின்றன என்பது உண்மைதான்////

    அதற்குப் பெயர் தான் வியாபாரம்.

    ///. ஆனால், நீங்கள் சொல்லும் அத்தகைய விஷயங்களை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல் நடக்கும் திருமணங்கள்தான் அதிகம்.//

    இல்லவே இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்!

    திருமணம் என்ற பெயரில் நடப்பது ஒரு வியாபாரச்சந்தை. இன்றைய தேதியில் மிகச் சூடாக நடைபெறும் வியாபாரமாக இருக்கும் பலவற்றுள் திருமணம் என்ற பெயரில் நடக்கும் வியாபாரமும் ஒன்று! காரணம் டிமாண்ட் அண்ட் சப்ளை தியரியின் அடிப்படையில் மட்டுமே திருமணச் சந்தை ஓடுகிறது என்பதே சரி!

    அழகான பெண்கள் முடிந்தவரை தங்கள் கன்னித்தன்மையையும் அழகையும் நல்ல பணம் காய்ச்சி மரத்திடம் விற்பனை செய்ய படாத பாடு படுகிறார்கள். திருமணச் சந்தையில் பெண்களுக்கு இருக்கும் டிமாண்ட்டை பயன்படுத்தி மிக நல்ல முறையில் தங்களைச் சந்தைப்படுத்திக்கொள்ள முயல்கிறார்கள். அவர்களுக்கு அதில் ஒரே பிரச்சனை, யாருக்கு விலை போகிறார்களோ அந்த ஆணைப் பிடித்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் தான். அவனுடனேயே வாழ வேண்டும் என்கிற சமூகக் கட்டுப்பாடு தான். அது மட்டும் இல்லையென்றால் இன்றைக்கு காசிருந்தால் வருகிறேன் என்று கூறும் விலைமாதுக்கும் திருமணம் என்கிற பெயரில் தன்னைத் தானே விலை பேசி விற்றுக் கொள்ளும் பெண்களுக்கும் வித்தியாசம் இல்லை.

    இந்த அடிப்படையில் தான் திருமணம் நடக்கிறது. இதற்கு விபச்சாரம் என்று பெயரில்லாமல் வேறென்ன.

    இந்த தளத்தில் வெளியாகி உள்ள ஜாதி தேவையில்லை என்று சொல்லும் பெண்களின் வயது மற்றும் சம்பளத்தை ஆய்வு செய்தால் அத்தகைய பெண்கள் தங்கள் வருமானத்தை விட உயர்ந்த பணம் காய்ச்சி மரங்கள் சொந்த ஜாதியில் இல்லை என்பதாலேயே வேறெங்கு இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் பணம் அதிகம் வைத்திருப்பவன் மட்டுமே வேண்டும் என்று கூறும் பெண்களாக இருப்பார்கள். பணம் தான் பிரதானம்.

    அதே சமயம் ஆண்களில் பெரும்பாலானவர்கள், குறைந்த சம்பளம் கொண்ட தங்களை சொந்த ஜாதிப் பெண்கள் சீண்டத் தயாரில்லை என்பதால் வேறு ஜாதிகளில் யாரேனும் கிடைத்தால் பரவாயில்லை என்று இருப்பார்கள். இங்கேயும் பணம் தான் பிரதானம்!

    அதையும் தாண்டி சாதாரணமாகவே ஜாதியில் என்ன இருக்கிறது, நல்ல குடும்பம், பிடித்தமாதிரி கணவன் / மனைவி இருந்தால் எல்லாம் சரிதான் என்று நினைத்து உண்மையாகவே ஜாதி இணக்கத் திருமணத்திற்கு யாரேனும் விரும்பியிருந்தால் அது பாரட்டிற்குரியதே!

    ஆனால் இன்றைய திருமணங்களில் பெண்கள் டிமாண்ட் உள்ள சந்தைப்பொருளாகவும் பெண்ணைப் பெற்ற அம்மா, அப்பாக்கள் அந்தச் சந்தையில் தம் பெண்களை நல்ல வசதியுள்ள பணம் காய்ச்சி மரத்திடம் விற்பனை செய்யும் சேல்ஸ் பேரண்ட்ஸாகவும் இருக்கிறார்கள்.

    திருமணம் என்கிற விஷயத்தில் பல குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளின் மையம் இதுவாகவே இருக்கிறது.

    ///விபச்சாரம் என்பது சமூக வியாதி. அதில் சாதியம் என்ற மனோவியாதியும் சேர வேண்டுமா என்ன ?//

    நண்பரே, விபச்சாரம் வியாதி இல்லை – வடிகால், ஆனால் அந்த வடிகால் வியாபாரம் தான் பிரதான கலாச்சாரம் ஆகியிருக்கிறது. திருமணம் என்கிற பெயரால்.

  8. ///நண்பரே, விபச்சாரம் வியாதி இல்லை – வடிகால், ஆனால் அந்த வடிகால் வியாபாரம் தான் பிரதான கலாச்சாரம் ஆகியிருக்கிறது. திருமணம் என்கிற பெயரால்.
    ///

    கொசுறுக்கு இதையும் பார்க்கவும்:
    https://hayyram.blogspot.in/2010/05/blog-post.html

    மேலும் தமிழ்ஹிந்து போன்ற மக்களின் அபிமானத்தை பெற்ற சமூக அக்கறை கொண்ட தளங்கள் வெறுமனே கழுதைக்கும் கோவேறு கழுதைக்கும் கல்யாணம் செய்துவைக்கவேண்டும் என்கிற தட்டையான நோக்கத்தோடல்லாமல், திருமணத்தின் உயர்ந்த சாரத்தை எடுத்துச் சொல்லி, அதில் பெண் வீட்டாரும் பெண்களும் திருமண விஷயத்தில் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள், ஆண்களும் ஆண் வீட்டாரும் திருமணம் என்று வரும் போது என்னவெல்லாம் குறையுடன் நடந்து கொள்கிறார்கள் என்பதையெல்லாம் ஒரு சமூக ஆய்வாகச் செய்து அதனடிப்படையில் திருமணம் என்கிற விஷயத்தை அனுக வேண்டும். அவ்வாறான கட்டுரைகள், விவாதங்கள் மூலம் நம் சமூகக் கலாச்சார முறைகளில் திருமணத்தை எவ்வாறெல்லாம் தவறாக கையாள்கிறார்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    திருமணம் என்பது எதற்காக என்ற அடிப்படை தாத்பர்யம் தெரிவதற்கு இன்றைய தலைமுறையினருக்கு எந்த வித ஊடகமும் இல்லை. பெரும்பாலும் “திருமணம் எதற்கு?” என கேட்பவர்களின் குரல்களையே ஊடகங்கள் அதிகம் வெளியிடுகின்றன. அத்தகைய சூழலில் வெறும் ஜாதிகளை ஒழிப்போம், அதற்காக திருமணம் செய்வோம் என்பதெல்லாம் அஸ்திவாரமே இல்லாத தூணில் மேல் நின்று ஆட்டம் போடுவது போலத்தான்.

    இன்னொன்றை சுட்ட மறந்தேன்

    ///நீங்கள் சொல்லும் லாஜிக்படிப் பார்த்தால், குழந்தை பெற்றுக்கொள்வதுகூட எதிர்காலத்தில் தங்களைப் பொருளாதார ரீதியாகக் கவனித்துக்கொள்ள ஆள்வேண்டும் என்ற உந்துதலால் ‘மட்டும்’ செய்யப்படும் எதிர்கால இன்ஷூரன்ஸ் மட்டுமே அது என்று அனர்த்தப்படுத்தலாம். //

    ஐயா, நீங்கள் வேண்டுமானால் ஒரு சட்டம் கொண்டு வாருங்கள்.. இன்று முதல் எல்லா பெற்றோரும் பிள்ளைகளின் இருபத்தைந்தாவது வயதில் முதியோர் இல்லங்களுக்கு கண்டிப்பாக போக வேண்டுமென்று…யாராவது லட்சக்கனக்கில் கடன் வாங்கி பிள்ளைகளை இன்ஜினியரிங் படிக்க வைப்பானா என்று பார்க்கிறேன்? மவனே, கரஸ்பாண்டண்ட் கோர்ஸ்ல பிகாம் படிச்சா படி, இல்லாட்டி எக்கேடு கேட்டுப் போடா என்பார்கள்!!

  9. வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம்கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார் தந்தை பெரியார். தந்தை பெரியார் என்று ஒடுக்கப்பட்ட இனத்தவரால் அழைக்கப்படும் அன்புடனும், மரியாதையுடனும் அழைக்கப்படும் பெரியார் அவர்களின் அறிவுரைகளின்படி தனது போராட்டங்களை வகுத்துக்கொண்ட
    மாவீரர்களில் ஒருவரான அம்பேத்கார் அவர்கள், நம் தந்தை பெரியார் வழியில் சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று மிகத் தெளிவாகக் கூறினார்.

    சாதியை ஒழிக்க வேண்டும் என்று மதவெறியர்களான ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொல்லுவது பகுத்தறிவுப் பகலவன் இனமானத் தந்தை பெரியாருக்குக் கிடைத்த வெற்றி.

    சாதி ஒழிப்பை முன்னிறுத்தித் தமிழகத்தில் பார்ப்பனீயத்தின் முதுகெலும்பை உடைத்தார் தந்தை பெரியார். அவரால் சாதி என்பது தமிழகத்தில் ஒழிந்தது. ஆனால், பார்ப்பனர்கள் அது முற்றிலும் ஒழிந்துவிடாமல் இருக்க ஒன்று சேர்ந்து சதி செய்கிறார்கள்.

    அதே போல மராட்டிய மாநிலத்திலும் பார்ப்பனர்களால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மகர் சாதியினரும் அம்பேத்கர் அறிவுரைப்படி சாதியை ஒழித்துவிடுவதில் உறுதியாக இருக்கிறார்கள். இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் மகர் இனத்து மாவீரர்கள் சாதி ஒழிப்பைக் கைவிடாமல் போராடுவார்கள்.

    தாழ்த்தப்பட்ட இனமான உணர்வுடைய நமக்குத் தந்தை பெரியார் வழிகாட்டுகிறார். தந்தை பெரியார் சொன்னதைக் காப்பி அடித்து பார்ப்பன பாசிச இந்துத்துவ மதவெறியர்கள் அவரைப் போலவே பேசி மக்களை ஏமாற்ற நினைப்பது பலிக்காது. சாதியை ஒழிக்க முதலில் இந்து மதம் ஒழிய வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னதையே அம்பேத்கரும் சொன்னார்.

    வர்ணாசிரமத்திற்கு வக்காலத்து வாங்கும் இந்துக்கள் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லுவது புலி பசுத்தோல் போர்த்தும் வேலை.

    தந்தை பெரியார் வாழ்க ! அறிவாசான் தந்தை பெரியார் வாழ்க ! தமிழர் தலைவர் கி.வீரமணி வாழ்க ! அன்னை மணியம்மையார் வாழ்க !

    .

  10. ராபர்ட் செல்வம் on April 19, 2012 at 10:13 பி ப

    “அவரால் சாதி என்பது தமிழகத்தில் ஒழிந்தது. ஆனால், பார்ப்பனர்கள் அது முற்றிலும் ஒழிந்துவிடாமல் இருக்க ஒன்று சேர்ந்து சதி செய்கிறார்கள்.”

    பெரியார் சாதிகளை தமிழகத்தில் ஒழித்தார் நீங்கள் எழுதியிருப்பதிலிருந்து, நீங்கள் ஒரு மனநிலை பிறழ்ந்தவராக உள்ளீர்கள் என்பது வெள்ளிடைமலை. பெரும் பொய்யர் என்பதும் தெளிவாகிறது. தமிழக அரசு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைகளில் , தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட ,மிகப்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ், என்று பல வேறு சாதிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன . இந்த சாதி வளர்ப்பிற்கு மூல காரணமே ஈ வே ரா தான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. சாதிகளுக்கு தண்ணீர் ஊற்றி வாழவைத்துக்கொண்டிருப்பது, டுபாக்கூர் பரிசுத்த ஆவியில் இடியாப்பமும் , கொழுக்கட்டையும் , இட்டலியும் வேகவைத்து , பெரியார் திடலில் பகுத்தறிவு என்ற போலி முகமூடியில் கிறித்தவ ஆவி வியாபாரம் செய்யும் வீரமணி போன்ற பிறவிகள் தான். உண்மை இப்படி இருக்க, ஏனப்பா ராபர்ட் செல்வம்,

    உன் பெயரைப்பார்த்தால், நீ ஒரு வழிதவறிப்போன கிறித்தவன் என்பது தெரிகிறது. இந்து மதத்தை விட்டு வெளியே ஓடிப்போனவர்கள் தான் நீயும், உன் முன்னோரும். கிறித்தவர்களில் பிராட்டஸ்டண்டுகளும், கத்தோலிக்கர்களும், பெந்தகொஸ்துக்களும், ஏனப்பா தனித்தனியே சாமி கும்பிடுகிறார்கள்? இங்கிலாந்திலும், அதன் வடபகுதி வாழ் ஸ்காட்லாந்து போன்ற இடங்களிலும் பல ஆண்டுகளாக ஏன் கிறித்தவ பிரிவுகளுக்கு இடையே தொடர் சண்டை நடக்கிறது? உனக்கு தெரியுமா?

    உன்னைப்போன்ற வழிதவறி சென்ற நண்பர்கள் அனைவரும் தாய்மதம் திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை. தாங்களே இதனை உணர்வீர்கள். தமிழன் காட்டுமிராண்டி என்றும் அன்னை தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றும் சொன்ன இழிபிறவியை போய் , தலைவன் என்று சொல்கிறாயே ? நீ உண்மையிலேயே தமிழன் தானா ? சிந்தித்துப்பார். உனக்கு வெட்கமாக இல்லையா தம்பி ?

  11. ///தந்தை பெரியார் சொன்னதைக் காப்பி அடித்து பார்ப்பன பாசிச இந்துத்துவ மதவெறியர்கள் அவரைப் போலவே பேசி மக்களை ஏமாற்ற நினைப்பது பலிக்காது///

    ஐயா ராபர்ட் செல்வம், ஹிந்துக்களிடம் செல்வம் என்றும் கிறிஸ்தவர்களிடம் ராபர்ட் என்றும் இரு வேறு பெயர்களைக் கொண்டு உறவாடும் மதப் போலியே!

    ஜாதி ஒழிப்பு என்பது ஈவேரா வின் காப்பிரைட் சித்தாந்தமா என்ன? ஈவேரா காலத்தில் கூட இத்தனை ஜாதிகள் அட்டவனையில் இல்லை, அந்த மனிதர் ஜாதிகளைப் பிடித்து ரொம்பவே நோண்டிவிட்டதால் இன்று ஜாதிக்கொரு கட்சியே வளர்ந்து விட்டது. ஈவேராவால் ஒரு முடியைக் கூட பிடுங்க முடியவில்லை. அதுக்கு மதங்கள் காரணம் என்று ஜல்லியடிப்பீர்கள்! ஈவேரா சும்மா இருந்திருந்தாலே பாதிபேர் தங்கள் ஜாதிகளை மறந்திருப்பார்கள் என்பதே சரி!

    இந்தக் காலத்தில் பணம் படைத்தவன் மேல் ஜாதி, பணம் இல்லாதவன் கீழ் ஜாதி. அவ்வளவே! எல்லோரும் சமமான வாழ்க்கைத் தரமும் ஒரே மாதிரியான வாழ்வியல் முறைகளையும் கொண்டுவிட்டால் ஜாதிகள் தானே ஒழியும்!

  12. ராபர்ட்,

    // பெரியார் அவர்களின் அறிவுரைகளின்படி தனது போராட்டங்களை வகுத்துக்கொண்ட
    மாவீரர்களில் ஒருவரான அம்பேத்கார் அவர்கள், //

    கொஞ்சம் அசந்தால், அறிஞர் அம்பேத்கர் வீரமணியிடமும் அறிவுரைகளைக் கேட்டார் என்பீர்கள்..

    // தந்தை பெரியார் வாழ்க ! அறிவாசான் தந்தை பெரியார் வாழ்க ! தமிழர் தலைவர் கி.வீரமணி வாழ்க ! அன்னை மணியம்மையார் வாழ்க ! //

    ”அடுத்த தமிழர் தலைவர் – வீரமணியின் மகன் அன்புராஜ் வாழ்க” என்று சொல்லமறந்துவிட்டீர்களே.. வாரிசுகளுக்குத்தான் வர்ணாசிரமத்தை நிலைநாட்டவேண்டிய ‘அக்கறை’ அதிகம்.

  13. ram,

    // இன்றைக்கு காசிருந்தால் வருகிறேன் என்று கூறும் விலைமாதுக்கும் திருமணம் என்கிற பெயரில் தன்னைத் தானே விலை பேசி விற்றுக் கொள்ளும் பெண்களுக்கும் வித்தியாசம் இல்லை.

    இந்த அடிப்படையில் தான் திருமணம் நடக்கிறது. இதற்கு விபச்சாரம் என்று பெயரில்லாமல் வேறென்ன. //

    வடிகால் என்று அழைக்கலாமா?!!!!!!

  14. தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவினருக்கு…….

    சாதி ஒழிப்பு திருமணங்கள் என்ற இந்த பகுதி ஆரம்பிக்கப்பட்டவுடன் என் கருத்தை பதிவு செய்ய நினைத்தேன் …இருப்பினும் என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு இருப்பதால் தயங்கினேன்…..இனி தயங்கி பலனில்லை……

    பொதுவாகவே தமிழகத்தில் உள்ள ஹிந்து இயக்க நண்பர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதை கவனித்து வந்துள்ளேன்……தங்கள் பிரச்சாரமும் உழைப்பும் பெரும்பாலான மக்களிடம் எடுபடாததால் தங்கள் நடவடிக்கைகளில் ஏதோ தவறு இருக்கிறதோ என்ற சந்தேகம் வந்து விடுகிறது….இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமோ என்ற எண்ணம் இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது…..அவ்வப்போது தமிழகத்தில் பரபரப்பாக விற்பனையாகும் திராவிட இயக்கங்களின் அரசியலை காப்பியடிக்க முயல்கிறார்கள்…. [ பெரும்பாலும் இந்த முயற்சிகளில் படுதோல்வி அடைகிறார்கள் ] பா.ஜ.க , இந்து மக்கள் கட்சி போன்றவை ஈழப்போராட்டத்தை ஆதரிப்பதும் இந்த ரகம் தான்…. கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வார் ….நமக்கு என்ன வருமோ , நமக்கு என்ன உண்டானதோ அதை மட்டும் செய்தால்போதும் என்பார்…..அதுதான் நினைவுக்கு வருகிறது…..

    வீர சாவர்க்கர் அவர்கள் கருத்தை பற்றியோ, சர்சங்க சாலக் அவர்கள் கருத்தை பற்றியோ நான் விமர்சனம் செய்யும் அளவுக்கு பெரிய ஆள் அல்ல நான்….இருப்பினும் என்கருத்தை சரியான அளவில் உள்வாங்கிக்கொண்டால்போதும்…..

    சாதி என்பது என்ன? அதன் தேவை என்பது என்ன ? என்பதை நாம் கூட சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் எப்படி? ஹிந்து மதம் ஒரு ஆலமரம் என்றால் சாதிகள் அதன் விழுதுகள்…சாதிகள் உருவானதன் நோக்கமே இன்று திசை மாறி வக்கிரமாகி விட்டது என்பதை மறுக்க முடியாது….சாதி வெறி, தீண்டாமை போன்றவை அதன் தீய விளைவுகள்…….. ,அவை அடியோடு ஒழிக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது……அதற்காக சாதிகளை அடியோடு ஒழிப்போம் என்று கிளம்புவது தேவையற்ற வேலை…..நடை முறையில் சாத்தியமற்றதும் கூட……

    ஹிந்து மதம் ஒரு மிகப்பெரிய விஷயம்……பொதுவான பலவிஷயங்கள் இருந்தாலும் , பல நம்பிக்கைகள் , பல வழிபாடுகள் ,பல கலாச்சாரங்கள் சேர்ந்த தொகுப்பு தான் ஹிந்து மதம் ……சாதிகள் அதன் பிரிக்க முடியாத , பிரிக்ககூடாத அங்கம்…. ஒவ்வொரு சாதியையும் ஒரு தனிக்குழு….ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பண்பாடு…..அவை அந்தந்த சாதியில் நீண்ட காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது……..இதில் உயர்வு ,தாழ்வு எதுவும் இல்லை….அவரவர் பண்பாடு அவரவர்க்கு முக்கியம்…..அவை தொடர்ந்து கடைபிடிக்கப்படவேண்டும் என்பதும் முக்கியம்….இரண்டு சாதிகளை சேர்ந்தவர்கள் கல்யாணம் செய்து கொண்டால் அங்கு இரண்டு கலாச்சாரமும் கலக்கிறது…..அடுத்தடுத்த தலைமுறைகளில் இரண்டுமே நீர்த்துப்போய் விடுகிறது……தன்னுடைய பண்பாடு எது என்பதே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெரியாமல் போய்விடும்….

    உலகின் பெரும்பாலான கலாச்சாரங்களை அழித்துவிட்டு ,ஆதிக்கம் செலுத்தும் ஆபிராகாமிய மதங்களின் தாக்குதலை இன்றுவரை ஹிந்து மதம் எதிர்கொள்வதன் பின்னணியில் சாதிகளின் பங்கு மகத்தானது…..என்னதான் நாம் ஹிந்து என்று பொதுப்படுத்தினாலும் அவரவர் சாதி பழக்க வழக்கத்தை மாற்றிக்கொள்ள மறுப்பதால்தான் மதமாற்றம் தவிர்க்கப்படுகிறது……இறைவழிபாடு முக்கியம் தான்..,..இருப்பினும் அதிலும் அந்தந்த சாதி வழிபாடுகள் வெவ்வேறானவை…..அதில் அவர்களுக்கு இருக்கும் உள்ளார்ந்த பெருமிதம் தான் அதை நீடிக்க வைக்கிறது…..சாதிகளின் உள் கட்டமைப்பை உடைக்க முடியாததால்தான் மதமாற்றம் தடை படுகிறது…..பிற நாடுகளுக்கும் நம் நாட்டுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…..

    பொதுவான பண்பாடு , கலாச்சாரம் கொண்ட நாடுகளை ஒட்டு மொத்தமாக மதமாற்றம் செய்வது எளிது…..மாயன்கள் அழிந்தது அப்படித்தான்…..ஹிந்து மதத்தை அப்படி ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவது அரிது…..ஒரு வேளை கொண்டு வந்துவிட்டால் பிறகு மத மாற்ற சக்திகளின் வேலை எளிதாகிவிடும்…… அந்த வேலையை செய்வதற்குத்தான் மத மாற்ற சக்திகளின் எடுபிடியாக செயல்படும் திராவிட இயக்கங்கள், கம்யூனிஸ்டுகள்,சில தலித் இயக்கங்கள் போன்றவை உள்ளனவே? நீங்களும் அந்த ஜோதியில் ஐக்கியமாக வேண்டுமா?

    கொங்கு வேளாளர் பேரவையின் விளம்பரத்தை கிண்டலடிப்பது எளிது….ஆனால் இந்தியாவிலேயே மத மாற்றம் மிக குறைவாக உள்ள இரண்டாவது சமூகம் அது என்பதை மறக்க வேண்டாம் …..[ நான் அந்த சாதியை சேர்ந்தவன் அல்ல.]

    மீண்டும் சொல்கிறேன்…..சாதி வெறி , தீண்டாமை போன்றவற்றை எதிர்ப்போம்……ஆனால் சாதிகளை ஒழிப்போம் என்று கிளம்பவேண்டாம்…..சாதிகள் இல்லாத சமுதாயம் என்பது கனவு…..ஒரு வேளை அந்த கனவு நிறைவேறும் பட்சத்தில் அங்கு ஹிந்து என்று ஒரு மதம் இருக்காது என்பது உறுதி……

    சாதிகள் தேவையடி பாப்பா – குல தாழ்ச்சி , உயர்ச்சி சொல்லல் பாவம்…….

  15. தானொரு கன்னட மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் ,தமிழர் இயக்கம் என்று சொல்லாமல் திராவிடரியக்கம் என்று நாமம் சூட்டி கொண்ட ராமசாமிநாயக்கர் ,வைதீக பிராமணரை எதிர்த்த அதே சமயம் ,தனக்கு ஒப்பான உயர் சாதி இந்துக்களுக்கு மட்டுமே உரிமைகள் வேண்டுமெனக் கேட்டு போராடினார் . தம்மிலும் தாழ்ந்தவராகக் கருதப்பட்ட மற்ற கீழ்சாதி இந்துக்களோடு தம்மை ஒப்பிட்டு பேசுவதைக் கூட அவமானமாகக் கருதினார் .தமிழ் மொழியை காட்டுமிராண்டி பாசை என்று இகழ்ந்துரைதார். ஆயிரமாயிரம் மக்கள் தமது இன்னுயிரைக் கொடுத்து போராடி சுதந்திரம் பெற்றபோது,கூடாது கூடாது …வெள்ளைக்காரன் ஆட்சியே இருக்கட்டும் என்று பதைபதைத்து கூறினார்.இந்த நபரோடு மாமனிதர் டாக்டர் .அம்பேத்காரை ஒப்பிடுவது அம்பேத்காருக்கு அவமானம் .

  16. சான்றோன் அவர்களே,

    சாதி இருப்பதில் தவறில்லை. ஆனால், உயர்வு தாழ்வினை சாதி அடிப்படையில் சொல்வதுதான் தவறு என்று உங்களைப் போலவே பலர் வாதிடுகிறார்கள்.

    சாதி என்பது இருந்து, ஆனால் சாதி உயர்வு தாழ்வு இல்லாமல் இருப்பது சாத்தியமா ?

    அது சாத்தியம் என்றால், அப்படிப்பட்ட ஒரு ஊரை, ஒரு கிராமத்தை, ஒரு காலனியைக் காட்டுங்கள். ப்ளீஸ்.

    .

  17. திரு சான்றோன் கூறிய கருத்து உண்மையே
    “அவரவர் சாதி பழக்க வழக்கத்தை மாற்றிக்கொள்ள மறுப்பதால்தான் மதமாற்றம் தவிர்க்கப்படுகிறது……”

    அந்தந்த சாதியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, தீண்டாமையை ஒழிக்க செயல்வடிவ நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி முடியாது போனால் சாதியை ஒழித்து பண்பாடுகள் இழந்து போகவேண்டியதுதான்

  18. //களிமிகு கணபதி :
    சாதி என்பது இருந்து, ஆனால் சாதி உயர்வு தாழ்வு இல்லாமல் இருப்பது சாத்தியமா ?//

    மிகவும் ஆச்சர்யமான கேள்வியாக தெரிகிறது. நீங்கள் கூறுவதைப் பார்த்தால் தாழ்ச்சி உயர்ச்சிக்காகவா சாதிகள் உருவானது? இதற்போதைக்கு முடியாவிட்டாலும் வருங்காலத்தில் சாதி என்பது இருந்து, ஆனால் சாதி உயர்வு தாழ்வு இல்லாமல் இருப்பது நிச்சயமாக சாத்தியமே

    சாதியிணக்க திருமணத்தில் ஒரு சாதியின் கலாக்காரமாவது துணைவரும். ஒழிப்பு திருமணத்தில் சாதியே இல்லாமல் எப்படி வழிபாடுகள் உன்னதம் பெறும்

  19. மேலே குறிப்பிட்ட சான்றோர் கூற்றுகளில் சுவாமி விவேகனந்தரின் வாக்குகளை ஏன் குறிப்பிட்டுள்ளீர்கள்? அவர் என்ன சாதி கலப்பு திருமணம் செய் என்றா கூறியுள்ளார், இல்லை, நெருங்கிய சொந்தத்தில் வேண்டாம் என்று தான் கூறுகிறார். நீங்கள் பேசாமல் ஆங்கில தொலைகாட்சிக்கு மாறி விடலாம்.

    மிகப்பெரிய சனாதன மத கருத்துக்களை வெளியிடும் தமிழ் ஹிந்துவிலும் இப்படிப்பட்ட சிறுபிள்ளைதனமான பக்கங்கள் வருவது வேடிக்கை. என்ன சிறுபிள்ளைதனமான சில்மிழமான இணைபக்கம். தமிழ் ஹிந்துவிலும் இ வே ரா குழுவின் தாக்கம் வெகுவாகவே உள்ளது, திருமணங்களின் தாத்பர்யங்களையும் ஒவ்வொரு சாதியின் கலாச்சாரங்களையும் விளக்கி அவற்றின் பெருமைகளை எடுத்துரைவதில் நாட்டம் கொள்ளுங்கள். இதுவே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. வேற்றுமையில் ஒற்றுமை நமது தேசத்தின் உன்னதமான பெருமை. கலாச்சாரங்களை அழிக்கும் நோக்கத்தை விட்டு, அவைகளை போற்ற வழி செய்யுங்கள், அதுவே இந்து மதத்தின் அடிவாரம். வேதங்கள் சொன்ன வர்ணங்களையும் சாதிகளையும் அழிக்க யாருக்கும் அதிகாரமும் இல்லை சாத்தியமும் இல்லை. சாதி ஏற்ற தாழ்வுகளையும் கொடுமைகளையும் ஒழிக்க பாடுபடுவதே உசிதம், சதிகளை அழிக்க நினைப்பது தமிழனுக்கே உரிய இ வே ர கலாசாரம், அந்த வலையில் தமிழ் இந்து விழுந்தது துக்கத்திற்குரியது. வேறு எந்த மாநில RSS எழுத்துகளிலும் சாதி கலப்பு திருமணத்தை பற்றி நான் படித்ததில்லை. என்ன இருந்தாலும் தமிழ் நாடு கழக ஆதிக்கத்தில் இருந்து மீளவில்லை என்பது உண்மையே.

  20. திரு. சான்றோன்,

    உங்கள் பார்வையே தலைகீழாக இருக்கிறதே…

    // பா.ஜ.க , இந்து மக்கள் கட்சி போன்றவை ஈழப்போராட்டத்தை ஆதரிப்பதும் இந்த ரகம் தான்…. //

    ஈழத் தமிழ் இந்துக்களுக்கு நீதி கேட்டு முதல் குரலை உயர்த்த வேண்டிய இந்து அமைப்புகள் அதைச் செய்யாமல் திராவிட இயக்கங்களுக்கு பாதை போட்டுக் கொடுத்தன. தமிழர் நலனைச் சிந்திக்காமல் ராஜபக்‌ஷே அண்டு பிரதர்சுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தால் தமிழ் நாட்டில் அதிக காலம் ஜல்லியடிக்கமுடியாது. பேரறிஞர் கவுண்டமணி மேலும் கூறுவார் : “நான் எங்கேயோ பிறந்திருக்க வேண்டியவண்டா.. இங்க வந்து பிறந்துட்டேன்..”

    // கொங்கு வேளாளர் பேரவையின் விளம்பரத்தை கிண்டலடிப்பது எளிது….ஆனால் இந்தியாவிலேயே மத மாற்றம் மிக குறைவாக உள்ள இரண்டாவது சமூகம் அது என்பதை மறக்க வேண்டாம் …..[ நான் அந்த சாதியை சேர்ந்தவன் அல்ல.] //

    விளம்பரத்தை இங்கு வெளியிட்டது தேவை இல்லாத ஒன்றுதான்..
    நீங்கள் கூறுவது போல் மிகச் குறைவாக மத மாற்றம் உள்ள இரண்டாவது சமூகமாக இருக்க காரணம் கவுண்டர்கள் மதம் மாறவேண்டிய அவசியம் இல்லாத ஆதிக்கசாதியினர். [ நான் அந்த சாதியை வெறுப்பவன் அல்ல.. தீரன் சின்னமலை, நா.மாகாலிங்கம், சிவகுமார், சூர்யா,கார்த்தி என்று எனக்கு பிடித்தவர்கள் பட்டியல் நீளும்.. ]. அதே நேரம் சாதியப் பெருமிதத்தை வெறியாக மாற்ற எல்லா சமூகத்திலும் ஆட்கள் இருப்பதை நினைவு கூறவேண்டும்.

  21. களிமிகு கணபதி அவர்களே…..

    //சாதி என்பது இருந்து, ஆனால் சாதி உயர்வு தாழ்வு இல்லாமல் இருப்பது சாத்தியமா ?//

    தற்போது நகரங்களில் வாழ்வோரெல்லாம் சாதியை துறந்துவிட்டா வாழ்கிறோம்? நகரங்களில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் எங்கே இருக்கிறது?நம் பக்கத்து வீட்டுக்காரரின் சாதியே நமக்கு தெரியாது…..அவரோடு பழகாமலா இருக்கிறோம்?

    கிராமங்களில் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருப்பது உண்மை……அந்த நிலையை மாற்ற பாடுபடுவோம்……. கால மாற்றத்தில் அதுவும் சாத்தியமே……அதை விடுத்து சாதியை ஒழிப்போம் என்பதெல்லாம் வீண் வேலை……

    கையில் புண் வந்து விட்டால் கையை வெட்டிவிடுவோமா என்ன? அதெல்லாம் ஈ. வே.ரா கும்பலின் வேலை…….

  22. குமரன் அவர்களே…

    //கவுண்டர்கள் மதம் மாறவேண்டிய அவசியம் இல்லாத ஆதிக்கசாதியினர்.//

    தங்கள் கருத்துடன் நான் மாறுபடுகிறேன்……ஆதிக்க சாதிகளில் மதமாற்றம் இல்லையென்று உங்களுக்கு யார் சொன்னது? இந்தவாதம் சரியென்றால் தலித்கள் ஆதிக்க சாதியினரால் துன்புறுத்தப்படுவதால்தான் மதமாற்றம் நிகழ்கிறது என்ற [ ஹிந்துவிரோத சக்திகளின் ] வாதத்தை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்…..

    பொதுவாக நாடார்கள் மதம் மாறிகள் என்ற கருத்து உண்டு……ஆனால் கொங்கு மண்டலத்தில் கணிசமாக வசிக்கும் நாடார்களில் [ பெரும்பாலான கிராமங்களில் கவுண்டர் -நாடார் விகிதம் 60 – 4o என்ற அளவில் உண்டு ] மத மாற்றம் நூறு சதவீதம் கிடையாது……நாடார்கள் [கொங்கு மண்டலத்தில் ] ஆதிக்க சாதியா என்ன?

  23. குமரன் அவர்களே….

    // ராஜபக்‌ஷே அண்டு பிரதர்சுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தால் //

    புலிகளை எதிர்த்தால் ராஜபக்ஷே சகோதரர்களுக்கு ஜால்ரா அடிப்பதாக அர்த்தம் அல்ல…… தமிழகத்தை பொறுத்தவரை ஈழப்பிரச்சனை தேர்தல் பிரச்சினை கிடையாது…… ஈழப்பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்தபோது நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிதான் பெரும் வெற்றி பெற்றது என்பது நினைவிருக்கட்டும்…..இதில் பா.ஜ.க தீவிரமாக இறங்கும் பட்சத்தில் இருக்கும் ஆதரவையும் இழக்கநேரிடும்……இலங்கை தம்லர்களால் தமிழகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை நம் மக்கள் இன்னும் மறக்கவில்லை……

  24. ///சாதி இருப்பதில் தவறில்லை. ஆனால், உயர்வு தாழ்வினை சாதி அடிப்படையில் சொல்வதுதான் தவறு என்று உங்களைப் போலவே பலர் வாதிடுகிறார்கள்.

    சாதி என்பது இருந்து, ஆனால் சாதி உயர்வு தாழ்வு இல்லாமல் இருப்பது சாத்தியமா ?//

    ஜாதி என்பது ஒரு குழு உணர்வு. அப்படிப்பட்ட குழு உணர்வில்லாமல் உலகில் எந்த மூலையில் வாழும் மனிதரும் இருக்க முடியாது. ஜாதிகள் என்கிற தற்போதைய வடிவம் மாறினாலும், அது வேறு ரூபத்தில் வரும். உதாரனம், வக்கீல்கள் ஒரு குழுவாக, போலீஸ்காரர்கள் ஒரு குழுவாக இருக்கின்றனர். இருவருக்குள்ளும் நீதிமன்ற வாசலிலேயே குழு குழுவாக மோதிக்கொள்கிறார்கள். இது ஒரு வகையில் ஜாதிச் சண்டையே! வக்கீல் ஜாதியும் போலீஸ் ஜாதியும் மோதிக்கொண்டது. காரணம் யாரை விட யார் பெரியவர் என்கிற உயர்வு தாழ்வு போட்டி தான்.

    ஆனால் சமூகத்தில் இருக்கும் ஜாதீய உணர்வுகளை சமப்படுத்த ஒரே ஒரு அருமருந்து உண்டு. அதன் பெயர் ஆண்மீகம். பக்தி மார்கம். பாவம் புண்ணியம் பற்றிய போதனைகளும் எல்லோரும் ஆத்ம சொரூபமே என்கிற சிந்தனையையும் ஆழ விதைத்து தத்துவ மார்கத்தில் மக்கள் அனைவரையும் ஆழ்த்தினால் ஆயிரம் ஜாதிகள் உண்டானாலும் அவை யாவும் கங்கை, காவிரி, பாலாறு, தெண்பென்னையைப் போல வெவ்வேறு பாதையில் சென்றாலும் இறை என்கிற கடலை நோக்கிய பயணத்தில் ஒரிடத்தில் சங்கமிக்து ஒன்றாகவே ஒரே குலமாகவே வாழ்வார்கள்.

    இன்னொன்றை கவனிக்க வேண்டும். ஹிந்து ராஜாக்களின் மன்னராட்சி காலத்தில் ஜாதிக் கலவரங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. அப்போதும் பல ஜாதிப்பிரிவுகளின் கீழ் மக்கள் வாழ்ந்து வந்திருப்பார்கள். முகலாயர் காலத்தில் கூட ஜாதிக்கலவரங்களுக்கான வரலாறு இருக்கிறதா என்று தெரியாது. தெரிந்தால் ‘உண்மையாக’ இருந்தால் சொல்லுங்கள்! ஆனால் அதே நேரத்தில் ஆங்கிலேயன் இந்தியாவில் ஆளுமையைக் கைப்பற்றிய பின் தான் அவன் எங்கெல்லாம் கோலோச்சினானோ அங்கெல்லாம் ஜாதிகள் பெயரால் மனிதர்கள் பிளவுபடுத்தப்பட்டு ஜாதிக்கலவரங்கள், ஜாதியின் பெயரால் படுகொலைகள் அல்லது கொடுமைகள் பற்றிய பதிவுகளை நாம் பார்க்க முடிகிறது.
    காரணம் மன்னர் ஆட்சி காலங்களில் ஆன்மீகம் செழித்திருந்தது, மக்கள் தங்கள் பிரிவுகளை ஆன்மீகக் கடலில் மூழ்கி மறந்திருந்தார்கள். வெள்ளையன் காலத்தில் நாத்திகவாதமும் ஆன்மீகத்தின் மீதான நம்பகத் தன்மையும் மதிப்பீடுகளும் அழிக்கப்பட்டன. அதனால் மக்கள் ஜாதியின் மீது கவனம் பெறத் துவங்கினார்கள். ஆகவே ஜாதியின் பெயரால் மக்கள் என்றும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பெயராகப் பிரிந்து தான் இருப்பார்கள். நாம் ஆன்மீகம் கொண்டு ஒன்று படுத்த வேண்டும். அல்லாமல் ஆணும் பெண்ணும் கூடிப் புணர்ந்து விட்டால் ஜாதி ஒழியும் என்பது கேவலமான கீழ்தரமான சிந்தனை. கொஞ்சம் உயர்வாக சிந்திக்க வேண்டிய விஷயத்தை வெறும் ஆண் பெண் உடலுறவுப் புணர்ச்சியின் மூலம் தீர்க்க வேண்டும் என்று நினைப்பது அபத்தம்!

  25. //The ram guy must be a desperate bachelor, jealous about others getting married and indulges cursing others. திருமணத்தை பொத்தாம் பொதுவாக விபசாரம் என்று சொல்லும் இது போன்ற சைக்கோ கமெண்டுகளை ஏன் தமிழ் ஹிந்து அனுமதிக்கிறது?//

    சாதி ஒழிப்புத் திருமணங்களை எதிப்பவர்கள் எப்படிப்பட்ட சைக்கோக்கள் என்பதைக் காட்டத்தான் தமிழ்ஹிந்து இதுபோன்ற பின்னூட்டுகளை அனுமதிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

  26. //அழகான பெண்கள் முடிந்தவரை தங்கள் கன்னித்தன்மையையும் அழகையும் நல்ல பணம் காய்ச்சி மரத்திடம் விற்பனை செய்ய படாத பாடு படுகிறார்கள். திருமணச் சந்தையில் பெண்களுக்கு இருக்கும் டிமாண்ட்டை பயன்படுத்தி மிக நல்ல முறையில் தங்களைச் சந்தைப்படுத்திக்கொள்ள முயல்கிறார்கள். அவர்களுக்கு அதில் ஒரே பிரச்சனை, யாருக்கு விலை போகிறார்களோ அந்த ஆணைப் பிடித்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் தான். அவனுடனேயே வாழ வேண்டும் என்கிற சமூகக் கட்டுப்பாடு தான். அது மட்டும் இல்லையென்றால் இன்றைக்கு காசிருந்தால் வருகிறேன் என்று கூறும் விலைமாதுக்கும் திருமணம் என்கிற பெயரில் தன்னைத் தானே விலை பேசி விற்றுக் கொள்ளும் பெண்களுக்கும் வித்தியாசம் இல்லை.

    இந்த அடிப்படையில் தான் திருமணம் நடக்கிறது. இதற்கு விபச்சாரம் என்று பெயரில்லாமல் வேறென்ன.//

    இன்றைய திருமனங்கள் பற்றிய ‘இந்த’ தெளிவான புரிதல் உள்ள ராம் திருமணமானவரா என்று தெரியவில்லை. அப்படி இருந்து இது அவருடைய சொந்த அனுபவமாக இருந்தால் அவருக்கு என் அனுதாபங்கள். ஆனால் அதற்காக எல்லா திருமணங்களையும் விபசாரம் என்று பொதுமைப் படுத்திக் கூறுவது தற்போது திருமணம் செய்து கொள்பவர்களைப் பற்றிய வக்கிர மனம் கொண்ட ஒரு தாக்குதல். இந்த இழை சாதி ஒழிப்புத் திருமனங்கள் பற்றியது. இதில் எல்லா திருமணங்களிலும் இருக்கும் பணம் மற்றும் அழகு பிரச்சனைகளை போட்டுக் குழப்புவது சாதி ஒழிப்புத் திருமனங்களுக்கான எதிர்ப்பா அல்லது பொதுவாகவே திருமனங்களுக்கான எதிர்ப்பா தெரியவில்லை. ஆனால் ஒன்று நன்றாகத் தெரிகிறது – இவர் ஈவெராவைப் போலவே திருமண விஷயங்களில் சிந்திக்கிறார்.

  27. திரு.சான்றோன்,

    //ஆதிக்க சாதிகளில் மதமாற்றம் இல்லையென்று உங்களுக்கு யார் சொன்னது? இந்தவாதம் சரியென்றால் தலித்கள் ஆதிக்க சாதியினரால் துன்புறுத்தப்படுவதால்தான் மதமாற்றம் நிகழ்கிறது என்ற [ ஹிந்துவிரோத சக்திகளின் ] வாதத்தை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்…..//

    ஒடுக்கப்படும் மக்கள் இதற்குக் காரணம் இந்துவாக இருப்பதால்தான் என நினைத்ததாலேயே பெருமளவு மதமாற்றம் சாத்தியமானது. சாதி இந்துக்களுக்கு இந்தவகை சிந்தனை இருக்காது, அவர்கள் மதமாற்றத்திற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். நிச்சயமாக தலித்துகளைப் போல் பெருமளவு மதமாற்றம் நிகழவில்லை.

    //பொதுவாக நாடார்கள் மதம் மாறிகள் என்ற கருத்து உண்டு……ஆனால் கொங்கு மண்டலத்தில் கணிசமாக வசிக்கும் நாடார்களில் [ பெரும்பாலான கிராமங்களில் கவுண்டர் -நாடார் விகிதம் 60 – 4o என்ற அளவில் உண்டு ] மத மாற்றம் நூறு சதவீதம் கிடையாது……நாடார்கள் [கொங்கு மண்டலத்தில் ] ஆதிக்க சாதியா என்ன? //

    மிசனரிகளின் தாக்கம் கொங்கு மண்டலத்தில் அதிகம் இல்லாததாலும், ஐயா வைகுண்டரின் ஆன்மீக, சமூக எழுச்சி இயக்கம் தமிழகமுழுதுமுள்ள நாடார்களின், மற்ற சாதியினரின் மதமாற்றங்களைத் தடுத்து நிறுத்தியதும் கவனிக்கத்தக்கது.

  28. திரு. சான்றோன்,

    // புலிகளை எதிர்த்தால் ராஜபக்ஷே சகோதரர்களுக்கு ஜால்ரா அடிப்பதாக அர்த்தம் அல்ல…… தமிழகத்தை பொறுத்தவரை ஈழப்பிரச்சனை தேர்தல் பிரச்சினை கிடையாது…… ஈழப்பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்தபோது நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிதான் பெரும் வெற்றி பெற்றது என்பது நினைவிருக்கட்டும்…..இதில் பா.ஜ.க தீவிரமாக இறங்கும் பட்சத்தில் இருக்கும் ஆதரவையும் இழக்கநேரிடும்……இலங்கை தம்லர்களால் தமிழகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை நம் மக்கள் இன்னும் மறக்கவில்லை……//

    அன்றைய நிலைமை வேறு.. இன்று இருக்கும் நிலை வேறு..

  29. ராம்,

    // ஆணும் பெண்ணும் கூடிப் புணர்ந்து விட்டால் ஜாதி ஒழியும் என்பது கேவலமான கீழ்தரமான சிந்தனை. கொஞ்சம் உயர்வாக சிந்திக்க வேண்டிய விஷயத்தை வெறும் ஆண் பெண் உடலுறவுப் புணர்ச்சியின் மூலம் தீர்க்க வேண்டும் என்று நினைப்பது அபத்தம்! //

    திருமணம் என்பது உறவுகளை, சொந்தங்களை விரிவாக்கும் பந்தம் என்பதை மறந்துவிட்டீர்களா?!!

  30. ஜாதி கலப்பு திருமணங்களினால் ஜாதி ஒழியும் என்பது ஏற்புடையது அல்ல. ஒருவரது குலம் கோத்திரம் குலதெய்வ வழிபாடு குடும்ப பரம்பரை கலாசாரம் என்று தொன்றுதொட்டு பின்பற்றிவரும் பழக்கவழக்கங்கள் நாகரிக வாழ்கை முறையால் பல இன்று கைவிடப்பட்டு வருகிறது. பண்டிகை காலங்களில் உற்றார் உறவினர்களுடன் கூடிவது என்ற உறவு முறைகளும் குறைந்துவரும் வேளையில் கலப்பு திருமணங்களினால் இநத நிலை மேன் மேலும் சீரழியும் என்பது நடைமுறையில் நாம் இன்று கண்கூடாக பார்கின்றோம். கல்யாணத்திற்கும் கர்மாதிக்கும் கடனே என்று தலையை காட்டுவது தான் இன்று நாம் காணும் உறவுமுறை. இன்று ஜாதி ஏற்ற தாழ்வுகள் நகர்புரங்களில் யாரும் பார்பதில்லை. இந்த நிலை கிராமங்களையும் சென்று அடைந்து வருகின்றது. இந்த வர்ணமுறை மறைந்தது போல் ஜாதியும் என்றோ பொது தளங்களிலிருந்து மறைந்து போய்விடாமல் இருப்பதற்க்கு காரணம் இடஒதுக்கீடுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இடஒதுக்கீடு என்பது 60 ஆண்டுகள் ஆகியும் உரியவரை போய்சேரவில்லை என்பதுதான் யதார்த நிலை. இந்த இடஒதுக்கீடு வருமானத்தைக் கொண்டுதான் 2 அல்லது 3 நிலைகளாக ஒதுக்கப்பட்டால் தான் ஜாதி என்பது பொது தளங்களிலிருந்து மறையுமே அன்றி கலப்பு திருமணங்கினால் இந்திய குடும்ப பாரம்பரியத்தில் குழப்பங்கள் தான் அதிகரிக்கும்.
    இப்படி கலப்பு திருமண விளம்பரங்களை வெளியிடுவதை போல் தமிழ் ஹிந்து கலப்பு திருமணம் செய்து கொண்டுள்ள சிலரை பேட்டிகண்டு அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா அல்லது பாயை சுரண்டும் மனநிலையில் உள்ளார்களா என்பதை வெளியிட வேண்டும்.

  31. வேதம்கோபால் ஜி,

    இந்தப் பாரம்பரியம் பக்கோடா எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் பேசும் ஏழைகள் முன்னேற்றம், கருநாநிதி பேசும் தமிழ் வளர்ச்சி, ரேஸிஸ்ட் ராமசாமி பேசும் சாதி ஒழிப்பு மாதிரி வெற்றுக் கோஷங்கள்.

    நம் பாரம்பரியம் உண்மையில் நிலைக்க வேண்டும் என்றால், அவற்றைப் பின்பற்ற விரும்பாதவர்களின் தலையில் சாதி அடிப்படையில் அவற்றைக் கட்டுவதை நிறுத்த வேண்டும். அவற்றைப் பின்பற்ற விரும்புபவர்களுக்கு அந்தப் பாரம்பரியங்களைப் பின்பற்ற வாய்ப்புத் தர வேண்டும்.

    .

  32. //இப்படி கலப்பு திருமண விளம்பரங்களை வெளியிடுவதை போல் தமிழ் ஹிந்து கலப்பு திருமணம் செய்து கொண்டுள்ள சிலரை பேட்டிகண்டு அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா அல்லது பாயை சுரண்டும் மனநிலையில் உள்ளார்களா என்பதை வெளியிட வேண்டும்.//

    நல்ல யோசனை. அப்படி ஒரு பேட்டி வெளிவருமானால், அதைப் போலவே சொந்தச் சாதியில் கல்யாணம் செய்துகொண்டவர்கள் பாயைச் சுரண்டுகிறார்களா, பாக்கெட்டைச் சுரண்டுகிறார்களா என்பதையும் பேட்டி கண்டு போட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

    .

  33. திரு குமரன், களிமுகு, ஓகை அவர்களே, திரு ram -இன் கீழே உள்ள கூற்றிற்கு உங்கள் பதில் என்ன? மேலும் விவேகனந்தர் சாதி கலப்பு திருமணங்களை எங்கே கூறியுள்ளார் என்றும் உரைக்கவும்.

    “ஜாதி என்பது ஒரு குழு உணர்வு. அப்படிப்பட்ட குழு உணர்வில்லாமல் உலகில் எந்த மூலையில் வாழும் மனிதரும் இருக்க முடியாது. ஜாதிகள் என்கிற தற்போதைய வடிவம் மாறினாலும், அது வேறு ரூபத்தில் வரும். உதாரனம், வக்கீல்கள் ஒரு குழுவாக, போலீஸ்காரர்கள் ஒரு குழுவாக இருக்கின்றனர். இருவருக்குள்ளும் நீதிமன்ற வாசலிலேயே குழு குழுவாக மோதிக்கொள்கிறார்கள். இது ஒரு வகையில் ஜாதிச் சண்டையே! வக்கீல் ஜாதியும் போலீஸ் ஜாதியும் மோதிக்கொண்டது. காரணம் யாரை விட யார் பெரியவர் என்கிற உயர்வு தாழ்வு போட்டி தான்.

    ஆனால் சமூகத்தில் இருக்கும் ஜாதீய உணர்வுகளை சமப்படுத்த ஒரே ஒரு அருமருந்து உண்டு. அதன் பெயர் ஆண்மீகம். பக்தி மார்கம். பாவம் புண்ணியம் பற்றிய போதனைகளும் எல்லோரும் ஆத்ம சொரூபமே என்கிற சிந்தனையையும் ஆழ விதைத்து தத்துவ மார்கத்தில் மக்கள் அனைவரையும் ஆழ்த்தினால் ஆயிரம் ஜாதிகள் உண்டானாலும் அவை யாவும் கங்கை, காவிரி, பாலாறு, தெண்பென்னையைப் போல வெவ்வேறு பாதையில் சென்றாலும் இறை என்கிற கடலை நோக்கிய பயணத்தில் ஒரிடத்தில் சங்கமிக்து ஒன்றாகவே ஒரே குலமாகவே வாழ்வார்கள்.

    இன்னொன்றை கவனிக்க வேண்டும். ஹிந்து ராஜாக்களின் மன்னராட்சி காலத்தில் ஜாதிக் கலவரங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. அப்போதும் பல ஜாதிப்பிரிவுகளின் கீழ் மக்கள் வாழ்ந்து வந்திருப்பார்கள். முகலாயர் காலத்தில் கூட ஜாதிக்கலவரங்களுக்கான வரலாறு இருக்கிறதா என்று தெரியாது. தெரிந்தால் ‘உண்மையாக’ இருந்தால் சொல்லுங்கள்! ஆனால் அதே நேரத்தில் ஆங்கிலேயன் இந்தியாவில் ஆளுமையைக் கைப்பற்றிய பின் தான் அவன் எங்கெல்லாம் கோலோச்சினானோ அங்கெல்லாம் ஜாதிகள் பெயரால் மனிதர்கள் பிளவுபடுத்தப்பட்டு ஜாதிக்கலவரங்கள், ஜாதியின் பெயரால் படுகொலைகள் அல்லது கொடுமைகள் பற்றிய பதிவுகளை நாம் பார்க்க முடிகிறது.
    காரணம் மன்னர் ஆட்சி காலங்களில் ஆன்மீகம் செழித்திருந்தது, மக்கள் தங்கள் பிரிவுகளை ஆன்மீகக் கடலில் மூழ்கி மறந்திருந்தார்கள். வெள்ளையன் காலத்தில் நாத்திகவாதமும் ஆன்மீகத்தின் மீதான நம்பகத் தன்மையும் மதிப்பீடுகளும் அழிக்கப்பட்டன. அதனால் மக்கள் ஜாதியின் மீது கவனம் பெறத் துவங்கினார்கள். ஆகவே ஜாதியின் பெயரால் மக்கள் என்றும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பெயராகப் பிரிந்து தான் இருப்பார்கள். நாம் ஆன்மீகம் கொண்டு ஒன்று படுத்த வேண்டும்”

  34. ஏழுமின் விழுமின் பிரசுரிக்கும் “ஆசிரியர் குழுவா’ இந்த பக்கத்தையும் வெளியிட்டுள்ளது என்று ஆச்சர்யமாக உள்ளது.

    இந்த ஆசிரியர் குழுவும், பிற சாதி கலப்பு வாதிகளும் ‘எழுமின் விழுமின் – 10’ ஐ தயவு செய்து படிக்கவேணுமென்று கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து சுவாமி விவேகானந்தரை சாதி கலப்பிற்கு எடுத்துக்காட்டாக காட்டுவதை நிறுத்துங்கள்.

  35. திரு.ராம் அவர்களே,

    ருக்மணியின் அழகை பார்த்து மயங்கிய் கிருஷ்ணன் செய்ததும் விபச்சாரமா? அப்போது உங்கள் இந்துமதமே விபச்சார மதமா?

    அன்புடன்
    அநீ

  36. திரு.அரவிந்த நீலகண்டன் அவர்களே, இப்படி மற்ற பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களை கத்தரித்து எடுத்து உங்கள் தமிழிந்து பக்கத்தில் ஒட்டி மேலோட்டமான சாதி ஒழிப்பு பனி செய்வதற்கு பதில், களப்பணியில் ஈடுபட்டு சாதிய சாக்கடையில் மூழ்கியுள்ள மக்களை விழிப்புணர்வு பெறச்செய்யலாமே??? நீங்கள் வெளியிட்டுள்ள இந்த பக்கத்தில் குறைந்தபட்சம் ஒரு சதவிகிதம் கூட நேரடியாக உங்கள் களப்பணியின் பயனாய் சாதி ஒழிப்பு திருமணத்தில் ஈடுபடுபவர்கள் கிடையாதே!!! நீங்கள் கத்தரித்து ஒட்டிய இந்த மணமகன் மற்றும் மணமக்கள் இருவரும் சாதியை மறுப்பதற்கு காரணம், நீங்கள் யாரெல்லாம் உங்களுக்கு உடன்பாடில்லாத அரசியல் மற்றும் சமூக சீர்திருத்த தலைவர்களின் அயராத உழைப்பு மற்றும் எழுத்துகளின் பயனாய் சாதிகளை துறந்தவர்களாய் இருக்கலாம். அல்லது அவர்கள் கல்வியின் பயனாய் அல்லது மேம்பட்ட சமூகப்பார்வையின் பயனாய் சாதியை மருப்பவராயும் இருக்கலாம். அடுத்தவர் உழைப்பை சுரண்டி ஏன் உங்கள் தமிழிந்து இனையம் இல்லாத பெருமையை தேடி அலைய வேண்டும்?? அரசியல்வாதிகள் தான் பிறர் உழைப்பை திருடி தங்கள் நிலையை உயர்த்த எண்ணுவர், நீங்களும், தங்கள் தமிழிந்து இணையமும் அப்படி இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்… முதலில் உங்கள் தமிழிந்து இணைய குழுமத்தில் கட்டுரை எழுதுபவர்களில் எத்துனை பேர் சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளார்கள் என்பதை வெளியிடுங்கள் அல்லது அவர்கள் குடும்பங்களில் எவ்வளவு சாதி மறுப்பு திருமணங்கள் நடந்துள்ளது என்று கூறுங்கள்…

    மேலும் அம்பேத்கரின் கருத்துகளை பின்பற்றுபவர் என்பது உண்மையாக இருந்தால், எங்கெல்லாம் ABVP, மாட்டுக்கறிக்கு எதிராக வன்முறைகள் செய்கிறதோ அங்கு சென்று தலித் மக்களுக்கு குரல் கொடுங்கள்… முடிந்தால், தமிழகத்தில் உள்ள அரசுகல்லூரி உணவகங்களில் மற்ற இறைச்சிகளை போன்று மாட்டு இறைச்சியும் உணவு பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று போராடுங்கள்…

  37. இங்கு ராம் கூறியவை சரியானவையே.ஆனாலும் விபச்சாரம் என்ற சொல் மனதை நெருடுகிறது.US/england/canada/australia மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு போகவேண்டுமானல் எத்தனை “விசா” சிரமங்கள்/நேர்முகக்காணல் அவர்கள் ஏன் நடத்துகின்றனர்.தன் நாட்டிற்கு வருபவன் நல்லவனா/கெட்டவனா/அவனால் தன் நாட்டுக்கு சேதம் உண்டாகுமா என்பவைகளை தீரஆராய்ந்த பின்னரே நமக்கு அழைப்பு கொடுக்கிறார்கள். இங்கே திருமணம் ஒரு புனிதத்துவமான நிகழ்ச்சி என்ற
    நம் கலச்சார அங்கம் ஆகி விட்டபடியால் “விசா”வைப்போல சீர்தூக்கிப்பார்த்து திருமணத்தை நிச்சயம் செய்யப்படவேண்டிஉள்ளது.

  38. @களிமிகு கணபதி;அப்படியொரு பேட்டி கலப்புமணம் முறிந்திருந்தால் ஒழிய உண்மையை வெளிக்கொணராது.

  39. திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்களே…

    அது என்ன ” உங்கள் ஹிந்துமதம் ” ‘?…….. you too ?

  40. ////முடிந்தால், தமிழகத்தில் உள்ள அரசுகல்லூரி உணவகங்களில் மற்ற இறைச்சிகளை போன்று மாட்டு இறைச்சியும் உணவு பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று போராடுங்கள்…/////
    அப்படியே பன்றி இறைச்சியையும் சேர்க்க சொல்லி சேர்த்து போராடலாமா? ராபர்ட் கிளைவின் வழிதோன்றலே

    ////அடுத்தவர் உழைப்பை சுரண்டி ஏன் உங்கள் தமிழிந்து இனையம் இல்லாத பெருமையை தேடி அலைய வேண்டும்?? /////
    இது சாதி மறுப்பு திருமணம் செய்யும் இதழ்களை அறிமுகபடுத்தும் முயற்சி, இங்கு வருபவர்கள் இதனால் பயனடைய ஒரு வாய்ப்பு அவ்வளவே. பெருமை தேடும் செயல் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. இந்து அமைப்பு அல்லது தளம் என்று வந்து விட்டால் அது சாதியை வளர்த்தெடுப்பதாய் மட்டுமே நீங்கள் கூறவேண்டும் இல்லையேல் உங்களுக்கு பிழைப்பு ஓடாது

    மேலும்
    ////சாதிகளுக்கு இடையில் கலப்புத் திருமணம் செய்ய விரும்புவோர் தங்கள் விளம்பரங்களைத் தமிழ் ஹிந்துவிற்கு அனுப்பலாம். இப்பகுதிக்கு விளம்பரங்கள் அனுப்ப விரும்போவோர் tamizh.hindu[at]gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்////
    என்ற வரிகளை படித்தீர்களா?

  41. வேமன் என்கிற செம்மையின் பாலை என்கிற etc etc… தமிழ்ஹிந்து.காம் என்னுடைய இணையதளம் அல்ல. அதற்கென்று ஒரு ஆசிரியர் குழு உள்ளது. அவர்கள் முடிவெடுக்கிறார்கள். சாதி ஒழிப்பு திருமண விளம்பரங்களை இணையதளத்தில் போடுவதண் மூலம் இந்துக்களிடையே சாதிகளை ஒழிக்கிறார்கள். இந்த சாதி ஒழிப்பு திருமண விளம்பரங்கள் தங்களால் வந்தது என எங்காவது சொல்லியிருந்தால் அல்லது ஏன் இந்து இயக்கங்களால் வந்தது என்று கூட சொல்லியிருந்தால் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு வலு இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் சொல்வது சாதி ஒழிப்பு சமுதாய நலனுக்கு என்வே சாதியத்தை ஒழிக்க சாதி மறுப்பு திருமணங்களை ஆதரிப்போம் என்பதே. இத்தகைய விளம்பரங்களை உயர்த்தி பிடிப்பது சரியானதே. ஏன் facebook இல் கூட சாதிய விளம்பரங்களை போட்டு நாம்- நம்மில் பலர் – கண்டிக்கிறோம். அதே போல சாதிய மறுப்பு திருமண விளம்பரங்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள். இதை வைத்து அவர்கள் ‘புகழை’ அனுபவிக்கிறார்களா அல்லது எதிர்ப்புகள் வருகிறதா என்பதை அவர்களின் மறுமொழிகளில் சென்று பார்த்தால் தெரியும். 3. தனிப்பட்ட வாழ்க்கையை கையில் எடுப்பது எப்போதும் போல பலவீனமானர்களின் தரப்புக்கு பலமான ஆயுதம். இதற்கு பதில் சொல்ல வேண்டிய எவ்வித தேவையும் எனக்கு இல்லை. இருப்பினும் திருவாளர்.பாலை என்னால் முகம் நிமிர்ந்தே இதற்கு பதிலளிக்கமுடியும்: ஆம் என் திருமணம் சாதிய மறுப்பு திருமணம் மட்டுமல்ல எவ்வித சாதிய சடங்கும் இல்லாத திருமணமே. இதற்கு காரணமாக என் ஆர்.எஸ்.எஸ் சூழலையும், சாவர்க்கரிய இந்துத்துவ கருத்தாக்கத்தையும், எம் பெற்றோரின் விவேகானந்த வேதாந்த அடிப்படையிலான மானுடம் தழுவிய மனித நேயத்தையும் காரணமாக சொல்வேன். 4. பாபா சாகேப் அம்பேத்கர் மாட்டிறைச்சி சாப்பாட்டு மூலமாக தலித் பண்பாட்டு மீட்டெடுப்பை கூறினாரா? பாபா சாகேப் ‘Untouchables Who are they’ எனும் நூலில் மாட்டிறைச்சி உண்பதனை ஆயுதமாக பயன்படுத்தி ஆதிக்க சாதியினர் தலித்துகளை தலித்துகளாக்கியது குறித்து கூறுகிறார். ஆனால் அதே நூலில் பாபா சாகேப் அம்பேத்கர் எப்படி பௌத்தம் பிராணிகள் வதையை தவிர்க்க கூறிய போது பசு வதையை தவிர்த்ததே விவசாய நாடான இந்தியாவில் மக்களிடம் ஈர்ப்பை உண்டாக்கியது என்பதையும் குறிப்பிடுகிறார்.”The Buddhists rejected the Brahmanic religion whi…ch consisted of Yajna and animal sacrifice, particularly of the cow. The objection to the sacrifice of the cow had taken a strong hold of the minds of the masses especially as they were an agricultural population and the cow was a very useful animal. ” பசு வணக்கத்தின் இந்திய சமுதாய சூழல் மதிப்பினை பாபா சாகேப் உணர்ந்திருந்ததுடன் அதனை மதிக்கவும் செய்தார். அவருடைய ஆராய்ச்சியில் அவர் கூறுகிறார்: “Agriculture was a common occupation for even we see the Brahmin figuring as a goatherd and both as a small and large landholder without losing his caste. The love of the ancient Hindoo and for that matter of the modem for agriculture transcends that of the ancient Greek and is just manifested in the worship of the cow.
    The Hindoo devotion to the Cow has been an enigma to most of the foreigners and above all has been an efficient lore in the hands of those half-baked theological failures who go to India to conduct their missionary propaganda for blackmailing the Hindoo. he origin of cow worship is as much economic as that Roman practice of not offering wine to the Gods from unpruned vines. The cow and for that matter all draft animals, is the soul of the farmers. The cow gives birth to oxen which are absolutely necessary to the cultivation of the farm. If we kill the cow for meat, we jeopardize our agricultural prosperity. With full foresight, the ancient Hindoos tabooed cow-flesh and thus prevented cow killing. But man hardly pays any attendon to dry rulings. It must have religious sanction; hence the grotesque mythology around the cow in old Hindoo religious literature.” இதனை தொடர்ந்தே இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நெறிகாட்டுதல் பிரிவில் பசு பாதுகாப்பை மதத்துடன் அல்ல விவசாய வாழ்க்கை நெறியுடனும் அறிவியல் பார்வையுடனும் இணைக்கிறார் பாபா சாகேப் “The State shall endeavour to organise agriculture and animal husbandry on modern and scientific lines and shall, in particular, take steps for preserving and improving the breeds, and prohibiting the slaughter, of cows and calves and other milch and draught cattle.“ இதை பாபா சாகேப் அவர்களுக்கே உரித்தான ‘touch”என்றே சொல்லமுடியும். எனவே மாட்டிறசிச்சி சாப்பிடுவது தலித்துகளின் தனி பண்பாட்டு அடையாளம் என கூறுவோர் பாபா சாகேப் அவர்களின் எண்ண ஓட்டத்துக்கு எதிரானவர்களே அன்றி அவர்களுக்கும் உண்மையான தலித் பண்பாட்டு விடுதலைக்கும் எவ்வித தொடர்பும் இல்ல

  42. ஏனென்றால் எங்களுடைய சாமிகள் குறத்தி புருசனான வேலனும், மாட்டிடையனான கிருஷ்ணனும் சுடுகாட்டு காவலனான சிவனும்… அவங்க சாமி மேல்சாதியில் மட்டுமே பிறப்பெடுக்கும் மஹா பெரியவா… மேல்சாதிகளில் எச்சில்களில் மட்டுமே தவழும் வேத மந்திரங்கள்…அந்த மந்திரங்களை கண்டடைந்தவர்கள் எங்களவராக இருந்தாலும்…

  43. “ருக்மணியின் அழகை பார்த்து மயங்கிய் கிருஷ்ணன் செய்ததும் விபச்சாரமா? அப்போது உங்கள் இந்துமதமே விபச்சார மதமா?”

    உண்மையில் . தமையன் ஒரு பலசாலியான மன்னனுக்கு தன்னைக்கொடுக்க எண்ணியிருந்தும் கிருஷ்ணனின் குண நலன்களினால் கவரப்பட்ட ருக்மணி தானே முதலில் அவருக்கு தூது அனுப்புகிறாள்.

    அவளது அழகால் அல்ல, குண நலன்களையும் கேள்விபட்டிருக்கும் கிருஷ்ணரும் அக்காதலை ஏற்றுக்கொள்கிறார்.

    அக்காலத்தில் அழகும் , வீரமும் மட்டுமே முறையே பெண்களுக்கும் , ஆண்களுக்கும் திருமணதகுதியல்ல . குணம் என்பது மிக முக்கியமான தகுதி.

    சிசுபாலனின் அரச அந்தஸ்தை ருக்மணி பார்கவில்லை. அவள் அழகைப்பார்த்து கிருஷ்ணர் முடிவெடுக்கவும் இல்லை.

    குணத்தில் சூர்பனகையாக இருந்தால் அழகை வைத்துக்கொண்டு என்ன செய்வது?:-)

    சஹதர்மினி என்றால் கூட துணையாக இருந்து தர்மத்தை அனுசரிப்பவள் என்று பொருள், அதற்க்கு தம்பதிகள் இருவரும் ஒரு மனம் கொண்டோராக் இருத்தல் அவசியம். திருமண மந்திரங்களும் இதையே வலியுறுத்துகின்றன .

    பெண்ணியவாதிகள் வெறுக்கும் சாவித்திரியோ ராஜ்ஜியம் இல்லா ராஜகுமாரன் அதுவும் ஒரு வருடத்தில் சாகப்போகிறான் என்று தெரிந்தும் காதலுக்காக மணக்கிறாள். முதலில் மறுக்கும் தந்தை அவள் மனம் அறிந்து தானே திருமணம் செய்து கொடுக்கிறார்.இது பழம் பாரதத்தின் கதை.

    . தற்போது பலரைப்பொருத்தவரை [ எல்லாரும் அல்ல ] திருமணம் ஒரு வியாபாரம் ஆகி வருகிறது.
    இது காலத்தின் கோலம் தான்.

    அழகியசிங்கம்

  44. சத்தியவானை பார்த்தவுடனேயே எப்படி சாவித்திரி தன் கணவனாக வரித்தாள்? அழகு என்றால் ஏன் புற அழகு என நீங்கள் நினைக்க வேண்டும்? சாதி அடிப்படையில் செய்யப்படும் திருமணங்களை விபச்சாரம் என நாங்கள் சொல்கிறோமா? அப்போது ஏன் ஒரு திருமணத்தை விபச்சாரம் என ராம் அவருடைய சைக்கோத்தனத்தை காட்ட வேண்டும். சுருக்கமாக சாதிய ஓநாய்களும் சாதிய மடாதிபதிகளும் சாதிய அமைப்புகளும் அழியாவிட்டால் இந்து மதம் அழிந்துவிடும். இவன்களின் அல்ப உரிமைகளுக்காக சாதிய சுயநலத்துக்காக இந்து தருமம் எனும் நல்ல மதத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் அற்ப ஆச்சாரிய சாதிய்வாதிகள்.

  45. ஏற்றத் தாழ்வில்லாமல் அதே சமயத்தில் அவரவருக்கென்று ஒரு குழு அடையாளமாக சாதி இருந்தால் என்ன என்று ராம் போன்றவர்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து அநீ என்ன சொல்கிறார் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

  46. அநீ,

    இங்கு சாதியை பற்றி தான் பேசி கொண்டு இருக்கிறோமே தவிர, அதில் இது உயர்ந்த சாதி இது தாழ்ந்த சாதி என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை…

  47. ராம் சொன்ன உண்மைகள் பலருக்கு கசப்பு மருந்துகளாகவே இருக்கும். தற்போது சாதி தேவை இல்லை என்று திருமணம் செய்யச் சொல்லும் ஒவ்வொருவரும், அவ்வாறு செய்துகொண்டால் தாங்கள் Open Competition ல் வருவார்கள் என்று பதிவு செய்துகொள்வார்களா? அவ்வாறில்லாமல் இருந்தால் தாங்கள் ஆதாயத்துக்குத்தான் திருமணம் என்றாகிறது. ‘அதில் என்ன தவறு?’ என்று கேட்கவும் அவர்களின் மனநிலை அனுமதிக்கிறது.

    சாதி இணக்க திருமணங்கள் மட்டுமே வெளியாவதன் மூலம், சாதிக்குள் மணம் முடிக்க விரும்புபவர் எதோ குறையுள்ளவர் என்பது தெளிவாகவே தமிழ் ஹிந்துவுக்குத் தெரிகிறது. அதாவது பணம், தகுதியுள்ள ஒரு பெண் / மணமகன் லட்டு மாதிரி கிடைக்கும் பொது சாதியைப் பார்த்து விடுபவன்/ள் முட்டாள். சரி, லட்டுக்கு மயங்குபவன்/ள்? one is desirable and other is rich consumer. அதைத்தான் ‘விபச்சாரம்’ என்று மிகக் கொச்சையான வார்த்தைகளால் சொல்கிறார் ராம். It should be called business.

    ஆனால் ராம் போன்றோர் ஒரு வேளை பிராமணர்களாக இருந்தால், அவர்கள் பிராமணர்கள் அல்லாத, சம உணவுப் பழக்கமுள்ள ஹிந்து பெண்களை மணம் புரிதல் அவர்களுக்கு நலம், பல வாய்ப்புக்களை உருவாக்கும். பிராமணப் பெண்களைவிட நல்ல குணமுள்ள, போட்டி மனப்பான்மை குறைந்த மகாலக்ஷ்மிகள் கிடைக்க பெருமளவு வாய்ப்பு உண்டு. உண்மையில் பெரும்பாலான பிரமாணர்களுக்கு மணமாக இருக்கும் ஒரே வாய்ப்பு அதுதான். yes, here I am talking business.

  48. ஹிந்து க்கள் ஒன்று பட வேண்டும் என்றால் அது இன்னும் ஒரு ஹிந்து வை திட்டுவதற்காக தான் இருக்க முடியும் போல் இருக்கு.. அங்க erode சரவணன் தீவிரவாதத்தை பத்தி எழுதுற கட்டுரை கெல்லாம் 10 – 15 மறுமொழி கூட வர மாட்டேங்குது.. ஆனா ஜாதி ன்னு ஒரு வார்த்தை சொன்ன வெறித்தனமான discussion நடக்குது..

    ஒரு வேலை நம்ம panchayatha எல்லாம் முடிச்சிட்டு அப்புறம் christuvathaiyum இஸ்லாத்தையும் பத்தி யோசிப்போம் நு நினைக்கரங்கள நு தெரில.. ஆனா நம்ம பிரச்சினை தீர்றதுக்கு முன்னாடி நாமளே தீர்ந்துருவோம் போல் இருக்கு..

  49. ///திரு.ராம் அவர்களே,

    ருக்மணியின் அழகை பார்த்து மயங்கிய் கிருஷ்ணன் செய்ததும் விபச்சாரமா?//

    மதிப்பிற்குரிய அரவிந்தன்,

    மங்குபவரும் மயக்குபவரும் மயங்கும் பொருளும் யாவும் நானே ஆகிறேன் என்கிற தெளிவுடன் இருப்பவனே ஸ்ரீகிருஷ்ணன். ஆக அவர் மயங்கினான் என்பதே அதீதம்.

    ருக்மணியின் அழகை பார்த்து கிருஷ்ணர் மயங்கினார் என்று கொண்டாலும் ருக்மணி அதை தனது பேரத்திற்கு பயன் படுத்திக் கொள்ளவில்லை. தன்னைப் பார்த்து மயங்கிய கிருஷ்ணரிடம் எனக்கு மாதம் எவ்வளவு பணம் தருவாய்? வருடத்திற்கு எத்தனை நகை வாங்கிப் போடமுடியும், நீ எத்தனை அரன்மனை வைத்திருக்கிறாய் என்று பேரம் பேசி மணம் முடிக்கவில்லை. அவள் கிருஷ்ணரிடம் அன்பினால் சரணாகதி அடைந்தால். கண்ணன் மீது ருக்மணி கொண்டிருந்தது ப்ரேமம், ப்ரேமபாசம் மட்டுமே! அதனால் அவள் பூரணமாக கண்ணனைச் சரணடைந்தாள். கண்ணனும் அவளை முழுவதுமாக ஆட்கொண்டு தனனோடு இணைத்துக் கொண்டான். அது தான் திருமணம்!

    தற்காலத் திருமணங்கள் இத்தகைய ப்ரேமபாசத்தால் மட்டும் நடக்கிறது என்றால் சரி! ஆனால் காதலிக்கும் போதே இவனிடம் பைக் இருக்கிறதா? வசதி படைத்தவன் தானா? கழுத்தில் வடமாகச் செயின் போட்டிருக்கிறானா? என்றெல்லாம் பார்த்துத்தான் காதலிக்கிறார்கள். பெண்களின் இந்த வியாபாரம் அழகு விபச்சாரத்திற்குச் சமம்!

    திருமணம் என்கிற உயரிய கலாச்சாரம் இப்படி ஆகக்கூடாது / ஆகிக்கொண்டிருக்கிறது என்கிற வைத்தெரிச்சல் மட்டுமே எனது கருத்துக்களுக்கு காரணம்! திருமணம் என்கிற பந்தங்கள் கூடும் உண்மையான சடங்கு வியாபாரமாகி வருகிறது. அதில் ஜாதி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?

  50. ///சான்றோன்

    ராம் போன்றவர்களின் ஸனாதன தர்மம் வேறு எங்களுடைய இந்து சமயம் வேறு//

    ஸனாதனம் என்றால் நிரந்தரம் என்று பொருள். என்றும் நிலைக்கும் சத்தியமான தர்மம் எதுவோ அதுதான் ஸனாதன தர்மம். அதுவே ஹிந்து தர்மம். ஆன்மீகம் அதன் அடி ஆதாரம். ஆணிவேர். பேஸ்மென்ட். இந்த அடித்தளத்தை புரிந்து கொள்ளாதவர்கள் ஹிந்து தர்மத்தின் தாத்பர்யத்தைக் காக்க முடியாது என்றே நினைக்கிறேன்

  51. எப்போதெல்லாம் ஜாதியை ஒழிப்போம் என்று கிளம்புகிறார்களோ அப்போதெல்லாம் ஜாதி புத்துயிர் பெறுகிறது. இது அறிவு ஜீவிகளுக்குப் புரிவதில்லை!

    ஆன்மீகத்தை ஆழமாக விதைத்து ஆன்மீகத்தின் அடித்தளத்திலிருந்து தான் ஜாதியை மறக்கடிக்கச் செய்ய முடியும்! அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் வெறும் ஆண் பெண் சேர்க்கை மூலம், உடலுறவு மூலம் ஜாதியைக் களைந்து விடுதல் என்று ஓடுவது கேவலமான கீழ்தரமான சிந்தனை!

  52. ////அரவிந்தன் நீலகண்டன் on April 25, 2012 at 7:13 pm
    ஏனென்றால் எங்களுடைய சாமிகள் குறத்தி புருசனான வேலனும், மாட்டிடையனான கிருஷ்ணனும் சுடுகாட்டு காவலனான சிவனும்… அவங்க சாமி மேல்சாதியில் மட்டுமே பிறப்பெடுக்கும் மஹா பெரியவா… மேல்சாதிகளில் எச்சில்களில் மட்டுமே தவழும் வேத மந்திரங்கள்…அந்த மந்திரங்களை கண்டடைந்தவர்கள் எங்களவராக இருந்தாலும்…
    ///

    கல்யாணம் பற்றிய விவாதத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தமென்று தெரியவில்லை!

  53. ஜாதி வாரி கணக்கெடுப்பு துவங்கிய வுடன் ஒவ்வொரு ஜாதியினரும் எப்படி பீறிட்டு எழுந்து பத்திரிக்கை விளம்பரம் கொடுத்து ஜாதியைக்காப்பாற்றிக் கொள்ள படாத பாடு படுகிறார்கள். தற்காலத்தில் இதை வளர்ப்பது அரசாங்கமா? மதமா? மக்களா?

  54. மேலே காணப்படும் ராம் போன்ற மனநோய் கும்பல்களின் மனப்பிற்ழ்வுகளின் ஒட்டுமொத்த பெயர்தான் இந்து மதம் என்றால் அது எத்தனை சீக்கிரம் அழிந்துஒழிகிறதோ அத்தனைக்கு அத்தனை உலகத்துக்கே நல்லது.

  55. //மதிப்பிற்குரிய அரவிந்தன்,

    மங்குபவரும் மயக்குபவரும் மயங்கும் பொருளும் யாவும் நானே ஆகிறேன் என்கிற தெளிவுடன் இருப்பவனே ஸ்ரீகிருஷ்ணன். ஆக அவர் மயங்கினான் என்பதே அதீதம்.//

    அவரே பகுத்தறிவர். அவரு கிட்ட போயி “மயக்குபவரும் மயங்கும் பொருளும் யாவும் நானே” அது இதுன்னுட்டு.. அரவிந்தனைப் பொறுத்தவரை அதெல்லாம் வேறு ராம்.

    மற்றபடி உங்கள் சமீபத்திய பதில்கள் அருமை. ஆனாலும் விபச்சாரம் என்பது அதில் பொய், வியாபாரம் என்பது உண்மை.

    தமிழ் ஹிந்துவின் நிலைப்பாடு “திருமணம் என்னும் வியாபாரத்தை எல்லா ஜாதி வித்தியாசமில்லாமல் செய்தால் லாபம் அதிகம், ஜாதி வித்தியாசங்களைக் களையலாம்” எனபதே, என எண்ணுகிறேன். அவர்கள் கூற்று முற்றிலும் உண்மை. அவர்களின் பருப்பு பிராமணப் பெண்களிடம் இந்தக் கட்டுரை இல்லாமலே நன்றாக வேகும்.

  56. திராவிடஇயக்க ஆரம்ப நாட்களிலேயே திராவிடத்தலைவர்கள் அவர்களால் குறிக்கப்பட்ட தாழ்ந்தஜாதிகளான ஆதிதிராவிடர்/நரிக்குறவர்களிடம் ஒன்றும் ஒட்டி உறவாடி “சமபந்தி உணவு” சாப்பிட்டதாகவும்/கலப்பு மணம் செய்து கொண்டதாகவும் வரலாறு இல்லையே.அரசியலிலும் அவர்களை ஒதுக்கியேவைத்துதான் இயக்கத்தை நடத்தினர் என்பதும் வரலாறு.
    ஒருவன் நன்றாக ஆடை அணிந்து கொண்டு மிக்க சுத்தமாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.இன்னொருவன் அவரைபோல் சுத்தமாக இல்லையே
    என்று தானாகவே ஒதுங்கி இருந்தால் யாருடைய குற்றம்.
    சினிமா நட்சத்திரங்கள்/பிரபல்யங்கள்/அரசியல் பிரமுகர்கள் யாரும் பொது மக்களிடம் தள்ளியே இருக்கிறார்கள்.ஒட்டி உறவாடுவதில்லையே.ஏன் அவர்களிடம்
    அந்த குற்றச்சாட்டு சாட்டப்படவில்லை. சரி அப்படியே வைத்துக்கொண்டால் கூட
    திராவிடஆட்சி வந்து தீண்டாமையை ஒழித்துவிடவில்லையே.
    60 ஆண்டு திராவிடஆட்சிகளுக்குப்பிறகும் சேரிகள் ஏன் இன்னும் ஊருடன் சேராமல்/சேர்த்துவைக்கப்படாமல் தனியாகவே இருக்கிறது.
    அக்ராஹரம் காணாமல் போய்விட்டது.ஆனால் சேரிகள் தீவுகளாக காணப்படுகிறது.
    திராவிடத்தமிழர்களின் மனநிலையை காணும்பொழுது இந்நிலை மாறாது என்றே
    தோன்றுகிறது.பிராம்மணர்களிடம் கலப்பு மணம் அதிகமாகிக்கொண்டு வருகிறது.
    ஆனால் திராவிடத்தமிழர்கள் சேரிகளில் கலப்பு மணம் செய்து கொள்வதை
    வெறுக்கிறார்கள்.அவர்களுடைய ஜாதிப்பற்று/வெறி தடுக்கிறது. இதையே பிராம்மணர்கள் செய்தால் ஜாதிவெறி பிடித்தவர்கள் என்று நா கூசாமல் பட்டம் கொடுக்கின்றனர்.

  57. சாதி என்பதன் முக்கிய நோக்கம்/ அடித்தளம் செய்யும் தொழில்,வசிக்கும் இடங்கள்/வாழும் முறை(எந்த சாதியாக இருந்தாலும் பெண் என்ன செய்ய வேண்டும் /என்ன செய்ய கூடாது என்ற வரைமுறை) தான்.இவை ஒன்றோடொன்று இணைந்தவை.
    இவை பொதுவான பிறகு /பெண்களும் அனைத்து துறைகளிலும் கால்வைத்த பிறகு சாதி வேண்டும்/இருக்கும் என்பவர்களை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.விமான பணிபெண்ணாக/மென்பொருள் வல்லுனராக/மருத்துவராக/காவல் துறை,ராணுவ அதிகாரியாக உள்ள பெண் விவசாயம் புரிபவரையோ /கோவில் அர்ச்சகரையோ மணந்து கொள்வாரா
    சாதி சார்ந்த தொழில் உடைந்த போதே சாதியின் தேவை முடிந்து விட்டது.சாதி சார்ந்த இருப்பிடங்களும் வேலை தேடி அலையும் urbanisation காரணங்களால் வேகமாக உடைந்து வருகிறது.
    வாழும் முறை செய்யும் வேலையை வைத்து வருகிறது.ராணுவ அதிகாரி மது அருந்தும் இடங்களுக்கு செல்ல மாட்டேன்/அங்கு உணவு உண்ண மாட்டேன் என்று கூறுவாரா .விமான பணியாளர்கள் நான் உயர்ந்த சாதி அதனால் மதுவை பரிமாற மாட்டேன் /எச்சில் தட்டுக்களை எடுக்க மாட்டேன் என்று கூற முடியுமா

  58. எருமை கறியை எப்படி அழைப்பது.மகாவிஷ்னுவின் அவதாரம் என்று போற்றப்பட்ட நேபாள மன்னர்கள் பதவி ஏற்றால் காமாக்ஹ்ய கோவிலில் எருமைகளை பலி கொடுப்பார்கள்.இன்றும் பல கோர்க்காக்கள் தசெரா என்றால் எருமைகளை வெட்டுவது தான் முக்கிய நிகழ்ச்சி.சேலத்தில் கூட எருமைகளை பலி கொடுப்பது அண்மைய காலம் வரை இருந்தது.
    எருமையை குறைவாகவும் பசுவை உயர்த்தியும் நினைக்கும் கேவலமும் வர்ணாசிரம சிந்தனை தான்.பசுக்களை புசிக்காத பழங்குடிகளே கிடையாது.அவர்களுக்கு எருமையோ/பன்றியோ/பசுவோ சாப்பிடும் உரிமை இல்லை என்று கூறுவது சரியா /அதை கேவலமாக நினைக்கும் மனநிலை தான் சாதியின் /சாதி வெறியின் ஊற்றுக்கண்.மாட்டுக்கறி சாப்பிடும் மிலேச்சர்கள் நிறைந்த ஊருக்கு அடித்து பிடித்து கொண்டு சென்று/அவர்களை அண்டி பிழைப்பு நடத்தி கொண்டு இங்கு பசுவதை தடை செய்ய வேண்டும் என்று போராட பணம் அனுப்புவதை பார்த்தால் எங்கு சென்று முட்டி கொள்வது.மாட்டுக்கறி கிடைக்காத hostel ஒன்றாவது வெளிநாட்டில் இருக்குமா .இங்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் அங்கு செல்ல que வில் நிற்பது ஏன்.

  59. பாரம்பரிய மடாதிபதிகளைப்பற்றி பேசினால், தமிழ் நாட்டில் உள்ள ஆதீனங்கள்-அங்கே யார் வேண்டுமானாலும் தலைவர் ஆகா முடியுமா? பல திருமணங்கள் [!] செய்து கொண்டதன் மூலம் ஜாதி ஒழிப்பு [ !] செய்த தலைவருடன் ஒரே மேடையில் தோன்றும் பாரம்பரிய மடாதிபதிகள் பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறன். …
    இவர் இப்படியென்றால் நியூ ஏஜ் தியான வகை நவீன சாமியார்கள் , நாத்திக சைக்கோ தலைவருடன் ஒரே மேடையில்…போங்கப்பா ஆயிரமாயிரம் கொடுத்து தியானம் சொல்லி தருகிறார்களாம்.

    தந்தை வழி, தாய் வழி குல தெய்வம் தான் என் போன்றோருக்கு துணை. ஆதேனங்கள் , மற்றும் மாடர்ன் சாமியார்கள் அல்ல.

    நாம் பார்த்ததோ, பெற்றோர் பார்த்ததோ, சொந்த ஜாதியோ, அசலோ, திருமணம் நிலைக்க வேண்டும்.நல்ல அடுத்த தலைமுறை உருவாக வேண்டும். நகரங்களில் வெளிநாட்டு நிறுவனங்களில் [ அது ஒரு தனி ஜாதி] பணி புரிவோர் திருமணங்கள் பல பிரச்சினைகளை சந்திக்கின்றன . நம் குடும்ப அமைப்பு முறை சிறிது ஆட்டம் கண்டு வருகிறது.

    திரு கார்கில்

    நிஜத்தில் இப்போய்தெல்லாம் எல்லா ஜாதிகாரர்களுக்கும் பெண் கிடைப்பது சிரமமாக ஆகி வருகிறது. கொஞ்சம் சம்பாதித்தால் சொந்த ஈகோ தலைதூக குடும்பத்தை மதிக்காதவர்கள் அதிகம், ஆணோ, பெண்ணோ. ..

    என் மக்கு உறவினர் ஒருவர் , இணையத்தில் பெண் தேடும் பொது மணமகனுக்கு இவ்வளவு சம்பளம் என்று போட்டு வரும் பக்கங்களை பார்க்க வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தார்.
    பணத்தை பார்க்கும் பெண் வேண்டாமாம். பெண் பார்கபோன இடங்களில் அமெரிக்க செல்ல மாட்டேன் என்று சத்திய சந்தன் போல் பேச,பெண் வேண்டாம் என்று சொல்லி விட்டார். நான்கு வருடங்கள் தேடினார்கள்!

    போன மாதம் தான், இந்த அபூர்வ பிறவிகேற்ற அமெரிக்க ஆசையில்லாத அசட்டு பெண் கிடைத்தார்.

    எப்படியோ நாம் நமகேற்ற குணம் என்று தேடினால் தாமதமானாலும் கிடைக்கும்.
    எனக்கு தெரிந்த பெண் தன்னை விட சற்று குறைத்த ஜாதி ஆணை திருமணம் செய்தார். இரு மகன்கள். அவர்களுக்கு MBC கோட்டாவில் சலுகை கிடைக்கும் என்ற போது எனக்கு சிரிபதா, அழுவதா தெரியவில்லை. நல்ல வேளை அப்போது காதல் கணவர் அருகில் இல்லை.

    ஒரே ஜாதியோ, வெவ்வேரோ, அது அவரவர் இஷ்டம் நாம் தெளிவான மனதுடன் நம் நம்பிக்கைகளுடன் ஒத்து போகும் பெண் அல்லது மாப்பிளை என்று தேடி அடைவது , பின் ஒற்றுமையாக வாழ்வது, நல்ல , குழப்பங்கள் இல்லா ,தன்மானம் மிக்க, பாரத பண்பாட்டை மதிக்கும் பிள்ளைகளை வளர்ப்பது தான் முக்கியம்.
    அழகியசிங்கம்

  60. திருமணம் எனபது அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழில் தான்.இதில் தவறு எங்கே வருகிறது.குழந்தைகளின் நன்மை,அவர்களின் எதிர்காலம் தான் அந்த சடங்கின் ஒரே நன்மை.புனிதத்தை அதில் புகுத்துவது தான் கயமைத்தனம்.பாலியல் உறவுக்கு தகுதியில்லை என்றால் திருமண முறிவு தரும் வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக எல்லா மதங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.
    பல தார மனம்,பல கணவர்கள் என்பதும் எல்லா கலாச்சாரங்கள்,குழுக்கள் இடமும் இருந்தது.திருமணத்தின் பொற்காலம் இப்போது போல் எப்பொழுதும் இருந்தது இல்லை.குழந்தையை மணப்பது,வில்லை உடைத்து,கல்லை தூக்கி ,மாட்டை அடக்கி பரிசாக பெண்ணை பெறுவது உயர்ந்தது என்று எண்ணுவது ஆச்சரியம் தருகிறது .ஆணுக்கு என்றுமே சாதிக்குள் தான் பெண் தேட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது இல்லை.இருந்திருந்தால் அப்படி சொன்ன மதங்களும்,சாதிகளும் ஒரே தலைமுறையில் அழிந்திருக்கும்
    https://www.ambedkar.org/ambcd/38A.%20Who%20were%20the%20Shudras%20Preface.htm

    If a female of the caste sprung from a Brahmana and a Shudra female, bear (children) to one of the highest castes, the inferior (tribe) attains the highest caste within the seventh generation.”

    “(Thus) a Shudra attains the rank of a Brahmana and (in a similar manner) a Brahmana sinks to the level of a Shudra; but know that it is the same with the offspring of a Kshatriya or of a Vaishya.”

    “If (a doubt) should arise, with whom the pre-eminence (is, whether) with him whom an Aryan by chance begot on a non-Aryan female, or (with the son) of a Brahmana woman by a non-Aryan;”

    The decision is as follows : ‘He who was begotten by an Aryan on a non-Aryan female, may become (like to) an Aryan by his virtues; he whom an Aryan (mother) bore to a non Aryan father (is and remains) unlike to an Aryan.’ ” [f54]

    Verse 64 from Manu is also to be found in Gautama Dharma Sutra (uv.22). There seems to be some controversy as to the correct interpretation of this verse. In summing up the different interpretations, Buhler says:

    “According to Medh., Gov., Kull., and Ragh., the meaning is that, if the daughter of a Brahmana and of a Shudra female and her descendants all marry Brahmanas, the offspring of the sixth female descendant of the original couple will be a Brahmana. While this explanation agrees with Haradatta’s comment on the parallel passage of Gautama, Nar. and Nan. take the verse very differently. They say that if a Parasava, the son of a Brahmana and of a Shudra female, marries a most excellent Parasava female, who possesses a good moral character and other virtues, and if his descendants do the same, the child born in the sixth generation will be a Brahmana. Nandana quotes in support of his view, Baudhayana i. 16.13-14 (left out in my translation of the Sacred Books of the East, ii, p. 197)… ‘(offspring) begotten by a Nishada on a Nishadi, removes within five generations the Shudrahood; one may initiate him (the fifth descendant); one may sacrifice for the sixth.’ This passage of Baudhayana the reading of which is supported by a new MS from Madras clearly shows that Baudhayana allowed the male offspring of Brahmanas and Shudra females to be raised to the level of Aryans. It is also not impossible that the meaning of Manu’s verse may be the same, and that the translation should be, ‘if the offspring of a Brahmana and of a Shudra female begets children with a most excellent (male of the Brahmana caste or female of the Parasava tribe), the inferior (tribe) attains the highest caste in the seventh generation.”

  61. //ஏனென்றால் எங்களுடைய சாமிகள் குறத்தி புருசனான வேலனும், மாட்டிடையனான கிருஷ்ணனும் சுடுகாட்டு காவலனான சிவனும்… அவங்க சாமி மேல்சாதியில் மட்டுமே பிறப்பெடுக்கும் மஹா பெரியவா…//

    பலே அரவிந்தன்…..இதெல்லாம் போதாது…..இன்னும் முயற்சி செய்யணும்…..அப்பத்தான் பகுத்தறிவுவாதிகளுக்கு நிகராக ” உயர ” முடியும் ….உங்கள் கருத்துக்கு மாறான கருத்தை ஒருவன் கூறினால் அவனை முத்திரை குத்தி ஒதுக்க வேண்டும்……அதுதான் திராவிட இயக்கங்களின் வழிமுறை….. என் முதல் மறுமொழியில் கூறிய கருத்தை இவ்வளவு விரைவாக மெய்ப்பித்ததற்கு நன்றி…..அந்த கருத்து……,

    // பொதுவாகவே தமிழகத்தில் உள்ள ஹிந்து இயக்க நண்பர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதை கவனித்து வந்துள்ளேன்……தங்கள் பிரச்சாரமும் உழைப்பும் பெரும்பாலான மக்களிடம் எடுபடாததால் தங்கள் நடவடிக்கைகளில் ஏதோ தவறு இருக்கிறதோ என்ற சந்தேகம் வந்து விடுகிறது….இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமோ என்ற எண்ணம் இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது…..அவ்வப்போது தமிழகத்தில் பரபரப்பாக விற்பனையாகும் திராவிட இயக்கங்களின் அரசியலை காப்பியடிக்க முயல்கிறார்கள்…. [ பெரும்பாலும் இந்த முயற்சிகளில் படுதோல்வி அடைகிறார்கள் ] //

    அ .நீ.வழியில் முத்திரை குத்த புறப்படும் நண்பர்களுக்கு….. நான் பிராமணன் அல்ல……. மதமாற்றம் அதிகம் இருப்பதாக நம்பப்படும் சாதியை சேர்ந்தவன்…..புத்தகங்களை படித்துவிட்டு வாந்திஎடுக்காமல் , என்னுடைய சாதிக்கு ஏன் இந்த அவப்பெயர் என்று சிந்தித்து ,அதை மாற்ற விழைபவன்….. எந்த அறிவுஜீவியின் சான்றிதழும் எனக்கு தேவையில்லை……

  62. நம்ம தலைவர் மதுரை வீரனுக்கு பன்றி கூட பலி கொடுக்கிறார்கள் பட்ட சாராயமும் உண்டு ஆனால் பசுக்கறி கிடையாது. காட்டேரிக்கு படையலிலும் பலியிலும் கோழியும் ஆடும் கருவாடும் தான் உண்டு.
    அம்பகரத்தூர் அஷ்டபுஜ காளியம்மனுக்கு எருமைகிடா பலி உண்டு ஆனால் அது உணவாக்கி படையலுக்கு வராது. இப்போது அரசாங்கம் அதனை தடை செய்து விட்டது.(இந்து அமைப்புகள் அல்ல)
    நம்ம சாமிகள் சாப்பிடுவதை நாமும் சாபிடுவதில் எந்த தவறும் இல்லை நமக்கும் அது உன்ன பிடிக்குமானால்.
    நாகலாந்தில் நாகாஸ் மக்கள் நாய்களை உன்னுகிறார்கலாம் `பிலிப்பைன்ஸ் மக்கள் நாய் பூனை சாப்பிடுவார்களாம், நாய் சாப்பிடுவதை நாம் ரொம்ப கௌரவமாகவா எண்ண முடியும்.
    பழங்குடி மக்கள் காட்டில் வசிப்பவர் அல்லது இப்போதுதான் சில தலை முறைகளாய் உலகோடு தொடர்புக்கு வந்து கொண்டிருப்பவர் எந்த நாகரிகமும் இல்லாதவர் அவர்களுடைய செய்கைகளை யார் தடுக்கிறார்கள் ஆனால் அவர்களை போலதான் நாமும் வாழ வேண்டும் என நினைத்தால் அது அவரவர் இஷ்டம் நாட்டில் வசிக்கும் காட்டுவாசி என்று இருக்கவேண்டியதுதான், நம்மிடம் அவர்கள் கற்க வேண்டுமேயன்றி நாம் அவர்களிடம் கற்க கூடாது

  63. ஜாதி கலப்பு திருமணங்கள் தவறு அல்ல. அதனால் சமூகத்தையும் தங்கள் சுற்றத்தார்களையும் எதிர்கொள்ளும் தைரியம் உள்ளவர்களை வரவேற்போம். இதனால் ஜாதி வேறுபாடுகள் குறையும் என்பது நடைமுறையில் சாத்தியம் அல்ல. ஜாதிமுறை இடஒதுக்கீட்டை நீக்காம்மல் ஜாதியை பொது தளங்களிலிருந்து ஒழிப்பது சாத்தியம் இல்லை. மேலும் ஜாதி கலப்பு திருமணங்களை ஆதரிப்பவர்கள் முதலில் அவர்கள் ஒரு முன் உதரணமாக செயல் பட்டு மற்றவருக்கு அறிவுரை வழங்கினால் அது ஏற்புடையதே. மற்றவர்களுக்கு இந்த தகுதி நிச்சயம் கிடையாது. இப்படி சொல்லுவதற்கு தகுதியில்லாமல் கலப்பு திருமணங்களை ஆதரிப்பவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிர்பதில்லை என்பதும் வேதனையே.
    கலப்பு திருமணங்களில் பிரச்சனை கலயாணம் செய்யும் பொழுதே ஆரம்பம் ஆகிவிடுகிறது. அதாவது யார்வீட்டு முறைபடி திருமண நிகழ்சிகளை செய்வது என்பதில் ஆரம்பித்து தொடர் கதைபோல் அவர்களது வாழ்கையை பாதிக்கிறது. இப்படிப்பட்டவர்களை மதம் மாற்றுவது எளிது இதனால் ஹிந்துக்கள் பலம் நிச்சயம் குறையும்.
    ஒரு பார்வேட் பையன் ஒரு எஸ்.சி பெண்ணை மணந்தாலோ அல்லது ஒரு எஸ்.சி பையன் ஒரு பாரவேட் பெண்ணை மணந்தாலோ அவர்களுக்கு பிறக்கும் குழந்தை எந்த ஜாதியில் சேர்பார்கள். நிறைய வழக்குகளில் பல முன்னுக்கு பின்னான தீர்புகளை தான் இன்று வரை நீதிமன்றங்கள் வழங்கிவருகிறது. இதில் நமது அரசு இன்றுவரை எந்த நிலையான முடிவுகளையும் எடுக்கவில்லை.

  64. On the side of the Brahmins, it is evident that their pretensions to social superiority and their claim .for special privileges had become outrageous in character and unbearable in extent.

    The following is a catalogue[f62] of the pretensions put fourth by the Brahmins:

    (i) The Brahmin must be acknowledged to be the guru to all Vamas by the mere fact of his birth;

    (ii) The Brahmana has the sole right of deciding upon the duties of all other classes, what conduct was proper to them and what should be their means of livelihood; and the other classes were to abide by his directions and the king was to rule in accordance with such directions;

    (iii) The Brahmana is not subject to the authority of the king. The king was the ruler of all except the Brahmana;

    (iv) The Brahmana is exempt from (1) whipping; (2) fetters being put on him; (3) the imposition of fines; (4) exile; (5) censure and (6) abandonment.

    (v) A Shrotriya (a Brahmana learned in Vedas) is free from taxes.

    (vi) A Brahmana is entitled to claim the whole of the treasure trove if he found it If the king found it he must give half to the Brahmana.

    (vii) The property of a Brahmana dying without an heir shall not go to the king, but shall be distributed among Shrotriyas or Brahmanas.

    (viii) The king meeting a Shrotriya or a Brahmana on the road must give way to the Brahmana.

    (ix) The Brahmana must be saluted first

    (x) The person of a Brahmana is sacred. No death sentence could be passed against a Brahmana even if he is guilty of murder.

    (xi) Threatening a Brahmana with assault, or striking him or drawing blood from his body is an offence.

    (xii) For certain offences the Brahmana must receive a lesser punishment than members of other classes.

    (xiii) The king should not summon a Brahmana as a witness where the litigant is not a Brahmana.

    (xiv) Even when a woman has had ten former husbands who are not Brahmanas, if a Brahmana marries such a woman, it is he alone who is her husband and not a Rajanya or a Vaishya[f63] to whom she may have been married.

    இதில் புனிதம் எங்கே வருகிறது.
    சாதி/வர்ணத்தை காட்டி சில கட்டுப்பாடுகள் தான் இருந்தன கீழ் சாதிகளுக்கு.மற்றபடி ஆண்கள் குறிப்பாக மேல்சாதி ஆண்கள் பல நூற்றாண்டுகளாக புகுந்து விளையாடி வந்தார்கள்.
    மாற்றான் மனைவியை கவர்ந்து வந்து தன மனைவி ஆக்கி கொள்வதும் சாதாரணமான நிகழ்வாக தான் சில காலம் முன் வரை இருந்தது.

  65. The Chandala and Nishada are the issues of mixed marriages. Nishada is an anuloma while the Chandala is a Pratiloma. The anulomas# are held to be eligible for Upanayana. But curiously enough an exception is made to this rule. Nishada who is the son of Brahman from a Shudra woman, though an anuloma, is held not to be eligible for Upanayana. It is interesting to know why this exception was made. The only answer seems to be that this arbitrary act is an act of revenge against the children of one’s enemy.

    # There are six anulomas as shown in the following table :

    Father

    Mother

    Name of the progeny

    Brahmin

    Kshatriya

    Murdhavasikta

    Brahmin

    Vaishya

    Ambashtha

    Brahmin

    Shudra

    Nishada

    Kshatriya

    Vaishya

    Mahishya

    Kshatriya

    Shudra

    Urga

    Vaishya

    Shudra

    Karana

    Turning to the Pratilomas##, Manu no doubt calls, all of them as the best of men.

    ##Gaut, Dh, S., IV. 21, quoted by Kane, II, Part I, p. 229.

    Father

    Mother

    Name of the caste

    Shudra

    Brahmin

    Chandala

    Shudra

    Kshatriya

    Kshattar

    Shudra

    Vaishya

    Ayogava

    Vaishya

    Brahmin

    Suta

    Vaishya

    Kshatriya

    Vaidehaka

    Kshatriya

    Brahmin

    Magadha

    சாதி/வர்ணம் தாண்டிய அனுலோமா பிரதிலோமா உறவுகளும்/திருமணங்களும் கூட பல ஆயிரம் வருடங்களாக இருந்து தான் வருகின்றன.அவற்றால் சாதி ஒழியவில்லை.ஒன்று உயர்ந்தது,மற்றொண்டு தாழ்ந்தது மாட்டு கறி சாப்பிடுபவர் ஆட்டுக்கறி சாப்பிடுபவரை விட குறைந்தவர் என்று இருக்கும் வரை சாதிகள் உருமாறி கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கும்.
    அண்ணல் அம்பேத்கர் மற்றும் திராவிட இயக்கத்தின் புண்ணியத்தால் இட ஒதுக்கீடு வந்து சாதி வழி தொழில்களை ஒழித்து அனைத்து சாதிகளும் மருத்துவம்/ராணுவம்/பொறியியல்/சட்டம் என்று அனைத்து துறைகளிலும் எல்லா சாதிகளும் வேலை செய்யும் வாய்ப்பு வந்தது.பெண்களுக்கு அனைத்து வேலைகளிலும் சம பங்கு ஒதுக்கீடு வழங்கி, சேரிகளில்/கிராமங்களில் உள்ள அரசு நிலங்களை அங்கு இல்லாத சாதியினருக்கு வழங்கி கிராமத்தையும் சேரியையும் ஒன்று சேர்த்து சமுத்துவ புரங்கள் ஆக்கினால் வெகு விரைவில் சாதிக்கு மணி அடித்து விடலாம்.இட ஒதுக்கீடு அதிகம் உள்ள கல்லூரிகளில் படிப்பவர்கள்,வேலை செய்பவர்கள்,பல சாதி,மதத்தவர்களும் வசிக்கும் அரசு குடியிருப்புகள் போன்றவற்றில் தான் சாதி கடந்த திருமணங்கள் அதிக அளவில் நடை பெறுவது எதை காட்டுகிறது.
    மத நம்பிக்கைகள் குறைந்து,மாட்டு கறியோ/பன்றி கறியோ/சைவமோ வெறும் உணவு பழக்கம் தான் என்ற எண்ணம் வளர்ந்தால் சாதி சீக்கிரம் மறைந்து விடும்.அதை விட்டு விட்டு நீ கிருத்துவனாக/இஸ்லாமியனாக மதம் மாறினால் பெண்ணை கட்டி கொள்ளலாம் எனபது போல மாட்டு கறியை விட்டால் சாதி கடந்து திருமணம் செய்யலாம் எனபது மேலும் வெறுப்பை/வேற்றுமையை தான் வளர்க்கும்.

  66. // அரவிந்தன் நீலகண்டன் on April 26, 2012 at 8:03 am

    //ஏனென்றால் எங்களுடைய சாமிகள் குறத்தி புருசனான வேலனும், மாட்டிடையனான கிருஷ்ணனும் சுடுகாட்டு காவலனான சிவனும்… அவங்க சாமி மேல்சாதியில் மட்டுமே பிறப்பெடுக்கும் மஹா பெரியவா…//

    அரவிந்தன், ஏன் இத்தகைய சுடுசொற்கள்? “எங்களுடைய சாமிகள் – அவங்க சாமி” என்றெல்லாம் *நீங்கள்* எழுதலாமா? நாகர்கோயில் இசக்கியம்மன் கோயில் ஆகம முறைப்படி புதுப்பிக்கப் பட்டத்தை கண்டித்து பிரபல எழுத்தாளர் எழுதியபோது அதன் முழுப்பின்னணியையும் சமூக, கலாசார பரிமாணங்களையும் விளக்கி எதிர்வினை புரிந்த நீங்களா இப்படி எழுதுகிறீர்கள்? வேதனை!

    // மேலே காணப்படும் ராம் போன்ற மனநோய் கும்பல்களின் மனப்பிற்ழ்வுகளின் ஒட்டுமொத்த பெயர்தான் இந்து மதம் என்றால் அது எத்தனை சீக்கிரம் அழிந்துஒழிகிறதோ அத்தனைக்கு அத்தனை உலகத்துக்கே நல்லது. //

    அது இந்துமதம் இல்லை என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். பின் ஏன் இத்தகைய சாபங்கள்? கொந்தளிப்பு நிலையில் தயவு செய்து இத்தகைய வாசகங்களை எழுதவேண்டாம்.

  67. திரு அரவிந்தன் நீலகண்டன்,

    //மேலே காணப்படும் ராம் போன்ற மனநோய் கும்பல்களின் மனப்பிற்ழ்வுகளின் ஒட்டுமொத்த பெயர்தான் இந்து மதம் என்றால் அது எத்தனை சீக்கிரம் அழிந்துஒழிகிறதோ அத்தனைக்கு அத்தனை உலகத்துக்கே நல்லது.//

    இந்த பெயரில் மறுமொழி இடுவது “உடையும் இந்தியா” எழுதிய அரவிந்தன் நீலகண்டன் தானா????? இல்லை அவர் பெயரில் இன்னொருவரா ???

    இங்கு சாதி ஒழிப்பு சரியே என்று மறுமொழி இடுபவர்கள். சொல்லவருவது ஹிந்து சோசியலிசம் -அ? எல்லா சாதிகளையும் ஒழித்து ஒரே பெயரில் ஹிந்து என்று ஆக்குவாதா? அரேபிய மதங்கள் சொல்லிக்கொள்வது போல் சாதிகள் அற்ற ஒரே ஹிந்து மதம் அப்படியா?

    நிரம்ப படித்தவர்கள், நிறைய அனுபவம் மிக்கவர்கள், நல்ல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் இப்படி நிறைய பேர் உள்ளீர்கள் உங்கள் அளவிற்கு எனக்கு கோர்வையாக சிறப்பாக எழுத வராது. சாதிகளால் நடந்த நடக்கும் நன்மை தீமை என்று பட்டியல் இட்டு விவாதித்தால் ஒரு தெளிவு உண்டாகும். அப்படி அல்லாமல் தலைப்பை விடுத்து இப்படி தனி மனித தாக்கு பயன் இருப்பதாய் தெரியவில்லை.
    “சாதி” என்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? அதன் தாத்பரியம்/ சாராம்சம் புரியாமல் இன்று பெண்/ மாப்பிள்ளை கிடைக்கவில்லை, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி ஏற்ற, தாழ்வுகள் அதனால் சாதிகள் ஒழிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது சிறந்ததா? கிளைகளை எல்லாம் வெட்டி ஒரே (ஹிந்து )நெடுமரமாக வளர்க்க முற்படுவது எதற்கு?அதனால் என்ன பயன் அல்லது அதனால் எற்படும் இழப்பு எப்படி இருக்கும்?. மற்ற மதத்தவர் ஒவ்வொரு கிளையாய் வெட்டி வெட்டி இந்த மரத்தை சாய்க்க சிரமபடுவதால் கிளைகள் அற்ற ஒரே நெடுமரமாக இருந்தால் மிக சுலபமாக அவர்கள் வேலை முடிந்துவிடும். அவர்கள் போலவே நீங்களும் கிளைகளாய் சாதிகளை பார்ப்பதை விடுத்து வேர்களாய் பார்த்தல் உண்மையை உணர முடியும்.

    நன்றி

  68. //அரவிந்தன் நீலகண்டன் on April 26, 2012 at 8:03 am
    மேலே காணப்படும் ராம் போன்ற மனநோய் கும்பல்களின் மனப்பிற்ழ்வுகளின் ஒட்டுமொத்த பெயர்தான் இந்து மதம் என்றால் அது எத்தனை சீக்கிரம் அழிந்துஒழிகிறதோ அத்தனைக்கு அத்தனை உலகத்துக்கே நல்லது.
    //
    மதிப்பிற்குரிய அரவிந்தன் அவர்களே, எனக்கு மனநோயாளி பெயர் சூட்டி பட்டமளிப்பு விழா நடப்பதெல்லாம் இருக்கட்டும். நான் கேட்ட உருப்படியான கேள்விகளுக்கு பதில் சொன்ன மாதிரி தெரியவில்லை.

    ஆன்மீகம் தழைத்தோங்கி இருந்த சோழர் காலங்களில் ஜாதிக்கலவரங்கள் இருந்ததாக வரலாறு உண்டா? முகலாயர் காலத்திலாவது ஜாதிக்கலவரங்கள் நடந்த வரலாறு உண்டா?

    ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஜாதி என்பது ‘க்ரூப்பிஸம்’, குழு சேரும் குணம்! 4 பேர் ஒன்றாகப் பழகினால் கூட அதில் இரண்டு பேர் குழுமனப்பான்மை கொண்டு விடும் சமூகம் நம் சமூக. இங்கே குழு மனப்பான்மை தவிர்க்க முடியாதது. அத்தகைய பெருங்குழுவே ஜாதி! ஜாதியின் தற்போதைய பெயர்களை ஒழித்தால் கூட வேறு குழுப்பெயர் அடையாளங்களோடு மக்கள் உலாவருவார்கள். அவற்றுள் உயர்வு தாழ்வு கொண்டு வேற்றுமை பட்டு வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்கள். அத்தகைய குழு உணர்வை மட்டுப்படுத்தும் உணர்வே ஆன்மீகம். ஆன்மீகத்தின் மூலமாக ஜாதீய உணர்வு மழுங்கடிக்கப்பட்டு ஒற்றுமையாக வாழ்வார்கள்.

    சிவனடியார்களுக்கு அருட்தொண்டு புரிந்த சிவத்தொண்டர் புராணங்களெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களோ என்னவோ தெரியாது. சிவனடியார்கள் என்று யார் வந்தாலும் அவர்களின் பாதம் தொட்டு உபசரித்து உணவளித்து தொண்டு புரிந்த ஆன்மீக பூமி நம் தமிழகம். அத்தகைய சிவனடியார்கள் எந்த ஜாதிப் பிறப்பென்றாலும், சிவன் மீது தீரா பக்தி கொண்ட ‘சிவனடியார்’ ராக இருந்தால் போதும், அவர்களின் பாதங்களை சிரத்தில் வைத்து பூஜை செய்த பெருமக்களையெல்லாம் தாண்டி வந்த பூமி நம் பூமி. ஆக பக்தியின் மூலமாக ஜாதி என்கிற மாயை மறைக்கப்பட முடியும் என்பதர்கு அதுவே எடுத்துக் காட்டு!

    அதைவிட்டு விட்டு வெறும் ஜாதிஒழிப்பு என்று துவங்கினால் பாரம்பரிய அழிப்பு தான் நடந்தேறும்.

    ///இந்து மதம் என்றால் அது எத்தனை சீக்கிரம் அழிந்துஒழிகிறதோ அத்தனைக்கு அத்தனை உலகத்துக்கே நல்லது//

    நீங்கள் ஆசைப்படுவது போல அப்படி அழிந்து விடாது என்பது துரதிஷ்டம்! அது இறைவன் சித்தம்!

    மேலும் ஹிந்து தர்மத்தின் ஆணிவேர் ஆன்மீகம் தான். அந்த ஆன்மீக ரீதியாக ஒரு விஷயத்தை கையாள்வதை புறந்தள்ளி விட்டு, ஹிந்து தர்மத்தின் ‘பேஸ்மட்டத்தையே’ உடைத்து விட்டு வெறும் அடையாள மார்கமாக மட்டுமே இந்து தர்மத்தை முன்னெடுத்துச் செல்வது என்பது ஆப்ரஹாமிய மதங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்து விடும்.

    ஆக திருமணமோ, ஜாதி இணைப்போ ஒழிப்போ அவைகளை நல்ல ஆன்மீக ரீதியான உதாரணங்களுடன், நல்ல கதைகளுடன், இறை சிந்தனை மற்றும் மனிதநேய அன்புடன் எடுத்துச் சொல்லி பதிய வைத்து வழி நடத்தினாலன்றி ஜாதி ஒழிப்பும் நல்ல திருமணமும் நாட்டில் நடக்காது.

  69. ராம்,

    ஆன்மீகத்தை விதைப்பதால் சாதி அடிப்படையில் நடக்கும் வன்முறைகள் ஒழிந்துவிடும் என்கிறீர்கள். இந்தியாவில் ஆன்மீகம் தவிர வேறு எதை லட்சக்கணக்கான ஆண்டுகளாக விதை விதை என்று விதைத்து வருகிறார்கள் ? அந்த இந்தியாவில்தானே சாதிக் கொடுமைகள் வலிமையாக இருக்கின்றன ?

    ஆன்மீகம் என்னும் வார்த்தை ஒரு சர்வப்ராப்ள எஸ்கேப் காப்ஸ்யூல்.

    அரசியல்வாதிகள் எல்லாம் ஊழல் செய்கிறார்களே. எப்படித் திருத்தலாம் ?

    ஆன்மீகத்தைப் பரப்பினால் திருந்திவிடுவார்கள்.

    பையன் சரியாப் படிக்க மாட்டேங்கறான். எப்படித் திருத்தலாம் ?

    ஆன்மீகத்தைப் பரப்பினால் திருந்திருவான்.

    மச்சான் குடிகாரனா இருக்கான். எப்படித் திருத்தலாம் ?

    ஆன்மீகத்தைப் பரப்பினால் திருந்திருவான்.

    யாருமே மறுக்க முடியத பம்மாத்துப் பதில் இது. அதை அயோக்கியர்களும் சொல்லலாம் என்பது நடைமுறை முரண்.

    கலப்புத் திருமணம் செய்வது பரவிவிடக்கூடாது என்ற துடிப்பு, ஆன்மிக வறட்சியைத்தான் அடையாளம் காட்டுகிறது.

    உண்மையில் ஆன்மிகம் என்றால் என்ன என்பது நமக்குத் தெரியவில்லை.

    தன் உடம்பை வைத்துக் கிடக்கும் சாதி அடையாளம் ஆன்மீகம் அல்ல. வேறு சாதியாக இருந்தாலும் அவரையும் தன் ஆன்மாவாகக் கண்டுகொள்வதே ஆன்மீகம்.

    அதுதான் சனாதன தர்மம்.

    மற்றக் காழ்ப்புகளை சனாதன தர்மம் என்று சொல்லுவது முகமதிய மதத்தை அமைதி மார்க்கம் என்றும், கிறுத்துவ மதத்தை அன்பு மார்க்கம் என்றும் சொல்வதற்குச் சமம்.

    .

  70. //அது இந்துமதம் இல்லை என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். பின் ஏன் இத்தகைய சாபங்கள்? கொந்தளிப்பு நிலையில் தயவு செய்து இத்தகைய வாசகங்களை எழுதவேண்டாம்.//

    ஜடாயு ஜி,,

    அந்த வார்த்தைகள் எல்லாம் கொந்தளிப்பு மனநிலையில் இருந்து சொல்லப்படவில்லை சார். பரந்த மனநிலையில், இரக்க உணர்வில் இருந்து சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை.

    அரவிந்தன் நீலகண்டன் மிகப் பரந்த மனநிலை கொண்டவர் என்பது இதில் இருந்து உங்களுக்குத் தெரியவில்லையா ?

    இந்து தர்மத்தில் இல்லாத கயமைகளை இடையில் திணித்து இதுதான் இந்து மதம் என்றால், “அப்படியா. இதுதான் இந்து மதமா. அப்படியானால் அது ஒழிந்து போகட்டும்” என்று பரந்த மனநிலையில் தனக்கு உரித்தான இந்து மத உரிமைகள் கயமைகளைத் திணித்த கயவர்களுக்கே போகட்டும் என்று விட்டுக் கொடுத்து விடுவார்.

    அவர் வீட்டு லைப்ரரியில் இல்லாத கஸ்மாலப் புத்தகங்களை இடையில் திணித்து, இதுதான் லைப்ரரி என்றால், “அப்படியா. இதுதான் லைப்ரரியா. அப்படியானால் அது ஒழிந்து போகட்டும்” என்று பரந்த மனநிலையில் தன் வீட்டு லைப்ரரியின்மேல் தனக்கு உள்ள உரிமையை கஸ்மாலப் புத்தகங்களைத் திணித்த கஸ்மாலங்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவார்.

    அந்த விட்டுக் கொடுக்கும் மனநிலையைப் போய் கொந்தளிப்பு மனநிலை என்று சொல்கிறீர்களே. தப்பு சார். தப்பு. 🙂

    .

  71. @பூவண்ணன்.

    மேலதிகத் தகவல்களுடன் நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள் சூப்பர். உங்கள் கேள்விகளுக்குத்தான் யாரும் பதில் தருவதில்லை. பின்னூட்டங்களைத் தொடருங்கள்.

  72. // அரவிந்தன் நீலகண்டன் on April 26, 2012 at 8:03 am

    //ஏனென்றால் எங்களுடைய சாமிகள் குறத்தி புருசனான வேலனும், மாட்டிடையனான கிருஷ்ணனும் சுடுகாட்டு காவலனான சிவனும்… அவங்க சாமி மேல்சாதியில் மட்டுமே பிறப்பெடுக்கும் மஹா பெரியவா… மேலே காணப்படும் ராம் போன்ற மனநோய் கும்பல்களின் மனப்பிற்ழ்வுகளின் ஒட்டுமொத்த பெயர்தான் இந்து மதம் என்றால் அது எத்தனை சீக்கிரம் அழிந்துஒழிகிறதோ அத்தனைக்கு அத்தனை உலகத்துக்கே நல்ல//

    வடிவேலு வழியில் சொன்னால், “ஓ!! அவனா நீ? சரி சரி”. மனம் எப்படியோ குணம் அப்படியே. உங்களை சொல்லி குற்றம் இல்லை, தமிழர்களை மாற்றிய கழகத்தாரையும், இப்படிப்பட்ட சிந்தனையற்ற பக்கங்களை வெளியிடும் சில ஆசிரியர் குழு உருப்பினர்களையுமே சொல்ல வேண்டும். எழுமின் விழுமின் – 10 ஐ ஒரு தரமாவது வாசியுங்கள். இ வே ரா வை மறந்து சுவாமி விவேகானந்தரை நம்புங்கள்.

  73. சுவாமி விவேகானந்தர் : //”ஜாதியை உடைப்பது என்றால் ஒரு நகரத்திலுள்ள எல்லா மக்களும் ஒன்றாக உட்கார்ந்து மாட்டிறைச்சியும் மதுபானமும் பருக வேண்டும்; எல்லா முட்டாள்களும் பைத்தியக்காரர்களும் எந்த இடத்திலாவது தான் தேர்ந்தெடுக்கும் யாரையாவது திருமணம் செய்து கொண்டு நாடு முழுவதையும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியாக ஆக்கவேண்டும் என்று அவர்கள் கருதவில்லை. ஒரு நாட்டின் நல்வளம், அந்த நாட்டு விதவைகளுக்கு எத்தனை கணவன்மார்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பதன் மூலம் அளவிடப்படவேண்டும் என்றும் அவர்கள் நம்பவில்லை. மேற்கூறிய செயல் முறைகளால் வளமுற்ற நாட்டை இனிமேல்தான் நான் காண வேண்டும்.”//

  74. ///களிமிகு கணபதி on April 26, 2012 at 8:36 pm
    ராம்,

    ஆன்மீகத்தை விதைப்பதால் சாதி அடிப்படையில் நடக்கும் வன்முறைகள் ஒழிந்துவிடும் என்கிறீர்கள். இந்தியாவில் ஆன்மீகம் தவிர வேறு எதை லட்சக்கணக்கான ஆண்டுகளாக விதை விதை என்று விதைத்து வருகிறார்கள் ? அந்த இந்தியாவில்தானே சாதிக் கொடுமைகள் வலிமையாக இருக்கின்றன ?///

    உங்களுக்கு நான் சொல்வதன் தாத்பரியம் புரியவில்லை என்றால் பேசாமலாவது இருக்கலாம். ஆனால் ஊடே புகுந்து அறிவு ஜீவிமாதிரி பாவலா கான்பித்து குட்டையைக் குழப்பி விவாதத்தை திசைதிருப்பும் வேலையைச் செய்யக் கூடாது.

    //ஆன்மீகம் தவிர வேறு எதை லட்சக்கணக்கான ஆண்டுகளாக விதை விதை என்று விதைத்து //

    இது என்ன விதைத்து..?

    ஆன்மீக சிந்தனைகள் நீர்த்துப் போனதன் விளைவுகளைத் தான் இப்போது அனுபவித்து வருகிறீர்கள் என்று சுட்டிக் காட்ட விழைகிறேன். உங்களுக்குப் புரியவில்லையென்றால் நாத்திகவாதிகளிடம் ஹிந்து மதத்தை ஒப்படைத்து விட்டு கதவை சாத்தித் தூங்குங்கள். மிச்சமிருப்பதை அவர்கள் கையால் அழித்துவிடுவார்கள். மாறாக அதி புத்திசாலி போல ஆன்மீகத்தை அவமதித்துப் பேசி ஹிந்து தர்மத்தை அழிக்கும் வேலையைச் செய்யாதீர்கள்!

    ஈ பி கோ சட்டங்கள் ஆயிரம் இருந்தும் கொலைகள் நடக்கின்றன என்பதற்காக சட்டம் வேண்டாம் என்பீர்களா? போலீஸ்காரன் இருந்தும் திருடத்தான் செய்கிறார்கள் என்பதற்காக காவல் நிலையங்களையெல்லாம் மூடிவிடச் சொல்வீர்களா? அரிசியில் பூச்சிக்கொல்லி மருந்தடித்துத்தான் சாகுபடி செய்கிறார்கள். அதற்காக விஷமிருக்கிறது என்று கூறி மூன்று வேளை மூக்குப் பிடிக்கத் தின்னாமல், உடல் வளர்க்காமல் தான் இருந்து விடுவீர்களா?

    ஆன்மீகம் ஒரு அருமருந்து!

  75. ////8.337-338: If one conducts a theft willingly and in full senses knowing the implications, he should be penalized 8 times that of ordinary thief if he is a Shudra. The penalty should be 16 times if he is a Vaishya, 32 times if he is a Kshatriya and 64 times if he is a Brahmin. The punishment can be even 100 times or 128 times if he is a Brahmin. In other words, the punishment should be directly proportional to knowledge and social status of the கிரிமினல்
    Thus contrary to popular perceptions, when it comes to punishments, Manu Smriti is most lenient on Shudras because of their lack of education, significantly harsher on Brahmins and harshest on the government officials///
    https://agniveer.com/4272/manu-smriti-and-punishment/
    Mr பூவண்ணன்
    தங்கள் மேலுள்ள சுட்டியில் சென்று சரியான மனு ஸ்மிருதியை படிக்கவும், முல்ளீர் உட்ட புருடாக்கள் நிறைந்த திரித்த கதைகளை தூக்கி பிடித்துகொண்டு இங்கு எழுதவேண்டாம். அக்னிவீர் உங்கள் போன்றோரின் ஆகாச புழுகுகளை துவைத்து காயபோட்டிருக்கிறார்

  76. @Mr poovannan and Mr K.S

    Examples of Varna migration in ancient history

    13. The concept of Varnas – Brahmin, Kshatriya, Vaishya, Shudra – being merit based and NOT birth based is not merely a theoretical concept. It was practiced in ancient era. The greatest misery befell on us when our misguided ancestors converted this scientific meritocracy into a foolish birth-based system causing all the miseries we face today.

    Here are some examples:

    a. Aitareya Rishi was son of a Daasa or criminal but became a Brahmin of highest order and wrote Aitareya Brahman and Aitareyopanishad. Aitareya Brahman is considered critical to understand Rigveda.

    b. Ailush Rishi was son of a Daasi, gambler and of low character. However he researched on Rigveda and made several discoveries. Not only was he invited by Rishis but also made an Acharya. (Aitareya Brahman 2.19)

    c. Satyakaam Jaabaal was son of a prostitute but became a Brahmin.

    d. Prishadh was son of King Daksha but became a Shudra. Further he did Tapasya to achieve salvation after repenting. (Vishnu Puran 4.1.14)

  77. //உங்களுக்கு நான் சொல்வதன் தாத்பரியம் புரியவில்லை என்றால் பேசாமலாவது இருக்கலாம். //

    தாத்பர்யம் புரியாத ஜடமாக இருக்கிறேன் ராம்குமார். என்ன செய்ய. 🙁

    உங்களைப் போன்ற அனைத்தும் அறிந்த பெரியோர்களின் அனுக்கிரகம் கிடைத்தால்தான் கொஞ்சமாவது கடைத்தேறும் பாக்கியம் எனக்குக் கிட்டும் போலிருக்கிறது.

    அந்த அனுக்கிரகத்தைப் பெற நானும் இனி ஆன்மீகம் என்றால் என்ன என்று யோசிக்கக்கூடாது, புரிந்துகொள்ளக் கூடாது, புரிந்ததைச் சொல்லக் கூடாது, சொல்வதை செய்யக்கூடாது என்று இருக்க வேண்டும் என்பதை உணர்த்திய ஞானகுருவே, அனைவருக்கும் அருள் செய்ய வந்த ஜகத்கஸ்பரே….சாரி…சாரி…ஜகத்ரட்சகரே… என்னைப் போன்ற கடையேனுக்கும் கடைத்தேற்றம் காட்ட மனம் இரங்குவீர் பெருமானே.

    .

  78. வேதம் படிப்பதும், கோவில் அர்ச்சகராவதிலும் ஆன்மிகம் தான் என்றாலும் அங்கே பிரிவினை ஏன்? இது தான் ஆன்மீக அருமருந்தின் லட்சணமா?

  79. ஐய்யா திராவிடரே
    நான் எடுத்து காட்டியுள்ளது அம்பேத்கரின் எழுத்துக்களை.
    அக்னிவீர் எல்லாம் அறிந்தவர் அம்பேத்கர் ஒன்றும் அறியாதவர் என்பதா உங்கள் கருத்து.
    அம்பேத்கர் என்ன எழுதி இருக்கிறார் என்பதை முழுதாக நான் தந்துள்ள சுட்டியில் படியுங்கள்.
    அது எப்படி காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள (வேறு வேறு மொழி பேசினாலும்)பிராமணர்களுக்கு ஒரே கோத்திரம் உள்ளது.மற்ற அனைத்து சாதிகளுக்கும் கோத்திரமே இல்லை,அல்லது ஊர் பெயர்,விலங்கு பெயர் என்று ஒவ்வொரு நூறு மைல்களுக்கு மாறுகிறது.கோத்திரம் எனபது ரிஷிமூலம் என்றால் யார் வேண்டுமானாலும் எப்படி எந்த வர்ணமாக மாற முடியும்.அம்பேத்கர் தெளிவாக எப்படி கீழ் சாதிகள் உருவாகினர் என்று ஆராய்கிறாரே தவிர யார் வேண்டுமானாலும் பிராமணன் ஆகியிருக்கலாம் என்று எங்கும் கூறவில்லை.பிராமணன் சூத்திரனாகலாம்,நடந்திருக்கிறது.ஆனால் மற்றவர்கள் பிராமணராவது நடந்தது கிடையாது.அல்லது மிக மிக அபூர்வம்.அதுவும் பிராமண தந்தைக்கும் பிற வர்ண பெண்ணுக்கும் பிறந்த சிலராக தான் இருக்கும்

  80. அன்புள்ள களிமிகு கணபதி,

    தலைமுறைகள் கஷ்டப்பட்டு அரும் பெரும் நூல்களைக்கொண்டு உருவாக்கிய ஒரு நூலகத்தில் ஒரு கும்பல் உள்ளே நுழைந்து ஆபாச மஞ்சள் புத்தகங்களை வைத்துக் கொண்டு இந்த நூலகமே இந்த மஞ்சள் புத்தகங்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் என சொல்லி அப்படி சொல்வதையே மகா பெரிய லைப்ரரியன் குரல் என பைண்ட் போட்டு பாகங்கள்பாகங்களாக விற்று அப்படி ஆபாச புத்தகங்களை விற்கிற நபரை நடராஜர் முதல் மகாவிஷ்ணு வரை எல்லா வித தெய்வங்களாகவும் காட்டி ஏன் அதற்கும் மேலாக காட்டி நூலகத்தை ஆக்கிரமித்து கொண்டால்…என்னால் முடிந்த வரை என்னுடைய நூல்களை எடுத்துக் கொண்டு வேறு ஏதாவது நல்ல லைப்ரரி இப்படி பட்ட ஆபாச குரல்கள் வரமுடியாத லைப்ரரி ஒன்றை தேடி பிடித்து போய்விட வேண்டியதுதான். வேறென்ன செய்ய முடியும். ஏனென்றால் நூலகத்தின் அதிகாரபூர்வ தெய்வத்தின் குரலாக ஒலிப்பது அவர்களல்லவா?

    பூவண்ணன் சொல்வதில் முழுமையாக தவறுகள் இருப்பதாக தெரியவில்லை. ஆரிய திராவிட இனவாதம் எனும் அறிவியல் அடிப்படையற்ற இனவாதம் அழிய பிராம்மண அபிராம்மண வேறுபாடு அழிய வேண்டும் பக்தி என்கிற போதை மருந்தை அடித்து சாதியை மறைத்துக் கொள்ளலாம் போதை இறங்கியதும் நீ சேரிக்கு போ நான் அக்கிரகாரத்துக்கு போகிறேன் எல்லாரும் ஒண்ணா வேறு வேறா வாழலாம் என்கிற ஆபாசம் அழியாத வரை திராவிட-ஆரிய போலி கட்டுக்கதைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். இனவாத அடிப்படையில் அல்லாமல் இந்துத்துவ (சாதிய இந்து மத அல்ல… அந்த சாதிய மதத்தை குப்பையில் போடுங்கள்) அடிப்படையில் சாதியத்தை முழுமையாக அழிக்கலாம் என்பதே அவருடன் எனக்கான ஒரே வேறுபாடு. மற்றபடி அவர் வைக்கும் சில வாதங்கள் முக்கியமானவை. அவற்றுக்கு நம்மில் எவரும் நியாயமான நேர்மையான பதில் சொல்லவில்லை என்பது வருந்தத்தக்க விசயம்.

  81. \\காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள (வேறு வேறு மொழி பேசினாலும்)பிராமணர்களுக்கு ஒரே கோத்திரம் உள்ளது.மற்ற அனைத்து சாதிகளுக்கும் கோத்திரமே இல்லை,\\

    யார் சொன்னார்கள்…. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பிராமணர்களுக்கு கோத்திரம் ஒன்றாக உள்ளது என்று? நான் செட்டியார் சாதியை சேர்ந்தவன். ஏன் வட நாட்டில் உள்ள பல கோத்திரமும் எங்கள் கோத்திரத்திற்கு கூட தான் ஒரே பெயரில் உள்ளது. இதே போன்ற ஒன்றை தமிழ் பேப்பர் தளத்திலும் ஒருவர் எழுதியிருந்தார். எனக்கு தெரிந்து கொங்கு நாட்டில் உள்ள பறையர்களுக்கு கூட சாதி / கூட்டம் உண்டு. இப்படி அறை குறை அறிவை வைத்து பல ஆயிரம் வருட பாரம்பரிய்த்தை எடை போட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

    அடுத்து வட நாட்டு பிராமணர்கள் வெள்ளையாக இருப்பார்கள். ஆனாம் நம்ம ஊர் பிராமணர்கள் பாதி பேர் கருப்பாக தானே இருக்கிறார்கள்.ஒரு வேலை இங்கு வந்ததால் கருப்பாக மாறிவிட்டார்கள் என்றால் நிறத்தை அடிப்படையாக வைத்த ஆரிய திராவிட இனவாதமே பொய் தானே?

    \\மற்றவர்கள் பிராமணராவது நடந்தது கிடையாது.அல்லது மிக மிக அபூர்வம்.அதுவும் பிராமண தந்தைக்கும் பிற வர்ண பெண்ணுக்கும் பிறந்த சிலராக தான் இருக்கும்\\

    முதலில் எதற்காக பிராமணனாக மாற வேண்டும்.

    அது என்ன குடியரசு தலைவர் பதவியா அல்லது பணம் கொட்டும் அரசு துறை வேலையா? இருக்கும் கோயில்களில் ஒரு 500 கோயில்களில் மட்டுமே அதிக சம்பளம் கிடைக்கிறது. மீதி கோயில்களில் தேங்காய் மூடியும், பொங்களும் தான் கிடைக்கிறது. அந்த வேலைக்கு ஏன் எல்லோடும் பேயாக பறக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

    ஒரு வேலை இறை பணி செய்வதும் வேதம் படிப்பதும் மட்டுமே உயர்வானவை என
    சில அறிவு ஜீவிகள் நினைத்தால் யார் என்ன செய்ய இயலும்.

    பிராமணன் மட்டுமே இறைவனை அடைய முடியும் என்றும் வேதம் படித்தவன் மட்டுமே உயர்வானவன் என்றும் கோயிலில் வேலை செய்பவன் மட்டுமே உத்தமன் என்றும் யாரும் சொல்லவில்லையே?

    @ கீர்த்தி,

    வேதம் படிப்பதும், கோவில் அர்ச்சகராவதிலும் ஆன்மிகம் தான் என்றாலும் அங்கே பிரிவினை ஏன்? இது தான் ஆன்மீக அருமருந்தின் லட்சணமா?

    ஆன்மீகத்தை ஏன் எல்லாவற்றிலும் போட்டு குழப்பி கொள்கிறீர்கள். முதலில் ஒரு விசயத்தை சொல்ல கொள்ள விரும்புகிறேன். கோயில்க்கு செல்வதும் அர்ச்சனை செய்வதும் உயர்ந்த பதவி ஒன்றும் இல்லை.

    பாரம்பரியமாக வழி வழியாக செய்யப்படும் ஒரு வாழ்க்கை கடமை / சொத்து. இது பிராமணர்களுக்கு மட்டும் அல்ல. பூசாரிகளுக்கும் பொருந்தும். வழிவழியாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடமை. வேண்டுமானால் புதிதாக கோயில் கட்டி உங்களுக்கு விருப்பமான சாதி பேதம் அற்று யாரை வேண்டுமானலும் அர்ச்சகராக வைத்து கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்று சொன்னார்கள்.

    மேலும் தலித் என்று சொல்ப்படும் சாதிகளுக்கு குலக் கோயில் உண்டு, அந்த கோயில்களுக்கு அவர்கள் தான் காலம் காலமாக பூஜை செய்கிறார்கள். அது மட்டும் அல்ல பெரும்பானமையான கிராம தெய்வ கோயில்களில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே பூஜை செய்யும் வழியை கொண்டு இருக்கிறார்கல்.

    அடுத்து எல்லா பிராமணர்களுக்கு கோயில் கருவரையில் பணி செய்ய முடியும் என்று சிலர் அதிபுத்திசாலிகள் நினைக்கிறார்கள்.

    பிராமணர்களில் ஒரு 20 சதம் மக்களுக்கு மட்டுமே இந்த கடமை உண்டு. மற்ற 80 சதம் பிராமணர்கள் கோயில் கருவரைக்குள் செல்வது கோயில் ஆகம முறைப்படி தவறு.

    அடுத்து ஒரு வேலை கோயிலில் பணிபுரியும் அவர்களுக்கான உரிமை / சொத்து எல்லோரும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றால் பாரம்பரியமாக அதாவது வழிவழியாக வந்த சொத்துகள் அனைத்தையும் அரசுடைமையாக ஆக்குங்கள். அதையும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுங்கள் பிறகு பிராமணர்களுக்கான சொத்தை அதாவது கோயில் பணியை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கலாம்.

    பகுத்தறிவு என்று வந்த பிறகு எல்லாவற்றையும் அறிவின் பார்வையில் அல்லவா ஆராய வேண்டும்.

    என்னுடைய வாதம் பிராமணர்களுக்கு மட்டும் அல்ல ஒரு பறையர் (அ) எந்த சாதியை சேர்ந்தவராக இருப்பினும் வழி வழியாக கிராம கோயில்களில் பூசாரியாக பூஜை செய்தாலும் அதையும் மாற்ற கூடாது. அது பாரம்பரியமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட சொத்து. அதை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை.

    அடுத்து இதற்கும் ஆன்மீகத்திற்கு எந்த சம்மந்தமும் இல்லை. கோயில் ஒன்றும் அதிகார மையமும் கிடையாது. அருள் கொட்டி கிடக்கும் கூடௌனும் கிடையாது. யார் வேண்டுமானாலும் அள்ளி அள்ளி எடுத்து செல்வதற்கு….

    \\ஆன்மீக அருமருந்தின் லட்சணமா?\\

    கோயில் மட்டும் தான் ஆன்மீகம் என்று நினைப்பதும் ஆக்ஸிஜன் சிலிண்டரில் மட்டும் தான் ஆக்ஸிஜன் இருக்கிறது என்று நினைப்பதும் ஒன்று.

    கோயில் என்பது ஒரு ஆன்மீக தொழிற்சாலை அல்ல….

  82. @ பூவண்ணன்,

    \\அண்ணல் அம்பேத்கர் மற்றும் திராவிட இயக்கத்தின் புண்ணியத்தால் இட ஒதுக்கீடு வந்து சாதி வழி தொழில்களை ஒழித்து அனைத்து சாதிகளும் மருத்துவம்/ராணுவம்/பொறியியல்/சட்டம் என்று அனைத்து துறைகளிலும் எல்லா சாதிகளும் வேலை செய்யும் வாய்ப்பு வந்தது.\\

    இதை விட காமெடி உலகில் எதுவும் இல்லை. ஆநீ பாஷையில் சொன்னால் ஆதிக்க சாதிகளான வன்னியர், கவுண்டர்கள், தேவர்கள் என அனைவருமே அதிக பலன் பெருவது இந்த இட ஒதுக்கீட்டில் தான். உண்மையில் அம்பேத்கருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஏன் என்றால் சாதி என்ற வார்த்தையோ அல்லது இட ஒதுக்கீடு என்ற விசயமோ அரசு பதிவேட்டில் இல்லாமல் இருந்து இருந்தால் சாதி என்றோ மிக பெரிய சரிவை அடைந்து இருக்கும். சாதி கட்சி என்ற ஒன்றே வந்து இருக்காது.
    உண்மையில் சாதி கட்சிகாரர்கள் உண்மையில் திராவிட கட்சிக்கு குறிப்பாக ரேஸிஸ்ட் ராமசாமிக்கு நன்றி கடன் பட்டவர்கள் தான் 🙂

    கடைசியாக ஆநீ அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான்.

    சாதியை பற்றி தேவை இல்லாமல் இந்த அளவுக்கு ஆராய்வதும் விவாதம் செய்வதும் வீண். தமிழ் நாட்டில் ஆயிரம் சாதிகள் உண்டு. எல்லோரும் கத்தியை வைத்து கொண்டு சண்டை போட்டு கொண்டு இருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் கோயில் நுழைவை காரணம் காட்டுவது தேவையற்ற விசயம். கோயில் பொது இடம் அல்ல. அதே போல் அது ஹிந்து மதத்தின் ஆஸ்தான் / அதிகார தளமும் அல்ல….

    அம்மா அமிர்தானந்த இருக்கிறார். அவர்கள் பின்பு அதிகமாக பிராமண கூட்டம் செல்கிறது. இத்தனைக்கு அவர் த்லித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது எனக்கு ஒரு வருடம் முன்பு தான் தெரிந்தது.

    அடுத்து எங்கள் குல கோயிலில் பணி புரியும் பூசாரியிடம் தான் காலம் காலமாக ஆசி பெற்று எல்லா காரியத்தையும் தொடங்குகிறோம். இத்தனைக்கும் அரசு பதிவேட்டின் படி அவர் OBC, நான் FC.

    இஸ்கான், மேல்மருவத்தூர், சாய் பாபா என்று எத்தனையோ பேர் தங்களுக்கு ஏற்ற வழிபாட்டு முறைகளை உருவாக்கி கொண்டுள்ளனர். அதற்கும் சாதிய கண்ணோட்டதில் பார்க்காமல் காலம் காலமாக மக்கள் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.

    உங்களுக்கு பிடித்த பாரம்பரியத்தை உருவாக்கி உங்களுக்கு பிடித்த மாதிரி மடாலய்ங்களை உருவாக்கி கொள்ளுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக அல்லது சில அறிவுஜீவிகள் குற்றம் சொல்கிறார்கள் என்ற காரணத்திற்காக எங்களது பாரம்பரியத்தை மாற்றி கொள்ள முடியாது.

    (பிகு: சாதி / குல தர்மத்தில் நாட்டம் கொண்டவர்கள் எல்லோரும் சாதிய அடிப்படையாக வைத்து ஏற்ற தாழ்வை ஆதரிப்பவர்கள் என்று நினைப்பதும். மாராட்டிய மொழி ஆர்வலர்கள் எல்லோரும் பீகார்காரர்களை எதிர்ப்பவர்கள் என்பதும் ஒன்று.)

  83. ஆமாம், மேலே இருக்கும் ஒரு சில ] எல்லாம் அல்ல ] விளம்பரங்கள் ஜாதி தேவையில்லை என்று தான் சொல்கின்றன. அது சமூக ஒற்றுமைக்க்காக என்றால் நாட்டிற்கு நன்மை தான் .
    ஆனால் ஜாதி வேறானாலும் பரவாயில்லை என்று பெருந்தன்மையாளர் போல் சொல்லி வெளுத்த தோல் பெண் தேடுவோர் ஒன்றும் சமூக புரட்சியாளர்கள் அல்லர் . வெள்ளைத்தோல் புற அழகு இல்லாமல் அக அழகா?
    அழகியசிங்கம்

  84. முதலில் இருக்கும் என் மறுமொழி -ஒரு சிறிய திருத்தம்.

    “ஆமாம், மேலே இருக்கும் ஒரு சில ] எல்லாம் அல்ல ] விளம்பரங்கள் ஜாதி தேவையில்லை என்று தான் சொல்கின்றன. ஆனாலும் வெளுத்த தோல் பெண் வேண்டும் என்கின்றார்கள். ஜாதி வேண்டாம் என்பது சமூக ஒற்றுமைக்க்காக என்றால் நாட்டிற்கு நன்மை தான் .
    ஆனால் ஜாதி வேறானாலும் பரவாயில்லை என்று பெருந்தன்மையாளர் போல் சொல்லி வெளுத்த தோல் பெண் தேடுவோர் ஒன்றும் சமூக புரட்சியாளர்கள் அல்லர் . வெள்ளைத்தோல் புற அழகு இல்லாமல் அக அழகா?”
    அழகியசிங்கம்

  85. //பிராமணன் மட்டுமே இறைவனை அடைய முடியும் என்றும் வேதம் படித்தவன் மட்டுமே உயர்வானவன் என்றும் கோயிலில் வேலை செய்பவன் மட்டுமே உத்தமன் என்றும் யாரும் சொல்லவில்லையே?//

    இது உங்கள் இல்லாத இறைவனை குறித்த பிரச்சனை அல்ல. ஆனால் சமுதாய தளத்தில் இயங்கும் எந்த இடத்திலும் பிறப்படிப்படையிலான ஏற்றதாழ்வுகள் அல்லது வேறுபாடுகள் இருந்தால் அவற்றை எங்கள் மத உரிமை என ஒரு கும்பல் சொன்னால் அதை எதிர்ப்பது கட்டாயமான அவசியம் ஆகிறது. சாதியவாதிகளுக்கு அல்ல எல்லா ஜனநாயக மானுடத்துவ நம்பிக்கை கொண்டவர்களுக்கும். எப்படி மனித இறைச்சி சாப்பிடுவதை மத உரிமை என சொல்லமுடியாதோ அதே போல ஒருசாதி காரன் மட்டுமே ஒரு கோவிலில் பூசனை உரிமை கொண்டவன் என்பதையும் ஏற்கமுடியாது. சகோதரர் பூவண்ணன் அவர்கள் இங்கு முன்வைக்கும் முக்கியமான கேள்வி அனுலோம பிரதிலோம திருமண முறைகளால் சாதி மீண்டும் நீடிக்கத்தானே செய்யும். சாதிகளை மீறி திருமணம் செய்தாலும் சாதியத்தின் பிடியில் விழ வாய்ப்பு உள்ளதே. இதற்கு நாம் பதில் சொல்ல வேண்டும். கோமதிசெட்டி போன்ற சாதியவாதிகள் அல்ல. பூவண்ணன் அவர்களே என்னுடைய பதில் இதுதான்: சாதிய எதிர்ப்பு என்கிற வரையிலாவது இத்தகைய திருமணங்களை ஆதரிப்போம். அதை வெளியிடும் தமிழ்ஹிந்துவை பாராட்டுவோம். ஸ்மிருதி அடிப்படையிலான மதத்தை ஒழிக்க உபநிடத வேத அத்வைதத்தை பயன்படுத்தலாம். அதன் மூலம் சாதியற்ற இந்து சமுதாயத்தை உருவாக்கமுடியுமென நம்புகிறோம். அதற்கு ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாடுகள் தேவையில்லை. இந்த இடத்தில்தான் ஈவேரா தவறு செய்தார் அல்லது சறுக்கினார் என்பது என் தாழ்மையான கருத்து.

  86. இங்கு உள்ள விளம்பரங்கள் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் துணை தேடுபவராக காட்டப்பட்டுள்ளனர். ஆனால், விளம்பரம் செய்தவர்கள் (பலர்) தங்களது ஜாதியைச் சொல்லியே விளம்பரம் செய்துள்ளனர். இது ஏனோ?

  87. \\சமுதாய தளத்தில் இயங்கும் எந்த இடத்திலும் பிறப்படிப்படையிலான ஏற்றதாழ்வுகள் அல்லது வேறுபாடுகள் இருந்தால் அவற்றை எங்கள் மத உரிமை என ஒரு கும்பல் சொன்னால் அதை எதிர்ப்பது கட்டாயமான அவசியம் ஆகிறது\\

    நான் ஏற்ற தாழ்வுகள் பற்றி எதுவும் பேசவில்லையே, எந்த இடத்திலும் பிராமணர்கள் மட்டும் தான் உயர்ந்தவர்கள் என்றும் சொல்லவில்லை. காலம் காலமாக அவர்கள் கோயில் பணியை செய்து வருகிறார்கள். அதை அவர்கள் தங்கள் கடமையாக உயிராக நினைத்து செய்கிறார்கள். அதில் சில கருப்பு ஆடுகள் இருக்க தான் செய்கின்றன, மறுப்பதற்கு இல்லை…

    மீண்டும் சொல்கிறேன். சாதியை பற்றிய விவாதம் வீண்,

    \\. ஸ்மிருதி அடிப்படையிலான மதத்தை ஒழிக்க உபநிடத வேத அத்வைதத்தை பயன்படுத்தலாம்.\\

    இது ஆப்பிரகாமிய கோட்பாட்டை போல் உள்ளது. நீங்கள் உபநிடத வேத அத்வைதத்தை பயன்படுத்துவோம் என்று சொல்வது சரி. ஆனால் ஸ்மிருதியை அடிப்படையிலான மதத்தை அழிக்க என்று சொல்வதை தான் எதிர்க்கிறேன்.

    எனக்கு உபநிடதத்தில் எல்லாம் கொஞ்சம் கூட நாட்டம் கிடையாது. உங்கள் அளவுக்கு எல்லோருக்கும் அறிவு இருக்கும் என்று எதிர் பார்க்காதீர்கள். எங்களுக்கு எல்லாம் அந்த அளவு அறிவு பத்தாது.

    நாங்கள் கோயிலில் இறைவனை தரிசித்து பிரசாதம் சாப்பிட்டு சந்தோஷப்படும் சாதாரண ஹிந்து.

  88. \\ஒரு கோவிலில் பூசனை உரிமை கொண்டவன் என்பதையும் ஏற்கமுடியாது.\\

    அதை நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். புதிதாக கோயிலை கட்டி உங்கள் விருப்பம் போல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். யார் தடுத்தது.

    அடுத்து எல்லா பிராமணர்களுக்கும் கோயிலில் பூஜை செய்யும் உரிமை கிடையாது. ஒரு சில குடும்ப பாரம்பரிய வழிமுறை உள்ளவர்களுக்கு மட்டும் தான் அந்த உரிமை உண்டு என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.

    இதை பற்றி மேலும் விவாதம் செய்வது வீண். ஏன் என்றால் கோயிலுக்கு செல்லும் கோடான கோடி மக்கள் இதை பற்றி எல்லாம் கவலை படவில்லை.. அவர்கள் கோயிலுக்கு செல்கிறார்கள். தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வை தேடுகிறார்கள். அவ்வளவு தான்.

    கோயில்கள் கட்டப்பட்டது ஆகம விதிமுறைப்படி. அதன் படியே எல்லா தர்மங்களும் கடைபிடிக்கப்பட வேண்டும். உங்களுக்கு அது பிடிக்காவிட்டால் தாராளமாக புது கோயில்களை கட்டி உங்களுக்கு விருப்பமான முறையில் பூஜை செய்து கொள்ளுங்கள்.

    நாம் ஒன்றும் ஆப்பிரகாமிய கிறித்துவ இஸ்லாம் அல்லவே… எவனிடமாவது அனுமதி கேட்டு கிளையை தொடங்க?

  89. பூவண்னரே,
    அம்பேத்காரை நான் ஒன்றும் சொல்லவில்லை,நிறைய இடைசெருகல்கள் உங்கள் கூட்டத்தாரால் செய்யப்பட்டு உண்மை மறைக்கப்பட்டு பின்பு எல்லோரும் திரிக்கப்பட்ட கருத்துகளை உம போன்றோர் பரப்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். அது அம்பேத்காருக்கு முன் காலத்திலேயே செய்ய ஆரம்பித்த பரப்புரை ஆகா ஏன் இருக்க கூடாது? அன்று விலை போன மேல்தட்டு மேதாவிகளும் அப்படியே ஆதிக்கத்தை நிறுவி இழிவை தேடினர் பாதிக்கப்பட்ட அம்பேத்கார் அன்றைய அடக்குமுறைகளாலும் திரிக்கப்பட்ட நூல்களாலும் மனம் நொந்த கொடுமை அதற்கு அவரின் எதிர்வினை எல்லாம் சரி. ஆனால் ஆரம்பத்தில் இருந்த உண்மை நூலை திரித்துத்தான் இந்துமதத்தை கேவலபடுத்த செய்துள்ளனர், அவர்களின் வழித்தோன்றல் ஆனா நீங்கள் நான் கொடுத்திருப்பதையும் படித்து பாருங்கள். ஒரு அப்பிராமணர் பிராமணர் ஆகி வேத திருஷ்ட்டாவாக ஆகி இருக்கிறார். உங்களின் உட்டாலக்கடி எல்லாம் இனி எடுபடாது. பெயரில் உள்ள வண்ணம் மனதில் இல்லை போலும்,
    மீண்டும் வாசிக்க

    a. Aitareya Rishi was son of a Daasa or criminal but became a Brahmin of highest order and wrote Aitareya Brahman and Aitareyopanishad. Aitareya Brahman is considered critical to understand Rigveda.

    b. Ailush Rishi was son of a Daasi, gambler and of low character. However he researched on Rigveda and made several discoveries. Not only was he invited by Rishis but also made an Acharya. (Aitareya Brahman 2.19)

    c. Satyakaam Jaabaal was son of a prostitute but became a Brahmin.

    d. Prishadh was son of King Daksha but became a Shudra. Further he did Tapasya to achieve salvation after repenting. (Vishnu Puran 4.1.14)

  90. ///R NAGARAJAN on April 27, 2012 at 9:53 pm
    இங்கு உள்ள விளம்பரங்கள் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் துணை தேடுபவராக காட்டப்பட்டுள்ளனர். ஆனால், விளம்பரம் செய்தவர்கள் (பலர்) தங்களது ஜாதியைச் சொல்லியே விளம்பரம் செய்துள்ளனர். இது ஏனோ?//

    சரியான கேள்வியைக் கேட்டுள்ளீர்கள் நாகராஜன்! அதாவது எந்த ஜாதியானாலும் பரவாயில்லை என்று அரைமனதுடன் சொல்லிவிடுவது. தனது ஜாதியை வெளிப்படுத்துவதன் மூலம் கூடுமானவரை தன் ஜாதியிலேயே வரன் கிடைத்துவிடாதா என்று ஒரு கடைசி முயற்சியை வெளிப்படுத்துவது என்கிற திருட்டு வேலை. ஜாதியே தேவையில்லை என்றால் நாட்டில் பெண்ணுக்குப் பஞ்சமா, இல்லை ஆணுக்குத்தான் பஞ்சமா! நாளிதழில் வெளம்பரம் போடுவதெல்லாம் தரம் தகுதி , ஜாதி இல்லை என்றாலும் ரொம்ப தாழ்ந்த ஜாதிக்கு சட்டென்று ‘கமிட்’ ஆகிவிடக்கூடாது என்கிற பயம் போன்ற காரணங்களால் தான்! விளம்பரம் போட்டு பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்! இதுக்கு ஜாதி ஒழிப்புன்னு பேரு. அதுக்கு அறிவுஜீவித்தனம் என்றும் பேரு!

  91. இங்கு சாதி மறுப்பு திருமணம் பற்றிய என் நிலைபாட்டை சொல்லிவிட விரும்புகிறேன், இருமனங்களும் ஒத்து போய்விட்டால் அதற்கு முன் சாதி மற்ற இத்யாதி எல்லாம் நிற்காது.ஆனால் சாதி மாறித்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எவரையும் கட்டயபடுத்தாமல் அவரவர் தேர்வை, விருப்பத்தை தடுக்காது ஏற்கவேண்டும் என்பதே.
    இன்றைய இளஞ்சர்கள் இளைஞ்சிகள் பொருளாதாரம் தோற்றம் மற்றும் குணநலன்களை பார்த்துதான் காதல் செய்கின்றார். கரம் பிடிக்கின்றனர் பெற்றோர்களும் அதனை ஏற்கின்றனர். சாதியை பார்ப்பதாக தெரியவில்லை.இந்த வரவேற்கபடவேண்டிய மாற்றம் ஒரு குறிப்பிட்ட அளவாவது ஏற்பட்டிருக்கிறது.

  92. ஆங்கிலேயனும் ஆர்யசமாஜிகளை கண்டு கிலியுடன்தான் இருந்தான், இன்றும் 2000 இஸ்லாமியர்களை தாய் மதம் திரும்ப செய்துள்ளனர்.

  93. கோமதி செட்டி என்பவரும், ராம் என்பவரும் மாறி மாறி வந்து இவரிடம் கேட்டதற்கு அவரும் அவரிடம் கேட்டதற்கு இவருமாக “நான் அப்படி சொல்லவில்லையே?” என்கிற ஸ்டைலில் பதில் சொல்வார்கள் போல.

    கோமதி செட்டி, ஆன்மிகம் தான் அருமருந்து என்று சொன்னது ராம்குமார். அதற்கு நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்? வசதியாக ராம்குமார் அந்த இடத்தில் கள்ள மௌனம் சாதிக்கிறார்.

    கோமதி செட்டி உங்களுக்காக கான்டெக்ஸ்டை விளக்க வேண்டி இருக்கிறது.
    //
    சமூகத்தில் இருக்கும் ஜாதீய உணர்வுகளை சமப்படுத்த ஒரே ஒரு அருமருந்து உண்டு. அதன் பெயர் ஆண்மீகம். பக்தி மார்கம்.
    //
    – இப்படிச் சொற்பிழைகளுடன் உளறியது ராம்குமார்.

    எல்லா சாதி உயர்வு தாழ்வு பிரச்சனைக்கும் ஆன்மீகமே தீர்வு என்று அவர் சொல்லும் போது ஆன்மீக பேக்டரி ஆன கோவில்களில் ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது?. இந்த வகை ஆன்மீகத்தால் ஜாதீய உணர்வுகள் அழிவதில்லையே என்று அவருக்கு எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் வருகிறது.

    நீங்கள் சொல்வது:
    //
    எல்லா பிராமணர்களுக்கும் கோயிலில் பூஜை செய்யும் உரிமை கிடையாது. ஒரு சில குடும்ப பாரம்பரிய வழிமுறை உள்ளவர்களுக்கு மட்டும் தான் அந்த உரிமை உண்டு என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
    //
    இவ்வாறு ஒவ்வொரு கோவிலிலும் ஒரு சாதி அல்லது குழுவுக்கே முழு உரிமை என்று சொல்கிறீர்கள். இது அபத்தமாகப் படவில்லையா… ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்பு கிராமம் கிராமமாக மக்கள் வாழ்ந்த போது, சாதிக்கு ஒரு தெரு, சேரி, அக்கிரகாரம், சாதிக்கு ஒரு கோவில் என்று இருந்தது. காலம் மாறி முன்னேறி வரும்போதும் இன்னமும் பழைய காலம் போல இன்ன சாதிக் காரன் தான் கோவிலில் உரிமை கொண்டாடலாம் என்று சொல்வது மொத்தமாக இந்து மதம் என்கிற அமைப்பு அழியவே வழி செய்யும்.

    வண்ணார் துணி தான் துவைக்கவேண்டும், வாணியர் எண்ணை வியாபாரம் தான் செய்யவேண்டும், சேணியர் துணி வியாபாரம் தான் செய்ய வேண்டும் – அது அவர்கள் குலத்தொழில் என்று சொல்ல துணிவீர்களா? காசு பணம் என்றால் என்ன தொழில் வேண்டுமானாலும் செய்யலாம், மதம் – சமூகம் – ஆன்மிகம் என்று வந்தால் அதில் மட்டும் சாதி பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறீர்களா?

    கோவில் என்பது சமூகத்தின் சொத்து. அது அனைத்து இந்துக்களுக்கும் பொதுவாக இருக்கவேண்டும். எப்படி நீ இன்ன சாதி அதனால் உன்னை தொடமாட்டேன் என்று சொல்வது தவறோ அப்படியே இதுவும்.

    //
    கோயில்கள் கட்டப்பட்டது ஆகம விதிமுறைப்படி. அதன் படியே எல்லா தர்மங்களும் கடைபிடிக்கப்பட வேண்டும்.
    //
    முதலில் விவரம் தெரியாமல் தத்து பித்தென்று உளறக் கூடாது. யாரோ கோவில்கள் ஆகம விதிப்படி தான் செயல்படும் என்று சொன்னால் கண்மூடித் தனமாக நம்பிக் கொள்கிறீர்கள். எந்த ஆகமத்தில் எந்த இடத்தில் பிறப்படிப்படையில் தான் அர்ச்சகர்கள் வேலைக்கு வைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது? ஆதாரம் காட்ட முடியுமா?

    உங்களுக்கு வசதியாக விடையையும் சொல்கிறேன். நீங்கள் தான் “சாதாரண” ஹிந்து என்று சொல்லிக் கொள்வதால் உங்கள் சோம்பேறித்தனம் புரிகிறது. உங்களுக்கு உபநிடதமோ, ஆகமங்களோ எதுவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம கிடையாது, ஆனால் “வேதத்தில் எங்கேயோ என்னமோ சொல்லி இருக்கிறது…” என்று திண்ணைப் பேச்சு தான் பேசுவீர்கள்.

    எந்த ஆகமத்திலும் இந்த பிறவி தான் எனக்கு பூஜை செய்ய வேண்டும் என்று எந்த கடவுளும் சொல்வதாக கிடையாது. இதெல்லாம் சொல்வது அரசியல் அமைப்பு சட்டம் போன்ற ஸ்ம்ருதிகள் தான். இன்றைக்கு எப்படி இன்ன சாதிக்கு இன்ன இடஒதுக்கீடு என்று அரசு சட்டம் போடுகிறதோ அதே போல இன்ன சாதி இன்ன தொழில் செய்ய வேண்டும் என்று பிரப்படிப்படையில் மனு முதலான ஸ்ம்ருதிகளில் சொல்லப் பட்டுள்ளது. இது காலத்துக்கு காலம் மாறும். இன்றைக்கு நாம் கொண்டுள்ளது பீம்ஸ்ம்ருதி (பீமாராவ் அம்பேத்கரால் வந்தது).

  94. ராம் கேட்கிறார்:
    //
    ஆன்மீகம் தழைத்தோங்கி இருந்த சோழர் காலங்களில் ஜாதிக்கலவரங்கள் இருந்ததாக வரலாறு உண்டா? முகலாயர் காலத்திலாவது ஜாதிக்கலவரங்கள் நடந்த வரலாறு உண்டா?
    //

    Absense of evidence is not evidence of absense sir. உலுக்கான் படையெடுப்பில் ஸ்ரீரங்கம் முற்றுகை இடப்பட்டு வேதாந்த தேசிகரும் பிள்ளை உலகாசிரியரும் அரங்கனை எடுத்துக் கொண்டு ஓடினார்கள். இது குறித்து தேசிகரோ மற்றவரோ ஒரு வரி கூட எழுதவில்லை. இத்தனைக்கு தேசிகர் தமிழிலும் வடமொழியிலும் நூற்றுக் கணக்கில் ஆன்மீக நூல்கள் எழுதி இருக்கிறார். அக்காலத்திய இலக்கியப் படைப்புகள், பக்தி இலக்கியங்களில் தேடினால் உலுக்கான் படையெடுப்பு குறித்து எந்த ஆதாரமும் கிடைக்காது – அதனால் படையெடுப்பே நடக்கவில்லை என்று ஆகி விடுமா? கொவிலோழுகு போன்ற வேறு சில பதிவுகள் ஆதாரமாக கிடைத்ததால் போயிற்று. ஆக இது போன்ற சாதி சண்டைகள், படையெடுப்புகள் ஆகியவற்றை பதிவு செய்யும் வழக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம் – குறைந்த பட்சம் தோற்ற கட்சி எதையும் எழுதி வைப்பதில்லை என்றே தெரிகிறது.

    ஆகவே சாதிகள் ஏதோ இணக்கமாக இருந்ததாக ஆகி விடாது.

  95. சாதி ஒழிய வேண்டுமானால் எல்லா தொழில்களிலும் எல்லா சாதிகளும் இருக்க வேண்டும்.சம அளவில் பெண்கள் அவற்றில் ஈடுபட வேண்டும்.அப்போது தான் சாதி வெகு விரைவில் மறையும்/சாதி அடிப்படையில் மக்கள் வேற்றுமை பாராட்டாமல் வாழ இயலும்.அதற்கு இட ஒதுக்கீடு மிக அவசியம்.
    கோவிலில் அர்ச்சகராக பணி புரிவதும்,அதே கோவிலில் பெருக்குபவராக,காவல் காரராக,செருப்பு பார்த்து கொள்பவராக இருப்பதும் ஒன்றா.என் தாத்தா ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகராக இருந்தார் என்பதை பெருமையாக கூறுவது போல என் தாத்தா தான் அங்கு பெருக்கும் வேலை செய்தார் என்று இப்போது ஒன்றாக படிக்கும் மாணவர்கள் சொல்ல முடிகிறதா.ஒரு தொழிலுக்கு மரியாதையும் ,இன்னொன்றை குறைவாகவும் மதிப்பிடும் நிலை சரியா

    அந்த தொழில்களை பிறந்த சாதி தான் முடிவு செய்யும் என்பதை மாற்ற வேண்டாமா .மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவரோ,செவிலியரோ,நோயாளிகளை தள்ளி செல்லும் வார்டு பாயோ,கக்கூஸ் கழுபவரோ தன குழந்தைகள் நன்கு படித்து அந்த மருத்துவமனையின் தலைமைக்கு வர வேண்டும் என்று
    விரும்புவதில்லையா.அது நடப்பதும் உண்டு தானே.அதே போல திருப்பதி கோவிலிலோ,திருவரங்கதிலோ வேலை செய்பவர் ஆசைபடுவது தவறா

    இந்தியர் யாரும் ராணுவ அதிகாரியாக ஆக முடியாது என்று இருந்தது/அரச குடும்பத்தில் பிறந்தவர்கள் மட்டும் தான் ஆக முடியும் என்று இருந்தது .அது மாற்றப்படவில்லையா .இன்று அனைத்து சாதிகளும் ராணுவம்,காவல் துறை போன்றவற்றில் தலைமை பதவி வரை வரவில்லையா
    செட்டியார் மட்டும் தான் வாணிபம் செய்ய முடியும் என்றா இருக்கிறது இன்றைய நிலை.
    என் தோழர் கோவா கிறுத்துவர்.அவர் மனைவி காஷ்மீர் பண்டிதர்.இருவரின் தந்தையும் விமான படையில் உயர் பதவி வகித்தவர்கள்.நெருங்கிய நண்பர்கள்.இது பெற்றோர் பார்த்து வைத்த திருமணம்.அம்ரிதராஜ் சகோதரர்களும் ,இளையராஜாவும் எல்லா சமூகத்தில் இருந்தும் தானே பெண் எடுக்கிறார்கள்,கொடுக்கிறார்கள்.நன்கு படித்து நல்ல வேலையில் உள்ள எந்த பெண்ணும் சாதி அடிப்படையில் கணவனை தேர்ந்தெடுப்பது குறைந்து கொண்டு தானே வருகிறது

    மாதா அம்ரிதானந்தமயி ஈழவ சமுதாயத்தை சார்ந்தவர்.அது பிற்படுத்தப்பட்டவர் கீழ் வருகிறது

  96. திராவிடரே
    அத்ரேயா கோத்திரத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாமா.ஆக முடியுமா.இப்போது அத்ரேயா கோத்திரத்தில் உள்ளவர்கள் தகுதியால் பெற்றவர்களா,பிறப்பால் அதை போட்டு கொள்கிறவர்களா
    கடைசி தூதர் போல அத்ரேயரோடு யார் வேண்டுமானாலும் எந்த சாதியாக வேண்டுமானாலும் ஆகலாம் என்ற நிலைக்கு முற்றுபுள்ளி வைக்கபட்டதா.
    கடவுள் அவதாரம் கதைகள் போல சில கதைகளை பிடித்து தொங்கி கொண்டு சாதி எனபது பிறப்பால் வருவதல்ல ,யார் வேண்டுமானாலும் எந்த சாதியாக வாழ பிடித்திருக்கிறதோ அதுவாக மாறலாம்,வாழலாம் என்ற பொய்யை மறுபடியும் மறுபடியும் நீங்கள் தான் கூறுகிறீர்
    உங்கள் கூற்றுப்படியே அபூர்வமாக வெகு சிலருக்கு பிறப்பால் வேறு வர்ணமாக இருந்தாலும் பிராமண வர்ணம் வழங்கப்பட்டது எதை காட்டுகிறது.
    பிறப்பு எனபது தான் முக்கியம். but became a shudra எனபது எதை காட்டுகிறது சூத்திரன் பஞ்சமன் எனபது கீழ்நிலை என்பதை தானே.சில அபூர்வ பிறவிகள் அதை மாற்ற முடியும் என்பதை தானே உங்கள் எடுத்து காட்டுக்கள் காட்டுகிறது

  97. அரவிந்தன் அவர்களுக்கு
    எல்லா வேலைகளிலும் இட ஒதுக்கீடு,வசிக்கும் இடங்களில் அனைத்து சாதிகளும் ஒன்றாக வசிப்பது,படிக்கும் பள்ளிகளில்,கல்லூரிகளில்,வேலைகளில் அனைத்து சாதிகளும் இருக்கும் நிலை வந்தால் சாதி வேகமாக மறையும்.மதங்கள் பெண்களுக்கு எதிரானவை.அவற்றில் பெண்களுக்கு பெரும் பங்கு இல்லாதவரை சாதி மதம் கடந்த திருமணங்களில் ஆணின் சாதி/மதம் தான் எண்ணிக்கையை கூட்டி கொள்கிறது.அதிக அளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்ற பிரம்மாச்திரமே சாதியை தகர்க்கும் சக்தி கொண்டது.நன்கு படித்து நல்ல வேலையில் உள்ள பெண்கள் முக்கால்வாசி பேர் தங்கள் மனதுக்கு பிடித்த சாதிகளை கடந்த துணையை தேர்ந்தெடுப்பது இந்த உண்மையை தெளிவாக நம் அனைவருக்கும் புரிய வைக்கவில்லையா (இந்த நிலை ஆண்களுக்கு பல நூற்றாண்டுகளாக இருந்தது.பெண் விடுதலையில் தான் சாதி ஒழிப்பு சாத்தியம்.

  98. //அந்த தொழில்களை பிறந்த சாதி தான் முடிவு செய்யும் என்பதை மாற்ற வேண்டாமா .மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவரோ,செவிலியரோ,நோயாளிகளை தள்ளி செல்லும் வார்டு பாயோ,கக்கூஸ் கழுபவரோ தன குழந்தைகள் நன்கு படித்து அந்த மருத்துவமனையின் தலைமைக்கு வர வேண்டும் என்று
    விரும்புவதில்லையா.அது நடப்பதும் உண்டு தானே.அதே போல திருப்பதி கோவிலிலோ,திருவரங்கதிலோ வேலை செய்பவர் ஆசைபடுவது தவறா//

    நெற்றியடி பூவண்ணன். மிகவும் சரி. அந்த நிலை வர நாம் அனைவரும் முயற்சி செய்வோம்.

  99. பூவன்னரே.
    எனக்கு கோத்திரம் என்ன எழவு என்றே தெரியாது, அப்படி ஒன்றே எனக்கு கிடையாது, அதை பிடித்து தொங்குவது அவர் அவர் இஷ்டம், அதனால் ஒரு பயனும் விழையாது. நாளை பெரியார் கோத்திரம் அன்ன கோத்திரம் கலைஞர் கோத்திரம் என்று ஒன்று உருவானாலும் உருவாகலாம், மீண்டும் நான் சுட்டி காட்ட விரும்புவது அன்று இல்லாத ஒன்று பின் சேர்க்க பட்டு உயர்வு தாழ்வு கற்பிக்கபட்ட்டது தான் என்றுதான், பிராமணன் ஆக வேண்டும் என்று விரும்புபவற்கே எடுத்துகாட்டுகள் உள்ளதை தெரிவித்தேன்.
    ////சில கதைகளை பிடித்து தொங்கி கொண்டு சாதி எனபது பிறப்பால் வருவதல்ல ,யார் வேண்டுமானாலும் எந்த சாதியாக வாழ பிடித்திருக்கிறதோ அதுவாக மாறலாம்,வாழலாம் என்ற பொய்யை மறுபடியும் மறுபடியும் நீங்கள் தான் கூறுகிறீர்////
    மீண்டும் பாருங்கள் நான் சாதியை குறிப்பிடவில்லை, அக்கால கட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வு வேதம் எழுதியவர் முன்பு யாராய் இருந்தார் என்பது, நீங்கள் இப்போது இருப்பதையும் தாழ்வு என்பீர் இல்லை இதுவும் ஒன்றும் குறைந்தது அல்ல என்றாலும் ஏற்கமாட்டீர் எது உயர்ந்தது என்று நீர் நினைக்கிறீரோ அதை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளும் என்றாலும் ஏற்கமாட்டீர்,பின்னர் என்னதான் செய்வது.
    /////பிராமண வர்ணம் வழங்கப்பட்டது எதை காட்டுகிறது.//////
    சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்பதை மட்டுமே காட்டுகிறது அதை தாண்டி இக்காலத்திலும் அதற்கு சிறப்பு செய்வதெல்லாம் அரசியல்தனத்தை காட்டுகிறது.
    ///////பிறப்பு எனபது தான் முக்கியம். but became a shudra எனபது எதை காட்டுகிறது சூத்திரன் பஞ்சமன் எனபது கீழ்நிலை என்பதை தானே/////
    டாக்டரின் மகன் ஒன்றுமே படிக்காவிட்டால் அவன் டாக்டர் இல்லைதானே?
    அரசியலுக்கு வராத அரசியல் வாதியின் மகன் அரசியல் வாதி அல்லதானே?
    ஆனால் அவர்கள் சேர்ந்த துறையில் அவர்களுக்கு மதிப்பு இருக்குமே அவர் ஒன்றும் கீழ் நிலை அடைவதில்லையே,
    நீங்கள் அதனை கீழ் நிலை என நினைத்து வருந்தினால் உங்களின் வசதிக்கு மாறுங்கள் ஏன் கவலை என்பதே வாதம், இஸ்கான் போங்கள் விரைவில் உங்களை முறைப்படி உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள்.இல்லை என்றால் இப்படியே இருங்கள்.எதுவும் குறைந்தது அல்ல என்ற உண்மை தெரிந்தால்
    நன்கு கவனிக்க இந்து மதத்துக்கு எதிர்ப்பை உருவாக்கும் அடக்கு முறைகளுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை மக்கள் தவறு மற்றும் அந்நிய சதி இரண்டும் சேர்ந்து உருவாக்கும் தோற்றமே இது. இதை விட்டு வெளி வர யத்தனிக்க வேண்டுமே அல்லாது மதத்தை குறை கூறுவதைத்தான் எதிர்க்கிறேன்.
    சாதியை ஒழிய விடாமால் வளர்த்து வருவது இன்றைய சூழலில் மேல்வர்க்கத்தினரை விட அதில் லாபம் தேடும் அந்தந்த சாதி தலைவர்களும் அரசியல் வாதிகளும் தான். மேலும் முக்யமாக பெரியாரின் பக்தர்களும்தான்.
    இத்தனை ஆண்டு கால திராவிட ஆட்சியில் ஏன் பிற ஜாதியினரை பயிற்றுவித்து கோயிலில் ஏற்றவில்லை? மோடிமஸ்தான் வேலைதானே ?

    நான் தமிழ் இந்துவின் தீவிர வாசகன் இங்கு உணர்ந்து கொண்டது இந்து மதம் எல்லோர்க்கும் பொதுவானது, இங்கே வேதங்களும் கடவுளரும் எல்லோர்க்கும் பொது (இங்கேயே வர்ணத்தும் சாதிக்கும் அவசியமில்லை புரிதிருக்கும்).
    வர்ணத்தை பற்றி கவலை கொள்வோருக்கு,ஒரு மதத்திலிருந்து இன்னோர் மதம் மாறுவது எப்படி சாத்தியமோ அது போல் நீங்கள் கொண்டாடும் வர்ணத்துக்கும் தாராளமாய் மாறி கொள்ள முடியும். ஏனென்றால் இது ஓபன் சோர்ஸ் இங்கு எல்லாமே நம்முடைய சாய்ஸ்.

  100. //அந்த தொழில்களை பிறந்த சாதி தான் முடிவு செய்யும் என்பதை மாற்ற வேண்டாமா .மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவரோ,செவிலியரோ,நோயாளிகளை தள்ளி செல்லும் வார்டு பாயோ,கக்கூஸ் கழுபவரோ தன குழந்தைகள் நன்கு படித்து அந்த மருத்துவமனையின் தலைமைக்கு வர வேண்டும் என்று
    விரும்புவதில்லையா.அது நடப்பதும் உண்டு தானே.அதே போல திருப்பதி கோவிலிலோ,திருவரங்கதிலோ வேலை செய்பவர் ஆசைபடுவது தவறா//

    கோயில் தலைமை பதவி இன்று என்ன என்றால் அறநிலையத்துறை மேலாளர் மற்றும் செயல் அலுவலர்தான் அவர்தான் எல்லாரையும் கட்டுபடுத்துகிறார். அது இன்று சாத்தியமான விஷயம் தானே வயதும் பட்ட படிப்பும் இருந்தால் எல்லோரும் TNPSC தேர்வு எழுதி அப்பதவியை அடைய முடியும்.
    நீங்கள் அர்ச்சகர் பதவி பற்றி குறிப்பிட்டிருந்தால் அது சட்டம் இயற்றி நாட்டை ஆளும் அரசுகளின் தவறு அங்கு வையுங்கள் கோரிக்கையை நானும் ஆதரிக்கிறேன் பழியை இந்து மதத்தின் மேல் போடுவதையே நான் எதிர்க்கிறேன், நான் கோயிலுக்கு சென்று வணங்கும் போது அங்கு இருக்கும் அர்ச்சகர் அக்ர்ச்சனை செய்ய தெரிந்தவரா என்பது மட்டுமே என் கவலை அவர் எந்த ஜாதியில் பிறந்தார் என்பது அல்ல

  101. (sorry tamil font not working, hence typing in english)

    I used to read indian express before just for reading comments section where somebody named as aravindan neelakantan used to articulate pro-hindutva thoughts very effectively. One day i googled for reading old-comments section of same A.Ne and ended up in this website and got to read many of his incisive and well-researched articles.

    But in these comments section, it seems he is on a rampage for no reason.

    To avoid any personal attacks, let me first clarify that i am not a brahmin and i have never read much about maha-periyavar or “deivathin kural” which A.Ne is stoking in these comments again and again..

    However just to get some clarity, i would like to ask a few questions:

    1). The Commenter Ram might be a brahmin (i dont know), but is that enough to start associating his comments with that community and start bashing it..its more or less like reading “Unmai” magazine. Where they even bash sachin just based on his caste. The hard-core paki supporter and beef-eater manishankar-aiyer is also a brahmin for them.

    2). Why A.Ne is dragging “deivathin kural” again and again? Does it have something to do with inter-caste marriage. If so, may be he could quote and criticise it.. But it is not line with his scholarly discourse, to just go on bashing some book or some sage, which looks not so relevant to the discussion.

    3). If somebody does not like the concept of intercaste marriage( like in this case ram), the best way is to bash his community? Its not only the kongu vellala gownder community ( as in the article) , but almost any community organisation will be against intercaste marriage.. So we have to bash every community.. Are we chopping off our own hands and legs and say that it is for the larger good of the body.

    Intercaste marriage is the reality in urban areas and as india gets more urbanized this concept will become well established. some ppl will have problem in adjusting to it. But they will surely come around. The best way to deal with them is to ridicule them and abuse their community? Is this what A.Ne thinks?

    Just writing this comment due to my sheer surprise after reading this debate. Strictly No Offence Meant to anyone.

  102. தமிழ் ஹிந்து இதை போடுவார்களோ மாட்டார்களோ? யாரறிவார்?

    ஆனால் எழுதியே ஆக வேண்டும். படிக்கவே சந்தோஷமாக உள்ளது.

    ஜாதி வேற்றுமையை ஒழிக்க,

    பல பத்தாண்டுகளாக பூதாகாரமாக வளர்ந்த/வளர்த்த ஜாதி அரசியலை ஒழிக்க வேண்டியதில்லை. ஜாதி வெறியை தூண்டி, அப்பாவி மக்களை கொன்று , தங்கள் அடுத்த 25 தலைமுறையை வாழ வைக்கும் தலைவர்களை திருத்த வேண்டியதில்லை.

    பணம் பொங்கும் கோயில்கள் என்ன-பூஜைக்கு பணம் இல்லா ஏழை கோயில்கள் அங்கே மாதம் சில நூறுகளுக்கு வேலை செய்யும் அர்ச்சகர் வேலைக்கு, படித்து முடித்த உடன் லட்ச ருபாய் சம்பாதிக்க ஆசைப்படும் இளைஞர்களை கொண்டு வரலாம். அவர்கள் ஐ பாடில் பிசியாக இருந்தால் , சிதம்பரத்தில் செய்தது போல் போல் யாரையேனும் கொண்டு வரலாம்.
    பல குழுக்கள் காத்திருகிறார்கள்.

    வாரிசு அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள்? அவர்களை யாரவது பகைப்பார்களா? செல்லும் இடத்து சினம் தான் நமக்கு நல்லது.
    வாழ்க அறசீற்றம்.

    தோழர் தளம் வந்த சந்தோஷம். மிக்க நன்றி.

  103. திரு VJ

    இங்குள்ள மறுமொழிகளைப் படித்த பின் நீங்கள் சொல்லும் அதே அதிர்ச்சி தான் எனக்கும். இங்குள்ள வேறு சிலருக்கும் இருக்கலாம்.

    இங்கே நான் பிராமணன் இல்லை என்ற டிஸ்கி போட வேண்டிய அவசியம் உள்ளது .சொல்லபடுவது முக்கியம் அல்ல, சொல்லுபவன் பின்னணி தான் முக்கியம் என்பது ஆரோக்யமான நிலை அல்ல.
    இங்கு. ஜாதி வெறியை பற்றி பேசுவோர் இப்படி ஒரு ஜாதியினரை தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துகிறார்கள் .நாம் அனைவரும் தவிர்க்க வேண்டிய விஷயம் இது.
    எதோ சிவப்பு தளம் , கை தவறி வந்து விட்டோமாஎன்று கூட நான் நினைத்தேன்.
    பன்முக பிரச்சினையான ஜாதி பிரச்சியை பற்றி திரு மலர்மன்னன் அவர்கள் நிதானமான பார்வை இங்கே
    https://puthu.thinnai.com/?p=௧௦௬௬௯

    ஆனால் இங்கோ ,ஒரு கோணம் தான் என் கோணம் அதுவே சரி கோணம் , எதிர்ப்போர் தெறித்து ஓடோணும், நான் போடும் வார்தைப்போட்டில் என்றால்..?

    பல கோண ப்ரச்சினையை இப்படி அணுகினால் வாத பிரதி வாதம், அதில் தீர்வு என்பதில் அர்த்தமே இல்லையே?
    எதிர்போரை திட்டியா ஆதிசங்கரர் அத்வைதம் பரப்பினார்?
    அத்வைதம் அறியாத, கோயில் செல்லும் சமான்யனுக்கே இது புரிகிறது.

  104. அ.நீ. அவர்களின் பதிலில் தெய்வத்தின் குரலை பற்றி தேவை இல்லாமல் குறிப்பிட்டிருப்பது வருந்ததக்கது. நான் தெய்வத்தின் குரல் ஏழு பாகங்களையும் படித்துள்ளேன் திருமிகு சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்கள் , எந்த இடத்திலும் தன் கருத்துக்களை கட்டாயமாக பிறர் மீது திணித்தவர் அல்ல. மேலும், புதிய முறைகளும், புதிய கருத்துக்களும், எதிர்காலத்திலும் ஏராளம் வருவதற்கு நம் மதத்தில் தடை ஏதுமில்லை என்று, தெளிவாக கூறியுள்ளார். இது ஒன்று தான் வழி என்று எந்த இடத்திலும் எல்லை வகுக்காதவர். அவரை ஏனிந்த நண்பர் சம்பந்தமில்லாமல் இழுக்கிறார் என்று தெரியவில்லை. கலப்பு திருமணங்கள் மகாபாரத காலத்திலிருந்து மட்டுமல்ல அதற்கு முன்னேயே நம் நாட்டில் ஏராளம் நடந்துள்ளன. அதை யாரும் எதிர்க்கவில்லை. சந்தனு ஒரு மீனவப்பெண்ணை மணந்து , பட்ட மகிஷி ஆக்கினான்.

    உலகில் எந்த நாட்டிலும் ஆண் பெண் எண்ணிக்கை சமமாக இல்லை. திருமண வயதில் பெண்ணோ, மாப்பிள்ளையோ கிடைக்காத பலர் ஆயிரக்கணக்கில் , பிற சாதியை சேர்ந்தவர்களை மணப்பது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. இந்த நிலையில் ஏனிந்த அர்த்தமற்ற தாக்குதல்?

    எல்லோரும் எல்லா தொழிலையும் செய்யும் இந்த காலத்தில், சாதி ஒழியாமல் இருப்பதற்கு, சாதியை தூக்கிப்பிடித்து இடஒதுக்கீடு வழங்கி வரும் மோசடி அரசியல் வாதிகள் மட்டுமே காரணம்.
    பணக்கார பார்ப்பான், சமையல் வேலை செய்யும் பார்ப்பானுக்கு தன் பெண்ணை திருமணம் செய்ய தயாரில்லை. இதே நிலை தான் எந்த ஜாதியிலும். அரவிந்தன் நீலகண்டன் எந்த உலகத்தில் வாழ்கிறார் ?

  105. @திராவிடன்

    //நீங்கள் அர்ச்சகர் பதவி பற்றி குறிப்பிட்டிருந்தால் அது சட்டம் இயற்றி நாட்டை ஆளும் அரசுகளின் தவறு அங்கு வையுங்கள் கோரிக்கையை நானும் ஆதரிக்கிறேன்.//

    சரி. ஆனால் இப்படிக் கேட்பவர்களுக்கு என்ன சொல்வது?

    //கோயில்கள் கட்டப்பட்டது ஆகம விதிமுறைப்படி. அதன் படியே எல்லா தர்மங்களும் கடைபிடிக்கப்பட வேண்டும். உங்களுக்கு அது பிடிக்காவிட்டால் தாராளமாக புது கோயில்களை கட்டி உங்களுக்கு விருப்பமான முறையில் பூஜை செய்து கொள்ளுங்கள்.//

  106. KS,
    அதை அவர்களிடமே கேளுங்கள்,அவர்களின் கருத்துக்கு நான் எப்படி பதில் சொல்வது, அவர்களின் கருத்துக்கு இந்து மதமோ ஒட்டுமொத்தமா இந்து மக்களோ பொறுப்பாக முடியாது.

  107. /கோயில்கள் கட்டப்பட்டது ஆகம விதிமுறைப்படி. அதன் படியே எல்லா தர்மங்களும் கடைபிடிக்கப்பட வேண்டும். உங்களுக்கு அது பிடிக்காவிட்டால் தாராளமாக புது கோயில்களை கட்டி உங்களுக்கு விருப்பமான முறையில் பூஜை செய்து கொள்ளுங்கள்.//
    கோமதி செட்டி
    இதுல நகைச்சுவையான விஷயம் இதை சொல்வது ART 370 ஐ எதிர்ப்பவர்கள்.இவர்கள் பாணியில் அவர்களும் இது எங்கள் இடம் நீங்கள் புதிதாக காட்டாங்குளத்தூரை கஷ்மீர் ஆக்கி கொள்ளுங்கள் என்றால் சரி என்று தலை ஆட்டுவாரா
    ஒரே சாதியை சேர்ந்தவர்கள் ஒன்றாக வசிக்க,அவர்களுக்கு மட்டும் பிளாட்,FLAT விற்பதை ஆதரிப்பவர்கள் அது ஒரு ART 370 தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.அதிலாவது சாதியின் அடிப்படையில் இல்லாமல் அங்கு பிறந்த காஷ்மீர பண்டிதர் ,ஹிந்து,முஸ்லிம்,சீக்கியர் ,புத்த மதத்தை சார்ந்தவர் அனைவரும் இடம் வாங்கலாம்.பரம்பரையாக வேலை செய்தவர்களுக்கு முன்னுரிமை வேண்டும்,ஒரு குறிப்பிட்ட சதவீதம் வேண்டும் என்றால் சரி.ஆனால் எல்லாம் எனக்கே எனபது எந்த ஊர் ஞாயம்

  108. //இப்படி பட்ட ஆபாச குரல்கள் வரமுடியாத லைப்ரரி ஒன்றை தேடி பிடித்து போய்விட வேண்டியதுதான். //

    அப்படிப்பட்ட லைப்ரரி ஒன்று உலகில் இதுவரை இருந்ததும் இல்லை. இருக்கப் போவதும் இல்லை.

    எனக்குத் தெரிந்து என் வீட்டு லைப்ரரியில் எவனாவது ஆபாசக் குப்பையை வைத்தால், அவனை உதைத்து விரட்டுவேன்.

    அந்த ஒன்றுதான் லைப்ரரியைக் காப்பாற்றும். காப்பாற்றி வருகிறது.

    பிகு: உதைப்பதில் பல வகைகள் இருக்கின்றன. எந்த உதை உடனடியாகவும், நீண்டகால அளவிலும் பலன் தருமோ அந்த உதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    //நான் தெய்வத்தின் குரல் ஏழு பாகங்களையும் படித்துள்ளேன் திருமிகு சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்கள் , எந்த இடத்திலும் தன் கருத்துக்களை கட்டாயமாக பிறர் மீது திணித்தவர் அல்ல. மேலும், புதிய முறைகளும், புதிய கருத்துக்களும், எதிர்காலத்திலும் ஏராளம் வருவதற்கு நம் மதத்தில் தடை ஏதுமில்லை என்று, தெளிவாக கூறியுள்ளார். இது ஒன்று தான் வழி என்று எந்த இடத்திலும் எல்லை வகுக்காதவர். அவரை ஏனிந்த நண்பர் சம்பந்தமில்லாமல் இழுக்கிறார் என்று தெரியவில்லை. கலப்பு திருமணங்கள் மகாபாரத காலத்திலிருந்து மட்டுமல்ல அதற்கு முன்னேயே நம் நாட்டில் ஏராளம் நடந்துள்ளன. அதை யாரும் எதிர்க்கவில்லை. //

    அத்விகா,

    நானும் அனைத்துப் பாகங்களையும் பல வருடங்கள் முன்பு படித்து முடித்து இருக்கிறேன். இந்துமதம் குறித்து வாழ்க்கை முறை குறித்துப் பல புதிய பார்வைகளைத் தெரிவுகளை மகாப்பெரியவர் நமக்குத் தருகிறார். அவர் பூஜிக்கத் தகுந்தவர்.

    ஆனால், வர்ணம்-மற்றும்-சாதி விஷயத்தில் அவரது பார்வை இந்து தர்மத்திற்கு எதிரானது.

    கலப்புமணத்தை அவர் மிகத் தெளிவாகவே எதிர்த்து இருக்கிறார். வால்யூம் நம்பர் பக்கம் பாரா என்ன என்று நீங்களே பார்த்துக் கொள்ளலாம்.

    அவர் வர்ணம்-சாதி பற்றிக் கூறியவை அனைத்தும் காலனியப் பார்வைகள். இந்து மதப் பார்வைகள் அல்ல.

    பெரியவாளும் பெரியாரும் தர்மத்திற்கு ஏற்படுத்தி இருக்கும் பின்னடைவு கொஞ்சநஞ்சமல்ல.

    அவை இரண்டுமே எதிர்க்கப்பட வேண்டியவை.

    அநீ எதிர்த்தது அவரது இந்த காலனியப் பார்வையைத்தான் என்றால் அது சரியே.

    .

  109. ஜாதி வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுபவர்கள், அதனை சிறிது விரிவு படுத்தி மத வித்தியாசம் பார்க்காமல், ஒரு படி மேலே போய், கிருத்தவ, இஸ்லாமிய, ஹிந்து மதங்களுக்கிடையே மணம் செய்வற்கு ஆதரவுக் குரல் எழுப்புவார்களா? மாட்டார்கள்.

    மத வித்தியாசம் இருக்கலாம், ஜாதி வித்தியாசம் இருக்கக்கூடாது என்று சொல்வது எப்படி சரியாகும்?

    ஜாதி வித்தியாசங்கள் இல்லையென்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். பொருளாதார ரீதியாக வித்தியாசம் இருந்தே தீரும்.

    இன்றைய நிலையில், சுய ஜாதிக்குள்ளேயே அந்தஸ்து குறைவாக இருந்தால், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் சம்மதிப்பதில்லை.

  110. நாகராஜன் அவர்களே
    இந்தியனாக வேற்றுமை பாராட்டாமல் அனைத்து வித்தியாசங்களையும் கடந்து சகோதர சகோதரிகளாக ,மாமன் மைத்துனுனாக வாழ் என்றால் தவறா.ஏன் பாகிஸ்தானியர்,அமெரிக்கரை விட்டு விட்டாய் என்று கேட்பதை போல் உள்ளது உங்கள் கேள்வி.சாதி வித்தியாசங்கள் மறைந்த பிறகு மத வித்தியாசங்களும் மறையலாம்.மதங்களை கடந்தும் திருமணம் செய்வதை வலியுறுத்தும் குழுக்களும் உண்டு.சட்டமும் அதை ஆதரிக்கிறது

    ஒரே சாதியை சேர்ந்தவரின் ரத்தத்தை தான் ஏற்ற வேண்டும்/கிட்னியை/கண்ணை தான் பொறுத்த வேண்டும் என்று கேட்பது சரியா.
    ரத்த தானம் செய்யுங்கள் என்று சொல்வது சரி.ஆனால் செய்யாதே.செய்தாலும் அதே சாதியை சேர்ந்தவனுக்கு மட்டும் செய் என்று கூட்டம் போட்டால் அதை திட்டாமல் இருப்பார்களா
    ஒரே சாதியை சேர்ந்தவர்களை தான் வேலைக்கு சேர்த்து கொள்ள வேண்டும்,அவர்களோடு தான் படிக்க வேண்டும்,பழக வேண்டும் வசிக்க வேண்டும் என்று கூறுவது சரியா.அதே போல் தானே ஒரே சாதியில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதும்.

  111. //மத வித்தியாசம் இருக்கலாம், ஜாதி வித்தியாசம் இருக்கக்கூடாது என்று சொல்வது எப்படி சரியாகும்? //

    நாகராஜன்,

    தனிமனித வழிபாட்டுச் சுதந்திரம், வாழ்க்கைச் சுதந்திரம், தடையற்ற சமூக வாய்ப்புகள் கிடைக்கக் கலப்புத் திருமணம் உதவி செய்தால் மத வித்தியாசமும் தேவையில்லை.

    அந்த மூன்றையும் தருவது இந்து மதம் மட்டுமே என்பது மற்ற மதங்களின் குறை.

    .

  112. இன்று பெரும்பாலோர் தங்களுடைய வீடுகளை வாடகைக்கு விடும்போது கூட, கவனித்து குடியிருப்பவரை தேர்ந்தெடுக்கின்றனர். உதாரணம் – அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வீடு தராமல் இருப்பது. இதனை தவறென்று கூற முடியுமா அல்லது அசைவம் சாப்பிடுபவர்களுக்கும் வீடு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா?

    அதே போல், விருப்பப்பட்டு ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் செய்து கொண்டால், பிரச்சனை இல்லை. இதில் கட்டாயப்படுத்துதல் கூடாது.

    நான் என்னுடைய ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டேன் (25 ஆண்டுகளுக்கு முன்பு). அப்போது, என் மாமனார் / என் மனைவி என்னுடைய சம்பளம் எவ்வளவு என்று கேட்கவில்லை. குடும்பத்தினரைப் பார்த்து சம்பந்தம் பண்ணிக் கொண்டனர்.

    இன்று, எந்த ஜாதியாக இருந்தாலும், முதலில், பையன் சம்பளம் எவ்வளவு வாங்குகிறான் என்பதில்தான் பேச்சே துவங்குகிறது.

    வரும் காலங்களில், பொருளாதார அளவுகோல், மெதுவாக, ஜாதியைப் பின்னுக்கு தள்ளும். இதனை தவிர்க்க இயலாது.

  113. “பெரியவாளும் பெரியாரும் தர்மத்திற்கு ஏற்படுத்தி இருக்கும் பின்னடைவு”

    பிரமாதம், களி கொள்ள வைக்கும் ஒப்பீடு; ஆனால் விதி யரைத்தான் விட்டுவைத்தது; ரமணரையும், ராமகிருஷ்ணரையும் நோய் படுத்தியது; சகலலோக சூத்ரதாரி கிருஷ்ணன் கட்டைவிரலில் அடிபட்டு செத்துப்போனான், புரருஷோத்தமன் ராமனின் வாழ்க்கையோ ஒரு துன்பியல்; எவ்வளவு உயரத்திற்குப்போனால்தான் என்ன! அறிவு ஜீவ ஜ்வாலை தீண்டிப்பொசுக்கியே தீரும். எவரின் வாழ்க்கையும் விதியின் வழி; பெரியவரென்ன! சிறியவரென்ன!

  114. பெரும்பாலான மக்கள் கண் தானம்,உறுப்புகள் தானம் கூட தான் செய்வதில்லை.அதனால் செய்ய சொல்பவர்களை ஏளனம் செய்யலாமா.செய்யகூடாது என்று கூட்டம் கூட்டி தடுக்கலாமா

    சில காலம் முன் வரை யாரை தத்து எடுக்கலாம் என்பது கூட தான் சாதிக்கு சாதி வேறுபட்டது.சாதி சார்ந்து இருந்தது.இப்போது அப்படியா.எனக்கு பிராமண சாதி,செட்டியார் சாதியை சார்ந்த குழந்தை வேண்டும் என்று கேட்க முடியுமா.இல்லை அப்படி தான் MAM ராமசாமி போல தன உறவினர் குழந்தையை தான் தத்தெடுக்க வேண்டும்.ஊர் பேர் தெரியாத குழந்தைகளை தத்து எடுப்பது தவறு என்று கூட்டம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா /அப்படி சிலர் செய்தால் அதை எதிர்ப்பது தவறா
    குழந்தை தத்து எடுக்க விண்ணப்பிகிறவர் இன்ன சாதி குழந்தை வேண்டும் என்றால் அரசால் விண்ணப்பம் உடனே நிராகரிக்க படும்.
    விக்ஞான வளர்ச்சி சாதியை தூக்கி போட்டு விளையாடுகிறது.என் நண்பரின் மனைவிக்கு ரத்த புற்றுநோய் .எலும்பு மஜ்ஜை மாற்று செய்ய உலகமெங்கும் தேடி ஆஸ்திரேலியாவில் அவரோடு ஒத்து போகும் மஜ்ஜை இருந்தவர் உதவியால் மாற்று நடைபெற்று இப்போது நலமாக உள்ளார்.
    எங்கள் சாதி ஒ பொசிடிவ் தான் வேண்டும் என்றால் எல்லாரும் ஒரு மாதிரி பார்க்க மாட்டார்களா
    அரசு குடியிருப்புகளில் பக்கத்தில் இருப்பவர் சைவர,அசைவ பிரியரா ,கோர்ட்டர்சில் முன் குடியிருந்தவர் எந்த சாதி,சைவமா ,அசைவமா என்று பார்க்க முடியுமா.அரசு வேலைகளில்,தனியார் வேலைகளில் இருப்பவர் பல கோடி..சொந்த வீட்டை விட அதிக நாட்கள் அங்கு தான் பலர் வாழ்நாளை கழிக்கிறார்கள்.
    தன பிள்ளைகள் தங்கி படிக்க சைவம் மற்றும் பரிமாறும் பள்ளி,கல்லூரி விடுதிகளை தேடி அப்படி இல்லை என்றால் அங்கு சேர்க்க மறுப்பவர் எவ்வளவு பேர்.
    சைவம் ,அசைவம் பார்த்து தன வீட்டை விடுவதும் தவறு தான்.கோவில் வேலை செய்யும் சைவராக இருந்தால் சரி புரிந்து கொள்ளலாம் .ஆனால் ராணுவம்/மருத்துவம்,மென்போரியாளராக உலகம் முழுக்க சுற்றுபவர் தன வீட்டை சைவருக்கு மட்டும் விடுவேன் என்று வேறுபாடு காட்டினால் அது தவறு தான்

  115. Mr பூவண்ணன்,
    ஒருவர் தன சொந்த வீட்டை யாருக்கு வாடகைக்கு விட வேண்டும் என்பது அவர் சொந்த விஷயம் அதனை தவறு என்று சட்டத்தாலும் கூறமுடியாது. அதை தவறு என்று நீங்கள் கூறுவது அராஜக போக்கு தான்.
    நான் சிகப்பாய் இருப்பவருக்கு வீடு தரமாட்டேன் என்பது என் சொந்த விசயம் அதனை சட்டத்தின் எந்த பிரிவு தடுக்கிறது?
    பொதுவாக ஊரில் யாரும் ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு கட்சியை சேர்ந்தோருக்கு மட்டும் வீடு தருவதில்லை, அவர்களை கண்டாலே அலறி ஓடுகிறார்கள்.
    அவ்வளவு ஏன் பேங்க் எல்லோருக்கும் கிரெடிட் கார்ட் கொடுக்காது.

  116. திராவிடன்
    பணம் வாங்கி கொண்டு வாடகைக்கு வீடு விடுவது எனபது ஒரு தொழில்.அதில் சாதி ,மதம் பார்த்து அதை காரணம் காட்டி மறுப்பது சட்டப்படி தவறாக எடுத்து கொள்ள வாயிப்பு அதிகம்.உடன் படிக்கும் மாணவன் ஓரின சேர்க்கையாளர் என்பதை வைத்து கிண்டல் செய்தால் தண்டனை கிடைக்கும் காலம் இது.
    ஹர்பஜன் சிங் குரங்கு என்று சொல்லவே இல்லை என்று சாதித்து தான் அசுர பலம் கொண்ட பி சி சி ஐ இருந்தும் தப்பினார்.
    விமானம் ஓட்டும் பைலட் மாற்று திறநாளிகளை ஏற்ற மறுத்தால் தண்டனை அடையும் காலம் இது.மன நிலை குறைந்த குழந்தைகள் உடையவர்களுக்கு இங்கு வீடுகள் விற்க படாது ,வாடகைக்கும் கிடையாது என்றால் அது குற்றத்தின் கீழ் வருமா வராதா.

    மருத்துவமனை,பயணியர் விடுதி,கல்லூரி விடுதிகள் போன்றவை சாதி,மதம் காட்டி மறுக்க முடியுமா.அங்கும் மக்கள் வாரக்கணக்கில் இருந்து வருடக்கணக்கில் தங்குகிறார்கள்.அதற்கும் வீடு வாடகைக்கு விடுவதற்கும் என்ன வித்தியாசம்.உடனே அரசு நடத்தும் விடுதிகளை காரணம் காட்டாதீர்கள்.அது இலவசமாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உதவும் செயல்.இலவசமாக நடைபெறும் வேத பாடசாலைகளை போல.
    மாட்டு கறி ,பன்றி கறி சாப்பிட்டு வளர்ந்த கிட்னியை ,ரத்தத்தை எந்த மறுப்புமில்லாமல் தனக்கோ/நெருங்கிய உறவினர்களுக்கோ ஏற்று கொள்ளும் மனது அவர்களுக்கு வீடு வாடகைக்கு தர மறுப்பது ஞாயமா

    சாதிமறுப்பு திருமணம் கட்டுரையில் வீட்டு வாடகை விஷயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.சாதிகடந்த திருமணங்களை விட சாதி கடந்த வீட்டு வாடகை சில சமூகங்களில் குறைவு.இங்கு ஆரம்பித்தால் தான் அங்கு போய் முடியும்

    இவருக்கு இன்ன காரணத்தினால் மறுத்தேன் என்று சாதி,மதத்தை கூறினால் அதை எதிர்த்து சட்டப்படி போராடி வெற்றி பெற வாய்புகள் அதிகம். அதற்க்கு தடைக்கல்லாக உச்ச நீதிமன்றம் பார்சிகள் மட்டும் வசிக்கும் என்று விளம்பர படுத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு ஆதரவாக வழங்கிய பிற்போக்கான தீர்ப்பு மாற்றப்படும் நாளும் சாதி ஒழிப்பு முயற்சியில் ஒரு முக்கியமான படி.அது கூட குறிப்பிட்ட ஒரு குழு ஒன்றாக வசிக்க விரும்பினால் அது தவறல்ல என்ற அடிப்படையில் அமைந்தது.இந்த பிரிவினரை தவிர்த்து மற்றவர்கள் என்பதை அந்த தீர்ப்பு ஆதரிக்கவில்லை.ஒரே துறையில்/நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் ஒன்றாக வசிக்க உருவாக்கும் காலனிகளை போல அவற்றை பார்த்தது அங்கு கூட வாடகைக்கு வேறு நபர்களை வைக்க சாதி,மதம் அடிப்படையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டால் அதை எதிர்த்து போராடி வெற்றி பெற இயலும்

  117. பூவண்ணன்
    நீங்கள் ஏன் சுற்றி சுற்றி சாதி மதத்திலேயே செக்கு இழுக்கிறீர்கள்? நான் என் சொந்த வீட்டை யாருக்கும் வாடகைக்கு விடுவதற்கும் விடமறுப்பதற்கும் எல்லா உரிமைகளும் உண்டு. மீண்டும் நீங்கள் ஆரம்பித்தது அசைவம் சாப்பிடுபவற்கு விட மறுப்பது தவறு என்று, இப்போது இப்படி ட்விஸ்ட் பண்ணினால் எப்படி?
    //////பணம் வாங்கி கொண்டு வாடகைக்கு வீடு விடுவது எனபது ஒரு தொழில்.அதில் சாதி ,மதம் பார்த்து அதை காரணம் காட்டி மறுப்பது சட்டப்படி தவறாக எடுத்து கொள்ள வாயிப்பு அதிகம்//////
    சரி தமிழ் நாட்டிலுள்ள ஒரு கிராமத்தில் முஸ்லிம் தெருவில் எனக்கு ஒரு வீடு வாடகைக்கு அல்லது கிரயத்துக்கு வாங்க முடியுமா? எனக்கு வேண்டாம் சார் உங்களுக்கு வாங்க முடியுமா? அவர்கள் யாரும் பிறர் அவர்கள் தெருவில் வசிக்க வருவதை விரும்புவதில்லை, அங்கு வீடு வாங்கியோர் எத்தனையோ பேர் முஸ்லிம் அல்லாதவர் என்ற ஒரே காரணத்தினால் ஜமாத்தார்களின் கட்டபஞ்சாயத்தால் விட்டு விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு ஆரம்பியுங்கள் உங்கள் பிரசாரத்தை விற்பவர் தனக்கு பிடித்தவரிடம் விற்கிறார் வாங்குபவர் பிற மதம் என்பதனாலேயே அவரை கட்டபஞ்சாயத்து பண்ணி வாங்க விடாமல் மொத்த மக்களும் விரத்தி அடிக்கின்றனர். இங்கு நாம் பேசுவது ஜாதி அல்லது மதம் பற்றி அல்ல சொந்த பிற காரணங்களுக்காக ஒருவர் தன வீட்டை ஒருவற்கு கொடுப்பதா வேண்டாமா என்பது பற்றி.
    ஜாதி சொல்லி ஒருவரை மட்டம் தட்டுவது தவறு குற்றம் ஆனால் அவர் கேட்டவுடன் வீடு கொடுக்கவேண்டும் என்பது கட்டாயமோ சட்டமோ அல்ல. அப்படி சட்டம் இருந்தால் அதனை இங்கு வெளியிடவும்.
    கருணாநிதி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜாவை அவர் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மேல் பழி சொல்கின்றனர் என்று கூறியது போல உள்ளது உங்கள் வாதம்

  118. மருத்துவமனை,பயணியர் விடுதி,கல்லூரி விடுதிகள் போன்றவை சாதி,மதம் காட்டி மறுக்க முடியுமா.அங்கும் மக்கள் வாரக்கணக்கில் இருந்து வருடக்கணக்கில் தங்குகிறார்கள்.அதற்கும் வீடு வாடகைக்கு விடுவதற்கும் என்ன வித்தியாசம்

    நீங்கள் கூறுபவை எல்லாமே பொதுவான சேவை மையங்கள். வீடு தனி நபரின் சொந்த சொத்து அதை வாடகைக்கு விடுவது அவரின் சொந்த விஷயம், லாட்ஜ் அல்லது அல்லது வீடு வாடகை விடுவதை ஒரு நிறுவனமாக செய்பவர் நீங்கள் கூறுவது போல எந்த விசயமும் பார்ப்பதில்லை பணம் மட்டும் பார்க்கின்றன. லோட்ஜிலும் கூட சந்தேக படும் நபர்களுக்கு கொடுப்பதில்லை என்று கூறிவிடுகின்றன, நீங்கள் ஜாதி மத கண்ணாடியை போட்டு கொண்டு பார்க்காமல் அதற்கு அப்பாலுள்ள விசயங்களையும் பாருங்கள் அப்போது புரியும்

  119. சாதிமறுப்பு திருமணம் கட்டுரையில் வீட்டு வாடகை விஷயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.சாதிகடந்த திருமணங்களை விட சாதி கடந்த வீட்டு வாடகை சில சமூகங்களில் குறைவு.இங்கு ஆரம்பித்தால் தான் அங்கு போய் முடியும்
    இவருக்கு இன்ன காரணத்தினால் மறுத்தேன் என்று சாதி,மதத்தை கூறினால் அதை எதிர்த்து சட்டப்படி போராடி வெற்றி பெற வாய்புகள் அதிகம்

    சாதி மதம் என்ற கண்ணாடியை கலட்டி விட்டு படியுங்கள், அசைவ உணவு உண்பவர் அல்லது சந்தகத்திற்கு இடமானவர் அல்லது எனக்கு அவருக்கு வீடு வாடகைக்கு தர விருப்பமில்லை எனும் போது எந்த சட்டப்படி போராடுவது? நீங்கள் ஆரம்பித்ததே அசைவ உணவு பழக்கத்தினருக்கு தார் மறுப்பது தவறு என்று தானே. இப்போது நீங்களாக திசை மாற்றி சாதி என்று சேர்த்து கொண்டால். சரி ஒரு முஸ்லிம் தெருவில் வீடு வாடகைக்கு பிடித்து அவர் மதத்தை கூறி மறுக்கும் போது சட்டப்படி போராடி அங்கு குடியமர்ந்து விட்டு வந்து இங்கு கூறுங்கள்.

  120. பார்சிகள் ஒன்றாக வாழ்வதற்காக வீட்டினை அதற்கேற்ப வாடகைக்கு விடிவது போல், ஒரே ஜாதிக்காரர்கள் ஒன்றாக வசிப்பதற்காக ஒரு குடியிருப்பை அதே போல் வாடகைக்கு விட்டால் அது எப்படி தவறாகும்?

    ஒரு குடியிருப்பில் 16 Flats இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதில், 12 flatகளில்
    குடியிருப்பவர்கள் சைவ சாப்பாடு உண்பவர்கள். மற்ற 4 flatகளை, அசைவ உணவு சாப்பிடுபவர்கள். இந்த 4 வீடுகளில் இருந்து வரும் வாடை (நாற்றம் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை ) மற்ற 12 வீடுகளில் இருப்பவர்களை தொந்தரவு செய்யும் என்றால், அவர்கள் நீதி மன்றம் சென்று அந்த 4 வீட்டினரையும் அகற்ற வேண்டும் எனக் கேட்டால், நீதி மன்றம் எவ்வாறு எதிர்கொள்ளும் / தீர்ப்பு வழங்கும் ?

  121. அசைவம்,சைவம்,அசைவத்தில் ஆடு உண்பவர்,மாடு உண்பவர்,நாய் உண்பவர் என்று பிரித்து பார்த்து கொண்டே போனால் யாருக்கும் எங்கும் வீடு கிடைக்காது.தனியார் நடத்தும் நிறுவனங்களிலும் மதிய உணவாக மாட்டு கறி இல்லை முட்டை கட்டி கொண்டு வருவார் என்பதால் வேலை தரவில்லை என்று கூற முடியுமா
    அவர்களின் பிள்ளைகள் படிக்கும் கல்லூரி விடுதிகளில் சைவ விடுதி இல்லாத கல்லூரிகளில் சேர்க்க மாட்டார்களா.வேலை செய்யும் இடங்களில்,கல்லூரி விடுதிகளில்,ரயில் வண்டியில்(சைவர்கள் தனியாக கோச் வேண்டும் என்று கூட கேட்பது ஞாயம் என்பீர்களோ)பக்கத்தில் அமர்ந்து சாப்பிடுபவர் சிக்கனை கட்டும் போது வராத கோவம் பக்கத்து வீட்டில் இருந்து வாடை வரும் அதனால் மறுக்கிறேன் என்று கூறுவது சரியா
    இதே கேள்விகள் சாதி மறுப்பு திருமணத்திலும் வருமே.சொந்த மகனோ அல்லது மகளோ இல்லை மருமகளோ திடீரென்று சிக்கன் சாப்பிட ஆரம்பித்து விட்டால் ப்ளாட்டை விட்டு விரட்டி விட்டு விடுவீர்களா .சைவர் அசைவர் ஆவதும் அசைவர் சைவர் ஆவதும் சாதாரணமான நிகழ்வுகள் தான்.
    பத்ரிநாத் சென்ற பிறகு என் தாய் அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டார்.சைவராக இருந்த உறவினர் திருமணதிற்கு பிறகு மீன் சாப்பிட ஆரம்பித்து இன்று அனைத்தையும் வெளுத்து கட்டுகிறார்.
    நாய் வளர்த்து கொண்டு அதற்க்கு கறி சமைத்து போடும் பல சைவர்களை எனக்கு தெரியும்.வீட்டில் மீன் தொட்டி வைத்து கொண்டு அதற்க்கு உயிருள்ள புழு அல்லது காய்ந்த புழுக்களை போடும் சைவர்களும் பலர்.அவர்கள் இருக்கலாம் ஆனால் அசைவம் உண்பவர் இருக்க கூடாது எனபது சரியான வாதமா

    யாருக்கு வேண்டுமானாலும் வீட்டை விற்பது.வாடகைக்கு விடுவது ஒருவரின் உரிமை.ஆனால் சாதி ,மதத்தால் விட மறுக்கிறேன் என்று சொன்னால் அது தவறு தான்.

  122. ஐயா திராவிடரே
    ஐயா திராவிடரே
    காஷ்மீரில் ஆர்ட் 370 இருக்கிறது.அங்கு வெளிமாநிலத்தில் பிறந்தவர்கள் இடம் வாங்க முடியாது.அதனால் நானும் என் சாதியும்,என் மதமும் என் உணவு பழக்கமும் உள்ளவர்களும் அதை போல தான் இருப்பேன் எனபது சரியான வாதமாக உங்களுக்கு படுகிறதா.ghetto mentality எந்த சமூகத்திற்கும் நல்லதல்ல
    உங்கள் வாதப்படி பார்த்தால் ஒவ்வொரு சாதியும் கோவை எங்களுக்கு மதுரை அவர்களுக்கு வடசென்னை இவர்களுக்கு கும்பகோணம் அவாளுக்கு என்று பிரித்து கொள்வதும் ஞாயம் தான்.

    மனநிலை தவறிய பெரியவரோ,குழந்தையோ வீட்டில் இருந்தால் அவர்கள் பொதுவெளியில் சிறுநீர்,மலம் கழித்து வாடை வரலாம்.அதனால் மனநல மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கி வந்தால் தான் வீடு விற்பேன்/வாடகைக்கு விடுவேன் என்று கூறுவது கொடுரம் இல்லையா.இந்த மனநிலை தானே அனைத்து வெறுப்புகள்,பிரிவுகளுக்கு காரணம்.மனிதாபிமானம் என்பதன் எதிர் நிலை அல்லவா வாடை வர கூடும் என்று நோயாளிகள் உள்ள குடும்பத்தை /அசைவ உணவு உண்ணும் பழக்கம் உள்ள குடும்பங்களை கிட்டே சேர்க்க மாட்டேன் என்று கூறுவது

  123. காஷ்மீரில் ஆர்ட் 370 இருக்கிறது.அங்கு வெளிமாநிலத்தில் பிறந்தவர்கள் இடம் வாங்க முடியாது/////////
    ஆர்ட் 370 இல்லாத தமிழ்நாட்டை பற்றிதான் நான் பேசுகிறேன்
    /////நானும் என் சாதியும்,என் மதமும் என் உணவு பழக்கமும் உள்ளவர்களும் அதை போல தான் இருப்பேன் எனபது சரியான வாதமாக உங்களுக்கு படுகிறதா///
    சாதியை கடந்த விஷயங்கள் என்று மட்டுமே நான் திரும்ப திரும்ப கூறி வருகிறேன். உங்களுக்கு என்ன சாதி மேல் அவ்வளவு பற்றுதல் விடாமல் தொங்குகிறீர்கள்
    ////உங்கள் வாதப்படி பார்த்தால் ஒவ்வொரு சாதியும் கோவை எங்களுக்கு மதுரை அவர்களுக்கு வடசென்னை இவர்களுக்கு கும்பகோணம் அவாளுக்கு என்று பிரித்து கொள்வதும் ஞாயம் தான்.///
    உங்கள் விருப்பம் அதுவென்று வேண்டுமானால் சொல்லுங்கள்,

  124. யாருக்கு வேண்டுமானாலும் வீட்டை விற்பது.வாடகைக்கு விடுவது ஒருவரின் உரிமை./////
    ஐயா இது இதைதான் நான் ஆரம்பத்தில் இருந்தே கூறுகிறேன், அதற்கு காரணம் எதுவாக இருக்கவும் உரிமை உண்டு.இப்பவும் நான் சாதி பற்றி பேசவில்லை உங்களுக்கு உடனே ஆதுதான் தோன்றும்,

    ///ஆனால் சாதி ,மதத்தால் விட மறுக்கிறேன் என்று சொன்னால் அது தவறு தான்./////////////
    இதையும் நான் சொல்லி இருக்கிறேனே நீங்கள் படிக்கவில்லையா?
    ////ஜாதி சொல்லி ஒருவரை மட்டம் தட்டுவது தவறு குற்றம் ஆனால் அவர் கேட்டவுடன் வீடு கொடுக்கவேண்டும் என்பது கட்டாயமோ சட்டமோ அல்ல. அப்படி சட்டம் இருந்தால் அதனை இங்கு வெளியிடவும்.
    கருணாநிதி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜாவை அவர் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மேல் பழி சொல்கின்றனர் என்று கூறியது போல உள்ளது உங்கள் வாதம்///////

    /////சரி ஒரு முஸ்லிம் தெருவில் வீடு வாடகைக்கு பிடித்து அவர் மதத்தை கூறி மறுக்கும் போது சட்டப்படி போராடி அங்கு குடியமர்ந்து விட்டு வந்து இங்கு கூறுங்கள்.///
    இதற்கு பதில் இல்லை உடனே 370 470 என்று கூறுகிறீர். தமிழ்நாட்டில் பேசினால் காஸ்மீரை பேசுகிறீர், இவர்களை பற்றி எதுவும் பேச திராணி இல்லை உங்களுக்கு, அது சரி என்று கூட சொல்வீர்கள் நீங்கள்.
    ஒரு அரசியல் வாதிக்கு, ஒரு ரவ்டிக்கு, எனக்கு பிடிக்காத பழக்க வழக்கமுள்ளவனுக்குஆண் வீடு தரமுடியாது என்று கூற எல்லா உரிமையும் இந்த ஜனநாயக நாட்டில் உண்டு.
    பேச்சிலர் கால வாழ்வில் கோவையிலும் சென்னையிலும் பேச்சிலர் எனும் ஒரே காரணத்தால் வீடு கொடுக்க மறுத்த பலரை என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, அவர் வீடு அவர் விருப்பம் என்று போத்ஹி கொண்டுதான் போக வேண்டி இருந்தது ஆணும் என் நண்பர்களும்.
    வீடு கட்டுபவனுக்கு குறித்த பட்சம் தன் யாரை அனுமதிக்க வேண்டும் என்ற உரிமை கூட இல்லையென்றால் இது என்ன ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா?

  125. வீடு கட்டுபவனுக்கு குறித்த பட்சம் தன் யாரை அனுமதிக்க வேண்டும் என்ற உரிமை கூட இல்லையென்றால் இது என்ன ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா?

    தனி மனிதனுக்கும் குழுவுக்கும் வித்தியாசம் உண்டு.தங்கள் தெருவில் யார் வர வேண்டும் என்று போட்டு பார்த்தால் எது சனநாயகம் எனபது உங்களுக்கு புரியும்
    தான் நடத்தும் பள்ளியில்,கல்லூரியில் யாரை சேர்க்க கூடாது என்ற உரிமை வருமா .இங்கு பிரச்சினை யாரை சேர்ப்பது என்பதல்ல,யாரை சேர்க்க மாட்டோம் எனபது தான்.வீட்டை காலியாக வைத்திருந்தாலும் வைத்திருப்போமே தவிர இன்னாரை இன்ன காரணத்துக்காக அருகில் வசிக்க அனுமதிக்க மாட்டோம் என்ற மனநிலை எப்படி பார்த்தாலும் தவறு தான் .அதை தான் நான் கூறுகிறேன்
    // ஒரு அரசியல் வாதிக்கு, ஒரு ரவ்டிக்கு, எனக்கு பிடிக்காத பழக்க வழக்கமுள்ளவனுக்குஆண் வீடு தரமுடியாது என்று கூற எல்லா உரிமையும் இந்த ஜனநாயக நாட்டில் உண்டு.//
    மொழி,நிறம்,தொழில்,பழக்க வழக்கங்கள் அடிப்படையில் ஒதுக்குவது தானே தீண்டாமை.அது சட்டப்படி குற்றம் ஆயிற்றே.உனக்கு இந்த காரணத்தால் வீடு தர மறுக்கிறேன் என்று சொன்னால் அது சனநாயக நாட்டில் குற்றம் தான்.

  126. நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீர்கள், எதையும் சாதி கண்ணோட்டத்தோடு மட்டுமே பார்க்கும் பழக்கம் உங்களை விடு நீங்கும் வரை.
    விழலுக்கு இறைக்கும் நீரும் உங்களுக்கு கூறும் பதிலும் ஒன்றுதான்

  127. நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவன் இருந்தும் கோவிலுக்குள் சென்று இறைவனை தொட்டு வணங்க முடியவில்லை. இது சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா. இந்த சாதி கோவிலில் இறைவன் முன்பே பார்க்கப் படுதல் ஞாயமா.

  128. ஸ்ரீ ஜெகதீஸ்வரன் ஒரு நியாயமானக் கேள்வியை எழுப்பியுள்ளார். எல்லோரும் கோயில் கருவரை வரை சென்று வழிபட முடியவில்லையே அது சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா என்பது நண்பரின் சரியான க்கேள்வி. நம்முடைய பாரத தேசத்தில் உள்ள ஆலயங்களில் தென்னாடு தவிற இதர பகுதிகளில் நாம் நேரடியாக இறைவனை தொட்டு மலரிட்டு வழிபாடு செய்யமுடியும். அடியேன் ஸ்ரீ சைலத்தில் சிவபுராணம் சொல்லிக்கொண்டே வில்வமும் மலரும் இட்டு ஸ்ரீ மல்லி நாதரை வழிபட்ட அனுபவம் வாழ் நாளில் மறக்க முடியாதது. நம் கொங்கு நாட்டில் ஊர்தோரும் எப்படி பிள்ளையார் கோயிலில் எல்லோரும் நீர் முழுக்காட்டி மலர்தூவி வழிபாடு செய்கிறோமோ அப்படியே நாடுமுழுதும்(தமிழகம், கேரளம், கருனாடகம் ஆந்திரம் தவிர) அப்படியே ஈசனுக்கு மக்கள் நேரடியாக இறைவனை வழிபடுகிறார்கள்.
    தமிழ் நாட்டிலும் இப்படித்தான் இருந்தத்து அப்பரடிகளின் தேவாரத்தில் திருவையாற்றுப்பதிகத்தில் போதொடு நீர் சுமந்து ஏத்தி புகுவார் அவர் பின் புகுவேன் என்று தெளிவாக கூறப்படுவது மக்கள் வரிசையில் நின்று நீர் மலர் ஆகியனவற்றை எடுத்துக்கொண்டு கருவறை உள் சென்று இறைவனை வழிபட்டதைக்காட்டுகிறது. திருத்தொண்டர் மாக்கதையாம் சேக்கிழாரடிகளின் பெரிய புராணத்தில் காணப்படும் ஒரு நிகழ்வு. தடாதகைப்பிராட்டியார் சிவபூஜை செய்கின்ற போது அவரது மேலாடை நழுவ மலர்மாலையை பெருமானுக்கு சாற்ற இயலவில்லை. எனவே சிவலிங்கப்பெருமான் தலை சாய்த்து மாலையை ப்பெற்றுக்கொண்டார். அந்த சாய்ந்த சிவலிங்கம் பின்னாளில் ஒரு அடியாரால் தன் கழுத்தில் கயிறுகட்டி இழுத்து நிமிர்த்தப்பட்டது. அன்னை காமாட்சி வழிபட்ட லிங்கம் ஏகாம்பர நாதர். ஆக வழிபாட்டில் நமது சமயம் சாதி பாலின பேதங்களை சொல்லவில்லை. இன்று க்காணப்படும் இழினிலை பேதம் ஒருசிலரின் அதிகாரவேட்கை அரசியலன்றி வேறில்லை. இன்னிலை மாறவேண்டும் மாறும் மாற்றுவோம்.

  129. அன்புள்ள ஜெகதீஸ்வரன்,

    தாங்கள் சொல்வது தவறு. தமிழ் நாட்டு கோயில்களில் , பிராமணர்கள், மற்றும் வைஷ்ணவ பிராமணர்கள் ஆகியோர் எல்லா கோயில்களிலும் கருவறையில் நுழைய முடியாது. ஆச்சார்ய அபிஷேகம் செயவிக்கப்பட்டவர்கள் மட்டுமே , இறைவன் திருவுருவை தொட்டு அபிஷேகம் செய்ய முடியும். மேலும் சிவன் கோயில்களில் ஆகம பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அந்த உரிமை பெற்றுள்ளனர். பிராமணர்களிலும், வைணவ பிராமணர்களிலும் , வேதம் படிக்காதவரும், ஆகம அறிவு இல்லாதவரும் 99 சதவீதம் உள்ளனர். எனவே, பிற்பட்டவர் என்பதற்காக நீங்கள் இறைவன் திரு உருவச்சிலையை தொட்டு அபிஷேகம் செய்ய முடியவில்லை என்று கூறுவது , உண்மை நிலை புரியாத ஒரு கூற்று தான்.

  130. @அத்விகா

    //ஆச்சார்ய அபிஷேகம் செயவிக்கப்பட்டவர்கள் மட்டுமே , இறைவன் திருவுருவை தொட்டு அபிஷேகம் செய்ய முடியும். மேலும் சிவன் கோயில்களில் ஆகம பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அந்த உரிமை பெற்றுள்ளனர். //

    உண்மைதான். ஆனால் இவர்களில் சில குறிப்பிட்ட சாதிகளைத் (பிராமணர்கள், மற்றும் வைஷ்ணவ பிராமணர்கள்) தவிர்த்து மற்றவர் இருக்கிறர்களா? ஜெகதீஸ்வரன் போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர் திருவுருவை தொட்டு அபிஷேகம் செய்ய ஆகம விதிகள் அனுமதிக்குமா? அவருக்கு ஆச்சார்ய அபிஷேகம் செயவிக்கப்பட அல்லது ஆகம பயிற்சி கொடுக்க விதிகள்/மரபுகள் அனுமதிக்குமா?

  131. @KS, இங்கே ஜாதி பிரச்சனையே அல்ல. நீங்கள் நினைப்பது போல் அனைத்து பிராமனர்களும் (பூனூல் போட்டவர்கள்) . கற்பகிரஹத்திற்குள் போய் கடவுளை உருவகப்படுத்தும் அந்த விக்ரஹத்தை தொடமுடியுமா? முடியாது. இங்கே மற்ற (so called) பிராமனர்களும் , மற்ற ( so called) ஜாதியை சேர்ந்தவர்களும் ஒன்றே. நீங்களும் அந்த கிறிஸ்துவ ஆங்கிலேயன் , மற்றும் அவர்களின் அடிவருடி திராவிடர் கழகத்தை அப்படியே நம்புவதுதான் இங்கே பிரச்சனையே.

  132. @KS, முதலில் எந்த ஒருவனும் தான் பிராமினன் என்று நிருபித்தால். (பிறப்பைப்பற்றி சொல்லவில்லை) அவரும் பிராமினனே. அவர் மற்ற ஹிந்துகளை வழி நடத்த தகுதியானவரே.
    நண்பரே நீங்கள் சொல்வதை நான் ஒருவகையில் ஒத்துக்கொள்ளுகிறேன். நமது ஹிந்து சமுதாயம் இப்போழுது , ஆங்லியேயர்களாலும் , இஸ்லாமியர்களாலும் சீரழிந்து போயுள்ளது . இது மாற்றப்படவேண்டும்.(தற்போது பிறப்பால் மட்டுமே நாம் ஜாதியை பார்க்கிறோம்….. இது மாற்றப்படவேண்டும்)

  133. KS con May 26, 2012 at 8:07 pm

    “ஜெகதீஸ்வரன் போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர் திருவுருவை தொட்டு அபிஷேகம் செய்ய ஆகம விதிகள் அனுமதிக்குமா? அவருக்கு ஆச்சார்ய அபிஷேகம் செயவிக்கப்பட அல்லது ஆகம பயிற்சி கொடுக்க விதிகள்/மரபுகள் அனுமதிக்குமா?”

    நல்ல கேள்வியை கேட்டுள்ளீர்கள்.

    தமிழகத்தில் அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணியாற்ற தேவையான பயிற்சி அளிக்கும் நடவடிக்கை , சென்ற திமுக அரசின் காலத்தில் எடுக்கப்பட்டது.

    அப்போது யாராவது, அதனை எதிர்த்தார்களா? பயிற்சி முடித்தவர்களுக்கு , ஏன் பணி நியமனம் வழங்கப்படவில்லை?

    அது அரசியல்வாதிகள் செய்ததே ஆகும். உண்மையான சீர்திருத்த வாதிகளாக இருந்தால், பயிற்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை ?

    ஒரு புறம் இந்துமத நடவடிக்கைகளில் தக்க சீர்திருத்தம் செய்கிறேன் என்று கிளம்பி, அதனை ஒழுங்காக செய்து முடிக்காமல் அரைகுறையாக நிறுத்தியது எதனால் தெரியுமா?

    பார்ப்பான் மட்டும் பூசை செய்யும் கோயில்களை திக கும்பல் கடுமையாக விமரிசிக்க முடியும். ஆனால் , அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிவிட்டால், திக கும்பலின் தொழில் படுத்து விடும். எனவே, தனது ஆப்த நண்பரின் தொழில் படுத்து விடக்கூடாது என்பதற்காக , கலைஞர் செய்த திருவிளையாடல் இது. மேலும் , அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்துக்கு, தற்போது கோயிலில் பணியாற்றும் பூசகர்களும், சிவாச்சாரியார்களும் முழு ஒத்துழைப்பு அளித்து, புதிய மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். ஜெயலலிதா அரசாவது ஏற்கனவே பயிற்சி பெற்றோருக்கு ஒரு பணிநியமன ஆணையை உடனே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது மத தலைவர்கள் கையில் இல்லை.ஆளும் அரசியல் கட்சிகள் கையில் தான் உள்ளது.

  134. i don’t understand your discussions on this temple archakas. From Srisailam onwards in the North – Every one can enter insiide the temple, touch moortis and do Pujas. From Srisailam downwards, only the system of heriditory archaka system – that too restricted a few Brahmins- is practised. There are 2 reasons – Like every job of that days – the works were restricted to one sect. This work was also restricted to one sect. 2- Accountability to the jewels/other richers and continuity of tradition.

    1. Beacuse of this only when the turks came – These people carried Ranganathar/Meenakshi/Natraja for 60 years every where to protect them

    2. Fought and died the armies

    3. Reestablished the temple when the right time came
    4. Still continue worshipping without salary and income
    This is not to be treated as a paid job but a service and tradition. Though there are a few bad elements – 90% adhere to that and do services in village temples.

    You are all thinking that by bringing every one into this job will make Hinduism gtreat but will end this job also a mere salaried job. Dont think the situations when the country was run by – Bhudhist/Jain/Turk/Eurpoean rulers. These peeople only maintained the tradition at that tough time also. Now with our secular leaders – temples also will end up as our schools where the teaching community has forgotten its duty.

    Please remember like all other Brahmin Girls – Gurukkal Girls also want IT Mappillais and many gurukkal boys are not getting married. Please check the reality. Gurukkals are not working ONLY for money but work even if there is NO money.Please dont start your punch dialogues without realising the results. Without a strong King who will punish violations, it is suisidal to bring in changes which you cannot maintain. You will end up with Gurukkals leaving the job and no one to do pujas in rural temples.

  135. @அத்விகா

    //அப்போது யாராவது, அதனை எதிர்த்தார்களா? பயிற்சி முடித்தவர்களுக்கு , ஏன் பணி நியமனம் வழங்கப்படவில்லை?//

    BBC தளத்திலிருந்து ….

    “ஆகமத்தால் அனுமதிக்கப்படாதவர்கள் நுழைந்தால் கருவறையே தீட்டுப்பட்டுவிடும் என்றும் சிவாச்சாரியார்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டிருந்தனர்.”

    https://www.bbc.co.uk/tamil/multimedia/2012/04/120402_allcastepriest.shtml

  136. மேற்படி கடிதங்களை படித்து விட்டேன்.அடேயப்பா எவ்வளவு தகவல்கள்.மன உணர்ச்சிகள். சமூகம் பல பிரிவுகளாகத்தான் இருந்தே தீரும். சாதி ஒழிந்தால் வேறு ஏதாவது ஒன்று முளைக்கும். மனிதனுக்கு குடும்பம் என்பது தேவை.அதபோல் உறவுகள் வட்டம் என்று ஒன்று தேவை. சாதி துவேசம் தான் தேவையில்லை. பொருளாதாரம் கல்வி போன்றவற்றால் சாதீயம் மறைந்து கொண்டிருக்கின்றது. சாதீயம் முற்றிலும் மறைந்து விடும்.அல்லது ஸ்ரீவிவேகானந்தார் கூறுவது போல் புதிய சாதிகள் தோன்றிக் கொண்டேயிருக்கும். சாதிகள் இணைந்து புதிய சாதிகள் வாழ்க்கை சுழலுக்கு தக்க உருவாகிக் கொண்டேயிருக்கும். இது வரலாற்று உண்மை.
    சாதீய ஒழிப்பு புததர் காலத்திற்கு முன்பே உள்ளது. அது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றது. இதில் ஈவேரா வுக்கு முன் பின் என்றெல்லாம் ஏதும் இல்லை.ஈவேரா ஒரு முட்டாள் குதர்க்கவாதி. முரடன். தன்னைவிட 35 வயது இளைய பெண்ணை திருமணம் செய்த முட்டாள். திடீரென்று ஒரு பெண்ணை வேறு சாதியில் திருமணம் செய்ய சம்மதிக்க முடியாது.திருமணம் நிலைக்க வேண்டுமே என்ற பயம்தான்.இன்று வரதட்சணை காரணமாக பெண்கள் வேறு சாதி ஆண்களை திருமணம் செய்ய தயாராக உள்ளனர். சாதீயம் ஒழந்து கொண்டேயிருக்கின்றது.

  137. ஒவ்வொரு சாதியினரும் தனக்கு விரும்பும் வகையில் கோவில் கட்டி வழிபாடு முறைகளை வகுத்து புஜை முறைகளைச் செய்து கொள்ள அனுமதி உண்டு. இதையாரும் புரிந்த கொள்ளவில்லை. எனவே பிறாணமர்களோடு மோதிக் கொள்ளத் தேவையில்லை.தங்களது கோவிலை சிறப்பாகவைத்து அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்களுக்கு மாதம் ரூ.25000 என்ற அளவில் சம்பளம் கொடுத்தால் …. அற்புதம் தான்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பிரபலமான திருக்கோவில் உள்ள ஊாில் உள்ள பிறாமணர்கள் குடும்பத்தில் 17 இளைஞர்கள் புஜை தொழில் செய்கினறனர் என்ற ஒரே காரணத்திற்கான பார்பன சாதி பெண்கள் கிடைக்க வில்லை. படித்த பார்ப்பன் பெண்கள் அர்ச்சகரை திருமணம் செய்ய விரும்பவில்லை.
    எவ்வளவு சிக்கல் பாருங்கள். பார்ப்பன் துவேசம் எல்லா சாதியினர் மனதிலும் விதைக்கப்பட்டுள்ளது. அதுவும் நல்லது அல்ல.

  138. சாதி மறுப்பு திருமணம் என்பதோ அல்லது இணக்கம் என பெயரிடுவது எல்லாம் சும்மா. காதல் வந்துவிடுகிறது ஆண்-பெண்னுக்கு இடையே. பிறகு என்ன சாதியாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவ்வளவுதான். காதல் இணக்கு தான். சாதி இணக்கம் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *