வெகுளித்தனமானவர்களா முஸ்லிம்கள்?

‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டுமா?’ என்ற பழமொழி  உண்டு.  ஆனால், அது சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார்கள் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள். அமெரிக்காவில் உள்ள ஒரு கிறிஸ்தவ வெறியன் தயாரித்த முஸ்லிம்களைப் புண்படுத்தும் திரைப்படத்தால் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள்  கொந்தளித்திருக்கிறார்கள். அதன் விளைவாக, பல நாடுகளில் கலவரம்- இந்தியா உள்பட. அதன் உச்சகட்டமாக சென்னையில், அண்ணா சாலையில் முஸ்லிம் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால்   மாநகரக் காவல் ஆணையர் இடம் மாற்றப்பட்டிருக்கிறார்.

உண்மையில் என்னதான் அந்தத் திரைப்படத்தில் இருக்கிறது? அந்தத் திரைப்படத்தை எடுத்தது யார்? அதற்கு இந்தியாவிலும் பிற நாடுகளிலும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் பிரச்சினை சரியாகிவிடுமா.. எனப் பல கேள்விகள் எழுகின்றன. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், தொண்டை கிழியக் கத்திக்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் இஸ்லாமியர்கள் தெருவில் இறங்கி மக்களையும் காவல் துறையையும் மிரட்டுகிறார்கள். இதைக் காணும்போது, முஸ்லிம்களின் வெகுளித்தனம் (Innocence of Muslims) படத்தை எடுத்த கிறிஸ்தவ  வெறியனுக்கு இருக்கும் உள்நோக்கம் போலவே, அதை எதிர்த்துப் போராடுவோருக்கும் ஏதோ ஓர் உள்நோக்கம் இருப்பது தெளிவாகவே தெரிகிறது.

இந்த விவகாரம் ஏதோ கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினை என்று நம்மால்  வாளாவிருக்க முடியாது. ஏனெனில், சென்னை, அண்ணா சாலையில் கடந்த செப். 18-ஆம் தேதி இஸ்லாமியர்கள் நடத்திய கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நம்மைப் போன்ற பொதுமக்கள் தான். திருநெல்வேலியிலும், ஸ்ரீநகரிலும், மும்பையிலும், உத்தரப் பிரதேசத்திலும் நடக்கும் முஸ்லிம்களின் அடாவடிச் செயல்களைக்   காணும்போது, இந்தியா வேடிக்கை பார்க்கும் நாடாக இருக்க முடியாது என்பது புலப்படும்.

முதலில் இந்தப் படத்தை எடுத்தவர்களின் உள்நோக்கம் குறித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் படத்தைத் தயாரித்தவன் பெயர் ‘சாம் பாசிலி’ என்று முதலில் கூறப்பட்டது. தான் ஒரு 52 வயதான இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்றும், இதற்காக 5  மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை 100 யூதர்கள் திரட்டிக் கொடுத்ததாகவும் அவனே அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு’   தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தான். அதாவது, முஸ்லிம்களை கேவலப்படுத்தி எடுத்த படத்தின் பழியை யூதர்கள் மீது போட்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கத் திட்டம் தீட்டப் பட்டிருக்கிறது. இதிலிருந்தே இந்த அபாயமான படத்தைத் தயாரித்தவர்கள் சாதரணமானவர்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

ஆனால், அமெரிக்க ஊடகங்கள் நம்மூர் ஊடகங்கள் போல அவ்வளவு கேனைகள் அல்ல. அங்கு உண்மையிலேயே மக்களின் நலம் கருதும் பத்திரிகையாளர்கள் இருப்பது இந்த விவகாரத்தில் வெளிப்பட்டிருக்கிறது. அசோசியேட் பிரஸ், இந்தக் கீழ்த்தரமான படத்தின் பின்னணியில் இருப்பவனைத் தோலுரித்தது. உண்மையில் ‘சாம் பாசிலி’ என்ற நபரே கிடையாது என்பதும், கலிபோர்னியாவில், செரிட்டாஸ் என்ற இடத்தில் வசிக்கும் ‘நகோலா பாசிலி’ (Nakola Bacile) என்ற அமெரிக்கன் தான் இந்தப் படத்தை இயக்கி, தயாரித்தவன் என்பதும், அவன் பேசிய தொலைப்பேசி எண்ணைப் பின்தொடர்ந்து  புலனாய்ந்ததில் கிடைத்த தகவல்கள்.

எகிப்தின் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் படித்த நகோலா, பிற்பாடு அமெரிக்காவில் குடியேறியவன். அது மட்டுமல்ல, போதைப்பொருள் தயாரிப்பு, நிதி மோசடிக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவன்தான் இந்த நகோலா. ஓராண்டு சிறையில் கழித்தபின், அந்த வழக்கில் ஜாமீனில் வெளியாகிய நகோலா, தனது கிறிஸ்தவத் தொடர்புகளைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் பணக்காரனாக முயற்சித்ததன் விளைவே ‘முஸ்லிம்களின் வெகுளித்தனம்’ என்ற இந்தத் திரைப்படம். என்.பி.சி. நியூஸ் சேனலும் நகோலாவின் தந்திரங்களை அம்பலப்படுத்தியது. தற்போது, நகோலா  அமெரிக்கப்  புலனாய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தகவல்.

இந்த நகோலா, எகிப்து நாட்டில் உள்ள காப்டிக் கிறிஸ்தவர் (Coptic Orthodax Church of Alexandria) என்ற தீவிர பழமைவாதப் பிரிவைச் சேர்ந்தவன். இந்த மதப்பிரிவு கத்தோலிக்க மதத் தலைமைக்குக்  கட்டுப்படாதது. கி.பி. 451-இல் புனித  மார்குவால் (St.Mark) தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் காப்டிக் கிறிஸ்தவப் பிரிவுக்கு அலெக்சாண்ட்ரியா போப் தான் தலைவர். மத்தியக் கிழக்கு நாடுகளிலும், எகிப்திலும் இந்த மதப்பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கணிசமாக உள்ளனர். இந்த மதத்தினர் எகிப்தில் சிறுபான்மையினர். அங்கு இஸ்லாமியர்களால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டதால்,  அதற்குப் பழி வாங்கவே இந்தப்படத்தைத் தயாரித்ததாக நகோலா இப்போது கூறி இருக்கிறான்.

அடுத்து இந்தப் படம் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் உள்ளது. ஏனெனில், இதுவரை, ஒரேமுறை மட்டுமே, அதுவும் 8 பேர் மட்டுமே பார்த்த முன்னோட்டக் காட்சி  மட்டுமே, லாஸ் ஏஞ்சல்சில், ஹாலிவுட் திரையரங்கு ஒன்றில் திரையிடப்பட்டுள்ளது. அப்போது இந்தப் படத்தின் பெயர் ‘பாலைவனப்  போராளி’ (Desert Warrior) என்பதுதான்! இதை வெளியிட ஒருநாள் அனுமதி பெற்றவர்கள்  கலிபோர்னியாவில் உள்ள ‘மீடியா ஆப் கிறிஸ்ட்’ என்ற அமைப்பினர்!

இதுவரை வெளியாகியுள்ள காட்சிகள் அனைத்துமே, துண்டு விளம்பரப் படக் காட்சிகள் (Trailors) மட்டுமே. அதுவும், கடந்த ஜூலையில் இணையத்தின் யூ-டியூபில் இப்படத்தின் துண்டுக் காட்சிகள் வெளியிடப்பட்டன. அப்போது இதன் பெயர் ‘முகமதுவின் உண்மை வாழ்க்கை’ (Real Life of Muhammad) என்பதாகும். இதனை யூ-டியூபில் வெளியிட்டவரும்,  மோரிஸ் சாடக் என்ற காப்டிக் கிறிஸ்தவரே. இவர் ஒரு எகிப்து-அமெரிக்க பிளாக் எழுத்தாளர். அப்போதெல்லாம்  இந்தப்படம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தவில்லை. இந்தப் படத்தின் அராபிய மொழிபெயர்ப்பு செப்டம்பர் 8-ஆம் தேதி அதே  யூ-டியூபில்  வெளியானபோது தான் பிரச்னை உருவானது.

இதில் இஸ்லாமியர்களின் இறைதூதரான முகமது நபியைப் பற்றி கேவலமாகச்   சித்தரித்து இருப்பதைக் கண்ட முஸ்லிம்கள் கண்டனம் தெரிவிக்கத் துவங்கினர். அதனை, எகிப்து நாட்டில் உள்ள– ஏற்கனவே மத வெறுப்பைத்  தூண்டியதற்காக  தடை செய்யப்பட்ட– தொலைக்காட்சி சேனலான  ‘அல் நாஸ்’  ஒளிபரப்ப,  தீ பற்றிக் கொண்டது. எகிப்தில் துவங்கிய இஸ்லாமியர்களின் ஆர்ப்பாட்டம், அரபு நாடுகள், முஸ்லிம் நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகள்  என்று பரவி, இப்போது, ஆசிய நாடுகளிலும் (சீனா தவிர) பிரச்சினையை ஏற்படுத்திக்  கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது? முழுப் படமும் பார்க்க யாருக்கும் கிடைப்பதில்லை. ஆனால், இணையத்தில் வெளியான துண்டுப் படங்களில் இருந்து, முகமது நபியை வக்கிரமாக சித்தரித்திருப்பது தெரிகிறது. முஸ்லிம்களின் இறைத் தூதரான நபியை பெண் பித்தராகவும், ரத்தவெறி பிடித்த கொடியவனாகவும், வக்கிரமானவராகவும் காட்டுகிறது படக்காட்சி. குறிப்பாக பெண்களிடம் கீழ்த்தரமான   பாலுறவு கொள்ளும் முகமதுவை இரு பெண்கள் செருப்பால் அடிப்பதும், கழுதைக்கு முஸ்லிம்களை உவமைப்படுத்துவதும் கேவலமான  சித்தரிப்புகள் என்பதில் சந்தேகம் இல்லை. தவிர, இந்தப் படமே மிகவும் நாடகத் தனமாக (Amechur) இருக்கிறது. ஒரே அறைக்குள் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளின் பின்புலத்தில் கிராபிக்ஸ் ஒட்டு முறையில் பாலைவனக் காட்சிகளைச் சேர்த்திருக்கிறார்கள். படத்தில் காணப்படும் வாயசைப்புக்கும் குரல் பதிவுக்கும் எந்த ஒட்டுதலும் இல்லை.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும், இஸ்லாமியர்களின் கொலை மிரட்டலுக்கு அஞ்சி, இப்போது சுய வாக்குமூலம் அளிக்கத் துவங்கி இருக்கின்றனர். ‘பாலைவனப் போராளி’ என்ற பெயரில் படம் தயாரித்துவிட்டு, அதில் தாங்கள் பேசிய வசனங்களை நீக்கிவிட்டு, இயக்குனர் மத வெறுப்பைத் தூண்டும் விதமாக ஒலித் திருத்தம் (Dubbing)  செய்திருக்கிறார் என்று படக் குழுவினர் பலரும் கூறி இருக்கிறார்கள்.  துண்டுப் படங்களைக் காணும்போது, அவர்கள் சொல்வது உண்மை என்றே தெரிகிறது. முதலில் எடுத்த மூலப்படத்தில் ஜார்ஜ்  என்ற கதாபாத்திரமாக நடித்தவர் தனது பாத்திரம் தான் முகமதுவாக மாற்றப்பட்டிருப்பதாகக் கூறி இருக்கிறார். ஆக, இந்தப் படம் முழுவதுமே ஒரு சதித் திட்டத்துடன்தான் எடுக்கப்பட்டுள்ளது என்பது புலனாகிறது.

இந்தப் படத்தின் பின்னணியில் என்ன சதி இருக்க முடியும்? ‘முஸ்லிம்களின் வெகுளித்தனம்’ படத்தின் தயாரிப்பாளர்களுக்கு அதன் பின்விளைவு நன்றாகத்  தெரிந்தே இருந்திருக்கிறது. அதனால் தான், முதலில் இப்பழியை யூதர்கள் மீது போட முயற்சி நடந்தது. படத் தயாரிப்பின் துவக்கம் முதலே அனைத்து விஷயங்களும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் நடித்தவர்களுக்கும்கூட அவர்கள் நடிக்கும் படத்தின் அபாயமான திருத்தங்களோ, அதன் பின்விளைவுகளோ தெரியாமல் ரகசியம் பேணப்பட்டுள்ளது. இந்தப் படத்தை எடுத்தவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது. உலகில் இஸ்லாமியர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அது. அதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதன் பின்புலத்தில் அதிதீவிர கிறிஸ்தவ மதவெறி உள்ளது.

இந்த கிறிஸ்தவ மத வெறியர்களின் கருத்து, ”உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் வெகுளித்தனமானவர்கள்; அவர்களது வெறி பிடித்த மதமே அவர்களை மிருகம் ஆக்குகிறது” என்பதுதான். படத்தின் தலைப்பே அதுதானே? அதை நிரூபிக்க  அவர்கள் எடுத்த படம் அதன் பலனை அடைத்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் காட்டுமிராண்டித்தனமானவர்கள் என்பதை தங்கள் பதிலடியால் நிரூபித்திருக்கிறார்கள். அதாவது ‘முஸ்லிம்களின் முரட்டுத்தனம்’ (Arrogance Of Muslims) என்று இந்தப் படத்துக்கு பெயர் வைத்திருக்கலாம் என்று தங்கள் வன்முறையால் நிலைநாட்டி இருக்கிறார்கள்.

இரு செமிட்டிக் மதங்களிடையிலான  மோதலில் உலகம் பற்றி எரிகிறது. ஆனால், இரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தாங்களே  உலகின் ரட்சகர் என்று கூறிக்கொண்டு உலகைக் கூறு போடுகிறார்கள். சிலுவைப்போர்கள் இன்னமும் முடியவில்லை; அதன் ஆயுதங்கள் மட்டுமே மாறி இருக்கின்றன என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. இப்போதும் கூட, ”இந்தப் படத்தை எடுத்ததற்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று ‘ரேடியோ சாவா’ என்ற வானொலிக்கு அளித்த பேட்டியில்  கூறி இருக்கிறான்   நகோலா.  அவனுக்கென்ன கூறிவிட்டான், அகப்பட்டவர்கள் நாமல்லவா?

இந்தப் படத்தின் உடனடி விளைவாக, எகிப்திலும் லிபியாவிலும் அமெரிக்கத் தூதரகங்கள் தாக்கப்பட்டுள்ளன. லிபியாவில் அந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்சன் உள்பட 4 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதல் சரியாக செப்டம்பர் 11-ஆம் தேதி நடந்திருப்பதில் இருந்தே இது கோபத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பல்ல; திட்டமிட்ட தாக்குதல் என்பது வெளிப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட செப்டம்பர் 11, 2001 ஆம் தேதி நினைவிருக்கிறதா? அதே நாளில் லிபியாவில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்படுவதில் பயங்கரமான சதி இல்லாமல் வேறென்ன வாய்ப்பிருக்கிறது?

அதுவும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரவுள்ள சூழலில், அங்குள்ள அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துவரும் நிலையில், சர்வதேச அரசியலை அமெரிக்கத்  தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தும் ராஜதந்திரமே கூட ஏன் சதியாக உருவாகி இருக்கக் கூடாது? இன்னமும் இந்தக் கீழ்த்தரமான படத்தை எடுத்த கிறிஸ்தவ வெறியன் நகோலாவை அம்பலப்படுத்தாமல் மூடி மறைப்பது அமெரிக்க அரசு மீது பழி கூறவே வழிகோலும்.

அது போகட்டும். இந்தப் படத்தைத் தயாரித்தது அமெரிக்கச் சதியோ, கிறிஸ்தவச் சதியோ, ஏதாகிலும் இருக்கட்டும். அதற்கு, சென்னை, அண்ணா சாலையில்   நிறுத்தப்பட்டிருந்த சாதாரண மக்களின் வாகனங்கள்  என்ன பாவம் செய்தன? செப். 14-ஆம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை த.மு.மு.க. ரவுடிகள் தாக்கிய பிறகும்,   அரசு ஏன் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி, பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்களை சாலையில் திரளவிட்டு வேடிக்கை பார்த்தது? ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் அனைவருமே, மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏன் செயல்பட்டனர்? சென்னையில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் இதுவே காட்சி. பல இடங்களில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டிருக்கின்றன. மக்கள் இஸ்லாமியர்களை அச்சத்துடன் காணும் நிலையை அவர்களே ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் என்ன?

அமெரிக்காவில் எடுத்த முஸ்லிம் விரோதப் படத்துக்கு இந்தியாவில் ஆர்ப்பாட்டமும், கலவரமும் செய்தால் என்ன பயன் கிடைக்கும்-  அரசியல்வாதிகளை மிரட்டுவதைத்  தவிர? இது ஒருவகை உளவியல் ஆதிக்கம். உலகம் முழுவதுமே இஸ்லாமியர்கள் இப்படித்தான் நடந்துகொள்கின்றனர். தங்கள் உயிரை விட மேலானதாக ஏக இறைவனான அல்லாவையும் அவரது தூதரான முகமது நபியையும் அவர்கள் கருதட்டும். அது அவர்களது பிறப்புரிமை. ஆனால், அதை நம்பாத பிற மதத்தவர்கள் மீதான காழ்ப்புணர்வு இஸ்லாமியர்களிடம் மண்டிக் கிடக்கிறது. பெரும்பாலான முஸ்லிம்கள் அந்த எண்ணம் கொண்டிருக்காவிட்டாலும், அவர்களை வழிநடத்துவோரிடம்  அந்தச் சிந்தனையே இருக்கிறது. அதுவே கலவரங்களில் உலகம் முழுவதும் வெளிப்படுகிறது.

குரான் புத்தகம் எரிக்கப்பட்டதாக புரளி கிளப்பிவிட்டால் போதும்,  அல்லது பன்றியை மசூதிக்குள் எறிந்துவிட்டால் போதும், ஒரு நகரில் மதக் கலவரத்தைத் தூண்ட. அதுதான் இந்தியாவின் தற்போதைய நிலைமை. உலகம் முழுவதுமே இஸ்லாமியர்களின் கொந்தளிப்பை எவ்வாறு கையாள்வது என்றுதான் அரசுகள் திண்டாடுகின்றன. முகமது நபி கார்ட்டூன் ஆகட்டும், பர்தாவுக்கு தடை ஆகட்டும், எல்லாத் தருணங்களிலும் முஸ்லிம்களின் எதிர்வினை ‘நேரடி நடவடிக்கை’யாகவே இருக்கிறது. ஏனெனில் அவர்களது மதம் அவ்வாறுதான் அவர்களுக்குக் கற்பித்திருக்கிறது. இதைச் சொல்லவும் யாருக்கும் திராணியில்லை.

சென்னையில் நடந்த முஸ்லிம்களின் வன்முறை வெறியாட்டத்தை   தமிழில்   ‘தினமணி’ நாளிதழ் (20.09.2012) மட்டுமே கண்டித்தது. அதற்கு அந்த இணையப் பக்கத்தில் வந்துள்ள பின்னூட்டங்களைக்  கண்டால் அதிர்ச்சியாக இருக்கிறது. தினமணி ஆசிரியருக்கே மிரட்டல் விடுக்கின்றனர். இத்தனைக்கும் மிகவும் மென்மையாக எழுதப்பட்ட தலையங்கம் அது. இதே நிலைதான் 2008-இல் ‘வார்த்தை’ மாத இதழில் ‘எனது இந்தியா’ என்ற கட்டுரையை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் நேரிட்டது என்பதை இந்நேரத்தில் சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அடுத்ததாக, இஸ்லாமியர்களின் வாக்குவங்கிக் கனவில் லயித்திருக்கும் சிறுபான்மைப் பித்து கொண்ட அரசியல்வாதிகளுக்கு தங்கள் வலிமையைப் பறைசாற்றக் கிடைத்த வாய்ப்பாகவே இத்தகைய தருணங்களை இஸ்லாமிய அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கின்றன. அது அசாம் இனக் கலவரமாக இருந்தாலும் சரி, காஷ்மீரின் ஹஸ்ரத்பால் மசூதி விவகாரமாக இருந்தாலும் சரி, டிசம்பர் ஆறானாலும் சரி, மும்பை குண்டுவெடிப்பானாலும் சரி, முஸ்லிம்கள் நாடு முழுவதும் இவ்வாறுதான் நடந்து கொண்டிருக்கிறார்கள். இன்று பாஜகவுடன் பிற கட்சிகள் சேரத் தடையாக இருப்பது, இவ்வாறு இஸ்லாமிய வன்முறையாளர்கள் உருவாக்கியுள்ள அச்சம்தான். இதேதான் சுதந்திரத்துக்கு முன்னர் மகாத்மா காந்தியிடமும் இஸ்லாமியர்களால் ஏற்படுத்தப்பட்டது என்பதை சரித்திரப் பிரக்ஞையுடன் பார்த்தால்தான், நாம் இருக்கும் நாடும் உலகமும் எவ்வளவு அபாயமான இடத்தில் இருக்கின்றன என்பது புரியும்.

மொத்தத்தில், இந்த உலகம் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கும் இடையிலான சொத்துத் தகராறில் ரத்தம் சிந்துவது தொடர்கிறது. அடுத்த உலகப்போருக்கு ஒரு ஒத்திகையாகவே இன்றைய சதியைக் காண வேண்டும். அப்படி மீண்டும் ஒரு உலகப்போர்  மதவெறி காரணமாக மூளுமானால், நாம் யாரும் மிச்சம் இருக்க மாட்டோம் என்பது மட்டும் நிச்சயம். அதற்கு, அந்த அளவற்ற அருளாளனும், பகைவரையும் நேசிக்கச் சொன்ன தேவதூதனும் தான் காரணமாக இருப்பார்கள்.

61 Replies to “வெகுளித்தனமானவர்களா முஸ்லிம்கள்?”

  1. ”உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் வெகுளித்தனமானவர்கள்; அவர்களது வெறி பிடித்த மதமே அவர்களை மிருகம் ஆக்குகிறது” என்பதுதான். படத்தின் தலைப்பே அதுதானே? அதை நிரூபிக்க அவர்கள் எடுத்த படம் அதன் பலனை அடைந்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் காட்டுமிராண்டித்தனமானவர்கள் என்பதை தங்கள் பதிலடியால் நிரூபித்திருக்கிறார்கள். அதாவது ‘முஸ்லிம்களின் முரட்டுத்தனம்’ (Arrogance Of Muslims) என்று இந்தப் படத்துக்கு பெயர் வைத்திருக்கலாம் என்று தங்கள் வன்முறையால் நிலைநாட்டி இருக்கிறார்கள்.”-

    மிக சரியான மதிப்பீடு. இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அலட்சியம் செய்திருந்தால், தங்கள் எண்ணம் பலிக்காமல் போனது கண்டு , படத்தயாரிப்பாளர்கள் நொந்து போயிருப்பார்கள். அந்த வாய்ப்பை இஸ்லாமியர்கள் இழந்துவிட்டனர். காபிர்களை கொல்லச்சொல்லும் வன்முறை மதம் தானே அது.எனவே தான் இக்கதி ஏற்பட்டது.

  2. கிராமங்களில் கூறப்படும் பழமொழி “துலுக்கன் உறவு தொண்டைகுழி வரைக்கும்” என்பதாகும். ஏனென்றால், நமது முன்னோர்கள் ஒவ்வொரு பழமொழியையும் அனுபவித்துதான் சொல்லியுள்ளார்கள்.

    இந்த போராட்டங்களை முன் நின்று நடத்தும் முஸ்லிம் தலைவர்கள் தெளிவாக திட்டமிட்டு செயல்படுகிறார்கள். அதேபோல் ஒவ்வொரு முஸ்லிமும் தனது செயல் சரியா தவறா என்று சிந்திப்பதைவிட, தனது மத தலைவர்களின் கட்டளைகளுக்கு கீழ் படிதலையே முக்கியமாக நினைக்கிறார்கள். ஆக நாம்தான் விழிப்போடு வாழ வேண்டும்.

    சீனுஈரோடு.

  3. சரஸ்வதி தேவியையும் பாரத மாதாவையும் இழிவு படுத்தி எம்.எப் ஹுசேன் வரைந்த போது , அதை எதிர்த்த ஹிந்து இயக்கங்களை காட்டுமிராண்டிகள் என மீடியாக்கள் வர்ணித்தன…..ஹிந்து இயக்கத்தினரை கருத்து சுதந்திரத்தை மறுக்கும் பாசிஸ்டுகள் என்று வர்ணித்த அந்தோணிசாமி மார்க்ஸ் இன்று முஸ்லீம்களின் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்…….மேற்குலகின் மீதான இஸ்லாமியர்களின் மன எழுச்சி என்று வர்ணிக்கிறார்…..இப்படிப்பட்ட அயோக்கியர்கள்தான் இன்று அறிவுஜீவிகளாக நம் முன் நமது பத்திரிக்கைகளால் முன் நிறுத்தப்படுகின்றனர்…..

    நம் கையைக்கொண்டே நம் கண்ணை குத்துகிறார்கள்…..நாம் எப்போது விழித்துக்கொள்ளப்போகிறோம்.?

  4. ஜயலலிதா முகமதியப் போக்கிரிகளின் கட்சியுடன் உறவு கொண்டு அதற்கு அரசியல் அந்தஸ்து தந்து விட்டதால் இன்று அதன் அடாத செயல்களை அடக்க அரசு நிர்வாகம் தயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. பதவியைக் கைப்பற்ற மக்கள் நலனுக்கும் நாட்டு நலனுக்கும் விரோதமான எச்செயலையும் மேற்கொள்ளத் தயங்காத கடைந்தெடுத்த சுயநலப் பிறவி ஜயலலிதா. ஹிந்துக்களின் நலனுக்கு பாதகம் விளைவது பற்றி அவருக்கு எவ்விதக் கவலையும் இல்லை. அவருக்கு வேண்டியது எப்படியாவது வாக்குகள், வாக்குகள், அவ்வளவே. இந்தச் சந்தர்ப்பவாத அரசியல்வாதியை முற்றாகப் புறக்கணிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை. இன்று தமிழ் நாடு முழுவதும் முகமதிய வன்முறையாளர்கள் கட்டவிழ்த்துவிடப்
    பட்டிருக்கிறார்கள். நிர்வாகம் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது. எங்கள் கரங்கள் கட்டப்பட்டிருகின்றன என்று அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். நான் இதை வெளிப்படையாக எழுதுவதால் விரைவில் நான் வசிக்கும் இடத்திலிருந்தும் கஞ்சா கண்டுபிடிக்கப்படலாம்! என்னிடமிருந்து வழக்கமாகக் கஞ்சா பொட்டலம் வாங்குவதாக வாக்குமூலம் அளிக்கச் சில சாட்சிகளும் முன்வரக் கூடும்!
    -மலர்மன்னன்

  5. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை திருவல்லிக்கேணி தொகுதியை ஜயலலிதா முகமதியக் கட்சிக்கு விட்டுக் கொடுத்தார். இதன் காரணமாகவே அங்கு தி மு க வேட்பாளர் பழக்கடை ஜயராமன் மகன் அன்பழகனை மக்கள் வெற்றி பெறச் செய்தார்கள். மக்கள் உணர்வை ஜயலலிதா புரிந்துகொள்ள அது வாய்ப்பளித்தது. ஆனால் மக்களுக்கு உள்ள சொரணையும் கடமை உணர்வும் கூட ஜயலலிதாவுக்கு இல்லையே! திருவல்லிக்கேணியில் உள்ள சில முகமதியர்களே குறிப்பிட்ட கட்சியில் இருப்பவர்கள் சரியானவர்கள் அல்ல என்று சொல்லி தி மு க வுக்கு வாக்களித்தார்கள்!
    -மலர்மன்னன்

  6. 1. முமீன் (Mumin)
    2. காபிஃர் (Kafir)
    3. தக்கியா (Taqiyya)
    4.ஜிஹாத் (Jihad)
    5. காலிபாஃத் (Khalifat or Caliphate)

    இஸ்லாம் ஒரு மதமல்ல, நோய். தினமும் இறங்கும் விஷம். முற்றிய வெறி நாய்க்கடி போல. வைரஸ் உள்ளே சென்றதும் பல்கிப் பெருகத் தொடங்கும். (Mutated Abrahamic Virus) இந்நாட்டின், உலக சமுதாயத்தின் பெரும் பகுதி அழுகிப் போயிருக்கிறது. இது புரியாமல், இஸ்லாம் என்றால் அமைதி என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள். மேலே உள்ள வார்த்தைகளைத் தேடிப் பார்த்து படித்தால் போதும். புரிந்து கொள்ளலாம்.

    படைத்தவன்/அவனை வணங்கு என்று பிதற்றும் நோயாளிகளுக்காக பின்வரும் பதில் தரலாம்.

    “உன்னைப் படைத்தவள் உன் தாய். உலகைப் படைத்தவள் ஆதிசக்தி. படைத்தவளை வணங்கு.”

    கணேஷ்

  7. i see that trailer that is realy shame.
    even the hindus should hate that trailer

    This is the time for unity of hindus & muslims against christians

    in india also if hindus & muslims are in oneline no one stop india

    but that was not liked for christians or america

    soon day comes muslims vote for bjp

    thts for just wait……….

  8. அற்புதமான படைப்பு! வாழ்த்துக்கள்! இத்தகைய ஆபிரகாமிய மனோ வியாதிகளால் நாம் நாராக கிழிக்க பட்டிரிக்கிறோம் நமது வரலாறுகளில்!

  9. விரிவான விளக்கம், தினமணி ஆசிரியர் மட்டுமே இதமாக உண்மையை கூறினார். ஆண்டாள் பற்றி மனோன்மணியம் பல்கலைகழகம் தவறாக பொய் எழுதியபோது விவாதிக்காத மீடியாக்கள் இந்தவிஷயத்தில் இவர்களது போராட்டத்துக்கு வெளிச்சம்போட்டு விழா எடுக்கின்றன. அரசோ தூங்கிக்கொண்டிருக்கிறது.கூடங்குளத்தில் கிறிஸ்துவ பயங்கரவாதம்,மவுண்ட் ரோடு முதல் மசூதி இருக்கும் ஊரெல்லாம் இஸ்லாமிய பயங்கரவாதம் ” போராட்டம்” என்னும் உருவில் சினிமா போல தொடர்ந்து ஒருவாரம்,பத்துநாள் என உலாவருகிறது, ஜெயலலிதா சிறுபான்மை காவலர் பட்டத்துக்கு ஆசைபடுகிறார் போலும்.

  10. அய்யா, மன்னிக்கவும் இந்த கட்டுரை சற்று அரைகுறை யாக தான் தெரிகிறது.. உண்மையில் இதில் முகம்மது வை கேவல படுத்த எந்த சித்தரிப்பும் செய்யவில்லை.. அவர் வாழ்கை யில் நடந்த சம்பவங்களை கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே தான் எடுத்திருக்கிறார்கள்.. இதற்கு அவர்கள் மத நூல்களில் ஏராளமான ஆதாரம் இருக்கிறது.. ஒரு சில இடங்களில் நகைச்சுவை என்ற பெயரில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டிங் serthullargal .. அவ்வளவு தான்.. உண்மையில் நபி யின் வாழ்கை ஐ ஹிந்துக்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் .. படித்தால் இனி ஒருவரும் அவர்களின் மத மாற்ற பணிகளுக்கும் , லூசு தனமான ” மார்க்க விளக்க பொது கூடங்களுக்கும்” சென்று அவர்களை தாஜா செய்ய மாட்டார்கள்.. எத்தனையோ ஹிந்துக்கள் அவர்களின் பொது கூடங்களுக்கு வந்து அவர்கள் மதத்தை புகழ்ந்து பேசுவதை நாம் கண்ணால் பாரிகிறோம்.. இந்த கொடுமை யை தட்டி கேட்க நமக்கு தான் திராணி இல்லை என்றாலும் christhuvargal அதை தட்டி கேட்கும் பொது நாம் ஆதரவாவது குடுக்கலாம்..

  11. ஒரு மத தலைவரின் மதிப்பு ஒரு சினிமாவினால் பாதிக்கப்படாது. சூரியனை பார்த்து நாய் குலைத்தால், சூரியனுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஆனால் இந்த சினிமாவினால் அவர்களின் மத தலைவரின் புகழுக்கு குந்தகம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்கிறார்கள். அப்படியானால் , அவர்கள் தலைவரின் புகழ் பிறரால் குறைக்க முடிந்தது என்று ஆகிறது. பூ இவ்வளவுதானா அவர்களின் சரக்கு.

  12. எனக்கு என்னவோ முஸ்லிம்களை விட கிறிஸ்துவர்கள் தான் இந்துக்களுக்கு அதிக அபாயமானவர்களாக தெரிகிறார்கள்.

  13. MalarMannan எங்கள் மன்னன்.

    Even though he is Absolutely right. In these days can he find any politician who is not supporting muslim including Vajpayee. May be he has gone out of touch with reality. I can understand his feelings but these Hindus are NOT united together. We would not be like this, surely this would even further and a stage will be there Hindus can not live in India, even then we will never wake up. One state takes all the water from the other state and using it for irrigating entire state, do not even have the national integration, why do they do, just drive these Hindus in emotions (based on language) and harvest some votes. They know Hindus will never unite and easy to split them based on so many ways. Secondly they will never unite under a single leader, as soon as one comes along another will try pull them down using their caste. Instead of blaming on politician we have to blame ourself due to lack of Integration — We have been split by Mohal king and British for various reason — now is the time to unit — Even UKG boy know the story of a Lion (muslims) and 4 cows (Hindus) — We have to unite — before going and blaming others.

  14. //பதவியைக் கைப்பற்ற மக்கள் நலனுக்கும் நாட்டு நலனுக்கும் விரோதமான எச்செயலையும் மேற்கொள்ளத் தயங்காத கடைந்தெடுத்த சுயநலப் பிறவி ஜயலலிதா.//

    திரு.மலர்மன்னன் அய்யா அவர்களின் வர்ணனை அப்படியே கருணாநிதிக்கும் பொருந்தும்……நம் தலைஎழுத்து மாறி மாறி இவர்களால் ஆளப்படுவது…..எண்ணெய் சட்டிக்கு பயந்து அடுப்பில் குதிப்பதே நமக்கு வாடிக்கையாகிவிட்டது…….

    உண்மையில் தமிழகத்தில் பா.ஜ.க வின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அதிமுக தான்….கருணாநிதி தீவிர ஹிந்து மத துவேஷியாக இருப்பதால் மத உணர்வு உள்ள ஹிந்துக்களின் ஒட்டு அதிமுகவுக்கே விழுகிறது…..இந்த உண்மையை தெரிந்து வைத்திருப்பதால்தான் ஜெ .பா.ஜ.க.வை அலட்சியப்படுத்துகிறார்…..அத்வானி . மோடி போன்றோர் எவ்வளவு முயற்சித்தாலும் சரி …..தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க வுடன் கூட்டணி வைக்க ஜெ. ஒத்துக்கொள்ளவே மாட்டார்…..[ சிறுபான்மையினர் ஒட்டு விழாது என்ற அச்சமும் ஒரு காரணம் ] சோ புண்ணியத்தில் பிரதமர் கனவில்மிதக்கும் ஜெ வை நம்பிக்கொண்டிராமல் , ஹிந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஹிந்து இயக்கங்கள் தீவிரமாக ஈடுபடவேண்டும்…….

  15. கடந்த நாடாளுமன்றதேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பா.ஜ.க தலைவர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் போட்டியிட்டார்…..அவரை எதிர்த்து போட்டியிட்ட மூன்று பிரதான கட்சி வேட்பாளர்களும் கிறிஸ்தவர்கள்…[ திமுக சார்பில் ஹெலன் டேவிட்சன் , அதிமுக கூட்டணி சார்பில் பெல்லார்மின் [மார்க்சிஸ்ட் ] , தேமுதிக சார்பில் ஆஸ்டின் ] கிறித்தவர்கள் ஒட்டு மூன்றாக பிரிவதால் ஹிந்து வேட்பாளரான ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார் என்ற நிலை உருவானது…..சர்ச் உடனடியாக களத்தில் இறங்கியது……ஒட்டு பிரிவதை தடுக்க கிறித்தவர்கள் அனைவரும் திமுக வேட்பாளரையே ஆதரிக்கவேண்டும் என சர்ச் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது……ஹெலன் டேவிட்சன் வெற்றி பெற்றார்….

    என்னுடைய கேள்வி என்னவென்றால்…..கிறித்தவர்கள் திமுகவைத்தான் ஆதரிக்கப்போகிரார்கள் என்பது பகிரங்கமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டது…..அப்படியென்றால் நாம் அனைவரும் திரு.ராதாகிருஷ்ணன்
    அவர்களை ஆதரிப்போம் என்று ஹிந்துக்கள் ஏன் நினைக்கவில்லை…?

    இந்த உணர்வு, சொரணை , ஹிந்துக்களுக்கு வரும் வரை நமக்கு இதே நிலைதான்……

  16. இதற்கெல்லாம் பகுத்தறிவாளர்கள், சமூக நீதியாளர்கள், சமத்துவவாதிகள், மத நல்லிணக்க கிறுக்கர்கள், சிறுபான்மையினக் காவலர்கள் ஆகியோர் பதில் சொல்ல மாட்டார்கள். வேண்டுமானால் உங்களை காவித் தீவிரவாதி என்று ஏசி எழுதுவார்கள், மூடர்கள்.
    இன்னொன்று இந்த முஸ்லீம் காட்டுமிராண்டிகள் செய்வதிலிருந்து இவர்கள் பின்தொடரும் நபி நாயகம் அப்படத்தில் சித்திகரிக்கப்பட்ட குணமுடையவராகவும், அந்த சம்பவங்கள் நிகழ்ந்ததெல்லாம் உண்மையே என்றும் அறியலாம். கோன் எப்படியோ குடிகளும் அப்படித்தானே?

  17. allah is free from obligations to idolaters and so is his messenger says quran. islam by nature is fundamentalist and this fundamentalism in truth is aggressive in character. it is why indians ,hindus and muslims could not become a unified nation in the past despite the efforts of akbar and the message of kabir and score of other mystics and sufies. there is no concept like vivek, vairagya, atma, celibacy karma, japa, ahimsa, and others. in fact islam concern is not in union with god or self realization as would be clear from all its tenents stated below. but the elimination of non believers. seven tenents of islam iman- belief in allah and mohammed his prophet. slat; prayer. sewm; fasting. jihad; the full quranic expression is jihad fi sabilillah maens aggressive war for spreading islam. zakat; poor tax or charity. please note zakat amount spending on procurement of arms for the use in spread of islam or in helping mujahadeen in other ways were considered more meritious than giving alms.haj; you know. quarbani; animal sacrifice. nothing more.respect for other religions in islam is kuffar to say so or believe so. hatred for other religions is a theological requirement for their intolerant ideology.

  18. நான் நிஜ நிலவரத்தை நன்கு உணர்ந்தே இருக்கிறேன். இந்திய முஸ்லிம் லீக் முஸ்லிகள் சார்பில் மத அடிப்படையில் பிரிவினை கேட்டபோது பதிலுக்கு ஹிந்து அரசியல் கட்சியும் ( ஹிந்து மகா சபை), ஹிந்து நலனில் அக்கறை உள்ள ஆர் எஸ் எஸ்ஸும்தான் ஹிந்துக்கள் சார்பில் பேச்சு நடத்த இடம் அளித்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அனைத்து மதத்தவருக்கும் பொதுவானவர்கள் என்று சொல்லிக்கொண்டு காங்கிரஸ் கட்சி பேச்சு நடத்தியது. இந்த முரண்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஹிந்து சமுதாயம் ஒட்டு மொத்தமாக எழுந்து நிற்கத் தவறியது. போதாக்குறைக்கு இது மதச் சார்பின்றி அனைவரும் வாழ உரிமையுள்ள நாடு என்றும் அறிவித்துவிட்டோம். ராஜஸ்தான், குஜராத் எல்லைகளில் இருந்த முஸ்லிம்கள் ஹிந்துக்களாகத் தாய் மதம் திரும்ப முடிவு செய்தபோது காந்தி வினோபாவை அனுப்பி பாரத தேசத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக எவரும் ஹிந்துக்கள் ஆக வேண்டிய அவசியம் இல்லை என்று உபதேசம் அளிக்கச் செய்தார். இன்று கடந்த 60 ஆண்டுகளில் முஸ்லிம்கள் எண்ணிக்கைப் பலவிதங்களில் பெருகிவிட்டது. பாகிஸ்தானிலிருந்து வருவோர் இங்கேயே தங்கி இந்திய முஸ்லிம்களை மணந்து தங்கிவிடுகிறார்கள். பங்களதேஷ் முஸ்லிம்களோ நாடுமுழுவதும் பரவி வாக்காளர்களாகவும் ஆகிவிட்டார்கள். ஏற்கனவே பிரிவினைக்குப் பிறகும் இங்கு தொடர்ந்து வசிக்க அநுமதிக்கப் பட்ட முஸ்லிம்களூம் தங்கள் பங்கிற்கு முழு மூச்சுடன் தங்கள் எண்ணிக்கையை முடிந்தவரை பெருக்கி வருகிறார்கள்.. பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் பிரிவினராக உருவாகி வருகிறார்கள். இதில் இட ஒதுக்கீடு சலுகை வேறு! இன்றைய அரசியல் சாசனத்தை மாற்றாதவரை சிறுபான்மையினரை அரசியல் கட்சிகள் தலையில் வைத்துக் கொண்டுதான் இருக்கும். ஸன்னிக்ரீன் சொல்வது சரிதான். இதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலையின்றி ஹிந்து சமூகம் குறைட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறது! அன்னிய மதத்தவரைத் தாய் மதம் திரும்பச் செய்வதே இன்று நாம் செய்ய வேண்டிய முழு முதற் கடமை என்று நான் சொன்னால் அதற்கு எத்தனை கேலி, கிண்டல்! தனி மனிதனான என்னாலேயே சிலரைத் தாய் மதம் திரும்பச் செய்ய முடிந்ததென்றால் பலர் சேர்ந்து ஓர் இயக்கமாக இதை ஏன் மேற்கொண்டு சாதனை செய்ய இயலாது?
    இன்று எனது உடல் நிலை ஓடி யாடி உழைக்க ஒத்துழைப்பதாக இல்லை. மெல்ல மெல்ல ஒடுங்கி வருகிறேன்.
    -மலர்மன்னன்

  19. நான் முதலில் தெரிவித்த கருத்து ஆறு ஆண்டுகள் பொறுப்பில் இருந்த வாஜ்பாய் நினைத்திருந்தால் சோனியாவை அரசியல் களத்தில் ஒரு சக்தியாக உருவேடுக்க முடியாமல் அவரை எளிதில் ஒதுக்கியிருக்கலாம் என்பதுதான். குவத்ரோச்சி விவகாரத்திலேயே சோனியாவை ஒடுக்கிவிட்டிருக்கலாம். ராகுல் காந்தியை யூ எஸ் சிறையில் காலந்தள்ளச் செய்திருக்கலாம்! அதெல்லாம் செய்வதைவிட்டு இந்தியா ஒளிர்கிறது என்று ஒரு விளம்பர நிறுவனத்திடம் யூ எஸ் பியை கண்டு பிடிக்க வைத்தது சரியா? பா ஜ க என்ன நுகர் பொருளா? அல்லது கட்டணத்துக்கு சர்வீஸ் அளிக்கும் நிறுவனமா?
    இம்மாதிரியான பல முடிவுகளையெல்லாம் கண்டிக்காமல் தலையாட்டிக் கொண்டிருக்க என்னால் இயலாது என்பதால் அல்லவா நீண்ட நெடுங் காலமாகவே வரும் அழைப்பை ஏற்க இயலவில்லை? இனி ஏற்றாலும் என்ன பயன்? கட்சிக்கு இள ரத்தம் அல்லவா இப்பொழுது தேவை?
    -மலர்மன்னன்

  20. \\\\இதேதான் சுதந்திரத்துக்கு முன்னர் மகாத்மா காந்தியிடமும் இஸ்லாமியர்களால் ஏற்படுத்தப்பட்டது என்பதை சரித்திரப் பிரக்ஞையுடன் பார்த்தால்தான், நாம் இருக்கும் நாடும் உலகமும் எவ்வளவு அபாயமான இடத்தில் இருக்கின்றன என்பது புரியும்.\\\

    முத்தான வாசகம். மஹாத்மா காந்தியடிகளைப் பற்றி சற்றேனும் எதிர்மறையான கருத்து பதியப்படினும் கருத்தை அம்போவென விட்டு விட்டு கருத்துப் பதிபவர்களை காந்தி வெறுப்பாளர் என முத்திரை குத்தி மகிழ்வது காந்தி பக்தர்களின் வழக்கம். அது நிகழாமல் இருக்கட்டும்.

    நபிகள் நாயகம் பற்றி க்றைஸ்தவர்கள் படம் எடுத்ததும் முஸல்மான்கள் உலக முழுதும் ஆர்ப்பாட்டம் செய்து பல உயிர்களை காவு வாங்கியதும் ஆப்ரஹாமியத்தின் வன்முறை முகத்தை உலகத்திற்கு படம் போட்டு காட்டியுள்ளது. சும்ப நிசும்பர்கள் அடுத்தவர்களால் அழிக்கப்படவில்லை. தங்களை தாங்களே அடித்துக் கொண்டு அழிந்தார்கள் என்பது நினைவுக்கு வருகிறது.

  21. திரு மலர் மன்னன் அவர்களுக்கு,

    தாய் மதத்திற்கு திருப்புங்கள் என்று கோரும் உங்களிடம் ஒருகேள்வி மற்றம் என்ற ஒன்றினை நீங்கள் விரும்புகிறிகள் ஆனால் கூட்டு கூட்டு ஆகா அன்று மதம் மதம் விட்டு மதம் மாறிய அவர்களிடம் கேட்ட கேள்வி என் மாருகிரிகள் என்பதற்கு மனுதர்ம பிரகாரம் அடிமை வாழ்வு வாழ்வதை விட மானத்தோடு வாழ தயார்கிறோம் என்று கூரியவர்களுக்கு நீங்கள் என்ன பதில் வைத்து உள்ளீர்கள், இதுவரை அதற்க்கு உங்களிமிருந்தோ என்னுடைய அஹ்ரக்ராதில் இருந்தோ பதில் பெற முடியவில்லை ஏன் ? ஈன வாழ்வு வாழ முடியாது என்று அவர்களுக்கு நினைத்தது கிடைத்தது. ஆனால் இன்று நான் தாய் மதத்தில் உள்ளேன் ஆனால் இன்று நான் ஏழை அஹ்ரஹாரா அடிமை என்றே கூறி கொள்ளுகிறேன். காரணம் நாங்கள் ஏழை என்ற காரணத்தால் இன்று வரை எனது பகுதில் இன்று வரை என்குடுமபத்ர்க்கு மரியாதையை கிடையாது மற்றும் இன்றி எங்களை எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் வேலை இன்று வந்தால் பயன்படுத்தி கொள்ளும் என்பகுதினர் எண்களின் வாழ்வுரிமை என்று வரும் போது அதை பயன்படுத்த விடுவதிலேயே ஏன், உங்களோடு இருக்கும் என்போன்றோரே பதிக்கபடும்போது வெளியில் மானத்தோடு இருக்கும் அவர்களை அழைத்து மீண்டும் அடிமை சாசனம் எழுதவ ? கூறுங்கள்.

    நீங்களே கூறுகிறிகள் என்னால் வயதாகிவிட்டது என்று ஆனால் உங்களின் இளமை வாழ்க்கையில் இருந்து எத்தனை பேரை திருதிருக்க முடியும் என்று அறிய முடியவில்லை.

  22. நான் கூட innocence of muslims இன் clippings பார்த்தேன். ஒரு ஹிந்து ஆகிய எனெக்கு கூட அந்த திரைப்படத்தினை பார்க்க பிடிக்கவில்லை. திரைப்படத்தினை தயாரித்த மாமனிதர் அவரது எண்ணத்தினை நிறைவேற்றி கொண்டார்.
    நாம் ஹிந்துக்களும் இது போல நேரடி பதில் கொடுத்தால் தான் ஹுசைன் போன்ற மத வெறியர்கள் திருந்துவார்கள்/ தவறு செய்யும் பொது அதன் பலனை அனுபவிப்பார்கள் .

  23. Raja Narasimma Vivek,
    Is it “Agraharam” that made certain section slaves or others? Why this Kolavery against agaraharam? Why don’t you read well researched articles available on the net before making this accusation on agraharam? Alright, how many slaves of hindus enjoy equality and respect after conversion? All they could do was to create another section of slaves with non-hindu names but the same number of slave castes. Can you bring some exmaple of honey and milk flowing thro the proud convert’s home? They are still outcastes in their new religion with reserved palce for worship and food. You mention that your family did not get respect becasue they were poor. Does religious conversion bring wealth or social status? In stead, education and hard work could have changed your family fortune. You cannot say there are no opportunities because agraharam has to compete for top 1% placement to gain entry in college unlike others competeing for a place in bottom 30% to get a free unfettered life.
    A suggestion.. please try to be in top 1% and see how your life changes. Instead of blaming agraharam for your status, follow agraharam and raise your level! All it takes is hard work!

  24. Dear Raja Narasimma Vive

    Please do not write about things you do not know 🙂

    You do not know much about MalarMannan — most of the readers also. He spend most of his young age exactly doing the same. Converted muslism and christians bringing back into Hinduisam. How much amount of time he spent in those dense forest? He could have been in good position in politics just bending his views and changing his color a little bit. He has not done it, all writing is for Hinduisiam. Even acids thrown at him, if every Hindu has 1/100000 of his courage we would have called India as Hindusthan. (வந்தே மாதரம்,வந்தே மாதரம்,வந்தே மாதரம்)

    Please comment about others just do not write them and hurt them, without knowing about them.

  25. இறைவனின் திருப்பெயரால்
    இந்த வலை தளத்தில் வரும் ஹிந்து நண்பர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்கிறோம் .
    எங்கள் முஹம்மது ஒன்றும் ராமனை போல் பட்டத்து இளவரசர் அல்ல .பசி வந்தவுடன் காய்ந்த ரொட்டியை சாப்பிட்டு தன் பசியை ஆற்றிகொண்ட ஏழை தாயின் மகன்தான் முஹம்மது .அவரை பின்பற்றுபவர்கள்தான் நாங்கள் .அவரை வாளெடுத்து வெட்ட வந்தவர்கள் அவரிடமும் அவர் தோழர்களிடமும் ஒரு காலத்தில் சரணடைந்தார்கள் .

    ராமனையும் ஏசுவையும் மாற்று மத தெய்வங்களையும் நாங்கள் ஒரு காலத்திலும் திட்ட மாட்டோம் .அப்படி திட்டக்கூடாது என்று குரானும் எங்கள் தூதரும் சொல்லி தந்து சென்றுள்ளர்கள் .அப்படி திட்டுபவன் முஸ்லிம் அல்ல .முஸ்லிம் பெயர்தாங்கிகள்தான்.
    முகம்மதுவை பற்றி ஹிந்து வேதங்களிலும் யூத கிறிஸ்தவ வேதங்களிலுமே வசனங்கள் உள்ளன .
    அதையெல்லாம் மறைப்பவர்கள் சமாதானத்தை விரும்பாதவர்கள் .

    அவர்கள் வணங்கிகொண்டிருக்கும் தெய்வங்களை நீங்கள் திட்டாதீர்கள்
    அப்படி திட்டினால் அவர்கள் ஏக இறைவனாகிய என்னை திட்டுவார்கள் .நீங்கள் ஒன்றை விரும்பலாம் அதில் தீமை இருக்ககூடும்.நீங்கள் ஒன்றை வெறுக்கலாம் அதில் நன்மை இருக்க கூடும் .அதில் நன்மை உள்ளதா தீமை உள்ளதா என்பதை நான் மட்டும்தான் அறிவேன் நீங்கள் அறிய மாட்டீர்கள் .(அல் குரான் )
    ஒரு காலம் வரும் அப்போது முகம்மதை பின்பற்றும் ஏழைகள் இந்த உலகை வெல்லுவார்கள் .மதம் சாதி பாராமல் நீதி நிலை நிறுத்தப்படும் .ஒரு முஸ்லிம் தவறு செய்தாலும் முஹம்மதின் தோழர் உமரின் கை ஓங்கும்.உண்மை முஸ்லிம் ஒரு காலத்திலும் மற்ற மதங்களை ஏச மாட்டான்.இன்சா அல்லா

  26. from the photo link: https://www.facebook.com/photo.php?fbid=4171439716898&set=a.2227738125573.2114394.1011415831&type=1&theater
    ===

    கிழிந்து தொங்கியது இரட்டை நாக்கு மக்கா பள்ளி பேஷ் இமாமின் முகம்

    “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிரான போராட்டங்கள் போதும்”
    என்று சென்னை மக்கா பள்ளியின் பேஷ் இமாம் சம்சுதீன் காசிமி வேண்டுகோள் விடுத்துள்ளதாக
    ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நபிகள் நாயகத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப்
    படுத்தி திரைப்படம் எடுத்த யூதன் சாம் பெசிலி, அந்தப் படத்தை “யுடியூப்” மூலம் விளம்பரம்
    செய்த கிறிஸ்தவ பிஷப் டெர்ரி ஜோன்ஸ், இந்த படத்திற்கு பரிபூரண ஆசி வழங்கி, அனைத்து
    உதவிகளையும் செய்த அமெரிக்க அரசு ஆகியவற்றிற்கு எதிராக உலகம் முழுவதும் முஸ்லிம்கள்
    போராடி வருகிறார்கள்.

    இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. அதே சமயம் இந்தியாவின்
    எல்லா மாநிலங்களுக்கும் தலைமை ஏற்கும் வகையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள அமெரிக்க
    துணை தூதரகத்தின் முன் முஸ்லிம்களின் போராட்டம் நடந்து, அமெரிக்க துணை தூதரகத்திற்கு 3
    நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இந்தப் போராட்டங்கள் அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் தமிழ்நாடு
    தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டம் இருந்தது என்பது யாவரும்
    அறிந்ததே!

    சென்னையில் மட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும்
    இந்தப் போராட்டங்களை நடத்தியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப் போராட்டத்தைப்
    பார்த்து வேலூர் மாவட்டம் போன்ற ஊர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தாமே திரண்டு போராட்டம்
    நடத்தியது தமிழகம் கண்டிராத ஒன்றாகும்.

    இவ்வாறு இந்தியாவுக்கே தலைமை தாங்கும் விதத்தில் தமிழக முஸ்லிம்களின் போராட்டம் இருக்க,
    அதை முனை மழுங்கச் செய்யும் வகையில் “போராட்டம் போதும்” என்று அறிக்கை வெளியிட்டு
    அமெரிக்க அடிமை ஆகி இருக்கிறார் சம்சுதீன் காசிமி என்ற பேஷ் இமாம். ஊரில் எல்லோரும் ஆடை
    அணிந்து சென்றால் தான் மட்டும் அம்மணமாகச் சென்று விளம்பரம் தேட நினைப்பவர் மக்கா பள்ளி
    பேஷ் இமாம். இந்த எண்ணம் அவரிடம் இல்லாவிட்டால் இது போன்ற அறிக்கையை அவர்
    வெளியிட்டிருக்கவே மாட்டார்.

    நபிகள் நாயகம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் அவதூறாக படம் எடுத்த சாம் பெசிலியோ,
    பிஷப் டெர்ரியோ அல்லது அமெரிக்க அதிபர் ஒபாமாவோ மன்னிப்பு கேட்டு, நடவடிக்கை எடுத்து,
    அதற்குப் பிறகும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினால், “போராட்டம் போதும்” என்று சொல்லலாம்.
    ஆனால் இவர்களுக்கு எதிராக முஸ்லிம் உலகமே கிளர்ந்தெழுந்த போதும் இன்று வரை இவர்கள்
    முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை.

    தங்கள் நடவடிக்கையை திருத்திக் கொள்ளவும் இல்லை. மாறாக முஸ்லிம்களின் போராட்டத்தை தான்
    ஒபாமா போன்றவர்கள் கண்டிக்கிறார்கள். இந்நிலையில் “போராட்டம் போதாது. இன்னும் வீரியம் பெற
    வேண்டும்” என்று சொல்வதுதான் ஒரு முஸ்லிமுக்கு அழகாக இருக்கும். இந்த அழகுணர்ச்சி
    சம்சுதீன் காசிமிக்கு வர வேண்டும். வர வேண்டும் என்று தமிழக முஸ்லிம்களும்
    எதிர்பார்க்கவில்லை. ஆனால் வரக் கூடாத ஒன்று இவருக்கு வந்து, அமெரிக்காவுக்கு அடிமைச்
    சேவகம் புரிவதை முஸ்லிம்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    தமிழக முஸ்லிம்களின் உணர்வு வை.கோ.வுக்கு புரிகிறது. திருமாவளவனுக்கு புரிகிறது.
    ராமாதாஸுக்கு புரிகிறது. கருணாநிதிக்கும் புரிகிறது. மதச்சார்பின்மை மீது
    நம்பிக்கையுள்ள அனைவருக்கும் புரிகிறது. அதனால் அந்த அரசியல் தலைவர்கள் அனைவரும்
    அறிக்கை வெளியிட்டு “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” படத்தை வெளியிடக்கூடாது. அதற்காக
    மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கைவெளியிடுகிறார்கள். அந்த அறிக்கைகளில்
    “முஸ்லிம்களின் போராட்டம் போதும்” என்று ஒருவருமே சொல்லவில்லை.

    இந்த அரசியல் தலைவர்களுக்கு உள்ள மான உணர்ச்சி சம்சுதின் காசிமிக்கு இல்லாமல் போனது
    ஏனோ? அமெரிக்காவில் ஒரு சீக்கியரின் தலைப்பாகை அவமதிக்கப்பட்டால் பிரதமரும், இந்திய
    வெளியுறவுத் துறை அமைச்சரும் அவசரம் அவசரமாக அமெரிக்காவுக்கு எதிராக கண்டன
    அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” படத்திற்கு எதிராக பிரதமரோ,
    வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவோ இதுவரை வாயே திறக்கவில்லை. இவர்கள் வாய் திறந்து
    முத்து உதிர்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய காசிமி “முஸ்லிம்களின் போராட்டங்கள் போதும்”
    என முழங்கியது இன துரோகம் இல்லாமல் வேறென்ன?

    அமெரிக்க நிறுவனம் ஒன்று சாமி படம் போட்ட செருப்பை தயாரித்து விற்றது. இது அமெரிக்க
    விவகாரம் என்று மத்திய அரசு வாய் மூடி இருக்கவில்லை. உடனே கண்டனம் தெரிவித்து,
    செருப்புகளை வாபஸ் பெற வைத்தது. செருப்பு விவகாரத்தில் இப்படி மதச்சார்பின்மையை
    உலகுக்கு வெளிக்காட்டிய மத்திய அரசு “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” திரைப்பட விவகாரத்திலும்
    இவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டுமா? இல்லையா? நடக்கவில்லை எனில் அதை காசிமி சுட்டிக்
    காட்ட வேண்டும். ஆனால் இவரோ மானமிழந்து, மதி கெட்டு “போராட்டங்கள் போதும்” என்கிறார்.

    “காளி” என்ற பெயரில் இங்கிலாந்தில் புதிய ரக பீர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. பீர்
    ஒரு போதைப் பொருள். அந்த காளியின் பெயரிலும் விற்கக்கூடாது. வேறு பெயரிலும்
    விற்கக்கூடாது என்று மத்திய அரசு சொல்லி இருக்க வேண்டும். ஆனால் என்ன சொன்னது
    தெரியுமா? பீருக்கு காளியின் பெயரை வைத்ததை எடுத்துவிட வேண்டும் என்று சொல்லி, எடுக்க
    வைத்துவிட்டது.

    இதுபோன்ற உறுதியான அணுகுமுறை “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” திரைப்பட விவகாரத்தில்
    இல்லையே! இது இந்திய முஸ்லிம்களை கிள்ளுக் கீரையாக நடத்துவது இல்லையா? மத்திய அரசாவது
    மௌனம்தான் காக்கிறது. ஆனால் காசிமியோ “முஸ்லிம்களின் போராட்டம் போதும்” என்று அறிக்கை
    வெளியிட்டு முஸ்லிம்களின் உணர்ச்சியோடு விளையாடுகிறார்.

    சென்னை மக்கா பள்ளியின் தலைமை இமாம் என்று லெட்டர் பேடு அடித்து அறிக்கை வெளியிட்டவுடன்
    எல்லா இமாம்களுக்கும் இவர் தலைவர் போலும் என்று பத்திரிகைகாரர்கள் நினைத்துவிடுகின்றனர்.
    சென்னை மக்கா பள்ளிக்கு உலகின் எந்தப் பகுதியிலும் இன்னொரு கிளைப் பள்ளி கிடையாது.
    உலகின் எந்தவொரு பள்ளிவாசல் இமாமுக்கும் இவர் தலைவரும் கிடையாது. எல்லா
    பள்ளிவாசல்களிலும் இமாம் ஒருவர் இருப்பார். இவர் விடுமுறை எடுக்கும் போது தொழுகை நடத்த
    துணை இமாம் இருப்பார். இதுபோல் மக்கா பள்ளியில் இவர் இமாமாக பணிபுரிகிறார். இவர்
    விடுமுறை எடுத்துவிட்டால் இன்னொருவர் தொழுகை நடத்துவார். இந்த சாதாரண பதவியைத்தான்
    தமிழகத்தின் பெரும் பதவி போல் “பில்டப்” செய்து இவர் ஊடகங்களில் விளம்பரம் தேடுகிறார்.

    இந்தியாவின் எந்த ஒரு பள்ளிவாசல் இமாமும் தன்னை தலைமை இமாம் என்று சொல்லி பெருமைப்
    பட்டுக் கொள்வதில்லை. காசிமி மட்டும் இப்படிச் சொல்லிக் கொள்வதின் மூலம் இவருடைய பதவி
    மோகத்தையும், விளம்பர வெறியையும் தெரிந்து கொள்ளலாம்.

    தர்கா வழிபாட்டுக்கு எதிராக இவர் அனல் கக்கி, பெரிய ஏகத்துவவாதி போல் தன்னைக் காட்டிக்
    கொள்வார். ஆனால் ஏகத்துவ கொள்கையையும் இவர் தர்கா வழிபாடு அளவுக்கு விமர்சிப்பார்.

    முஸ்லிம் பெண்கள் தலையை மறைப்பது கட்டாயம். முஸ்லிம் பெண்களைப் போல் தலையில் துப்பட்டா
    போட்டுக் கொண்டு ஜுமுஆ சொற்பொழிவு நிகழ்த்தும் இவருடைய பேச்சில் அமெரிக்க எதிர்ப்பு
    அதிகமிருக்கும். அந்த அமெரிக்க எதிர்ப்பை பொதுமக்கள் கையில் தூக்கும் போது அதை மழுங்க
    வைக்கும் வகையில் இவருடைய நாக்கு தடம் புரளும். இப்படி இரட்டை நாக்கு படைத்த இவரை
    முஸ்லிம்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஆக மொத்தத்தில் இவர் காசிமி அல்ல, தனது
    இரட்டை நாக்கால் விஷம் கக்கும் விஷமி.

    ஆன் லைன் பீஜே.காம்

    இந்த காஷிமிக்காக போராடிய போராட்டக்காரர்களின்(ஒற்றுமையை தூக்கி பிடிக்கும்) அறிவார்ந்த அறிக்கையையும் படிக்க..https://www.onlinesengiskhan.com/2012/09/blog-post_20.html

  27. Mr செய்யது
    I must be living in a different world from yours. In my world, Muslims invaded India and at the point of sword, converted millions of Hindus. I won’t talk about the rape and enslavement of tens of thousands of Hindu women, destruction of umpteen number of Hindu temples and looting by this religion of peace.In my world, the holy book of Koran calls for the killing of Kafirs. In my world, some Islamists still insist that our ageless Vedas mention about Prophet Mohamed in spite of the fact that Islam’s religious doctrines are so contradictory to our Dharmic way of life. To know the truth, I call upon you to visit my world with an open mind and do some honest research. You do not have to go far, You can browse through accounts written by the Mogul Muslims themselves during their reign of terror.
    Or you can stay in your own world and parrot the tired old lines on your religion of peace.

  28. @செய்யது..
    இந்த பாழாய் போன மாற்று மதம் நம்ம மண்ணுல எதுக்கு? பாம்பின் வாயில் இருந்து முள்ளை எடுத்த உத்தமர்கள் பிறந்த மண் இது. என்றும் பசுமயும் சம நெறியும் மிக்க எங்கள் தேசம். இங்கே எதற்கு காய்ந்த பாலைவன கலாச்சாரம்? உடனே ஜாதி பிரிவை முன் வைக்க கூடாது. ஜாதி என்பதை வெறுமை என்று மட்டுமே பார்க்கவேண்டும். இசுலதுல இல்லாத வெறுமையா? அல்லது கிறிஸ்துவத்துல இல்லாத வெறுமையா? இந்த மண்ணில் இருந்த ஜாதி பிரிவினை வேண்டாம் என்று எண்ணுபவர்கள் (மதம் மாறிய இஸ்லுலமியர்கள்) இசுலாம் மதத்தில் இருந்து வந்த சுப்பி, மற்றும் Din-e Ilahi பாதையை ஏற்றுகொல்வர்களா? நாங்கள் மதம் மாறியது இசுலாத்தில் இருந்த ஆன்மீகம் என்று வறட்டு சப்பைக்கட்டு கட்ட வேண்டாம். நம் பாரத மண்ணில் இல்லாத ஆன்மீக ஏடுகளா பாலைவன மதத்தில் இருந்கின்றது?

  29. செய்யதுவின் மறுமொழி மிகத்தெளிவாக நான் எழுதியதை உறுதி செய்கிறது.

    1. ஒரு முமீன் சிரமப்பட்டு தன் மத வெறியை மறைக்கும் முயற்சி தோல்வியில் முடிகிறது.

    //எங்கள் முஹம்மது ஒன்றும் ராமனை போல் பட்டத்து இளவரசர் அல்ல .பசி வந்தவுடன் காய்ந்த ரொட்டியை சாப்பிட்டு தன் பசியை ஆற்றிகொண்ட ஏழை தாயின் மகன்தான் முஹம்மது .அவரை பின்பற்றுபவர்கள்தான் நாங்கள்//

    2. முஸ்லிம்களின் முழு மூடத்தனமும், இஸ்லாம் எனும் வெறிநாய்க்கடி பாதிப்பும் வெளிவரும் இடம்.

    //முகம்மதுவை பற்றி ஹிந்து வேதங்களிலும் யூத கிறிஸ்தவ வேதங்களிலுமே வசனங்கள் உள்ளன //
    //அவர்கள் வணங்கிகொண்டிருக்கும் தெய்வங்களை நீங்கள் திட்டாதீர்கள்
    அப்படி திட்டினால் அவர்கள் ஏக இறைவனாகிய என்னை திட்டுவார்கள் .//
    (திட்டு வாங்கவே பயப்படும் ஏக இறை)

    3. பின்வருவது முற்றிய இஸ்லாம் ரேபிஸ் நோயாளியின் அடையாளம்.

    //ஒரு காலம் வரும் அப்போது முகம்மதை பின்பற்றும் ஏழைகள் இந்த உலகை வெல்லுவார்கள் .மதம் சாதி பாராமல் நீதி நிலை நிறுத்தப்படும் .ஒரு முஸ்லிம் தவறு செய்தாலும் முஹம்மதின் தோழர் உமரின் கை ஓங்கும்.//

    4. மீதம் உள்ள வருடும் வார்த்தைகள் எல்லாம் தக்கியா என்று புரிந்து கொள்க.

    கணேஷ்

  30. Congress has right from the beginning encouraged Muslims to be against the policies of Hindus and has been continuing this as one of their unwrittenmanifesto for their lifeterm(?).So it will never do justice to India and pursue anti hinduism in the disguise of secularism. This is the main reason for the Muslims to take refuge under this shelter and do whatever they like to promote their own religion and society against anything in the world,because they have got the support of the government policy in the name of secularism.Hindus will never realize this, but would continue to criticize ourselves only and would never appreciate the real facts.we are left with no other alternative to pray to the God for safety.

  31. திரு செய்யது அவர்களே
    ,
    உங்களது தோழர்கள் சென்னையில் செய்த இந்த செயல்களை அமெரிக்காவில் செய்வதில் எங்களுக்கு எந்த கருதும் இல்லை ஆனால் ஒன்றும் அறியாதவர்களை , எங்கோ எந்த மண்ணிலோ செய்த செயலுக்காக தண்டிப்பது என்ன நியாயம் அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்..இப்படித்தான் உங்களது அணுகுமுறை உள்ளது நீங்களே உங்களுக்கு எதிரான் சாட்ச்களாகி
    விட்டீர்களே அது புரியவில்லையா

  32. கடவுள்பாதி மிருகம்பாதி கலந்து செய்த கலவை நாங்கள் (பாலைவன மதம்)
    உள்ளே மிருகம் வெளியே கடவுள் அதுதான் (ஏசுவின் போதைனையோ)?
    உள்ளே கடவுள் வெளியே மிருகம் அதுதான் (அல்லாவின் போதனையோ)?
    மிருகம் கொன்று வயிறு வளர்த்து மனிதனை கொன்று கடவுள் வளர்த்து
    மனித உணர்வு மறந்து மனித நேயம் அழிக்கின்றாய்
    மதத்தைகொண்டு மிருகம் கொன்று மனிதனாக வாழ்திடுடா
    மிருக ஜாதியில் பிறந்த மனிதா மிருக உணர்வை மறப்பாயா
    குரங்கிலிருந்து மனிதன் என்றால் மனிதனை தெய்வம் செய்வாயா
    மதத்தைகொன்று மனிதனாகி தேவ ஜோதியில் கலப்பாயா

  33. இஸ்லாமிய மற்றும் க்றிஸ்தவ சகோதரர்கள் சளைக்காமல் சொல்வதில் “எங்கள் கடவுள் பற்றி உங்கள் வேதங்களில் உண்டு” என்பது தான். இதன் மூலம் இவர்கள் இரண்டைச் சொல்ல வருகிறார்கள். 1. வேதங்கள் மிகப் பழமையானதும், முதன்மையானதும் ஆகும் என்பது. 2. இவர்கள் காட்டும் அந்த வேத வசனங்களை பகுதி பகுதியாகப் பார்த்தால் ஏதோ உண்மையிருப்பதாய் தோன்றும். ஆனால் அதன் முழு வசனத்தைப் பார்த்தால் வேறெதையோ விளக்கியிருக்கும். இந்த சப்பைக் கட்டு பல முறை தோலுரிக்கப் பட்டுவிட்டாலும் இவ்விளையாட்டு இவர்களுக்கு அலுக்கவில்லை. ஹிந்துக்கள் தம் வேதங்களை ஜாதி பாகுபாடன்றி கற்றுணர வேண்டும். சுவாமி விவேகானந்தர் சொல்வது போல “ஒரு வியாதி உன்னிடம் வராமலிருக்க வேண்டுமானால் நீ சக்திமிக்கவனாய் இருக்க வேண்டும். வியாதியே, என்னிடம் வராதே என்று கூவுவதில் பயனில்லை”.

  34. யாரிடமும் விளக்கி பிரயோஜனம் இல்லை எதை பற்றியும் ஹிந்து வேதங்களில் அங்க அடையாளங்களோடு தோன்றும் இடத்தோடு குறிப்பிடபட்டிருக்கும் கல்கி அவதாரம் முஹம்மது நபியே .கல்கி இனிவரபோவதில்லை அது வந்து விட்டது .அதை பின்பற்றுபவர்களே வெற்றியடைவார்கள் ஆதாரம் பவிஷ்ய புராணத்தில் .

    இறைவன் தான் நாடியவர்களுக்கே நல்வழி காட்டுகிறான் .நான் முஸ்லிமாகிவிட்டேன் என்று சொல்வதால் மட்டும் நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விட முடியாது .நீங்கள் நேர்மையோடு நடந்தால் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும் (அல் குரான் )
    mr .தமிழ் ஹிந்து நீங்கள் தரம் தாழ்ந்து பொய் கொண்டிருக்கிறீர்கள் எடுத்துக்காட்டு என் கருத்துகள் உன் வாசகர்களுக்கு புதிய சிந்தனையை கொடுத்துவிடுமோ என்று பயந்து என் கருத்துகளை நீக்கி கொண்டிருப்பது .முடிந்தால் தொடர்ந்து என் கருத்துகளை நீக்காமல் வைத்து ஆரோக்கியமான விவாதத்தை தொடர செய் பார்க்கலாம் .
    நான் எடுத்து காட்டுகிறேன் ஹிந்து வேதங்கள் உபநிடதங்களிலிருந்து ஆதாரங்களை .நீ ஆன்மிகம் என்று வெளியிட்டு கொண்டிருக்கும் சேதிகள் எல்லாம் சுத்த பாசிச குப்பைகள் தானே தவிர ஒன்றும் உண்மை கிடையாது .

  35. செய்யது, பவிஷ்ய புராணம் கூறிய கல்கி அவதாரம் முஹம்மத் ஓகே .இதை நீ நம்புகிறாய் நல்லது. அப்படி என்றால் அதே புராணம் கூறுகிறது அவரை பத்தாவது அவதாரமாக வழிபடவேண்டும் என்று. நான் முகமதுக்கு கோயில் கட்ட நான் ரெடி நீ ரெடியா///.நீங்க சாகிர் நாயக் [5gb மெமோரி கார்டு] ப்ரோக்ராம் பார்ப்பிங்கன்னு நினைக்கிறேன் .போங்க சார் போயி வேலைய பாருங்க.

  36. சரியான பதில் சபாஸ் சிவோஹம்!
    இஸ்லாம் இறைவன் அவதரிப்பதை ஏற்கிறதா என்ன? ஜனாப் செய்யது சொல்லவேண்டும்.
    விபூதிபூஷண்

  37. நான் ஜாகிர் நாயக் ப்ரோகிராமும் பார்கத்தான் செய்கிறேன் ஜக்கி வாசுதேவ் ப்ரோக்ராமும் பார்கத்தான் செய்கிறேன் .யார் உண்மையை சொன்னாலும் அதை ஏற்றுகொள்ளசொல்லி எங்கள் மார்க்கம் கட்டளை இடுகிறது.நாங்கள் அதை நிறைவேற்றுவோம் .

    பழமையான ஹிந்து வேதங்களில் புராண பழைய சொல் வழக்கப்படி அவதாரம் என்ற சொல்லை அநீதியை தட்டி கேட்கும் வீர புருஷர்களுக்கு சூட்டிவிட்டனர் .இறைவன் மனித உருவில் பூலோகத்தில் வருகை தந்தார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கையை ஹிந்து மதம் சொல்லவில்லை .அது தெளிவாக அந்த வீர புருசர்களின் வழியை பின்பற்றவேண்டும் என்றுதான் சொல்கிறது .வழிபடவேண்டும் என்று எங்கு சொல்கிறது .நீ காட்டு பார்க்கலாம் .உன்னுடைய புரிதலில் தான் தவறே தவிர ஹிந்து வேதங்களில் அல்ல .
    நீ முகம்மதுக்கு கோயில் கட்ட சொல்கிறாய் அந்த அளவுக்கு அவரை நாங்கள் தெய்வமாக உயர்த்தி விடவில்லை .உதாரண புருசர்களுக்கும் வீர புருசர்களுக்கும் கோயில் கட்ட ஆரம்பித்தால் நீ ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் வீர புருசர்களுக்கும் உதாரண புருசர்களுக்கும் கோயில் எழுப்ப வேண்டும் .இத்தனை பேரை அநீதியை அழிப்பதற்காக
    பூமிக்கு அனுப்பி உள்ள்ளதாக அந்த பரம்பொருள் வேதங்களில் கூறி உள்ளான்

  38. எல்லா இஸ்லாமியர்களும் அயோக்கியர்கள், எல்லா இந்துக்களும் உத்தமர்கள் என்று எந்த இந்துவும் கூறமாட்டான். எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.. சிலர் சொக்கத் தங்கங்கள். ஆனால், அமெரிக்காவில் யாரோ கிறிஸ்தவன் முகமதுவை இழிவுபடுத்தியதற்காக, கராச்சியிலுள்ள கிருஷ்ணர் கோவிலை உடைத்த பொறுக்கிகளையும், தாகாவில் பவுத்த மடங்களை எரித்த பன்னாடைகளையும் என்ன சொல்வது? இதுதான் அன்பு மார்கமா??

    மேலே ஒருவர் சொன்னதுபோல.. முகமதுவை இழிவு படுத்தியதற்கு இஸ்லாமியர்கள் கோவப்பட்டால் நியாயம், இயேசு திருமணமானவர் என்று சொன்னதற்கு கிறிஸ்தவர்கள் கோவப்பட்டால் நியாயம்.. இந்து தெய்வங்களை கேவலப்படுத்தினால் நாங்கள் கோவப்பட்டால், “கருத்து சுதந்திரத்திற்கு இடமில்லை”, இந்து தீவிரவாதிகள், காவித் தீவிரவாதம் என்று பேசும் கயவர்களை என்ன சொல்வது?

    இந்துக்கள் கேணபசன்களா???

  39. //எங்கள் முஹம்மது ஒன்றும் ராமனை போல் பட்டத்து இளவரசர் அல்ல .//

    செய்யது சார், இராமன் இராஜகுமாரன் தான், மறுக்கவில்லை. ஆனால் நீங்கள் சொல்வதுபோல ஆயுள்முழுவதும் தங்கபஸ்பத்தை உண்டு, பஞ்சணையில் உறங்கியவநல்ல. அவன் வாழ்கையில் 25 முதல் 39 வரை (14 ஆண்டுகள்) அனுபவித்த கஷ்டங்களை எவருமே அனுபவித்திருக்கமுடியாது.

    உங்களுக்கு சேரவேண்டிய சொத்தை உங்கள் தந்தையே இன்னொருவருக்கு அளித்திருக்கிறாரா?
    உங்களை காட்டிற்கு அனுப்பி உள்ளார்களா?
    உங்கள் மனைவியை யாராவது அபகரித்திருக்கிரார்களா?
    நீங்கள் உங்கள் மனைவியுடன் சேர்ந்து வாழக் கூடாது என்று உங்கள் மேல் உரிமை இல்லாதவர்கள் யாராவது கூறியிருக்கிறார்களா?

    நேரமிருந்தால், இதே தளத்தில் திரு.எஸ்.ராமன் அவர்கள் எழுதிய “இராமன்- ஒரு மாபெரும் மனித குலவிளக்கு” என்ற தொடரைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன். நீங்கள் செய்யமாட்டீர்கள், இருப்பினும் சொன்னேன்!

    ‘எங்கள் இறைவன் மக்களுக்காக கஷ்டப்பட்டான்’ என்று கிறித்தவர்கள்தான் ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள், இப்பொழுது நீங்களும் ஆரம்பித்துவிட்டீர்களா??

    மக்களுக்காக கஷ்டபபட்டவர்கள்தான் தலைவர்கள் ஆகிறார்கள். நீங்கள் சொல்வதுபோல, பட்டத்து இளவரசனாகவே இராமன் வாழ்திருந்தால் கடவுளாகவே ஆகியிருக்க முடியாது. “இப்படியும் ஒருவர் வாழமுடியுமா?” என்று வியக்கும் அளவிற்கு வாழ்ந்து காட்டியிருக்கிறான். அதைக் கொச்சைப் படுத்தவேண்டாம்…

  40. ராமன் அரச குடும்பத்தில் பிறந்தாலும் பதவியை தூக்கி எறிந்துவிட்டு துறவு வாழ்க்கை வாழ்ந்தவர். ஆனால் முஹம்மத் ஏழை குடும்பத்தில், பிறந்து பணத்திற்கு வியாபாரியின் விதவை பெண் ,ஆசைக்கு அழகான இளம் வயது பெண்.பிறகு அரசாலும் பதவி ஆசையில் சிறு சிறு கோத்திரங்களை கொன்று குவித்து தன்னை அரசனாக அறிவித்ததோடு அரசாங்கத்தையும் நிறுவினர்.

  41. செய்யத், இந்திய புராணங்களில் அவதாரம் என்றால் என்ன என்று நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.சும்மா ஓலராதிங்க.

  42. sayeed,
    Really Mohammed is poor.Then ,how could he become rich.He became rich by robberay, looting other money.He is like a gang leader. Please not compare him with Lord RAMA who give up his paternal kingdom for saking of keeping promise given by his father.
    you said, there is so many evidences about Moahmmed in Bible and HIndu text books. At the same time you claiming all other religious text books are corrupted. which one is true. we read all Qur-on and hadiths. donot come to cheat here.

  43. நீ ராமன் வாழ்கையை மட்டும்தான் உன் வாழ்நாளிலேயே படித்திருப்பாய் போல .இங்கு முகமதை பற்றிய நீங்கள் கூறிய அனைத்து கருத்துகளும் வெறுப்பை கக்கும் விச கருத்துகள்தான் .@பாலாஜி ராமன் மட்டும்தான் அப்டி கஷ்டபட்டாறு இப்டி கஷ்டபட்டருன்னு நீ முகமதின் வாழ்கையை படிக்காமல் எவனோ உன்னை மாதிரி மதவெறி கொண்டு பேசியதை இங்கே வந்து வாந்தியெடுத்து இருக்கிறாய் .
    நீங்கள் சொன்னதுபோல் முஹம்மத் அப்படி வாழ்ந்து இருந்தால் அவருடைய மதம் எப்பவோ அழிந்திருக்கும் இவ்ளோ நாள் உயிரோடிருக்காது .உடனே வாளால் பரப்பப்பட்டது அதனால்தான் இத்தனை தேசங்களிலும் பரவியது என்று சொல்ல வேண்டாம் .

  44. செய்யது தெரியாமல் உழறக்கூடாது, விஷ்ணுவின் அவதாரம் பத்து அல்ல, அனைத்தையும் கூற முடியாத போது பத்து என்று கூறப்படுகிறது, மேலும் அவர் அவதாரமாக நாரதர், வியாசர், தத்தாத்ரேயர், தன்வந்தரி, மோகினி……. இப்படி இன்னும் அவதாரங்கள் உண்டு. உமது தாய் மதத்தில் அவதாரங்களுக்கோ புது சிந்தனைகளுக்கோ பஞ்சம் இல்லை, அது ஓடிக்கொண்டிருக்கும் நதி, நீர் இப்போது கடைபிடிக்கும் மதத்திலோ முகமதுக்கு மாற்றாக ஒரு தூதரையோ, அல்லாவுக்கு மாற்றாக கடவுளையோ எண்ணமுடியுமா? 1400 வருடங்களுக்கு பிறகு எத்தனையோ மாற்றங்கள் உலகில் விஞ்ஞானத்தில் வந்து விட்டது, நீங்கள் மத நூலில் மாற்றம் கொண்டு வர வேண்டாம், உங்கள் சிந்தையிலாவது மாற்றம் கொண்டு வந்தீர்களா? இல்லையே! அதே 1400 வருடத்துக்கு முந்தையதிலேயே நிற்கிறீர்கள்(வெடிகுண்டு விஞ்ஞானத்தில் மட்டும் விதி விலக்கு). தேங்கி நிற்கும் நீர் சாக்கடை, உங்கள் மதம் மற்றும் ஆத்மா பற்றிய சிந்தனை தேங்கி நிற்பதை உணர்கிறீரா?

  45. செய்யது அவர்களுக்கு, உமது மதம் அன்பான மதமா? வாகாபி என்று ஒரு இஸ்லாமிய இனம் உள்ளது உமக்கு தெரியும், நீளமான தாடி,… பின் லேடன் அந்த பிரிவை சார்ந்தவன்தான். அவர்கள் எப்படி மூளை சலவை செய்கிறார்கள்? ஷியா பிரிவு இஸ்லாமியனில் ஒருவனை வாகாபி இஸ்லாமியன் கொன்றால் கொன்றவன் முகமதுவுடன் காலை சிற்றுண்டி சாப்பிடும் பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லி அல்லவா மூளை சலவை செய்து வன்முறையை விதைக்கிறார்கள். எகிப்து இஸ்லாமியன் மற்ற நாட்டு இஸ்லாமியனிடம் “எங்களை அல்லா விசேசமாக படைத்தார், சொர்க்கத்திலும் எங்களுக்கே முதலிடம்” என்று சொல்லி திரிவதை பார்த்திருக்கிறீரா? இது பற்றியும் உமது ஷகீர் நாயக்கிடம் கேள்வியாக கேளும்.

  46. செய்யது மனதழாவில் மரியாதை கொடுக்க தெரியாவிட்டாலும், எழுதும் போதாவது கொஞ்சம் மரியாதை கொடுத்து எழுதும். உருவ வழிபாட்டை மறுக்கும் மார்க்கம் உமது தற்போதைய மார்க்கம். அல்லா பெரியவன் என்று சொல்லும் போது அங்கு ஏதோ உருவம் கொடுக்கப்படுகிறதே! உருவம் இல்லாதது ஒளி, ஒலி,… இவைகளுக்கு பெரியவன் அல்லது சிறியவன் என்ற அடைமொழிகளை கொடுக்க முடியுமா? அல்லா பெரியவன் எனும்போது ஆண்பால் அங்கே வருகிறது, ஆக அல்லாவுக்கு உருவம் உண்டு என்றாகிறது, இன்னும் சொல்கிறேன்….. உமது மார்க்கப்படி சொர்க்கத்தில் கிடைப்பது என்ன என்று பட்டியல் போடும், 72 பெண்கள் அதுவும், முட்டை தோட்டின் வெள்ளை நிறத்தில் கிடைக்கும்.(ஆமா, இங்கு அல்லா என்பவர் கடவுளா? இல்லை பெண்களை ஏற்பாடு செய்யும் மாமாவா?) சொர்க்கத்தில் பெண்களை அனுபவிக்க நீரும் உருவத்தோடு இருந்துதான் ஆகவேண்டும், ஆக சொர்க்கத்தில் இருக்கும் அல்லா உருவம் உள்ளவரா? இல்லையா? அல்லாவுக்கு உருவம் உண்டென்றால் இறைவனுக்கு உருவம் உள்ளது, இறை தூதனுக்கு உருவம் உள்ளது, உருவம் உள்ள ஒருவன் கடவுள் ஆகமுடியும் போது, இன்னொருவன் இறைதூதன் ஆக முடியும் போது, உம்மால் இறைவனாக அல்லது இறைதூதனாக ஏன் ஆக முடியாது? முகம்மது பிறக்கும் போதே இறை தூதனாகவா பிறந்தார்? அப்படி பிறந்தாரெனில் அவர் பிறந்த நாள் முதலே உபதேசம் செய்தாரா? இத்தனை வழிமுறைகளை சொல்ல இத்தனை வருடங்கள் எடுத்தது ஏன்? “குறை இல்லாத மனிதனே கடவுள், குறை உள்ள கடவுளே மனிதன்” “அனைத்து உயிரினுள்ளும் அனைத்திலும் பகவானே அந்தர்யாமியாக உள்ளான்” இப்படி சொல்லும் உமது தாய்மதத்தின் சாரத்தை நினைத்துப்பாரும், சும்மா உம்முடன் நீரே ஒருமுறை சிந்தித்துப்பாரும், சிந்த்தித்தால் குறைந்து விட மாட்டீர் அல்லவா? முடிந்தால் அந்த ஷகிர் நாயக் ஐயும் சிந்திக்க சொல்லிப்பாரும். புத்தகங்களை படித்துவிட்டு இருக்கும் ஞாபகசக்தியை வைத்து வேண்டுமானால் விவாதத்தில் ஜெயிக்கலாம், அல்லது சிலரை மதம் மாற்றலாம், இன்னும் சொல்லப்போனால் தன்னை திறமையாளனாக காட்டிக்கொள்ளலாம். வேறு ஒன்றுக்கும் பயன்படாது, மூளைக்குள் திணித்துக்கொண்டதாலேயே சொர்க்கம் கிடைக்கும் என்றால் முதலில் டேப் ரெக்காடருக்குத்தான் கிடைக்கும்.

  47. உருவ வழிபாட்டை இஸ்லாம் வெறுக்க காரணம் சொல்ல முடியுமா? செய்யது அவர்களே! இந்து மதத்திலும் அருவ வழிபாட்டுக்கு இடம் உண்டு, ஆனால் அதற்கு இந்து சமயம் சொல்லும் காரணம் குரான் கூறுவது போன்ற அறிவிலித்தனமானது அல்ல. “சூரியனை கும்பிட்டால் அது மாலையில் மறைந்து போகிறது, சந்திரனை கும்பிட்டால் அது காலையில் மறைந்து போகிறது, ஆக தோன்றி மறைந்து போகும் ஒன்றை எப்படி கும்பிட முடியும்” என்ற காரணத்தை சொல்லித்தானே, உமது இப்போதைய மார்க்கம் உருவ வழிபாட்டை ஏற்க மறுத்தது, சூரியன் தோன்றவும் இல்லை மறையவும் இல்லை என்ற உண்மையை கூட அறியாத முட்டாள் தனமான காலத்தில் முட்டாள்களால் கூறப்பட்ட மார்க்கத்தை இன்றும் கொஞ்சம் கூட மாற்றி யோசிக்காமல் அதையே கடைபிடிக்கிறீர்களே! அந்த அல்லா உங்களுக்கு எதற்குத்தான் மூளையை தந்தானோ? முகம்மது இப்போது வந்து உங்களை கண்டால் ரத்தக் கண்ணீர்தான் விடுவார்.

  48. செய்யது இஸ்லாம் உலகம் முழுவதும் எப்படி பரவியது? என்று பிறகு யோசிக்கலாம். அது நம் நாட்டுக்குள் எப்படி வந்தது? மதம் பரப்ப வந்தவர்களாலா வந்தது? இல்லை கொள்ளை அடிக்க வந்தவர்களால் வந்ததா? குரு கோவிந்த சிம்மனின் இரு மகன்கள் எப்படி எதற்காக கொலை செய்ய பட்டார்கள்? இதை மட்டும் யோசியும். அப்படி யோசித்தால் நீர் மட்டுமல்ல இந்த உலகின் அனைத்து இஸ்லாமியர்களின் தலைமுறையிலும் அவலம், அவமானம் கலந்தே இருக்கும். கொஞ்சம் விசாலமாக யோசிக்கத்தயாரா?

  49. சதாசிவன் அவர்களே,

    நண்பர் செய்யதுவிற்கு நல்ல தெளிவான பதில் கொடுத்தீர்கள். பாவம், அவர்களின் கடவுள் கூட அவரை காப்பாற்ற முடியாது. அவர்களின் கடவுள் அருகில் இருந்தால் தானே? எங்கோ சொர்க்கத்தில் மட்டும் அல்லவா உள்ளார். பெரியவர் என்றாலே , வேறு ஒன்றை விட பெரியவர் என்று ஆகிவிடுகிறது. எனவே, இவரை விட வேறு ஒன்று உள்ளது என்று ஆகிவிடுகிறது. எனவே இவர்களின் கடவுள் எங்கும் நிறைந்தவர் என்ற இலக்கணம் அடிபட்டு போகிறது. அவரை வணங்குவதால் என்ன உபயோகம் ?

  50. மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளு
    க்காகத்தான்.[Al Qur’an 14:42]

    3:178. இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு – நிராகரிப்பவர்களுக்கு – நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் – அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
    August 9 at 12:22pm · Like

  51. அன்பிற்குரிய செய்யத் அவர்களே நீங்கள் என்ன சொன்னாலும் இவர்கள் உங்கள் பேச்சை சிந்தித்து பார்க்க போவதில்லை .உங்களைவிட இஸ்லாத்தை பற்றி இவர்களுக்கு நன்றாக தெரியும் .அதனால்தான் இவர்கள் குர்ஆனில் உள்ள வசனங்களை படித்துவிட்டு தெளிவாக இஸ்லாத்தை எதிர்க்கிறார்கள் .இந்த வசனம் குரானில் நீங்கள் படிக்கவில்லையா ?
    இந்த குரான் சிலபேருக்கு வழிக்காட்டும் சிலபேரை வழிகெடுக்கும் (அல்குரான் )
    நீங்கள் உங்கள் வேலைய போய் பாருங்க மற்றதை போபுலர் பிரான்ட் ஒப் இந்தியா பார்த்துகொள்ளும் இன்சா அல்லா
    nayaa caaravan nayaa hindusthaan புதிய பாதை புதிய இந்தியா

  52. செய்யது அவர்களுக்கு,
    //மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளு
    க்காகத்தான்.[Al Qur’an 14:42]

    3:178. இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு – நிராகரிப்பவர்களுக்கு – நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் – அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
    August 9 at 12:22pm · Like//

    நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் அக்கிரமக்காரர்கள் என்பதில் உங்களுக்கு பிறகு கருத்து கூறியிருக்கும் அல்தாப் அவர்கள் வருவார்களா? இல்லையா? popular friends of india அமைப்பினர்தான் கேரளாவில் ஜோசப் என்பவருடைய கையை வெட்டி தள்ளினார்கள். அந்த அமைப்பினருக்கு ஒத்து ஊதும் இந்த அல்தாப்க்கும் தண்டனை உண்டா? எங்கோ எடுத்த ஒரு சினிமாவுக்காக அண்ணாசாலையில் நின்ற ஏதுமறியாத அப்பாவிகளின் வாகனங்களை எரித்த அக்கிரமக்காரர்களுக்கு தண்டனை உண்டா? எங்கோ ஒருநாட்டில் உமது இனம் பாதிக்கப்படுவதற்கு உ.பி. மாநிலத்தில் போருக்கு தயாராக இருங்கள் என்று கூவினாரே உங்கள் இன மதகுரு ஒருவர், அவருக்கு தண்டனை உண்டா? வங்க தேசத்திலிருந்து ஊடுருவி வருகிறார்களே அவர்கள் அக்கிரமக்காரர்களா? இல்லையா? அந்த வந்தேறிகளின் அட்டகாசத்துக்கு ஆதரவாக நம் மும்பையில் கலவரம் செய்தார்களே, அல்லாவின் பிள்ளைகள் என்று தங்களை சொல்லிக்கொண்டு திரிகிறார்களே! அவர்களுக்கு தண்டனை உண்டா? கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தினார்களே அவர்கள் அப்பாவிகளா? இல்லை அக்கிரமக்காரர்களா?……… இப்படி தொடர்ச்சியாக படுபாதக செயல்களில் ஈடுபடுகிறார்களே! அவர்களை அல்லா உடனடியாக தண்டிக்காததன் மூலம் அப்பாவி மக்கள் அழிக்கப்படுகிறார்களே! இந்த அப்பாவிகளை காப்பாத்தாத அல்லாவுக்கு என்ன பாபம் சேரும்?

    இங்கு காபிர்கள் என்றால் யார்? குண்டு வெடிக்கும் பயங்கரவாதிகளா? இல்லை ஒன்றும் அறியாத வழிப்போக்கர்களா? பர்தா காற்றில் பறந்து முடி வெளியே தெரிந்த்ததால் முடியை வெட்டி எரியும் தலிபானியா? மூக்கை அறுத்து எறியும் அயோக்கியர்களா? படிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் சிறுமியை சுட்டுத்தள்ளிய அயோக்கியர்களா? இல்லை மதத்தின் பெயரால் நிகழ்த்தும் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தையில் அதில் தன் உயிர்களை, கனவுகளை இழக்கும் சாமானியனா?

    இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி. சொர்க்கத்தில் பல சொர்க்கங்கள் இருக்கிறது, பின் லேடன், மதானி,….. போன்றோர் இருக்கும் சொர்க்கமும் உள்ளது. வேறு சொர்க்கமும் உள்ளது, இப்போது அல்லா அந்த கொடுமையாளர்கள் உள்ள சொர்க்கத்துக்கு போகிறாயா? இல்லை இந்த பக்கம் இருக்கும் இன்னொரு சொர்க்கத்துக்கு போகிறாயா? என கேட்டால் நீங்கள் எதை தேர்ந்து எடுப்பீர்கள்.

    குரானிலிருந்து வசனத்தை மேற்கோள் காட்டினீர்கள், சரி. குரான் மதுவை தடுக்கிறது. அதனால் மதுவை தொடாத இஸ்லாமியர்கள் புகையை பயன்படுத்துவதேன்? தலிபான்கள் கஞ்சாவை வளர்த்து அதை நாடு விட்டு நாடு கடத்துவதேன்? இவைகள் குர்ஆனில் தடை செய்யப்படாத்தாலா? குர்ஆனில் தடை செய்யப்படாததேன்? அந்த காலத்தில் இவை இல்லாததாலா? நோன்பு நோற்கும் காலங்களில் சிகரெட்டை தவிர்க்கிறார்கள், அதன் பிறகு இழுத்து தள்ளுகிறார்கள். நோன்பு காலத்தில் அல்லாவுக்கு பயந்து, சொர்க்கத்தின் மேல் உள்ள ஆசையில் புகையை மறுக்கும் அதே நபர், அந்த நேரம் தாண்டி புகைப்பதை அல்லா ஏற்கிறாரா? இல்லை அல்லா ஏற்காவிட்டால் தண்டனை உண்டா? குர்ஆனில் குறிப்பிடவில்லை, சரி, சானியா மிர்சாவின் குட்டை பாவாடைக்கு பத்வா விதிக்கும் குழு இவைகளுக்கு பத்வா விதிக்காததேன்? இஸ்லாம் இசையை வெறுக்கிறது, அல்லா பற்றிய பாடல்கள் இசைப்பேழைகளில் வருகிறதே! இங்கு அல்லாவின் வார்த்தையை மீறும் இவர்கள் காபிர்கள் இல்லையா? ஆக மொத்தத்தில் குரான் முடிவு அல்ல, அந்த கால பாலைவனத்துக்கு நபிகளால் அப்பொஐக்கு குறிப்பிடப்பட்டது, அவ்வளவுதான், அதுதான் முடிவு என்று ஏமாறாதீர்கள்.

    பிறந்த நாள் முதலே அல்லாவை எல்லாமுமாக நீங்கள் நினைத்திடவில்லை, உங்கள் குரான்படியான அளவிடமுடியாத கற்பனை படி பார்த்தால் அன்றே உங்களுக்கு குரானை படிக்காமலே அல்லா அனைத்தையும் உணர்த்தியிருக்க வேண்டும், ஆனால் குறைந்தபட்சம் ஒரு வயது வரையாவது முழுக்க முழுக்க அம்மாவையே சார்ந்திருக்கிறீர்களே தவிர, அல்லாவை அல்ல. உங்களுக்கு அந்த பருவத்தில் அம்மாவே இந்த உலகம், கடவுள் என அனைத்துமாக உள்ளது, இதையாவது உணர முயற்சி செய்து மூடநம்பிக்கையிலிருந்து வெளியே வர சிந்தித்தால் அந்த நபியே சந்தோசப்படுவார். இன்னும் எழுத நிறைய இருக்கு, நேரமின்மை காரணமாக இப்போதைக்கு நிறுத்துகிறேன்.

  53. popular friends of india இந்த இயக்கம் பேராசிரியர் கையை வெட்டும் இயக்கம்தானே! உங்கள் பகிரங்க எச்சரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். கூடவே love jikath ஐயும் சேர்த்திருக்கலாம். உங்களை பொறுத்தவரைக்கும் மழை வெயில் என எதுவானாலும் அல்லா விருப்பப்படி நடக்கிறது, ஆனால் இங்குள்ள மரம், புவி வெப்பம் போன்றவை மழையை தீர்மானிக்கிறது என்பது உண்மை. இந்த புவியின் நிலை மேகத்திலிருந்து வரும் மழையை நிர்ணயிக்கிறது எனில், இந்த பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கமும் மனிதனிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஒருவேளை உலகம் முழுவதையும் இஸ்லாமிய மயமாக்கி விடலாம், ஆனால் உங்கள் வருங்கால சந்ததி முஸ்லீமாகவே இருப்பார்கள் என்பதற்கு ஏதாவது உத்திரவாதம் உண்டா? இல்லை அதை அல்லா அறிவானா? உங்கள் வருங்கால தலைமுறைகள், உலகமே இஸ்லாமிய மயமானால் நிம்மதியாக இருப்பார்களா? உங்களைபோல மனப்பால் குடித்துதானே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய பகுதி ஆனது, இப்போது அங்கே என்ன நடக்கிறது? எத்தனை பேர் நிம்மதியாக உள்ளனர், இங்குள்ள மரம் எப்படி மழையை பொழிவிக்கிறதோ அதேபோல்தான் முந்தைய தலைமுறைகளின் அழுகை ஓலங்கள், இஸ்லாமிய நாடுகள், அல்லாவின் தேசமாகிய பின்பும் அழுகுரலே நிறைந்துள்ளது. இந்த நாடுகள் மட்டுமா? ஈராக், லிபியா, எகிப்து,…… இப்படி அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் அழுகுரலே கேட்கிறது, அல்லாவின் தேசத்தில் அழுகுரல் என்றால் அல்லா படைத்த சொர்க்கத்திலும் அழுகுரல்தான் பிரதானமோ? ஆக வன்முறை மூலம் மதத்தை மாற்றிவிட்டால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள், மனப்பால் குடிக்க வேண்டாம். உங்கள் பிற்கால சந்ததிகளின் சாபத்தை சம்பாதிக்காமலிருக்க என்ன வழி என்று யோசியுங்கள்?

    அது என்ன, இன்சா அல்லா! வன்முறையை கூறிவிட்டு அதற்கும் இன்சா அல்லாவா? இந்த வார்த்தை எப்படி எல்லாம் தராக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு உம்முடைய எழுத்தும் ஒரு உதாரணம். நான் ஒரு நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த சமயம், கூடவே ஒரு இஸ்லாமியரும் சேர்ந்தார், ஆரம்ப பயிற்சிக்கு பிறகு தனிநபராக பணியாற்ற முடியுமா? என்று கேட்ட போது கூட சேர்ந்த அந்த இஸ்லாமிய நபர் இன்சா அல்லா! என்றார், கேட்டவர் சிரித்துவிட்டு ஏதாவது தவறு நடந்தால் அல்லாவின் விருப்பாப்படிதான் இப்படி நடந்தது என்று சொல்வாயோ? ஆமா உனக்கு மூத்திரம் போக வேண்டி இருந்தால் அப்போது இன்சா அல்லா! என்று சொல்வாயா? இல்லை நான் போகிறேன் என்று சொல்வாயா? என்று கேட்டார். உன் மீது நம்பிக்கை வைத்து முடியுமா? முடியாதா? என்று சொல் என்றார், நீங்கள் அப்படி சொன்னவர் வேறு மதத்தவர் என நினைத்தால் அது தவறு. அவரும் ஹைதராபாத்தை சேர்ந்த ஐந்து வேளை தொழுகை செய்யும் இஸ்லாமியரே!

    கடைசியாக ஒன்று, நபி அந்த பாலைவன தேசத்தில் அக்காலத்துக்கு தேவையான சமுதாய கருத்துகளை கொலை கொள்ளைக்காரர்களின் மத்தியில் சொன்னதால்தான் உயிரை காப்பாற்ற ஓடி ஒழிய வேண்டி இருந்தது, அதே போல்தான் இன்று பயங்கரவாதத்தை கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உங்கள் குரல் உள்ளது, அன்று நபிக்கு அல்லா உதவினார் என்றால், அதே அல்லா உங்கள் பயங்கரவாதப்பிடியிளிருந்து எங்களை தப்புவிப்பார் என்பது நூறு மடங்கு உண்மை, மேலும், உங்கள் மிரட்டல் அனைத்தும் எல்லா காலங்களிலும் செல்லுபடியாவதில்லை, ஒரு சிவாஜிக்கே தாக்கு பிடிக்க முடிய வில்லை, நாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரையே உங்களுக்கும் அமைதி, பாதுகாப்பு. இதை உணர்ந்து கொள்ளுங்கள், மக்களை காபிர் என்று சொல்லி பிரிக்கும் உங்கள் மதம் எங்கே? அனைவரும் ஒரே குடும்பம் என்று நினைக்கும் உங்கள் தாய்மதத்தின் சிந்தை எங்கே?

  54. செய்யது அவர்களுக்கு,
    நான் சரித்திரத்தில் நடந்த கொடுமைகளை பற்றி இங்கு சொல்லப் போவதில்லை. என் வாழ்வில் நடந்ததையே சொல்கின்றேன்.

    சென்ற வருடம் என் அருகில் முஸ்லீம் தமிழ் நண்பர் வேலை பார்த்தார். அவரிடம் கார் இல்லாததால் 6 மாதமாக நான்தான் தினமும் அவரை அழைத்து போவது வழக்கம். ஒருநாள் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட செய்தி வந்தது.. அந்த செய்தியை கேட்டதும் அவருடைய சக முஸ்லிம் நண்பருக்கு போன் செய்து ‘தலைவரை கொன்னுட்டாங்க ‘ என்று அனுதாப பட்டார்.

    என்னால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நமது தாய் நாட்டின் மீது பலமுறை தீவிரவாதம் செய்து பல அப்பாவி மக்களை கொன்ற ஒருவன் மீது எப்படி அனுதாப படலாம்?

    மதத்தை விட மனித நேயம் முக்கியமில்லையா? மத நூல்களை படிப்பதால் மனித நேயம் வளர வேண்டும்.

  55. @M.சதாசிவன் எல்லாமே இறை நாட்டப்படி என்று வாழ்பவர்கள் நாங்கள் எது நடந்தாலும் அப்படித்தான் சொல்வோம் எங்களை கொல்லும் விதியே எங்களை சூழ்ந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்றுதான் சொல்வோம்.அதற்காக வாளாவிருந்துவிடமாட்டோம்.
    எந்த சமுதாயம் தன்னைத்தானே மாற்றிகொள்ளாதவரை அவர்களை இறைவன் மாற்றமாட்டான் (அல்குரான் )
    இது முயற்சி பற்றிய வசனம் .எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு நான் உதவி செய்வேன் என்கிறான் இறைவன் .முதலில் என்னை நினை பிறகு முயற்சி செய் என்கிறான் .அதனால்தான் நீங்கள் ஆன்மிகம் என்ற பெயரால் முஸ்லிம்களை கிறிஸ்தவர்களை தாக்கினாலும் வெற்றி அடைகிறீர்கள் .முஸ்லிம் கிறிஸ்தவன் இறை சிந்தனை இல்லது போனதால் உங்கள் ஹிந்து படைகளிடம் சிக்கி மடிகிறார்கள் .இனி அவ்வாறு நடக்காது .இன்சா அல்லா
    அகண்ட இஸ்லாமிய பாரதம் அமைக்கபட்டே தீரும் இன்சா அல்லா

  56. திரு. செய்யது, நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா? எழுதியுள்ள நாக்கு வரிகளுக்குள்ளேயே முன்னுக்கு பின் முரணாக எழுதியுள்ளீர்கள். “எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு நான் உதவி செய்வேன் என்கிறான் இறைவன்” என்று எழுதியுள்ளீர்கள், (இறைவனுக்கு மதம் உண்டா? தாய்க்கு பிள்ளைகளிடத்தில் பேதம் உண்டா? பேதம் இருந்தால் அவள் தாயா?) இப்படி எழுதிவிட்டு கடைசியில் “அகண்ட இஸ்லாமிய பாரதம் அமைக்கபட்டே தீரும்” அனைத்தும் அல்லா விருப்பபடி என்று சொல்லிக்கொண்டே எப்படி உங்களால் சபதம் ஏற்க முடிகிறது? உங்களால் சபதம் ஏற்க முடியுமென்றால் அல்லாவின் விருப்பபடி என்ற இன்சா அல்லா எதற்கு? மேலும், அகண்ட இஸ்லாமிய பாரதம் அமைக்கப்பட்ட பிறகு அல்லா எப்படி வேறு மதத்தவருக்கு உதவ முடியும்? அப்போது குரானின் இந்த வசனம் செல்லாக்காசாகி விடாதா? அந்த சமயத்தில் அந்த வசனத்தை நீக்கி விடுவீர்களா?

    அல்லாவினுடைய விருப்பம் உங்கள் விருப்பம் போன்றது இல்லை, அதாவது வேறு மதத்தவரும் வாழட்டும் என்பதே அல்லாவினுடைய விருப்பமாக இருக்கும் போது நீங்கள் மட்டும் எதற்காக அனைவரும் இஸ்லாமியர்களாக மாற வேண்டும் என்று வெறி பிடித்து அலைகிறீர்கள். உங்கள் சிந்தை உள்ளவர்கள் தான் மதத்தின் அடிப்படையில் தேசத்தை கூறாக்கி அந்த பகுதிக்கு புனிதபூமி(பாகிஸ்தான்) என்றும் பெயரிட்டும் போனார்கள், இப்போது அங்கே நடப்பது என்ன? பாரதம் என்ற பெயரிலேயே இந்து மன்னன் பெயர் ஒழிந்துள்ளதே! அதை எந்த பெயரால் மாற்றப்போகிறீர்கள்? கடும் ஜுரம் கொண்டவன் பினாத்துவான்,அது போல்தான் உள்ளது உங்கள் சிந்தனை, எதை தின்னால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் கண்டதையும் தின்பது போல எதை எதையோ சம்பந்தம் இல்லாமல் எழுதுகிறீர்கள். உங்கள் மூலம் வரும் பரம்பரையையாவது இஸ்லாமில் இருத்திட முயற்சி செய்யுங்கள்.

    இதுதான் சரி என்று நாம் எடுக்கும் முடிவு சில வருடங்கள் கழித்து தவறாகிப்போனதாக தெரிகிறது, அன்று தவறு என்று நினைத்தது இன்று சரியாகப்படுகிறது. இது உங்கள் வாழ்விலேயே நடந்திருக்கும், அதுமட்டுமல்ல, உங்கள் பத்து வருடத்துக்கு முந்தைய ஆசைகளுடன் இப்போதைய ஆசை, வாழ்க்கைகளை நினைத்து பாருங்கள், நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.

    கடைசியாக ஓன்று எவன் ஒருவனுக்கு இறைவன் மீது மட்டும் நம்பிக்கை உண்டோ அவன் நிச்சயமாக சபதம் செய்ய மாட்டான், இறைவன் முன் நின்று தன் நிலையை சொல்லி கண்ணீர் விடுவானே தவிர, சபதம் செய்து கொண்டிருக்க மாட்டான். நீங்கள் இறை நம்பிக்கை உண்டு என்றும் சொல்கிறீர்கள், சபதமும் செய்கிறீர்கள். பொருந்த வில்லையே!

    உங்களுக்கு முந்தைய காலங்களில், ஏன்? இஸ்லாமிய மன்னர்கள் ஆண்ட போதே அவர்களால் செய்ய முடியாத இஸ்லாமிய மயமாக்கலையா நீங்கள் செய்து விடப்போகிறீர்கள்? அல்லாதான் இந்த உலகத்தை படைத்தான் என்று சொல்பவர்கள் நீங்கள், அந்த அல்லாவே இந்த உலகை இஸ்லாமியமயமாக படைக்காதபோது நீங்கள் அதற்கு முயல்கிறீர்கள், அதாவது அல்லாவின் சக்தியை விட உங்களிடம் ஏதோ விசேசமாக இருப்பதாக எண்ணித்திரிகீர்கள், அனைத்தும் இஸ்லாமிய மயமாகவே இருக்க வேண்டும் என்று அவன் நினைத்திருந்தால் அதை அவனே செய்திருப்பானே! அன்றாட பிழைப்புக்கே அல்லாடும் மனித இனத்தை வைத்தா நிறைவேற்ற எண்ணியிருப்பான்? சிந்தியும் என் பந்துவே!

    “செய்த பாவம் சுமந்தாலும் தீராது மகனே!” என்று ஒரு பாடல் உண்டு, முடிந்தால் தேடிபிடித்து கேட்டுப்பாருங்கள், கிடைக்காவிட்டால் “வந்தக்கடன் தீரவில்லை” என்ற பாடலையாவது கேட்டுப்பாருங்கள். நண்பரே! வளமுடன், நிம்மதியாக வாழ்வோம்.

  57. http://www.mekka masjid chennai என்ற வலைதளம் மௌலானா சம்சுதீன் காஸ்மி என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது. வலைதளத்தின் இடது பக்கம் உள்ள Lectures என்ற குறியைச்சுட்டி தேடுதல் பகுதியில் அண்ணல்நபி என்ற சொற்பொழிவு உள்ளது.
    தமிழன் தொலைக்காட்சியில் 8.2.2013 அன்று ஒளிபரப்பப்பட்டது. முகம்மதுவின் சகோதர உணர்விற்கு ஆதாரமாக சொல்லப்படும் ஒரு சம்பவத்தை நினைத்துப் பார்ப்பதற்கே கூச்சமாக இருக்கின்றது. மெக்காவிலிருந்து வந்த சகாபாக்களின் முன் முகம்மது தனது இரண்டு மனைவிகளை நிறுத்தி இவர்களில் யார் உங்களுக்கு வேண்டும். சொல்லுங்கள் நான் தலாக் செய்கிறேன். நீங்கள் மணம் முடித்தக்கொள்ளுங்கள் என்று கூறினாராம். முகம்மது இவ்வளவு கேவலமானவரா? தன் மனைவியைத்தருகின்றேன் என்று சொல்பவனை என்ன சொல்லலாம் ? மேற்படி சொழ்பொழிவை தங்களது வலைதளத்தில் வெளியிடலாமே! இப்போது கூட நான் மீண்டும் கேட்டுவிட்டுதான் இக்கடிதத்தை எழுதுகிறேன். கேளுங்கள் கேளுங்கள்.சிரிப்பிற்களோ ! அழுவீர்களோ எனக்கு தெரியாது. முகம்மது தன் மனைவியை நண்பனுக்கு வேண்டுமா என்று கேட்கிறார்

  58. அன்புராஜ் அவர்களே

    நீங்கள் இன்னும் இஸ்லாத்தையும், நபிகளையும் புரிந்து கொள்ளவே இல்லை. நீங்கள் எப்பொழுது இஸ்லாத்தை விளங்கிக் கொண்டு நபி வழி நடந்து சுவனம் செல்வது? முடியவே முடியாது. எண்ணெய் சட்டி தான் காத்திருக்கிறது.

    நீங்கள் மேற்சொன்ன விஷயத்தை சுலபமாக புரிந்துகொள்ள ஒரு உதாரணம் தாரோம்.

    நம்ம இசைப்பு சகோதரருக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும்னு வெச்சுகிருவோம். ஆனாம் அவுக வீட்ல பிரியாணி செய்யவே மாட்டேங்குறாங்க, எப்போ பாத்தாலும் வெரைட்டி ரைசும், சுக்கா ரொட்டியும் தான்.. நம்மாளு என்ன பண்ணுவாரு. நல்ல பிரியாணி செய்யுற வீட்டுக்கு போய், இந்தாங்க எவ்வளவு வேணும்னாலும் வெரைட்டி ரைசும், சுக்கா ரொட்டியும் எடுத்துக்குங்க, நல்லா வயிறு முட்ட சாப்புடுங்க, அப்புறம் என்ன நான் வரட்டுமா, இன்னிக்கு உங்க வீட்ல மதனி பிரியாணி வெச்சிருக்கான்களோ, வாசனை தூக்குது சரி நான் வரட்டுமா, வரேன் சகோ …..

    இதுக்குதான் நபியும் அப்படி give and take பாலிசியை உபோயகப்படுத்துறாரு. நபி வழி செல்லும் உலகம் உய்யும்.

  59. அனைத்து நண்பர்களுக்கும் நான் இஸ்லாமியர்கள் சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் . உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு எங்களுடைய மார்க்கம் எங்களுக்கு .அவ்வளவு தான் .நம்முடைய முன்னோர்கள் அண்ணன் தம்பிகள்,பங்காளிகளா இருக்கிறார்கள் .இருந்தார்கள் அப்படியே நாம் இருபோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *