விரியும் நாடகங்கள்: தொடரும் படுகொலைகள்

நாடகத்தின் அடுத்த காட்சிகள் என்ன என்பதை இப்போதே சொல்லிவிடலாம். அவர்களுக்கு இது திறம்பட நடத்தப்படும் நாடகம் . நமக்கோ நம் வீட்டில் நம்மவர்களின் சிதறி சின்னாபின்னப்படுத்தப்பட்ட பிணங்களை கிடத்தியபடி மாரடித்து அழுகிறோம். நமக்கு அழுவதற்கு மட்டுமே இந்த நாடகத்தில் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

பந்த நடத்திவிட்டோம். ஓரளவு வெற்றிகரமாக தமிழகமெங்கும் முழு வெற்றிகரமாக குமரியிலும் கோவையிலும் திருப்பூரிலும் நடந்துவிடலாம். அத்துடன் நம் ஆத்திரம் மெல்ல மெதுவாக அடங்கத் தொடங்கும். பின்னர் ஒரு மாலை நாளிதழில் காவல்துறை தேடிய குற்றவாளிகளை கைது செய்யததாக செய்தி வரும். ramesh_terror0அதற்கிடையில் இந்த கொலைகளுக்கெல்லாம் காரணம் கந்துவட்டி, நிலத்தகராறு என ஜிகாதி பிரியர்களும் போலி மனித உரிமை ஆவலர்களும் பிரச்சாரம் செய்வார்கள். அனைத்து ஊடகங்களிலும் நடக்கும் இந்த ஜிகாதி தக்கியாவில் உரக்க ஒலிக்கும் குரல்கள் இஸ்லாமியருடையதாக இருக்காது. வீசி எறியப்படும் எலும்புத்துண்டுகளுக்காக அராபிய அடிமைகளின் அடிமைகள் கொடுத்ததற்கு அதிகமாகவே வாலாட்டுவார்கள். விரைவில் அ.மார்க்ஸும் சுகுமாரனும் கீற்று தளமும் வினவு தளமும் இன்ன பிற புரட்சி போலிகளும் ஹிந்துத்துவ பாசிசத்தால் அப்பாவி இஸ்லாமிய சமுதாயம் முத்திரை குத்தப்படுவதாக ஓலமிட்டு எஜமான விசுவாசத்துடன் தங்கள் சோதரரின் பிணங்களுடன் மாரடித்து அழும் ஹிந்துக்களுக்கு முத்திரை குத்துவார்கள். Made in Arabia மற்றும் Made in China முத்திரை.

இந்த சூழலில் பிடிபடும் ஜிகாதி கொலைகாரர்கள் சிறைகளில் அடைக்கப்படுவார்கள். ஆனால் அது சிறைவாசமாக இராது விடுமுறை சுகவாசமாகவே இருக்கும். செல்போன்களும் பிரியாணிகளும் சிறைகளுக்குள் செல்லும்.  தும்மலும் இருமலும் காரணம் சொல்லி வாரத்துக்கொரு முறை மருத்துவமனைகளில் மசாஜ் செய்யப்படும். இவையெல்லாம் தம் வீடுகளில் இழவுக்கு ஓலமிடும் இந்துக்களின் வரிப்பணத்திலேயே நடக்கும். ramesh_terror3அவுரங்கசீப்பின் ஜஸியாவின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக இந்து வரிப்பணத்தில் இந்துக்களை கொன்ற ஜிகாதிகளுக்கு சுகபோக சிறைவாசம் நடத்தப்படும். வழக்குகளோ மிக நுட்பமாக நீர்த்து போக வைக்கப்படும். இந்துக்களுக்கு இந்த படுகொலைகள் மெல்ல நினைவில் மறையும். இந்து இயக்கங்களுக்கோ வேறு பிரச்சனைகளில் கவனம் திரும்பும். ஆனால் அவர்கள் தெளிவாக இருப்பார்கள்.

நீதித்துறை முதல் காவல்துறை வரை ஜிகாதிகளின் அருவக் கரங்கள் அமைதியாக நீளும். அரசியலில் வாக்குவங்கி பகடைக்காய்கள் உருட்டப்படும். அப்போது வெட்டி உருட்டப்பட்ட இந்துக்களின் தலைகளை விட வாக்கு வங்கிகளால் தங்கள் பெட்டிகள் நிரம்புவதே இந்துக்களாக பிறந்த போலி மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளுக்கு முக்கியமாகிவிடும். உங்கள் இயக்கத்தவரின் மரணங்கள் குறித்து உங்கள் அமைப்புகளே கவலை கொள்ளாமல் எங்களிடம் ஒப்படைத்துவிட்டிருக்கும் போது எங்களுக்கெங்கே வந்தது கேடு என அவர்கள் ஜிகாதிகள் கொடுக்கும் பெட்டிகளுக்கு அடிபணிவார்கள்.  வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கு மேல் இழுக்கப்பட்டு உருகுலையும்.  இப்போது உலக வழக்கொழிந்த  மார்க்ஸியமும் போலி தமிழ் தேசியமும் ஜிகாதி வெறியுடன் கை கோர்த்து மத வெறியர்களுக்காக மனித உரிமை பேசும்.

ramesh_terror1 ’அப்பாவி இளைஞர்கள்’ சிறைகளில் வாடுவதாக கூக்குரல் கிளம்பும். ஹிந்து அமைப்புகள் வாளாவிருக்க, வாளெடுத்த ஜிகாதிகளோ அவர்களின் சமுதாய வரவேற்புடன் வெற்றி வீரராக வீடு திரும்புவார்கள். அப்பாவி இளைஞர்களை விடுவித்த போலி மனித உரிமை ஜிகாதி இடைத்தரகர்களுக்கு ஊடகங்களில் பட்டமும் புகழும் குவியும். வங்கி கணக்கில் ரூபாய்களாக மாறி குவியும் பெட்ரோ டாலர்களின் ஹவாலா அன்பளிப்புகள் தனி. ஆனால் இனி ஏன் பெட்ரோ டாலர்கள் – விஸ்வரூப தரகு வேலைகளில் அரசே இடைத்தரகாக பணியாற்றியதா அல்லது அது அமீரா எவர் அறிவார். விலை கொடுத்து வாங்கிய திரை சுதந்திரத்தில் கிடைத்த பெட்டிகளால் எத்தனையோ நீதியையும் அரசு இயந்திரத்தின் பாகங்களையும் விலைக்கு வாங்க முடியாதா என்ன? எனவே கொலையாளிகளுக்கு கைது நிச்சயம். சுகமான சிறைவாசம் நிச்சயம். அபாரமான விடுதலை நிச்சயம். அவர்கள் சமுதாயத்தில் மரியாதை நிச்சயம்.  ஹிந்துக்களுக்கு நீதி மறுக்கப்படும் என்பது எத்தனை நிச்சயமோ அத்தனை நிச்சயம்.  பேராசிரியர் பரமசிவத்தின் படுகொலை தொடங்கி இன்று வரை ஏன் இனியும் ஹிந்துக்கள் தமிழ்நாட்டில் காணப்போகும் காட்சிகள் இவைதான்.  ஏனெனில் இந்துக்கள் ஒரு மாயையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் பெரும்பான்மையினரென. இந்துக்கள் வகுப்புவாரி பெரும்பான்மையினர் மட்டுமே அரசியல் பெரும்பான்மையினர் அல்ல என்பதை உணர்ந்து அவர்கள் தங்களை அரசியல் பெரும்பான்மையினராக்க தீவிரமாக செயல்பட வேண்டும்.

ramesh_terror4இந்துக்களீல் பலருக்கு மற்றொரு  மாயை இருக்கிறது. அதிமுக ஒரு இந்து ஆதரவு கட்சி என்றும் திமுக ஒரு இந்து விரோத கட்சி என்றும். திமுக கட்சியின் திராவிட கொள்கைகளே கோவை குண்டு வெடிப்பு முதல் இன்று ஜிகாதிகள் தமிழ்மண்ணில் அடைந்துள்ள பலத்துக்கு அடிப்படை காரணம் என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை ஜெயலலிதாவின் அதிமுக  இந்து ஆதரவு கட்சி இல்லை என்பது. அ இ அதிமுகவோ திமுகவோ வாக்குவங்கி என்பதுதான் அவற்றுக்கு பிரதானமே ஒழிய தேசமோ அல்லது ஹிந்து சமுதாயமோ அல்ல. அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமிய அமைப்புகள் பணம் பொங்கி விளையாடும் திரைப்படத்துறையில் ஒரு இணை தணிக்கை அமைப்பாக அரசியல் சட்டவரம்புக்கு அப்பால் செயல்பட அனுமதிக்கப்பட்டன.  ramesh_terror6எந்த அதிமுக அரசு பரமகுடியில் தலித் மக்கள் ஊர்வலத்தில் துப்பாக்கி சூட்டினால் உயிர்பலி கொண்டதோ அதே அதிமுக அரசு சென்னையில் அத்தனை பொதுமக்களுக்கும் இடையூறு விளைவித்து இஸ்லாமிய அமைப்புகள் ரவுடித்தனம் செய்த போது வாய் பொத்தி மௌனம் சாதித்தது. ஒரு கட்டத்தில் அமெரிக்க கான்ஸுலேட்டே சென்னையிலிருந்து மாறுவதாக இருக்கும் என்று வதந்தி செய்திகள் கசியுமளவுக்கு இஸ்லாமிய ரவுடித்தனத்தை அனுமதித்த அரசு இன்று தமிழ்நாட்டில் மதவாதமே இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயலலிதா அரசேதான். இஸ்லாமிய அரசியலே ஹிட்லரிய அரசியல் என பாபா சாகேப் அம்பேத்கர் கூறியதை சென்னையில் முஸ்லீம் மதவாத அமைப்புகள் நிரூபித்துக் கொண்டிருக்க கைகட்டி வேடிக்கை பார்த்து மதவாதத்துக்கு பச்சை கொடி காட்டி வளர்த்துவிட்ட பச்சை துரோகத்தை செய்தது அதிமுக அரசுதான்.

wasp1எனவே இந்துக்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஹிந்து சமுதாயம் சாதிகளை அகற்றி ஒருங்கிணைந்தால் அதனால் இந்த கட்சிகளுக்கெல்லாம் பிரச்சனைதான். இதை மீறி தமிழ்நாட்டில் செயல்பட்ட இரண்டே தலைவர்கள் காமராஜரும் எம் ஜி ஆரும் மட்டுமே. மற்ற அனைவரும் இந்துக்களை சாதி வாக்கு வங்கிகளாகவும் அன்னிய மததினரை ஒருங்கிணைந்த வாக்கு வங்கிகளாகவுமே பார்த்துள்ளார்கள். எனவே இந்துக்கள் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாக மாறுவதை தவிர  வேறெந்த வழியும் இல்லை என்பதை உணர வேண்டும்.

இல்லாவிட்டால்….

பின் மீண்டும் ஒரு நாள் மற்றொரு ஹிந்து தலைவர் ரத்த வெள்ளத்தில் கை பின்னால் இழுத்து முறிக்கப்பட்டு தலை சுவரில் அறையப்பட்டு காதிலிருந்து கழுத்து முடிவுவரை முழுமையாகக் கிழிக்கப்பட்டு உடல் முழுக்க 23 இடங்களில் வெட்டுக்காயங்களுடன் வீழ்த்தப்படும் வரை நாம் அனைவரும் மீண்டும் பிரிந்திருப்போம் –  சாதிகளாக.

ஆனால்,,,

ஒவ்வொரு ஹிந்துவுக்கு ஒன்றை சொல்லியே ஆக வேண்டும்! இன்று ஜிகாதி பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டு  தந்தையை இழந்து கணவனை இழந்து மகனை இழந்து  எழும் ஓலக்குரல் எந்த வீட்டில் என்று கேட்காதீர்கள். இன்று ரம்ஜான் பிரியாணியுடன் அந்த கேள்வியை கேட்கும் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் நாளைக்கு சர்வ நிச்சயமாக அந்த ஓலம் ஜிகாதி வெடிகுண்டுகளாலும் வெட்டரிவாள்களாலும் எழத்தான் போகிறது.

63 Replies to “விரியும் நாடகங்கள்: தொடரும் படுகொலைகள்”

  1. குளவி அதிமுக/ஜெயலலிதாவை ஹிந்து விரோதி என்கிறது. ஆனால் தமிழ்ஹிந்துவின் முந்தைய கட்டுரையோ ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஹிந்து விரோதிகள் இல்லை (ஆதரவாளர்களும் இல்லையாம்!) என்கிறது. இந்த பாலசந்தர்த்தனத்தை என்னவென்று சொல்வது? குளவி எனி கமெண்ட்ஸ்?

  2. I thank the author for his views which I completely endorse. Until and unless Hindus form a vote bank and vote in unison, no politician, either from DMK or ADMK will care for them. You really need only 50% of Hindus to form a vote bank.

  3. Immediatly stop the muslim violence, we miss noe next generation heavly affect. but never touch the hindu religian…. Bharath matha hi jai……..

  4. ஹரன் பிரசன்னா அவர்களுக்கு, தங்கள் கருத்துகளுக்கும் பார்வைக்கும் நன்றி. அது ஆசிரியர் குழுவின் கருத்து. இது குளவியின் கருத்து. ஆனால் சில விசயங்களை தாங்கள் கவனிக்க வேண்டுகிறேன். கருணாநிதியின் திராவிட கருத்தியலில் இனவாத இந்து துவேச கருத்துகள் உண்டு. எம் ஜி ஆர் அவ்வாறல்ல. அவர் வெளிப்படையாக இந்துக்களின் அரசியல் ஒற்றுமையின் தேவையை பேசியவர். (ஜெயலலிதா தன்னை ஹிந்து என்று சொன்னாலும் ஹிந்துக்களின் அரசியல் ஒற்றுமையை பேசியதில்லை) ஆனால் 1998 கோவை குண்டு வெடிப்புக்கு பிறகு 2002 வரைக்குமான கருணாநிதியின் செயல்பாடுகளை பாருங்கள். கிராம பூசாரிகள் பேரவைக்கு அரசு அங்கீகாரம் கொடுத்தது, கோவை குண்டு வெடிப்புகளுக்கு பிறகு கடுமையாக இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்து கட்டுப்படுத்தியது என செயல்பட்டார். அதே காலகட்டத்தில் ஜெயலலிதா அதிமுக மதானி சிறையில் கொடுமைப்படுத்தப் படுவதாக குற்றம் சாட்டியது. 2001 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக தமிழ்நாட்டில் இந்து வாக்கு வங்கி இல்லை என்பதை உணர்ந்து கொண்டது. அதே நேரத்தில் ஜெ இந்து வாக்கு வங்கி இருப்பதாக நினைத்து சில மசோதாக்களை கொண்டு வந்தார்: கட்டாய மதமாற்ற தடைச்சட்டம். ஆனால் அப்போதே அதிமுக பிரச்சாரத்தில் இதன் அடிப்படையில் ஒருவர் கூட கைது செய்யப்பட வில்லை என்றார். என்ற போதிலும் அவர் தோற்கடிக்கப்பட்டார். இவை அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளவும். .

  5. நம் நாட்டின் ஒவ்வோர் ஹிந்துவுக்கும் நெஞ்சையே உருக்கும் துயரச் செய்தி அமரர் திரு.ரமேஷ் அவர்களின் படுகொலை. எங்கோ ஒரு முஸ்லிம் அல்லது கிருத்தவன் தாக்கப்பட்டால் வரிந்துகட்டிக்கொண்டு ஒட்டுமொத்த, சாந்தமே வடிவாகிய, ஹிந்துக்களையும் விமர்சித்து கண்டன இரைச்சல் ஏற்படுத்தும் பல மதச்சார்பின்மை கரை தோய்ந்த ஊடகங்கள்” அமரர் திரு.ரமேஷ் அவர்களின் படுகொலையை கண்டிக்காதது மட்டுமல்லாமல் வாய்மூடி ஊமையாக இருக்கின்றன. ஹிந்து என பெயர் வைத்துள்ள பத்திரிக்கையும் (?) மற்ற மதச்சார்பின்மை பேசும் ஹிந்துத் துரோக ஊடகங்களும் , வெட்டிச் செய்திகளை விலாவாரியாக முதல் பக்கத்தில் வெளியிட்டு தலையங்கமும் எழுதும். நம்மை சார்ந்த ஒரு ஹிந்து, கொலைவெறி முஸ்லிம்களால் கொலை செய்யப்படும் பொழுது அதை கண்டிக்காமல் மௌனம் சாதிக்கும். ஒவ்வோர் ஹிந்துவும் ஹிந்து உணர்வுடன் வாழவேண்டும். இப்படியே போனால், நம் இந்தியாவில், முஸ்லிம்கள் ஆடு மாடு மாதிரி ஹிந்து மனிதர்களை வெட்டி, கசாப்புக்கடை வைத்து ஹிந்து நர மாமிசம் விற்பான். அப்பொழுதும் நாம் ஆடு மாதிரி ஊமையாக திக்கற்றவர்களாக இருப்போம். ஓ பாரத நாடே! விழித்துக்கொள்! இன்னமும் நீ தூங்குவாயானால் நமது அழிவு தொலைவில் இல்லை.

  6. Hindu organisations in TN should accept Tamil nationalism and should promote development of Tamil nationalism along with Hinduism.This is the only way to mobilize Tamils against invading enemies.Past history of TN clearly indicates the development of Tamil Hindu nationalism. When Hindu organisations like BJP promotes Hindi and Sanskrit in TN,obviously Tamils would try to distance themselves from these organisations.Who is going to benefit from preventing singing Thevaram in Chidambaram temple?Let take a example,In Sri Lanka,Tamil nationalism is integrated with Hinduism(shaivism).If any attack like this happen in Sri Lanka,obviously Tamils will consider as a attack on Tamil identity.Even Prabaharan said once that his motivation to take up arms is the event of burning Brahmin priest alive by gangs.Likewise,Buddhism is integrated with Sinhala nationalism.If any of Buddhism monk/leader is attacked, there would be a severe retaliation.Therefore,Hindu organisation should accept any regions’s/State’s cultural and language heritage.Until and unless people and communities consider attacks as attacks on their language and cultural heritage ,it would be hard to mobilize them against the enemy.Hindu organisation should start to organize Tamil cultural events such as Tamil literature,Tamil rural dance etc.I would greatly appreciate comments on my opinion.

  7. குளவி, உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் மற்றும் தமிழ்ஹிந்துவின் கருத்து வேறு வேறு என்று சொன்னது மிகவும் புதியதாக இருந்தது!

    என்னதான் நீங்கள் சொன்னாலும், கருணாநிதி ஹிந்து விரோதி அல்ல என்று நினைக்கவே எரிச்சலாக வருகிறது. அதை தமிழ்ஹிந்து தன் தளத்தில் பதிந்தும் வைத்திருக்கிறது. மீண்டும் இதன்மூலம் ஹிந்துக்கள் ஓட்டு வேட்டையாடப்படவே இது உதவும்.

  8. ஹரன் பிரசன்னா, நன்றி. கருணாநிதி ஹிந்துக்களின் விரோதி அல்லர் என்பது மட்டும் சொல்லப்படவில்லை அவர் ஹிந்துக்களின் நண்பனும் அல்ல என்றே கூறுகிறேன். என்ன இருந்தாலும் கருணாநிதி ஒரு காஃபிர்தான். உங்களுக்கு கருணாநிதி மீதிருக்கும் எரிச்சலைக் காட்டிலும் இஸ்லாமியருக்கு அவர் மீது அதிக எரிச்சல் உண்டு. இருந்தாலும் அவர்கள் அவரை பயன்படுத்திக் கொள்வதை பாருங்கள். நாம் கருணாநிதியையோ ஜெயலலிதாவையோ புகழவும் வேண்டாம் நம்பவும் வேண்டாம். என்பதுதான் கட்டுரையின் அடிப்படை கருத்து. நாம் நம் சக்தியில் நிற்போம், அன்றைக்கு கருணாநிதியே நான் ஹிந்துதான் என்று சொல்வார். அவரது சந்ததிகள் சொல்லும். நமக்கு வேண்டியது ஒற்றுமை வலிமை என்பது மட்டுமே கட்டுரை சொல்வது. கருணாநிதியோ ஜெயலலிதாவோ அவர்கள் குறித்த விருப்பு வெறுப்புகளோ அல்ல கட்டுரையின் மையப்புள்ளி.

  9. \\\ வீசி எறியப்படும் எலும்புத்துண்டுகளுக்காக அராபிய அடிமைகளின் அடிமைகள் கொடுத்ததற்கு அதிகமாகவே வாலாட்டுவார்கள். விரைவில் அ.மார்க்ஸும் சுகுமாரனும் கீற்று தளமும் வினவு தளமும் இன்ன பிற புரட்சி போலிகளும் ஹிந்துத்துவ பாசிசத்தால் அப்பாவி இஸ்லாமிய சமுதாயம் முத்திரை குத்தப்படுவதாக ஓலமிட்டு எஜமான விசுவாசத்துடன் தங்கள் சோதரரின் பிணங்களுடன் மாரடித்து அழும்\\\

    Its not just money which matters. The great intellectuals of the country would swear by and shed crocodile tears for the secular aura. A case to cite is that of retd.Justice.Markandey Katju. Although, I respect him greatly for some of his views on other topics, this gentleman is badly bitten by the secular bug. A sample to share from Tamilpaper.net. A piece illustrating Honble.Justice’s love for sicularism and my outburst recorded therein.

    —————–

    \\\\இந்தியாவில் எங்காவது குண்டு வெடித்தால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்யத் திறனற்ற காவல்துறையினர் (அறிவியல்பூர்வமாக விசாரணை மேற்கொள்வதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு இல்லை), அரை டஜன் முஸ்லிம்களைக் கைது செய்து பிரச்னைக்குத் ‘தீர்வு’ கண்டுவிடுகிறார்கள்.\\\

    There is no need to read further a biased article. When police arrest hindu religious saints on suspicion, there would not even be a murmur from these personalities. would there be any?

    If this kind of rubbish writing is not stereotyping what else is? Is it that the judge want to convey to all the readers that in all cases of bomb blasts in Hindusthan, all the arrests of police are out and out totally biased? Rubbish. Outright arrogance couched in the wrappers of honor.

    It would be better if the justice make a proper introspection about the judiciary. Whatever the terror incidents, what is the speed at which trails are conducted in the courts of Hindusthan? be it lower court, higher court or supreme court. Whether all the judges attend the courts in time? How much of holidays are still enjoyed by the courts of this country when cases are piling up equal to the height of honorable courts? Prolonged incarceration of suspected moslem brethern languishing in gallows is one of the causes of hatred between the hindu-moslem communities. And even after pronouncing death penalty to Afzal Guru, would ever the justice question the governments of the day as to why they took unreasonable time for presidential pardon? Why would he? for his secular credentials may be questioned? or is it that like the current day fashionable statement that death penalty be done away with, the justice also boasts similar type of snobbery? And judiciary do not have any answer for these menace. Could these be introspected by the the right honorable justice? Does the honorable justice not consider that these do not account for hatred between the communities?

    If the respected judge clean up his house, the system of delivery of justice in this country, there would not be any necessity for him to excavate reasons elsewhere and write a biased article like this

    ———

    It is pertinent to mention here respected Smt.Radha Rajanji’s experience in lower courts. Read the below mentioned URL. It has been reported that on fridays many moslem judges leave the courts before noon to attend their namaz. Would ever Justice Katju introspect such vices in lower judiciary before pointing his fingers at Police force. And would such things be acceptable to the abrahamic god.

    https://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1505

  10. //ஒவ்வொரு ஹிந்துவுக்கு ஒன்றை சொல்லியே ஆக வேண்டும்! இன்று ஜிகாதி பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டு தந்தையை இழந்து கணவனை இழந்து மகனை இழந்து எழும் ஓலக்குரல் எந்த வீட்டில் என்று கேட்காதீர்கள். இன்று ரம்ஜான் பிரியாணியுடன் அந்த கேள்வியை கேட்கும் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் நாளைக்கு சர்வ நிச்சயமாக அந்த ஓலம் ஜிகாதி வெடிகுண்டுகளாலும் வெட்டரிவாள்களாலும் எழத்தான் போகிறது. //

    இந்த அதிபயங்கர ஆரூடத்தை நோக்கிச் செல்லும் தமிழகத்தின் பாதையை மாற்ற வேண்டியது இந்து இயக்கங்களின் தலையாய கடமை மட்டுமல்ல, இந்த் தருணத்தின் ஒரே கடமையும் அதுதான்..

  11. \\\ எனவே இந்துக்கள் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாக மாறுவதை தவிர வேறெந்த வழியும் இல்லை என்பதை உணர வேண்டும்.\\\

    சரியே. முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன். அந்த ஒரு சமத்காரத்தைச் செய்வதற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் ஹிந்து இயக்கப் பொறுப்பாளர்கள். அவர்கள் உயிருடன் இருந்தால் தான்……அவர்கள் பெருமளவில் வெட்டிச் சாய்க்கப்படாமல் இருந்தால் தான்…….ஒருங்கிணைந்த ஹிந்து அரசியல் சக்தி என்பது சாத்யம்.

    1927ல் பரமபூஜனீய டாக்டர் ஹேட்கேவார் அவர்கள் சங்கம் துவங்கியதிலிருந்து எண்பது வருஷங்களுக்கு மேலாக ஒருங்கிணைந்த ஹிந்து அரசியல் சக்திக்காகப் பாடுபட்டுத் தான் வருகிறோம். இடையில் காந்தி மஹாத்மாவின் தலைமையிலான காங்க்ரஸின் வழிகாட்டுதலால் ஹிந்துஸ்தானம் பிளக்கப்பட்டதையும் லக்ஷக்கணக்கான ஹிந்து முஸல்மான் களின் ரத்தம் சிந்தப்பட்டதையும் கூடப் பார்த்தாகி விட்டது.

    ஒருங்கிணைந்த ஹிந்து அரசியல் சக்தி மிக மிக முக்யமானது. அவசியமானது. மிக விரைவில் அடையப்பட வேண்டியது தான். ஆனால் அது வரை அதற்காகப் பாடுபடும் ஹிந்து இயக்கப்பொறுப்பாளர்களின் பாதுகாப்புக்கு ஹிந்து இயக்கங்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள் அதை விட மிக முக்யமானது. முதற்கண் செய்யப்பட வேண்டியது.

    ஆகவே உடனடியாக அமல் படுத்தப்பட வேண்டிய இலக்கு மிக உறுதியான ஒரு ஒருங்கிணைந்த சுயபாதுகாப்புத் திட்டம். மிக விரைவில் ஹிந்துஸ்தானமுழுமைக்கும் சங்கத்திற்கும் சங்கத்தைச் சார்ந்த அனைத்து சங்க பரிவார இயக்கப்பொறுப்பாளர்களுக்கும் அப்படிப்பட்ட ஒரு சுயபாதுகாப்புத் திட்டத்தை அறிமுகம் செய்து முறையான பயிற்சியும் அளித்தல் மிகவும் அவசியம். இனி ஹிந்து இயக்கப்பொறுப்பாளர் ஒருவரின் உயிரைக் கூட இழக்கும் படியான நிலை வரக்கூடாது.

    மிக உறுதியான ஒழுங்குக் கட்டுப்பாட்டைத் தன் வசம் கொண்ட சங்கபரிவாரங்களால் தங்கள் சுயபாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது என்றால் ஹிந்துஸ்தானத்தில் வேறு எந்த இயக்கத்தால் இதை உறுதி செய்ய முடியும். மறைந்த ப்ரதமர் ஸ்ரீமதி இந்திராகாந்தி அவர்கள் கூட ரஷ்யாவில் விதந்தோதிய ஒழுங்குக்கட்டுப்பாடு சங்கத்துடையது.

    ஒருங்கிணைந்த ஹிந்து அரசியல் சக்தி விரைவில் அடையப்பட வேண்டியது தான். ஆனால் அதன் முன்னால் எதிர்காலத்தில் ஒரு ஹிந்து இயக்கப்பொறுப்பாளரின் உயிரைக்கூட இழக்கும் படியான நிலைக்கு ஹிந்து இயக்கங்கள் தள்ளப்படக்கூடாது. தங்கள் பாதுகாப்பை தாங்களே உறுதி செய்ய வேண்டும். சற்று கடினமானது தான். ஆனால் சங்கம் முயற்சித்தால் விரைவில் அடைய முடிந்த இலக்கு.

    சுவரில்லாமல் சித்ரமெழுத முடியாது.

    மற்றபடி குளவிக் கொட்டு சரியே.

  12. அரவிந்தன் நீலகண்டன் இந்தக் கட்டுரையை ஃபேஸ்புக்கில் இணைத்தபோது அதன்கீழாக நான் எழுதியது இது:

    ===
    அரவிந்தன்: உங்களுக்குச் சில கேள்விகள், அல்லது உங்கள்மூலமாக இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்குச் சில கேள்விகள்:

    1. சமீபத்தில் நிகழ்ந்துள்ள பாஜக/இந்து இயக்கங்களைச் சேர்ந்த அறுவரின் மரணத்துக்கு இஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும்தான் காரணமா? இன்று ஃபேஸ்புக்கில் பார்த்த ஒரு நிலைத்தகவலில் இதில் பலரின் மரணத்துக்கு முன்விரோதம், சொத்துத் தகராறு, கடன் கொடுத்தல் வாங்குதல் பிரச்னை போன்றவை காரணம் என்றும் கொன்றவர்கள் இந்துக்களே என்றுமாக இருந்தது. அந்தத் தகவலின் authenticity தெரியாததால் இதனைக் கேட்கிறேன்.

    2. திமுக, அதிமுக இரண்டுமே இந்த வழக்குகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்கிறீர்களா? பாஜக/இந்து அமைப்புகள் சார்ந்தோர் கொலையை அம்பலப்படுத்துவதால் அரசியல்ரீதியாக இரு கட்சிகளுக்கும் எந்தவிதத்தில் நஷ்டம்? இதில் அதிமுக ஒருவிதத்தில் பாஜக ஆதரவுச் சக்தியாகத்தானே பார்க்கப்படுகிறது?

    3. மிகச் சிறு கட்சியாக இருக்கும் பாஜக வளர்ந்துவிடக்கூடாது என்றா ஜிஹாதி சக்திகள் இவ்வளவு பெரிய ரிஸ்க்கான விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன் விளைவுகள் அவர்களுக்குத்தானே ஆபத்தாக முடியும்? மேலும் பலர் இந்து இயக்கங்கள் பின்னால் போவதற்குத்தானே இது துணைபுரியும்?

    4. ஏன் இம்மாதிரியான செயல்கள் தமிழகம்/கேரளம் போன்ற மாநிலங்களில் நடைபெறுகிறது? கர்நாடகம், ஆந்திரம் போன்ற இடங்களில் நடப்பதில்லை?

    5. இந்து இயக்கங்கள், பாஜக இக்கொலைகளை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன?

    ===

    இக்கொலைகளைக் கண்டிக்கும் அதே நேரம், கோவையில் ஒரு மசூதிமீது எறியப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உண்மை வெளியாகும்வரை மக்களைத் தூண்டி மதரீதியாகப் பிளவுபடவைத்து அதில் தம் அரசியல் ஆதாயம் தேடுவோர் கண்டிக்கப்படவேண்டும்.

    சாதிப் பிரிவினையை அறவே ஒழிக்க இந்துத்துவ அமைப்புகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? திரைமறைவில் சாதிய அமைப்புகளின் வளர்ச்சிக்கு இந்துத்துவ அமைப்புகள் உதவவில்லை என்று நீங்கள் சொல்ல முடியுமா?

  13. பத்ரி,

    //1. சமீபத்தில் நிகழ்ந்துள்ள பாஜக/இந்து இயக்கங்களைச் சேர்ந்த அறுவரின் மரணத்துக்கு இஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும்தான் காரணமா? இன்று ஃபேஸ்புக்கில் பார்த்த ஒரு நிலைத்தகவலில் இதில் பலரின் மரணத்துக்கு முன்விரோதம், சொத்துத் தகராறு, கடன் கொடுத்தல் வாங்குதல் பிரச்னை போன்றவை காரணம் என்றும் கொன்றவர்கள் இந்துக்களே என்றுமாக இருந்தது. அந்தத் தகவலின் authenticity தெரியாததால் இதனைக் கேட்கிறேன்.//

    ரியல் எஸ்டேட் முதல் சினிமா தணிக்கை வரை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் உள் கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றன. எனவே கூலிப்படைகளில் சில இந்துக்களே பயன்படுத்தப்பட்டால் கூட ஆச்சரியம் இல்லை. அண்மையில் நிகழ்ந்த வெள்ளையப்பன் மற்றும் ரமேஷ் அவர்களின் படுகொலைகள், முன்னர் நிகழ்ந்த எம்.ஆர்.காந்தி அவர்கள் மீதான கொலைவெறி தாக்குதல், குன்னூர், திருப்பூர் ஆகிய இடங்களில் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மீதான தாக்குதல் ஆகியவை ஜிகாதி பயங்கரவாத தாக்குதல்களே. இவை ஐயமற்ற நிலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. குன்னூர் தாக்குதலில் தமுமுக பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். எம்.ஆர்.காந்தி என்கிற அனைவராலும் அன்பாக மதிக்கப்படும் வயதான மனிதரை கொல்ல முயன்று கைதான இளைஞர்கள் தாங்கள் இஸ்லாமிய மதவெறியால் இந்து தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார்கள். வெள்ளையப்பன் படுகொலையிலும் தற்போதும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கை இருப்பதை காவல்துறையே ஒத்துக் கொள்கிறது. ஆனால் இந்து மனத்துக்கு ஒரு விநோத வியாதி உண்டு, ஏதோ ஒரு விதத்தில் அது இந்த படுகொலைகளை கொலைத்தாக்குதல்களை இஸ்லாமியரால் செய்யப்பட்டது இல்லை என்றோ அல்லது வேறெதும் ‘மதச்சார்பற்ற’ முலாம் பூசவோ விரும்பும். இஸ்லாமிய தக்கியாவும் அந்த மனோவியாதியை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறது.

    //2. திமுக, அதிமுக இரண்டுமே இந்த வழக்குகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்கிறீர்களா? பாஜக/இந்து அமைப்புகள் சார்ந்தோர் கொலையை அம்பலப்படுத்துவதால் அரசியல்ரீதியாக இரு கட்சிகளுக்கும் எந்தவிதத்தில் நஷ்டம்? இதில் அதிமுக ஒருவிதத்தில் பாஜக ஆதரவுச் சக்தியாகத்தானே பார்க்கப்படுகிறது?//
    இதற்கான விடை இந்த கட்டுரையில் உள்ளது. திமுக அதிமுக இரண்டுக்குமே வாக்கு வங்கிகள் முக்கியம். இஸ்லாமிய வாக்கு வங்கி திமுகவுக்கு ஏகபோக உரிமையாக இருந்த நிலை மாறி இன்றைக்கும் இரண்டு கழகங்களுமே அதற்காக ஏலவிலையை ஏற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. எனவே இரண்டுமே முடிந்த வரை இஸ்லாமிய அடிப்படைவாதத்தை competitive bidding மூலம் அதிகரிக்கப் போவதை நாம் இனி காணலாம்.

    3.//மிகச் சிறு கட்சியாக இருக்கும் பாஜக வளர்ந்துவிடக்கூடாது என்றா ஜிஹாதி சக்திகள் இவ்வளவு பெரிய ரிஸ்க்கான விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன் விளைவுகள் அவர்களுக்குத்தானே ஆபத்தாக முடியும்? மேலும் பலர் இந்து இயக்கங்கள் பின்னால் போவதற்குத்தானே இது துணைபுரியும்?//
    ஜிகாதி மனநிலை என்பது அரசியல் கணக்குகளைப் போட்டுப்பார்ப்பதில்லை. இது அச்சத்தை எதிரிகளிடம் ஏற்படுத்துவது. முகமது காலத்திலிருந்தே எதிரிக்கு செய்யப்படும் கொலை எத்தனைக்கு எத்தனைகொடூரமாக இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை எதிரிகள் இஸ்லாமின் முன் படிவார்கள் எனும் ஒரு உளவியல் சித்தாந்தம் இஸ்லாமிய ஜிகாதில் உள்ளது, காஃபிரை கொல்பவனைக் காப்பாற்ற தமிழக அரசியலின் அனைத்து பலவீனங்களையும் தொழில்முறையில் பயன்படுத்த அனைத்து இஸ்லாமிய அரசியல் அமைப்புகளும் கற்றுள்ளன. எனவே ஒவ்வொரு முறை ஒரு 20 வயது இளைஞன் காஃபிரை கொன்று சிறைவாசம் செல்லும் போதும் 30 வயதில் அவனை வெளியே கொண்டு வந்திட முடியும். அவன் அடுத்த நிலையில் அரசியலில் செயல்படுவான். தமுமுகவின் இன்றைய தலைமையில் பலரும் இவ்வாறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு சிறைவாசிகளாக உள்ளே சென்று இன்று மக்கள் பிரதிநிதிகளாக அவர்கள் கொன்ற அல்லது தீர்த்து கட்ட முயன்ற அதே இந்து சமுதாயத்தின் மறதியையும் பலவீனங்களையும் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களே. எனவே நார்மலான அரசியல் சமன்பாடுகள் இங்கே செல்லுபடியாகாது.

    //. ஏன் இம்மாதிரியான செயல்கள் தமிழகம்/கேரளம் போன்ற மாநிலங்களில் நடைபெறுகிறது? கர்நாடகம், ஆந்திரம் போன்ற இடங்களில் நடப்பதில்லை?//
    யார் சொன்னது கேரளத்தில் நடைபெறவில்லை என்று. கேரளாவில் அவ்வப்போது இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கொல்லப்பட்டே வருகின்றனர். இன்னும் சொன்னால் கேரளா-தமிழ்நாடு-கர்நாடகா-ஆந்திராவை உள்ளடக்கிய ஒரு ஜிகாத்+இஸ்லாமிய அரசியல் பின்னல் ஒன்று உருவாக்கப்படுகிறது.

    //இந்து இயக்கங்கள், பாஜக இக்கொலைகளை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன?//
    நீங்களும் இந்துதானே…. ஏன் நீங்களும் இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள் என்பதை பகிர்ந்து கொள்ளக் கூடாது.

    //சாதிப் பிரிவினையை அறவே ஒழிக்க இந்துத்துவ அமைப்புகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? //
    தொடர்பற்ற வழக்கமான போலி மதச்சார்பின்மை பவ்லோவிய கேள்வியை புறக்கணிப்பதே சரியாக இருக்கும். இருந்தாலும். சாதிப்பிரிவினை என்பது இந்துத்வத்துக்கு எதிரானது அதற்கு எதிராக முழுமையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டு வெற்றி மைல்கல்களை அடைந்த இயக்கங்கள் எவையேனும் உண்டென்றால் அது ஹிந்துத்துவ இயக்கங்களே.

  14. \\கோவையில் ஒரு மசூதிமீது எறியப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். \\

    ஸ்ரீமான் பத்ரி, கேழ்விகள் ஸ்ரீ அ.நீ அவர்களுக்கு, பின்னும் தெரிந்த வரை என்னுடைய புரிதல்கள்.

    இங்குள்ள ஒவ்வொருவரும் மசூதி மீது எறியப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சை எதிர்ப்பார்கள். அதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.

    \\\பலரின் மரணத்துக்கு முன்விரோதம், சொத்துத் தகராறு, கடன் கொடுத்தல் வாங்குதல் பிரச்னை போன்றவை காரணம் என்றும் கொன்றவர்கள் இந்துக்களே என்றுமாக இருந்தது. அந்தத் தகவலின் authenticity தெரியாததால் இதனைக் கேட்கிறேன்.\\\

    போகிற போக்கில் கடலை மெல்ல வேண்டுமானால் மசூதி மீது எறியப்பட்ட பெட்ரோல் குண்டு முஸல்மான் களாலேயே எறியப்பட்டது என்று கூடச் சொல்லிக்கொள்ளலாம் அல்லவா?thats a flawed hypothesis, unless proved otherwise

    \\மிகச் சிறு கட்சியாக இருக்கும் பாஜக வளர்ந்துவிடக்கூடாது என்றா ஜிஹாதி சக்திகள் இவ்வளவு பெரிய ரிஸ்க்கான விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். \\

    கொலைக்கு ஆளாக்கப்படுபவர்களை பாஜக என்று பார்க்காது ஹிந்து இயக்கப்பொறுப்பாளர்கள் என்று பார்க்கவும். அவர்கள் காக்க விழைவது கோவில் சொத்துக்களை. பல கோவில்களில் சட்டத்துக்குப் புறம்பாக மண்ணடித்து சுத்தம் செய்யும் டேக்கேதாரியை முஸல்மான் கள் அரசு யந்த்ரம் மூலம் பெறுகின்றனர். கோவிலை சிதைப்பது என்பது கட்டர் முஸல்மான் களுக்கு சரித்ர ரீதியாக ஏற்புடையதே. அதே போல் பல நூறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள கோவில் சொத்துக்கள். ஈரோட்டில் அதை கபளீகரம் செய்தவை க்றைஸ்தவ ஸ்தாபனங்கள். அடுக்கிக் கொண்டே போகலாம்.

    \\\ஏன் இம்மாதிரியான செயல்கள் தமிழகம்/கேரளம் போன்ற மாநிலங்களில் நடைபெறுகிறது? கர்நாடகம், ஆந்திரம் போன்ற இடங்களில் நடப்பதில்லை?\\\

    கர்நாடகம் மற்றும் ஆந்த்ரத்தில் இன்று ……நடப்பதில்லை………??????…..குறைவாக நடக்கிறது என்று வேண்டுமானால் மெச்சிக்கொள்ளலாம். மங்களூரில் என்ன ஹிந்து சக்திகள் குறைவாகவா ப்ரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். கோஸ்டல் ஆந்த்ரா, ராயலசீமா, ஆந்த்ரா போன்ற பகுதிகளில் குறைவாக இருக்கலாம். தெலிங்கானாவில் ஹிந்து சக்திகள் ஜிஹாதி சக்திகளாலும் கம்யூனிஸ மத வெறியர்களாலும் தாக்கப்படுவது ஒன்றும் புதிதல்லவே.

    \\\உண்மை வெளியாகும்வரை மக்களைத் தூண்டி மதரீதியாகப் பிளவுபடவைத்து அதில் தம் அரசியல் ஆதாயம் தேடுவோர் கண்டிக்கப்படவேண்டும்.\\\

    ஒருங்கிணைந்த ஹிந்து சக்திக்காக ஹிந்து இயக்கங்கள் சங்கம் துவங்கிய 1927ல் இருந்தே பாடுபட்டு வருகிறது. தேசப்பிரிவினை, தொடரும் ஹிந்துக்களுக்கெதிரான வன்முறைகள், அரசு மற்றும் ஊடகங்களின் பாராமுகம், கள்ள மௌனம் …… இவையெல்லாம் ஹிந்துக்களை அதி விரைவில் ஒருங்கிணைக்கா விட்டால் ……. இதை விட அதிகமாக அவர்கள் வன்முறையை எதிர்கொள்ள வேண்டும் என்பதனைக் காட்டுகின்றன. ஒருங்கிணைப்பால் அரசியல் ஆதாயமும் கிட்டலாம் என்றால் அதில் தவறு என்ன?

    \\திரைமறைவில் சாதிய அமைப்புகளின் வளர்ச்சிக்கு இந்துத்துவ அமைப்புகள் உதவவில்லை என்று நீங்கள் சொல்ல முடியுமா?\\

    Thats a slur on Hindutva Organisations. And you are posing this to A.N. m………

  15. குளவி இன்று கூறும் அதே கருத்ததைத்தான் நான் நெடுங்காலமாக நமது தள‌த்தில் தெரிவித்து வருகிறேன்……. ஹிந்துக்களுக்கு விரோதமான நிலைப்பாடு எடுப்பதில் கருணாநிதிக்கு எந்த வகையிலும் குறையாதவர் ஜெயலலிதா….. மறைந்த பெரியவர் திரு.மலர்மன்னன் அவர்கள் இந்த விஷயத்தை வலியுறுத்தி வந்துள்ளார்……… எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி? ஓட்டு கிடைக்குமென்றால் இருவரும் எந்த நிலைக்கும் செல்ல தயங்காதவர்கள்…..

    கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதிகளுக்காக சட்ட விரோதமாக அரபு நாடுகளில் இருந்து நிதி திரட்டி, அதற்காக ஃபெரா சட்டப்படி ஒரு வருடகாலம் சிறைத்தண்டனை பெற்று, தற்போது பரோலில் இருப்பவன் ஜவாஹிருல்லா…….அந்த கிரிமினலை கூட்டணியில் சேர்த்து, எம் . எல் ஏ வாக்கி , முதல்வருக்கு ச‌மமாக உட்காரவைத்தால் வேறு என்ன நடக்கும்?

    அவன் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்பது நமக்கே தெரியும்போது , கூட்டணி வைத்த ஜெ க்கு அது தெரியாதா? தெரிந்துதானே கூட்டணி வைத்தார்? நரிக்கு நாட்டாமை கிடைத்தால் , அது கிடைக்கு எட்டு ஆடு கேட்கத்தானே செய்யும்?
    கொக்குக்கு ஒன்றே மதி என்பதுபோல அப்போது நமக்கு கருணாநிதியின் தோல்வி மட்டுமே முக்கியமாகப்பட்டது…….. எண்ணைச்சட்டிக்கு தப்பி அடுப்புக்குள் குதிப்பதே ஹிந்துக்களின் தலையெழுத்தாகிவிட்டது….

    விஸ்வரூபம் பட விவகாரத்திலும் , அமெரிக்க தூத‌ரக விவகாரத்திலும் இஸ்லாமியர்களை ஆடவிட்டு வேடிக்கை பார்த்தது யார்? ஆட்டை கடித்து , மாட்டை கடித்து , தற்போது ஆளையே கடிக்கிறார்கள்…… நாம் யாரிடம் சென்று அழுவது?

    மீண்டும் மீண்டும் சொல்கிறேன்……. நம்மை யாரும் காப்பாற்றப்போவதில்லை…….. நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டியதுதான்…….. அது முடியாவிட்டால் , நிரந்தரமாக பல அஞ்சலி போஸ்டர்கள் அடித்து வைத்துக்கொள்ள வேண்டியதுதான் ……. பெயரையும் ,புகைப்படத்தையும் மட்டும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளலாம்……………

  16. \\\இந்து இயக்கங்கள், பாஜக இக்கொலைகளை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன?\\\

    குளவியின் prescription ஹிந்து ஒற்றுமை.

    என் புரிதல்,

    உடனடியாக அமல் படுத்தப்பட வேண்டிய இலக்கு மிக உறுதியான ஒரு ஒருங்கிணைந்த சுயபாதுகாப்புத் திட்டம். மிக விரைவில் ஹிந்துஸ்தானமுழுமைக்கும் சங்கத்திற்கும் சங்கத்தைச் சார்ந்த அனைத்து சங்க பரிவார இயக்கப்பொறுப்பாளர்களுக்கும் அப்படிப்பட்ட ஒரு சுயபாதுகாப்புத் திட்டத்தை அறிமுகம் செய்து முறையான பயிற்சியும் அளித்தல் மிகவும் அவசியம். இனி ஹிந்து இயக்கப்பொறுப்பாளர் ஒருவரின் உயிரைக் கூட இழக்கும் படியான நிலை வரக்கூடாது.

    மிக உறுதியான ஒழுங்குக் கட்டுப்பாட்டைத் தன் வசம் கொண்ட சங்கபரிவாரங்களால் தங்கள் சுயபாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது என்றால் ஹிந்துஸ்தானத்தில் வேறு எந்த இயக்கத்தால் இதை உறுதி செய்ய முடியும். மறைந்த ப்ரதமர் ஸ்ரீமதி இந்திராகாந்தி அவர்கள் கூட ரஷ்யாவில் விதந்தோதிய ஒழுங்குக்கட்டுப்பாடு சங்கத்துடையது.

    ஒருங்கிணைந்த ஹிந்து அரசியல் சக்தி விரைவில் அடையப்பட வேண்டியது தான். ஆனால் அதன் முன்னால் எதிர்காலத்தில் ஒரு ஹிந்து இயக்கப்பொறுப்பாளரின் உயிரைக்கூட இழக்கும் படியான நிலைக்கு ஹிந்து இயக்கங்கள் தள்ளப்படக்கூடாது. தங்கள் பாதுகாப்பை தாங்களே உறுதி செய்ய வேண்டும். சற்று கடினமானது தான். ஆனால் சங்கம் முயற்சித்தால் விரைவில் அடைய முடிந்த இலக்கு.

  17. திரு. பத்ரி அவர்களே…..

    //கொன்றவர்கள் இந்துக்களே என்றுமாக இருந்தது. //

    ஐநூறுக்கும் , ஆயிரத்துக்கும் கூலிப்படைகள் கிடைக்கும் இந்தகாலத்தில் , இந்த கேள்வி தங்களுக்கே வேடிக்கையாகப்படவில்லையா?

    மதுரை லீலாவதி கொலை வழக்கில் , கைது செய்யப்பட்ட பதினாறு வயது சிறுவனுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? 750 ரூபாயும் , ஒரு குவார்ட்டரும்…….

    ஒரு ஹிந்து தலைவரை தீர்த்துக்கட்ட வேண்டுமென்றால் , அதை அவர்களேதான் செய்ய வேண்டுமா என்ன? எவ்வளவோ செய்பவர்கள் , இதை செய்ய
    மாட்டார்களா ?

  18. சொல்லப் போனால் எல்லாக் கட்சிகளுமே இந்த அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும்.

    திமுக மற்றும் அதிமுகவில் உள்ள ஹிந்துக்களைக் கேட்கிறோம் -உங்கள் வீட்டில் உள்ள ஒருவர் இவ்வாறு பயங்கரவாதிகளால் கொல்லப் பட்டால் கருணாநிதி அல்லது மாண்புமிகு புரட்சியிடம் கை கட்டி ‘ ஏங்க அடுத்து என்ன செய்யலாங்க ‘என்று கேட்டுக் கொண்டிருப்பீர்களா ?

    எதிர்காலத்தில் உங்கள் சந்ததிக்கு இப்படி ஆகும் போது இவர்களெல்லாம் இருக்க மாட்டார்கள்.ஆகவே இப்போதே சிந்தித்து இவர்களைக் கை கழுவுங்கள் . தாங்கள் அதிகாரத்துடனும் சுக போகத்துடனும் வாழ உங்கள் எதிர்காலத்தை அழிக்கும்
    இவர்களை ஆதரிப்பதும் இவர்கள் பின்னால் ஓடுவதும் எதற்காக?

  19. நடுநிலையாளர் பத்ரிக்கு
    அபாரம். அனேகமாக குளவியின் பதிலிற்குப் பிறகு காணமல் போய்விடுவீர்களேன்றே நினைக்கிறேன். இருப்பினும், தங்கள் வினாக்கள் இந்த வேதனையிடையேயும் சிந்திக்க தூண்டுகிறது.
    //சமீபத்தில் நிகழ்ந்துள்ள பாஜக/இந்து இயக்கங்களைச் சேர்ந்த அறுவரின் மரணத்துக்கு இஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும்தான் காரணமா? இன்று ஃபேஸ்புக்கில் பார்த்த ஒரு நிலைத்தகவலில் இதில் பலரின் மரணத்துக்கு முன்விரோதம், சொத்துத் தகராறு, கடன் கொடுத்தல் வாங்குதல் பிரச்னை போன்றவை காரணம் என்றும் கொன்றவர்கள் இந்துக்களே என்றுமாக இருந்தது. அந்தத் தகவலின் authenticity தெரியாததால் இதனைக் கேட்கிறேன்.// பா ஜ க வின் உட்கட்சி பூசல், இந்து இயக்கங்களின் சகோதர யுத்தம், மாமூலில் பங்கு பிரச்சினை – போன்றவற்றையெல்லாம் விட்டுவிட்டீர்கள்.
    //திமுக, அதிமுக இரண்டுமே இந்த வழக்குகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்கிறீர்களா? பாஜக/இந்து அமைப்புகள் சார்ந்தோர் கொலையை அம்பலப்படுத்துவதால் அரசியல்ரீதியாக இரு கட்சிகளுக்கும் எந்தவிதத்தில் நஷ்டம்? இதில் அதிமுக ஒருவிதத்தில் பாஜக ஆதரவுச் சக்தியாகத்தானே பார்க்கப்படுகிறது?//
    உண்மையில் பாஜக வளரவில்லைஎன்ற கவலையினால் அனுதாபத்திலாவது வளரட்டுமென வாளாவிருக்கின்றன
    //மிகச் சிறு கட்சியாக இருக்கும் பாஜக வளர்ந்துவிடக்கூடாது என்றா ஜிஹாதி சக்திகள் இவ்வளவு பெரிய ரிஸ்க்கான விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன் விளைவுகள் அவர்களுக்குத்தானே ஆபத்தாக முடியும்? மேலும் பலர் இந்து இயக்கங்கள் பின்னால் போவதற்குத்தானே இது துணைபுரியும்?//
    அவர்களுக்கு அப்படியென்ன ஆபத்து வந்துவிடும். ஆதங்கப் படத்தான் நடுநிலையாளர்கள் இருக்கிறீர்களே! தேவையானால் மனிதஉரிமை, மாற்றுமத நல்லிணக்கம் – எல்லாவற்றையும் துணைக்கு அழைக்கலாமே.

    //ஏன் இம்மாதிரியான செயல்கள் தமிழகம்/கேரளம் போன்ற மாநிலங்களில் நடைபெறுகிறது? கர்நாடகம், ஆந்திரம் போன்ற இடங்களில் நடப்பதில்லை?//
    மிக அருமையான கேள்வி! ஏன் புதுச்சேரியை விட்டுவிட்டீர்கள்?

    இது போன்ற “சிந்தனையாளர்கள்” இந்தியாவின் சாபக்கேடு!

  20. ஸ்ரீ சீனு——–

    \\\கூட்டணி தேவையென்றால் அண்மையுள்ள அரசியல்வாதியான மருத்துவர் ராமதாசுடன் கூட்டணி வைக்க வேண்டும். இது எனது கருத்து…\\\

    ஆசிரியர் குழு——-

    \\\இன்று அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாமக ராமதாஸும், தலித் அரசியல் எனும் பெயரில் திமுக ஆதரவு அரசியல் நடத்தும் திருமாவளவனும் அன்று கோவை குண்டு வெடிப்பு பிரதான குற்றவாளி மதானிக்கு சாமரம் வீசியவர்கள் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். \\\\

    கீழ் விஷாரத்து வன்னிய சஹோதரர்கள் மேல் விஷாரத்து மத ஆதிக்க வாத சக்திகளால் துன்புற்று வருகையில் வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை என்று பேசிய பாமக அவர்களது ஆதரவிற்கு வராது அண்ணாவின் நாமத்தையும் பெரியாரின் நாமத்தையும் சேர்த்து தங்கள் வன்னிய சஹோதரர்களுக்கு போட்டு விட்டு பயங்கரவாதிகளுக்கு சாமரம் வீசிக்கொண்டிருந்தது. ஹிந்து சக்திகளின் முயற்சி மட்டிலுமே கீழ் விஷாரத்து வன்னியர்களை மேல் விஷாரத்து மத ஆதிக்க சக்திகள் கபளீகரம் செய்யாது காத்தது.

    ஆயினும் கூட ஜிஹாதி சக்திகளின் அடிவருடி இயமான ஈயம் பித்தாளை பெரியாரியம் பெருங்காயரியம் வெங்காயரியம் இத்யாதி கண்றாவிகளைத் தலைமுழுகி ஒட்டு மொத்த ஹிந்து சமூஹ நலனையும் சஹோதர ஹிந்து தலித்துகளின் நலனையும் பாமக பேணத் தயார் என்றால்………அது மனமாற்றம் என்றால்……….அதை ஏன் ஏற்கக்கூடாது. மருத்துவர் ஐயா ஒரு காலத்தில் தலித் நலம் விரும்பியாகத் தானே இருந்தார்.

    தமிழகத்து த்ராவிட சாக்கடை அரசியலை சுத்தம் செய்ய எந்தப்பூச்சிக்கொல்லியை எடுத்தாலும் தகும்.

  21. The curse of India and Hinduism is the prevalence of Pseudo secularists like Mr Badri.
    “\\கோவையில் ஒரு மசூதிமீது எறியப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ”
    I am not so sure about this. Sometime, physical retaliation is the only language that works. Sure, it is the last resort.

  22. குளவி:

    நான் குறுகிய பார்வையில் ஒரு இந்துவாக மட்டும் என்னைப் பார்க்கவில்லை. ஓர் இந்தியனாக, எல்லா அரசியல் கொலைகளும் (ஏன், எல்லாம்க் கொலைகளுமே) தடுக்கப்படவேண்டியவை என்று நினைக்கிறேன். அம்மட்டில், பாரதிய ஜனதா மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் ஊழியர்களின் கொலையைக் கண்டிக்கிறேன். அவற்றைத் தடுக்க முதற்கட்டமாக இவ்வமைப்புகளின் முக்கியத் தலைவர்களுக்கு உடனடியாகப் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும். இன்றைய பத்திரிகைச் செய்தி, தமிழக அரசு அதனை அறிவித்துள்ளது என்று கூறுகிறது. ராமகோபாலன் முதலாக அபாயம் என்று குறிக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைவர்களுக்கும் ஒழுங்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முக்கியம்.

    இரண்டாவதாக, இந்தக் கொலைகளுக்கு உண்மையிலேயே ஒரு தொடர்பு இருக்கிறதா, அந்தத் தொடர்பின் பின்னணியில் ஜிஹாதிகள், சவுதி அரேபியா, தமிழக முஸ்லிம் இயக்கங்கள், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ என்று யாராவது இருக்கிறார்களா என்பதை உளவறிந்து, கண்டுபிடித்து, அந்த இயக்கங்களை உடைப்பது. இது உண்மையா என்பதை அறிவதுதான் முதன்மை. அதன்பின் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உடைப்பது. இதற்கு அரசியல் திண்மை முக்கியம்.

    மூன்றாவதாக, கருத்துப் போர்கள் கருத்தளவில் இருக்குமாறும், வெறிகொண்ட ஆயுதத் தாக்குதலாக ஆகிவிடாமலும் பார்த்துக்கொள்ளுதல். இதற்கு இந்து, முஸ்லிம் என்ற பக்கச்சார்பு தேவையில்லை. யார் கையில் ஆயுதம் எடுத்தாலும் உடனடியாக அவர்கள்மீது சட்டத்தைப் பாய்ச்சி, தண்டனை தருவது. இதற்கு அரசியல் சார்பில்லாத வலுவான சட்டம் ஒழுங்கு அமைப்பு தேவை. அது இந்தியாவில் எங்குமே இல்லை. தமிழகத்திலும் ஊழல் மிகுந்ததாகத்தான் உள்ளது. இதற்கு வெகு காலம் ஆகும்.

    ===

    பாஜக அல்லது இந்துத்துவ சக்திகள் வளர்வதை விரும்பாத எதிர்ச் சக்திகள், ஜனநாயக முறைப்படி மட்டுமே பாஜகவையும் இந்துத்துவச் சக்திகளையும் எதிர்கொள்ளவேண்டும். ஆட்களைக் கொல்வதால் அல்ல.

    ===

    சாதியச் சக்திகளைக் கட்டுப்படுத்துவதில் (அல்லது குறைந்தபட்சம் ஊக்கப்படுத்தாமல் இருப்பதில்) இந்துத்துவர்களின் பங்கு மிகக் குறைவு; சொல்லப்போனால் ஊக்கம் அளிப்பதில்தான் இந்துத்துவர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள் என்பது என் வலுவான கருத்து. வெறும் சொல்லாக இல்லாமல் எவ்விதத்தில் சாதி ஒழிப்புக்கு இந்துத்துவம் உறுதுணையாக இருந்திருக்கிறது என்று சான்று தாருங்கள். ஆர்.எஸ்.எஸ் அதனைத்தான் போதிக்கிறது என்று சொன்னால் போதாது. நடைமுறை அப்படியா இருக்கிறதா?

  23. // haranprasanna on July 22, 2013 at 2:38 pm

    குளவி, உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் மற்றும் தமிழ்ஹிந்துவின் கருத்து வேறு வேறு என்று சொன்னது மிகவும் புதியதாக இருந்தது! //

    எதுவுமே மாறலையே ஹ பி 🙁 பி ஹாப்பி !

  24. இந்துக்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் அழிப்பது ஒருப்பக்கம். முதுகெலும்பு இல்லாத தமிழக ஊடகங்களின், பத்திரிக்கைகைகளின் மனசாட்சியற்ற விஷமத்தனத்தை பாருங்கள்.

    1. மாலைமலர் என்ற மின்-நாளிதழ் பா ஜ க, இந்து முன்னணி, மோடி மற்றும் இந்துக்கட்சியினர் படுகொலைகளை குறித்து செய்திகள் வெளியிடுவார்கள். அதன் கீழ் வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க பின்னூட்டம் அனுப்பவம் தங்கள் இணையத்தில் மென்பொருள் வடிவமைத்துள்ளனர். இதில் பல இஸ்லாமியர்கள் வன்முறைக்கு ஆதரவாகவும், இந்துத் தலைவர்களையும் இந்து மதத்தையும் படுக்கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி ஏசுவார்கள். பகிரங்கமாக இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிப்பார்கள். அப்படிதாண்டா செய்வோம் என்று அறைக்கூவல் விடுப்பார்கள். அதற்கும் மேலே பாரத மாதாவையே கேவலமாக சித்தரித்து பின்னூட்டங்கள் அனுப்புவார்கள். அத்தனை கருத்துக்களையும் மாலைமலர் தணிக்கை செய்யாமல் அப்படியே வெளியிட்டு மகிழ்ந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்துக்கள் பதிலடி கொடுத்தாலோ தீவிரவாதத்திற்கு எதிராக யாராவது பின்னூட்டங்கள் அனுப்பினாலோ பத்து நிமிடங்களில் இந்துக்கள் கூறிய கருத்துக்களை உடனடியாக நீக்கிவிடுகிறது. கெட்ட வார்த்தைகளைக் கூறி இந்துக்களை திட்டுவார்கள் இஸ்லாமியர்கள். இந்தக் கருத்து அப்படியே வெளியாகும். இந்துக்களின் பதில் கருத்துக்கள் உடனடியாக அழிக்கப்பட்டுவிடும். சில இஸ்லாமியர்கள் இந்துப்புனை பெயர்களில் “இந்து மதம் இந்தியாவை விட்டு ஓடவேண்டும்” என்றும் எழுதுகிறார்கள். “இந்து மத தர்மமே மிகச்சிறந்த மதம்” என்று பின்னூட்டம் அனுப்பினால் சில நிமிடங்களில் இந்து மத ஆதரவுக்கருத்துக்கள் காணமல் போவது உறுதி. ஒருவேளை மாலைமலர் தணிக்கை பிரிவில் இருப்பவர் இஸ்லாமியராக இருக்க வேண்டும்.

    மாலைமலர் மின் நாளிதழை படிப்பவருக்கு இந்த செய்தி புதிது அல்ல

    2. சன் நியுஸ் தொலைக்காட்சியில் நேற்று இரவு விவாதமேடை நிகழ்ச்சியில் இந்து மதத்லைவர்கள் படுகொலைகளைக் குறித்து விவாதம் நிகழ்ந்தது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் “கொலைகளுக்கு காரணம் இஸ்லாமிய ஜிகாதிகளே” என்று ஆணித்தரமாக கூறுகிறார். ஆனால் சன் நியுஸ் நிருபரோ அவரைப் பேசவிடாமல் செய்து “கொலை நடந்தவுடனே நீங்கள் ஏன் மதச்சாயம் பூசுகிறீர்கள்?” என்று ஏதோ அறிவாளியை போல கேட்கிறார். அர்ஜுன் சம்பத் கூறிய எந்த வாதத்தையும் அவர் கடுகளவுக்கூட கேட்கவில்லை. மாறாக “நீங்கள் ஏன் இஸ்லாமிய அமைப்புகளை குற்றம் சாற்றுகிறீர்? என்று அதேக்கேள்வியை கேட்கிறார். “தமிழகத்தில் தமிழர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அன்னிய மதத்தினர் அதிகம் வளர்கின்றனர்” என்கிறார் அர்ஜுன். “அதுக்குறித்து பேசாதீர்கள்” என்கிறார் நிருபர். முஸ்லிம் அமைப்பின் தலைவரோ “பாபர் மசூதியை இடித்தீர்களே” என்று தீவிரவாதத்தை ஆதரிக்கும் நோக்கில் பேசுகிறார். நிருபர் அவரைப் பேச விட்டு வேடிக்கைப்பார்க்கிறார்

    அர்ஜுன் சம்பத் மிகத்தெளிவாக ஒரு கருத்தைக்கூறினார் “காவல்துறை உண்மையானக் குற்றவாளிகளை கைது செய்யவேண்டும். ஏதோ ஒரு அப்பாவி இஸ்லாமியனைக் கைது செய்து சிறையில் அடைப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்துவோ இஸ்லாமியனோ யாராக இருந்தாலும் சரி உண்மையான குற்றவாளி தப்பக்கூடாது.” என்று. இதை மட்டுமே அங்குள்ளவர்கள் ஏற்றுக்கொண்டனர். “குற்றவாளிகளை குற்றவாளிகளாகப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு மத அடையாளங்களை இஸ்லாமிய அமைப்புகள் பூசக்கூடாது.” என்கிறார் அர்ஜுன் சம்பத். அதுக்குறித்து இஸ்லாமிய அமைப்பின் தலைவரிடம் கேள்விகேட்க வேண்டிய நிருபரோ “இடைவேளைக்கு பின் பேசுவோம்” என்று விளம்பரத்தை ஓட விடுகிறார்

    அர்ஜுன் சம்பத்தையும் தமிழிசைசௌந்திர ராஜனையும் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

    அதே விவாத மேடை நிகழ்ச்சியில் அருணன் என்றொரு எழுத்தாளராம் (அந்தாள் யார் என்றே தெரியவில்லை) அந்த அறிவாளி கூறுகிறார் “இந்துத் தலைவர்கள் படுகொலைகள் நடந்தால் இஸ்லாமிய அமைப்பினரை சந்தேகப்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    “முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல; ஆனால் பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் என்பது ஏதோப் பெரிய அறிவாளித்தனமான வாதமா?”

    “காவல்துறை தேடப்படும் மூன்று இஸ்லாமிய தீவிரவாதிகளின் புகைப்படங்களை இந்தக் கொலையுடன் தொடர்புபடுத்தி வெளியிட்டது பெரும் தவறு. ஊடகங்கள் காவிச்சாயம் பூசிகொண்டுள்ளன. இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பே கிடையாது என்றக் கருத்தை நான் ஆதரிக்கிறேன்”

    இன்னொருபுறம் இருந்த இஸ்லாமிய அமைப்பின் தலைவரோ விஷமத்தனமாக சிரிக்கிறார். அவரது சிரிப்பின் அர்த்தங்கள் ஆயிரமல்ல ஒன்றேதான்.

    தமிழக அரசைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் நக்சலைட்டுகள் இருக்கக்கூடாது. புலிகள் அமைப்பும் இருக்கக் கூடாது. அவ்வளவுதான். தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருக்கும். இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாராளமாக தமிழ்நாட்டில் வசிக்கலாம், படுகொலைகளை செய்யலாம். அதன் மூலம் தமிழ்நாடு சுடுகாடு ஆனாலும் ஒன்றும் தவறில்லை.

    இப்பொழுது சிந்தியுங்கள். தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் எப்படி தைரியமாக உலா வருகின்றனர் என்று. இதிலிருந்து மீள்வது எப்படி என்பது புரியவில்லை.

  25. ராமநாதபுரத்தில் இந்து இயக்கத்தை சேர்ந்த இருவருக்கு ( மீனாக்ஷி, வீரமணி) அரிவாள் வெட்டு .உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி .

  26. நம்பர் தமிழ்க்குமரனும் பிறரும் மனம் தளர வேண்டாம். சத்யமேவ ஜயதே வாய்மையே வெல்லும் உண்மையே வெல்லும் என்ற கூற்று என்றும் பொய்யாகாது. உண்மை சத்தியம் நம் பக்கம். கிறித்துவமும் இசுலாமும் பொய் மதங்கள் என்று நிரூபிக்க முடியும் ஆணித்தரமாக. இதை எடுத்துக் காட்டி இவர்களை வழி தப்பிய கிருத்துவ இசுலாமிய சகோதரர்களை திருத்த வேண்டும். இசுலாம் பேய் மதம். யாரானாலும் இசுலாமியர் என்னோடு வாதாடட்டும்
    நைனன் சிந்தந்தி ஷஸ்த்ராணி ( எந்த ஆயுதத்தாலும் இதை வெட்டவோ எரிக்கவோ இயலாது) என்ற கண்ணன் வாக்கு உண்மை. உண்மையான விவாதங்களால் இந்த கிரித்துவ இசுலாமிய பேய்கள் ஒடிவிடும்! ஒளி வர இருள் நீங்கும்!

    வேண்டுமானாலும் இசுலாமியர் இதை மறுத்து பதில் அளிக்கச் சொல்லுங்கள்:

    இசுலாம் என்பது அரபு நாட்டில் உதித்த மதம் என்று பலருக்கு தெரியும். ஆனால் இது வன்முறையாலே மக்களை மயக்கியே வளர்த்த மதம். அரபு நாட்டினர் இதை பயன் படுத்தி தங்களை இணைத்து பிறரையும் பிறர் நாட்டையும் கைப்பற்றி சூறையாடுகின்றனர். முஹம்மது இந்த இசுலாம் என்ற பொய்யான மதத்தை வைத்து பல முறை கொள்ளை கொலை கற்பழிப்பு செய்ததும் அல்லா கூறியதாக கூறி பல கொடுமைகள் செய்தது குர் ஆனிலும் ஹடீத்திலும் உள்ளது
    ஏன் அப்பாவி பெண்களைக் போரில் கைப்பற்றி அவர்களை பாலியலில் ஈடுபடுத்த அல்லா அனுமதி கொடுத்துள்ளார் 4-24, 23- 6, 70-30! ஏன் சிறு வயது பெண்ணை கூட 3 அல்லது நான்கு வயது கூட பாலியலில் ஈடுபடுத்தலாமாம் 65-4, 33-49. அல்லா கூறினாராம்! கொள்ளை செய்யலாமாம் 8-41, 48-20. அப்பாவி அடிமைகளை கொன்று பழி வாங்கலாமாம் 2-178! இதை எல்லாம் அல்லா கூறினாராம். இது குர் ஆனில் இருப்பது என்பது முசுலீம்களுக்கே தெரியாது. அவ்வளவு மூட நம்பிக்கை அவர்களுக்கு. முல்லா என்ன கூறினாலும் நம்பும் கூட்டம். ஒரே வன்முறை. எல்லாம் அல்லா அனுமதி
    இதை கடவுள் கூறினார் என்பது முட்டாள்தனம். இப்படி கூறி நம் நாட்டு மக்களை ஏமாற்றினர். நம் நாட்டு முசுலீம் சஹோதரர்கள் இதை நம்பி பல கொலை கொள்ளை செய்கிறார்கள். அவர்களை மிருகத்தனமாக்குவது இந்த இசுலாமே
    இதை நாசூக்காக கூறி அவர்களை நல் வழி காட்ட வேண்டும்
    போலீசாரால் இதை திருத்த முடியாது. அரசியல்வாதிகள் போலிகள். திருடர்கள். அவர்கள் செய்ய மாட்டார்கள்
    நாம்தான் இவர்களோடு நல்ல விதமாக வாதாடி திருத்த வேண்டும்
    இந்த பேய் மதத்தால் உலகமே இருண்டு உள்ளது. இப்போது உள்ள ராக்கதர்கள் இவர்களே!
    பாரதமே வழி காட்ட வேண்டும்!

  27. இந்துக்கள் எப்போது ஒன்று படுவார்களோ அப்போதுதான் இந்த இஸ்லாமிய பயங்கர வாதிகளை ஒழிக்க முடியும். இல்லாவிட்டால் நம்மை நாமே அழித்துக்கொள்ள வேண்டியதுதான். இஸ்லாமியர்களுக்கு என்று ஒரு நாடு கொடுத்தாகி விட்டது. அதன் பின் இவர்கள் இந்தியாவில் இருக்க தகுதி அற்றவர்கள். அவர்கள் நாட்டுக்கு அனுப்புவதே சிறந்தது. இந்திய அரசு இதனை முதலில் செய்யவேண்டும். இதனைத்தான் அம்பேத்கார் இந்திய சுதந்திரம் அடைந்த போது குறிப்பிட்டார். இப்படியெல்லாம் இந்தியா கொலைக்கலமாகும் என்று தீர்க்க தரிசனமாக கூறினார். யாரும் செவி சாய்க்க வில்லை. இந்த இஸ்லாமிய கொடுமைக்காரர்களிடமிருந்து நமது பாரத நாட்டை காக்க இப்போதே இந்துக்கள் ஒன்று சேர வேண்டும். இல்லாவிட்டால் நாம் நமது நாட்டையும் இழக்க வேண்டி இருக்கும். “வினவு” போன்ற தளங்கள் பெட்ரோ டாலருக்காக நடத்தப்படும் பினாமி வலைத்தளம். ஏர் கண்டிசன் அறையில் அமர்ந்துகொண்டு பெட்ரோ டாலரை ரூபாயாக மாற்றிக்கொண்டு சுகபோகம் அனுபவிப்பவர்கள். இவர்களுக்கும் இந்துக்கள் சிலர் ஆதரிப்பது நல்லதல்ல. இளைஞர்கள் மூளை சலவை செய்யப்படுகிறார்கள்.

  28. பத்ரி,
    உங்கள் நடுநிலை பேச்சிற்கு ஒரு அளவில்லையா? இங்கு தொடர்ச்சியாக இந்து இயக்கத்தினர் கொலையுண்டு கிடக்கின்றனர். நீங்களோ எல்லாக் கொலைகளும் சமமாகக் கண்டிப்பேன் என்கிறீர்கள்.

    இந்து இயக்கங்களின் சாதி ஒற்றுமை விமரிசனம் இங்கு எதற்கு? இந்த கொலைக்கு நியாயம் கற்பிக்கும் இன்னொரு முயற்சியா?

  29. ஐயா, பத்ரி அவர்களே, சமுதாயத்திலுள்ள பிரச்சனயைஎல்லாம் ஹிந்து அமைப்புகள் மட்டும்தான் தீர்க்கவேண்டும் என்று யாதேனும் நியதியா என்ன? ஏன் நீங்களும் தனித்தோ, எங்களோடு சேர்ந்தோ செய்யலாமே? யார் தடுத்தது உங்களை? இங்கே, ஒரு இஸ்லாமியராவது இந்துவாக்காக பேசுகின்றாரா? ஆனால் உங்களை போன்ற இந்து மட்டும் என்ன பட்டாலும் சமாதனம் பேசுவீர்களா? உத்தப்புரம் தீண்டாமை பிரச்சினை தீர்ந்தது இந்து அமைப்புகள் முயற்சியாலேதான் என்பதை தாங்கள் அறியாததா? ஏதாவது ஒரு நாட்டில் இஸ்லாமியர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக வாழ்ந்தார்கள் என்ற சரித்திரம் உண்டா? ஓன்று மட்டும் நிச்சயம், ‘வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத தனி மனிதனோ சமுதாயமோ ஒருநாளும் உருப்படாது’. அய்யா கோபால்ஜி சொல்வதுபோல் ‘நாம் செய்திகளை ஒருங்கிணைத்து பார்த்தாலே தெரியும்’ யார் காரணம் இப்படுபாதாக செயல்களுக்கு’ என்று. ஒரேமாதிரியான கொலைகள்! கைப்புண்ணுக்கு கண்ணாடியை ஏன் தேடுகின்றோம்? ஹிந்து என்று பேசுவதற்கோ எழுதுவதற்கோ அஞ்ச வேண்டாம். உங்களைபோன்றவர்கள் நமது தர்மம் காக்க ‘உயிரை தாங்கள்’ என்றெல்லாம் கேட்க்கவில்லை. நியாயத்தை சொன்னால், ‘எங்கே மதவாதி; என்று உரைப்பார்கள் என்று தயங்க வேண்டாம். ஏனன்றால் பலிதானிகள் செய்த பணி, ‘நமது பேரன் பேத்திகள் பூவோடும், பொட்டோடும் இருக்க வேண்டும்’ என்பதற்கே’ . நான் வாழும் கிராமத்தில் மொத்தம் வசிப்போர் 3000 பேர். அதில் கிறிஸ்தவர்கள் 1800. இந்துக்கள் 1200. கிறிஸ்தவ பாதிரி, கன்னியாச்திரிக்கள் 56. இந்துகளுக்கு ‘0’. இதுதான் நமது நிலை. திட்டம் போட்டு நாடு பிடிக்கும் நோக்கில் சின்ன மாப்பிள்ளை (கிறிஸ்தவன்) ம், பெரிய மாப்பிளை (முஸ்லிம்) வேலை செய்கின்றார்கள். நாம்! அண்ணன் தி மு க , தம்பி காங்கிரஸ், அப்பா கம்யூனிஸ்ட்!. சிறிது யோசியுங்கள். ஒன்றாக சமுதாய பணி செய்ய எங்களோடு வாருங்கள்.

  30. ஒரு ஹிந்து- மாவோயிஸ்டு என்று வைத்துக் கொள்வோம் – குண்டு வைத்தால் அவன் மதத்துக்காக அதைச் செய்வதில்லை . அவன் வலைத் தளத்தில்’ ஜெய் ஸ்ரீ ராம் என்றோ , ஹர ஹர மகாதேவோ என்றோ , ஓம் காளி ,ஜெய் காளி என்றோ எழுதுவதில்லை; ஆனால் இஸ்லாமிய அமைப்புகள் அவ்வாறு செய்து விட்டு பின் தாங்கள் அதை செய்தோம் என்று உலகுக்கு அறிவிக்கும் போது என்ன செய்கிறார்கள் ?’ அல்லா ஹு அக்பர் ‘,’ அல்லாவின் புகழ் ஓங்குக’ என்றுதானே எழுதுகிறார்கள் ஆகவே பயங்கரவாதத்துக்கு மதச் சாயம் பூசக் கூடாது என்பதெல்லாம் ஹிந்துக்களை ஏமாற்றும் வேலையே .

  31. அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆதரவு தந்த ராமதாஸ் , இந்திய ஜனநாயகக் கட்சி, மற்றும் சிவ சேனாவுக்கு நன்றி தெரிவிப்போம். மறைந்த ரமேஷுக்கு அஞ்சலி செலுத்திய வைகோவின் மனித நேயத்தைப் பாராட்டுவோம். திருமாவளவனும் இந்த நிகழ்ச்சியைக் கண்டித்திருப்பதாகத் தெரிகிறது. பாரத நாடு பொன் முட்டையிடும் வாத்தாக மாற்றப் பட்டால் நாமும் , நமது சந்ததிகளும் நாசமாகி விடுவோம் என்பதை இவர்கள் புரிந்து கொண்டது போல் தெரிகிறது .மேலும் ‘இன்று நீ நாளை நான்’ என்பதயும் இவர்கள் உணர்ந்திருக்காலாம் .மற்றவர்களும் புரிந்து கொண்டால் நல்லது.

  32. சன் டிவியின் விவாதம் குறித்து திரு. தமிழ்க்குமரன் அவா்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் முற்றிலும் சிந்திக்க வேண்டியது. அந்த நிகழ்ச்சி தொகுப்பாளா் 100 சதவீதம் இஸ்லாமிய ஆதரவாளனான செயல் பட்டது வெளிப்படையாக இருந்தது. அந்த விவாதத்தில் அா்ஜீன் சம்பத் மற்றும் தமிழிசையின் பேச்சை அவன் செவி சாய்க்வே இல்லை. மாறாக தீவிரவாதியின் பேச்சை ஆதரித்துக் கொண்டு தான் இருந்தான். விலாசமில்லாத ஒருத்தன் யாரோ அருணாம் அவன் குடும்பத்தில் இப்படி கொலை நடந்தால் என்ன பதில் சொல்வானாம். சன் டிவியின் விவாதங்களை ஹிந்து தலைவா்கள் தவிர்ப்பது நல்லது.

  33. Ithu islamiar kalacharam ………..
    Thaniya poravangala vettarthu ,
    Thaniya irukaravangala adikarthu ,
    Appaavi pothumakkal koodura idathula gunndu vaikarthu,
    Pengalai yemathi love jigathunu solli matham maatharthu avargalayee tharkolai padayaa maatharthu,
    Pengalidam veeratha kaatarthu,
    Inthamaathiri avanga veeram kalaacharam matha kotpaadunu adukikitee pogalaam….

  34. \\இவ்வமைப்புகளின் முக்கியத் தலைவர்களுக்கு உடனடியாகப் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும். இன்றைய பத்திரிகைச் செய்தி, தமிழக அரசு அதனை அறிவித்துள்ளது என்று கூறுகிறது. ராமகோபாலன் முதலாக அபாயம் என்று குறிக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைவர்களுக்கும் ஒழுங்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முக்கியம்.\\

    தமிழக அரசு தரும் பாதுகாப்பு எந்த அளவுக்கு வேலை செய்யும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். ஆனைப்பசிக்கு சோளப்பொரி என்றிருந்தாலும் சரியே. பத்தொடு பதினொன்று என்ற அளவுக்காவது இதை ஏற்றுக்கொள்ளலாம். பின்னும் எத்தனை பேருக்கு பாதுகாப்புக் கொடுப்பார்கள்?

    \\நம்மை யாரும் காப்பாற்றப்போவதில்லை…….. நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டியதுதான்……..\\

    நூற்றுக்கு நூறு சத்தியம்.

    \\ அது முடியாவிட்டால் , நிரந்தரமாக பல அஞ்சலி போஸ்டர்கள் அடித்து வைத்துக்கொள்ள வேண்டியதுதான் \\

    ஐயன்மீர், ஸ்ரீமான் சான்றோன், இந்த வாசகத்தை மட்டிலும் நான் அறவே ஒப்புக்கொள்ளவே மாட்டேன். முறையான ஒழுங்குக்க் கட்டுப்பாடு உள்ள சங்கத்தினால் தன் அங்கத்தினர்களுக்கு சுயபாதுகாப்பு கொடுக்க இயலாது என்றால், வேறு யாரால் முடியும்.

    காசுக்கு கூலிப்படை சேர்க்கும் கழகங்களாலா? அல்லது வெறுப்பு / காழ்ப்பின் அடிப்படையில் கூட்டம் சேர்க்கும் அப்ரஹாமிய பயங்கரவாதிகளாலா அல்லது கம்யூனிஸ பயங்கரவாத மதவெறியர்களாலா?

    நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அது முடியும். அது எப்படி சாத்யம் என்று மட்டிலும் தான் யோஜிக்க வேண்டுமேயன்றி அது சாத்யமில்லை என்ற பேச்சுக்கூட நாம் பேசவொண்ணோம்.

    இங்கு மானனீய ஸ்ரீ ரமேஷ் ஜி கொலை செய்யப்பட்டிருக்கையில் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாது ஸ்ரீ ராஜ்நாத் சிங்க்ஜி அவர்கள் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி தான் கட்சியின் பிஎம் என்று பல்லிளிக்க பத்திரிகைகளுக்கு பேட்டி தந்தது அறுவறுப்பாக இருந்தது என்றால் மிகையாகாது.

    மாகாணங்கள், ஜில்லாகாளில் உள்ள பொறுப்பாளர்களின் தயவில்லாது ஹிந்து ஹ்ருதய சாம்ராட் பிஎம் என்ன சிஎம் கூட ஆக முடியாது என்பதை நினைவிலிருத்தல் நன்று.

  35. தமிழகத்துத் தொலைக்காட்சிகளென்ன ஹிந்துஸ்தானமுழுதும் தொலைக்காட்சிகளெல்லாம் ஆப்ரஹாமியப் பைசாவுக்குக் கூத்தாடுபவை என்பது நாடறிந்தது தானே.

    டைம்ஸ்னௌ தொலைக்காட்சியில் அர்ணாப் கோஸ்வாமி அடுத்த ஆளைப் பேசவிடாது தான் மட்டுமே பெருங்குரலெடுத்துக் கூவிக்கொண்டிருக்கையில் ஒரு ரவிஷங்கர் ப்ரசாத் அல்லது ஒரு நிர்மலா சீதாராமன் முகத்திலறைந்த மாதிரி நேருக்கு நேராக பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை சொல்ல நேரம் தருவீர்களா இல்லையா என்று கேட்கையில் கொஞ்சம் அவர் சாந்தமாகி போனால் போயிற்று என்று சில நிமிடத்துளிகள் அவர்களுக்கும் நேரம் தருவார். ரெவரெண்டு ராஜ்தீப் மற்றும் ப்ரணாய்ராய் அல்லது அம்மணி பராக்கா தத் போன்றவர்களுக்கும் அர்ணாப் ஸ்வாமிக்கும் இடையே ஏதும் உள்குத்தினால் இப்படி ஹிந்துக்களை பேசவிடுவது நடக்கிறதா தெரியவில்லை.

    தமிழில் ஸ்ரீ பாலகௌதமன் அவர்கள் பெரியவர் ஸ்ரீ ம.நன்னன் அவர்களுடன் தமிழ்ப்புத்தாண்டு பற்றி பாயிண்டு பாயிண்டாக பேச பெரியவர் தன் விளக்கெண்ணெய் வ்யாக்யானங்களை பகிர்ந்ததில் டிவி காரர்…… பாண்டியனோ சோழனோ ….. அவர் கூட நெளிந்தது தெரிய வந்தது.சன் ஆகட்டும், புதியதமிழகம் ஆகட்டும், தந்தி ஆகட்டும்……வலது சாரிகளின் வாதங்களைக்கூட கேழ்க்க யாரும் தயார் இல்லை….. ஆப்ரஹாமிய பைசா இவர்களுக்கு கசக்கவா செய்யும். பணம் பத்தும் செய்யும் போது ஹிந்துக்களைப் பேச விடாது கூத்தடிப்பது டிவி காரர்களுக்கு ஒன்றும் பெரிய விஷயமில்லையே.

    டிவிகாரர்களுக்காக ஹிந்து இயக்கத்தினர் தங்கள் நேரத்தை வீணடிப்பதும் அங்கே போய் சொதப்பித் தள்ளுவதும் தான் பெரிய விஷயம்.

  36. பத்ரி சார் ,

    உங்களது அசாதாரண வளர்ச்சியை கண்டு பொறாமை படுகிறேன். நீங்கள் உண்மையிலேயே ஒரு intellectual ஆகிவிட்டேர்கள்.
    பீகாரில் நேர்ந்த இடருக்கு மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று திக் விஜய் சிங்கு கேட்டது போலவே நீங்கள் ஹிந்து தலைவர்களை கொன்றது ஹிந்துக்களாக ஏன் இருக்க கூடாது என்கிரீறல், கட்டாயம் ராகுல் உங்களுக்கு உதவுவார். உங்களை பத்தி அவருக்கு இன்னும் தெரியவரலை அவ்வளவு தான்.

    ஹிந்துக்களை இப்படி கேவலப்படுத்தி கொண்டிருக்கும் போதே மசூதி மீது குண்டு எரிந்ததை கிளப்பி விட வேண்டும். அருமை. அது ஏன் சார் இஸ்லாமியர்களாக இருக்கக் கூடாது, வஹாபிக்கு சுன்னி முஸ்லீம பிடிக்கல, எவனுக்கும் ஷியாவை பிடிக்கல. டி.என்.டி.ஜெ வாஹாபிகு ஐ.என்.டி.ஜெ வாஹாபியை பிடிக்கல. இவனுவகுள்ள குண்டு வெச்சுகிறது எல்லாம் சகஜம் தானே.

    ரமேஷ் அவர்களின் மீது நடந்த தீவிரவாத தாக்குதலை எதிர்த்து செய்த கண்டனத்தில் நாங்கெல்லாம் கைதானப்போ போலீஸ் சொன்னது. இந்த கொலைகளை செய்தது நமது இஸ்லாமிய சகோதரர்கள் தான். அவர்கள் யார் என்று கூட போலீசுக்கு தெரியும், ஆனா ஒன்னும் செய்ய முடியாது.
    ஒரு நாடகம் கவனித்தீர்களா கொலையை எதிர்த்து அதிக ஆட்கள் திரண்டார்கள் என்பதனால் மரியாதைக் குரிய புரட்சி தலைவி அம்மா அவர்கள் குற்றவாளியை பிடிக்க ஆறு தனிப்படை அமைக்கிறோம் என்றார். கொலையை கண்டிக்கிறேன் என்றார். உடனே கமிஷனர் மதுரையில் அத்வானி வருகையின் பொது குண்ட வைத்த மூன்று பேர் போட்டோவை வெளியிட்டார். அது வரைக்கும் அந்த போட்டோவ வெச்சிகிட்டு என்ன செஞ்சார்? இவர்களுக்கு இதில் சம்பந்தம் இருக்கலாம் என்று ஊகம் வேற? அம்மா கண்டிச்சாதான் போலிசு வேல செய்யும். இதை எல்லாம் பாத்தா உங்களுக்கு என்ன தெரியுது.

    உங்கலேக்காலாம் ஒரு identity problem இருக்கு சார். நான் நாடு நிலையாளன் நான் நாடு நிலையாளன் என்று நினைத்திக் கொண்டே இருக்க வேண்டும். மாரவர்கள் உங்களை அப்படி பார்க்க வேண்டும் என்ற என்னாம் இருப்பதால் அதற்காக ஏதாவவது சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, இருந்தாலும் என்று எவ்வளவு தரவை எழுதி இருப்பீர்கள். உங்களுடைய identity யை வலியுறுத்த தானே. இதிலிருந்து வெளியே வாருங்கள். பல வருடங்கள் நீங்கள் எழுதுவதை படித்த பிறகே சொல்கிறேன்.

  37. \\\சாதியச் சக்திகளைக் கட்டுப்படுத்துவதில் (அல்லது குறைந்தபட்சம் ஊக்கப்படுத்தாமல் இருப்பதில்) இந்துத்துவர்களின் பங்கு மிகக் குறைவு; சொல்லப்போனால் ஊக்கம் அளிப்பதில்தான் இந்துத்துவர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள் என்பது என் வலுவான கருத்து. \\\

    பத்ரி சார் தெரியாமல் தான் கேழ்க்கிறேன்.

    கேரளத்தில் மதானி அண்டு கும்பினி, முஸ்லீம் லீக், மணி (க்றைஸ்தவ) காங்க்ரஸ் (A-B-C…இத்யாதி) இத்யாதி கும்பல்களுடைய ஆதரவினை இடதுசாரிக்கூட்டணி பெற்றுக்கொண்டாலும் இவர்கள் மதசார்பற்றவர் என்று துண்டு தாண்டி சத்யப்ரமாணம் செய்யத் தயாராய் இருப்போம். ஏனென்றால் அவர்கள் தங்களை மதசார்பற்றவர் என்று டமாரம் அடித்துக்கொண்டுவிட்டனர். ஹிந்துஸ்தான அறிவுசீவிகள், கம்யூனிஸ மதவெறி பயங்கரவாத கும்பலை மதசார்பற்றவர் என்று ஒத்துக்கொண்டு விட்டனர். அவ்வளவு தானே. அங்கேயே முடிந்து விட்டதே விஷயம். அதற்கு மேல் கேழ்வி உண்டு?

    ஹிந்து இயக்கங்களில் ஜாதிவாதம் கிடையாது. ஆர்.எஸ்.எஸ், வி.ஹி.ப என்று எந்த அமைப்பானாலும் அவற்றின் செயல்பாடுகளில் இதைப் பார்க்கலாமே. விஷயம் இவர்கள் ஜாதிவாத அமைப்புகளுடைய ஆதரவைப் பெறுவது அல்லது அவர்களுடன் சம்வாதம் நிகழ்த்துவது.

    இந்த செயல்பாடுகளை வைத்து ஹிந்து இயக்கங்கள் ஜாதிவாதத்திற்கு ஆதரவானவர்கள் என்று நீங்கள் முத்ரை குத்துவீர்களானால் அதே முத்ரையை வைத்து இடது சாரி கம்யூனிஸ மதத்தினருக்கும் மதசார்பின்மைக்கும் சம்பந்தமே இல்லை என முத்ரை குத்துவீர்களா?

    பா.ம.க., வி.சி,தே.மு.தி.க, ம.தி.மு.க போன்ற ஜாதிக் கட்சிகளில் ஜாதி வெளிப்படையாக இருந்தாலும் அதில் ஹிந்துக்கள் இருக்கையில்……. அவர்கள் ஹிந்துக்களுக்காகக் குரல் கொடுக்க தயாராக இருக்கையில்…….ம் ஹும்……நீங்கள் ஜாதிவாதிகள் அல்லது உங்களிடம் x.y,z குறை உள்ளது என்று ஹிந்து இயக்கங்கள் ஒதுங்கினால் ………

    ஹிந்து இயக்கங்கள் பின் யாரிடம் போய் வேலை செய்வது……

    பழனிபாபாவிடமா? அப்துல் நசீர் மதானியிடமா? ஜெகத் காஸ்பரிடமா? தெய்வநாயகத்திடமா?

    ஜாதிவாதக் கட்சிகளிடம் ஹிந்து இயக்கங்கள் ஊக்கம் தரும் விஷயம் எது? தங்கள் ஹிந்து பாரம்பர்யத்தை உள்வாங்கும் விஷயத்தில். அதில் என்ன தவறு. ஹிந்து பாரம்பர்யம் உள்வாங்கப் படின் ஜாதி வாதம் மறைய வாய்ப்பும் வரலாமே.

    ஆப்பிள் பழம் நீளமாக பச்சையாகக் கடித்தால் காரமாக உள்ளது என்பதைப் போல் உள்ளது நீங்கள் ஹிந்து இயக்கங்கள் ஜாதிவாதத்தைப் பேணுகிறார்கள் என்று சொல்வது. உங்கள் கற்பனையை ஹிந்து இயக்கங்களின் மீது ஆரோபித்து அது தான் ஹிந்து இயக்கங்களின் இயல்பு என்று நீங்கள் சொன்னால் பின் என் சொல்ல?

  38. 1. நான் புதிய ஆள் அல்ல. பழைய viswanathan தான். இப்போது என் பெயர முன்பாக Hindu என்று சேர்த்துக்கொண்டேன்.அவ்வளவுதான். காரணம் இந்துகளாக பிறந்த நமக்கு ஹிந்து என்ற உணர்வு வேகமாக மறைந்து வருகிறது, அதனால் என் பெயருடன் இந்து என்ற வார்த்தையினை சேர்த்துக்கொண்டேன். அதனால் தவறில்லை. தன பெயருக்கு பின்னால் முதலியார், கௌண்டர். செட்டியார், ரெட்டியார் என்று ஜாதி பெயர் போடுவதுதான் தப்பு. அம்மன் பக்தர்கள் “சக்தி கோவிந்தன்” என்று போட்டுக்கொள்ள வில்லையா? பெயருடன் இந்து என்று சேர்பதால் இந்து என்ற ஒரு உணர்வு ஏற்படும் அதனால் இந்து ஒற்றுமையும் ஏற்படும். என்பது என் தாழ்மையான கருத்து இது சரி என்று கருதினால் இங்கே மறுமொழி எழுதும் அணைத்து இந்து சகோதரர்களும் இதனை பின்பற்றலாமே!
    2. இங்கே மறுமொழி எழுதும் அணைத்து இந்து சகோதரர்களும் “the need of the hour is Unity among Hindus ” என்று அனைவருமே ஏகோபித்து கூறுகின்றனர். ஆனால் அந்த ஒற்றுமையினை கொண்டு வர என்ன வழிகள் என்று ஒருவரும் கூறவில்லை. தயவு செய்து கூறுங்கள். யாரும் கூறவில்லை என்றால் நான் பிறகு எழுதுகிறேன்.
    3. சகோதரர் திரு இந்து நேசமணி அவர்கள் முஸ்லிம்களின் உண்மை நிலை தெரியாமல் “அவர்களிடம் நல்லவிதமாக நாசுக்காக நாம்தான் வாதாடி அவர்களை திருத்தவேண்டும்” என்று கூறுகிறார். I think he is crying for the moon Let us not think about what is impossible. “வாய்மையே வெல்லும்” என்பது அந்த காலம் இந்த கலியுகத்தில்(=Iron age ) நம் எதிரிகளின் “வாய் அந்த மெய்யையே வெல்லும்” (அதாவது உண்மையை தோற்கடிக்கும்.
    4. திரு இந்து மு நாட்ராயன் சொல்வது போல இப்போது செய்ய இயலாது. நாடு பிரிக்கப்பட்டபோதே அங்கே உள்ள இந்துக்களை இங்கே அழைத்தும் இங்கே உள்ள முஸ்லிம்களை அங்கே அனுப்பியும் இருக்கவேண்டும். அதை செய்ய தவறி விட்டோம். இப்போது பேசி பயனில்லை.
    5. திரு இந்து கண்ணன் சொல்வது போல நாம் நான்கைந்து பேர் ஒன்று சேர்ந்து RSS அல்லது பிஜேபி பற்றி பேச (எதோ கள்ள கடத்தல் விஷயம் பேசுவது போல) அஞ்சுகிறோம். ஆனால் அவன் தைரியமாக மேடை போட்டு இந்துக்களையும் இந்து மதத்தையும் விளாசுகிறான்.(ஹைதராபாத் ஒரு முஸ்லிம் கட்சி MLA பேசிய பேச்சு நினைவிருக்கிறதா? இங்கே அந்த காலத்தில் பழனி பாபா என்ற துலுக்கன் பேசிய பேச்சு நினைவிருக்கிறதா?) அவர் இந்து என்று எழுதுவதற்கு அஞ்சவேண்டாம் என்று சொன்னதால்தான் அவர் பெயருக்கு முன்னால் இந்து என்ற பெயரை சேர்த்துள்ளேன் நான் செய்தது சரிதானே ஹிந்து கண்ணன்?
    6.தந்தி டிவி யில்2 நாட்களுக்கு முன் நடந்த விவாதத்தின்போது பஷீர் என்பவர் “கொலை பழியினை முஸ்லிம்களின் மீது போடவேண்டாம் இந்த நோன்பு மாதத்தில் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை” என்றார். அப்படியானால் மற்ற மதங்களில் அப்படி நடக்க வாய்ப்பு உண்டா? சரி போகட்டும் நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரை பாருங்கள் ஈராக்கில் 41 பேர் குண்டுக்கு பலி ஆகியிருக்கின்றனர். அந்த முஸ்லிம் நாட்டில் இன்னும் ரம்ஜான் பண்டிகை வரவில்லையோ?
    7. திரு இந்து சுரேஷ் அவர்களே! சன் டிவி யில் debate நடத்தியவன் பெயர் நெல்சன் ஒரு கிறிஸ்துவன் (முன்பு விஜய் டிவியில் “தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு” என்ற நிகழ்ச்சியின் compere ஆவான். நீங்கள் சொல்வது போல நான் எப்போதோ அந்த debate களில் கலந்து கொண்டு அவமான படாதீர்கள் என்றுநம்ம ஆட்களுக்கு இந்த வெப்சைட் மூலம் அன்பு கோரிக்கையாக சொல்லிவிட்டேன்.அதை கேட்க ஆளில்லை என்ன செய்ய? இவர்கள் Lotus News டிவியில் போய் பேசலாமே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் திரு இந்து கிருஷ்ணகுமார் அவர்களே!
    7 மறக்காமல் இந்து ஒற்றுமையினை ஏற்படுத்துவது என்பது குறித்த ஒரு ஆரோக்கியமான கலந்துரை யினை இங்கே யாரேனும் ஆரம்பித்து வைப்பார்கள் என்று கருதுகிறேன். நன்றி வணக்கம் அன்பு இந்து சகோதரர்களே!

  39. பத்ரியின் பதிலில் பொருளின்மை வெகு அதிகம் ஆக உள்ளது. பிற மதத்தினரை கொல்வதில், ஆபிரகாமிய மதத்தினர் எப்போதும் முன்னணியில் உள்ளனர். வெள்ளிக்கிழமை தோறும் , படுகொலை செய்யப்படும் ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கடந்த 100 வருடங்களில் இரண்டுகோடியை தாண்டிவிட்டது. பத்ரி போன்றோருக்கு கண்கள் குருடு, காது செவிடு, வாய் ஊமை என்பது தான் உண்மை.பிற மதத்தினரை தங்கள் மதத்துக்கு மாற்ற சகலவிதமான தில்லுமுல்லுகளையும் , செய்கிறார்கள். அவர்கள் செய்யும் பித்தலாட்டத்தால் தான் உலகெங்கும் வன்முறை அதிகரிக்கிறது. சாதிவெறி அதிகரித்தது திராவிட இயக்கங்களால் தான் என்பது யாரும் மறைக்க முடியாது. தமிழ் நாட்டில் 1967- முதல் நாற்பத்தாறு- 46- வருடகாலமாக திராவிட இயக்கங்கள் தான் மாநிலத்தில் ஆட்சி செய்கின்றன. ஏனுங்க சாதியை ஒழிக்க முடியவில்லை? ஏனெனில் சாதிகளை உரம் போட்டு வளர்ப்பது , திராவிட இயக்கங்களே ஆகும். பத்ரி போன்றோர் கனவுலகில் வாழ்கிறார்கள். அவருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  40. மோடி அவர்கள் தனது பேஸ் புக் பக்கத்தில் ரமேஷ்ஜி கொலையைப் பற்றி அது நடந்த உடனேயே போஸ்ட் செய்திருக்கிறார். ரமேஷுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
    அதில் கிட்டத்தட்ட 15000 likes பதிவாகியிருக்கிறது. மேலும் தமிழக பாஜக தலைவர்களுடன் உடனடியாக பேசியிருக்கிறார் .தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார் . ராஜ்நாத் சிங்கைப் பொறுத்த வரை அவர் அமெரிக்காவில் உள்ளார் .அத்வானி அவர்கள் விரைவில் சேலம் வர உள்ளார்

  41. நம் ஆட்கள் ஹிந்து விரோத டீவீ சானல்களில் பங்கெடுத்துக் கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் கூப்பிட்டு , கூப்பிட்டு அவமானப் படுத்துவது இன்றா, நேற்றா? என் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் ?

    குறைந்த பட்சம் ஹிந்து விரோதிகளின் வாயை அடைக்கக் கூடிய கருத்துக்களையாவது சேகரம் செய்து கொண்டு போகிறார்களா? இல்லை, இவர்களை பேச விடாமல் செய்யும் போது ‘ இதோ பார், எதிராளி பேசும் போது நீ சும்மா இருந்தாய் நான் பேசும் போது என் கருத்தை சொல்ல விடாமல சதி செய்கிறாய். நீ யார் பக்கம் என்று தெரிந்து விட்டது என் கருத்தை சொல்ல விடவில்லை என்றால் நான் இப்போதே போகிறேன்’ என்று சொல்லக் கூடவா தெரியாது?

    (edited and published)
    இந்த டீவீக்களில் வரும் நேரத்தில் பொது மக்களில் ஓரு பத்து பேரையாவது சந்தித்து ஹிந்து விரோத சக்திகளைப் பற்றிச் சொன்னால் கூட கூட கொஞ்சம் ஆதரவு திரட்டலாம் .

  42. இந்த டீவீ நிகழ்ச்சி தொகுப்பாளரை ( னை)ப் பார்த்து நம்ம ஆட்கள் ஒரே ஒரு கேள்வி கேட்டால் போதும். ‘அப்பா நீ இப்போது இங்கு உட்கார்ந்து கொண்டு சன் டீவீயில் நினைத்ததைப் பேச முடிகிறது. ஆனால் உங்கள் எஜமானரால் கஷ்மீரில் ஒரு டீவீ சானல் தொடங்கி நடத்த முடியுமா? நீங்கள் நினைத்ததை பேச முடியுமா? தொழில் நடத்த முடியுமா?’ என்று கேட்டால் போதும் . அப்புறம் விளம்பரம்தான் ஓடும் .

  43. 1, திருவாளர் பத்ரி எந்த மதத்தை சேர்ந்த புத்ரிக்கு பிறந்தாரோ! ஏன்என்றல் பத்ரி என்ற பெயரில் வேற்று மதத்தை சேர்ந்த ஒருவர் இங்கே எழுதுகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு.வருகிறது. மொத்தத்தில் பத்ரி என் முதல் எதிரி.
    2. ///இந்து தலைவர்களின் மரணங்களுக்கு கடன் மற்றும் சொத்து தகராறு தான் காரணம்//// —- அனைத்து கொலைகளுக்கும் காரணம் அதுதானா? அப்படி என்றால் பாகிஸ்தானில்; ஈரானில் ஈராக்கில் நடக்கும் குண்டு வெடிப்பு கொலைகளுக்கும் அதுதான் காரணமாக இருக்குமோ? அங்கு ஷியா முஸ்லிம்களை சன்னி முஸ்லிம்களுக்கு பிடிக்கவில்லை and vice versa அதனால் கொலை செய்கிறார்கள். அதே போல இங்கு இந்துக்கலை முஸ்லிம்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் படுகொலை செய்கிறார்கள்.. நாங்கள் தீவிரவாதிகள் காரணம் என்று கூறினால் அவசரபட்டு கூறக்கூடாது என்பார்கள் செகிலரிசம் பேசுவோர். ஆனால் இந்த பத்ரி மட்டும் தன மனசில் பட்டதை எல்லாம் கூறுவாராம்! அதை நாம் ஏற்றுகொள்ள வேண்டுமாம்!
    3.///அரசியல் ரீதியாக இரு கட்சிகளுக்கும் என்ன நஷ்டம்?/////—- இருவருக்கும் ஒட்டு நஷ்டம் என்பது கூட தெரியாத கான்வென்ட் படிக்கும் சிறுவனா இவர்?
    4. ///இதன் விளைவு அவர்களுக்குதானே ஆபத்தாக முடியும்?/////—— இப்படி கொலை செய்வதின் மூலம் பிஜேபி கட்சியில் சேரவேண்டும் என்று யாருக்காவது எண்ணம் ஏற்படுமா? என் மனைவியே “””பிஜேபி கீஜெபி என்று அலைந்து கொண்டிருந்தால் உன் காலை வெட்டி கையில் கொடுத்து விடுவேன். நான் தாலி இழந்து மூளியாக இருப்பதை விட நீ முடமாக ஒரு மூலையில் உயிரோடு இருப்பது மேல்” என்று என் வீட்டில் கத்துகிறாள். இந்துகளிடம் அவ்வளவு பயம் ஏற்பட்டுள்ளது. என்பதை உணரவும். சும்மா அர்த்தமற்ற கேள்விகளை கேட்காதே.
    5. ///இந்து இயக்கங்களின் தலைவர்களின் கொலைகளை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்?////—- இந்துக்களாகிய நாம் எப்படி எதிர் கொள்ளபோகிரோம் என்று கேடிருந்தால் இவரை ஒரு இந்து என்று நம்பலாம். கற்பனைக்காக இவரை ஒரு இந்து என்றே வைத்துகொண்டாலும் இந்துகளுக்கு எதிரான கருத்துகளை “தமிழ் இந்து”வில் எழுதினால் அதை வைத்து பலர் நம்மை விமர்சனம் செய்வார்கள் அதனால் “””பத்ரி, பத்ரி””” என்று நம் பெயர் எல்லா மறுமொழிகளிலும் வரும் என்ற அற்ப நினைப்பா? இவர் உண்மையில் ஒரு இந்துவாக இருப்பாரானால் இந்துகளின் கல்லா இருக்கும் கடவுளை பிடிக்கவில்லை என்றால் தன பல்லாவை “கத்னா” செய்து கொண்டு தலையில் ஒரு குல்லாவை மாட்டிகொண்டு முல்லா சொல்லுகிறபடி அந்த அல்லாவை தொழபோகவேண்டியதுதானே!

  44. ஹிந்துக்களாகிய சிரிதரன், விஸ்வநாதன், கிருஷ்ணகுமார் மற்றும் எல்லோரும்.

    பத்ரியை ஏன் இப்படி போட்டு வாட்டுகிரீர்கள். அவர் intellectual ஆகிவிட்டார். அவரை திட்ட வேண்டாம் என்று வேண்டுகிறேன்.

    சமீபத்தில் இட்லி வடையில் எழுதி இருந்தார், மோடி பிரதமராவாரா என்பது பற்றி. அதில் ஒரு வரி, நான் ஒன்று ஹிந்துத்வாவாதி அல்ல, ஆனால் எனக்கு தேசத்தின் மீது அக்கறை உண்டு, நமது நாடு பொருளாதார ரீதியில் வலிமையாக இருக்க வேண்டுமென்று விரும்பிகிறேன்.

    இது ஏன் எழுகிறது என்றால், அவர் எதோ ஹிந்டுத்வாவதி என்பதால் மோடியை ஆதரிக்கிறார் என்று பிறர் ஏசக்கூடும் அதை முரிக்கவே நான் ஹிந்துத்வாவாதி அல்ல என்ற ஒரு பீடிகை. எனக்கு வெறுமனே பொருளாதாரம் பற்றி பேசுபவர்களை கண்டாலே பிடிக்காது (பத்ரி கூட அவருக்கு இந்திய வேதத்தில் விஞானம் இருக்கு என்று சொல்பவர்களை கண்டாலே பிடிக்காது என்று சொல்லி இருக்கிறார்). பொருளாதார வளர்ச்சி ஒன்றே மனித குலத்திற்கு விடிவு போல இவர்கள் பேசுவார்கள். மனுஷனுக்கு நிம்மைதியும் சந்தோசமும் (முடிஞ்சா ஆனந்தமும்) முக்கியம், பொருளாதாரம் மட்டும் அதை தராது. அப்படிப் பார்த்தல் அமெரிக்கர்கள் தான் சந்தோசமான மனிதர்களாக இருக்க வேண்டும். இன்று அமெரிக்க தொல்லை காட்சிகளில், மூன்று விளம்பரத்திற்கு ஒன்று mental tension, ஸ்ட்ரெஸ், nervous disorder போன்றவைகளுக்கான மருந்து பற்றிதான்

  45. இந்த துன்ப நிகழ்வு சார்ந்து என் சில எண்ணங்களை வைக்கிறேன்.
    நம் சகோதரர்களின் மரணங்களுக்கு காரணம் ஜிகாதிகள்தான் என்பது வெளிப்படை. இப்போது நாம் செய்ய வேண்டியது இவர்களை இந்தியாவிலிருந்து அழித்தொழிப்பதுதான் . இதற்கு அரசாங்கத்தை வலியுறுத்துவது அதன் மூலம் இதை சாத்தியமாகுவது என்பதெல்லாம் பகல்கனவு.
    நாம் செய்ய வேண்டியது ,
    1.பொதுபடையில் இஸ்லாமியர்களை எதிர்ப்பதை விட்டுவிட்டு மிதவாத இஸ்லாமியர்களிடமிருந்து ஜிகாதிகளை பிரித்து அவர்களை தனிமை படுத்த வேண்டும்.
    2. இந்து என்ற வரையறையை விரிவாக்க வேண்டும். பாரதத்தை நேசிக்கும் காலாச்சாரத்தில் இந்துவாக வாழும் ஒவ்வொருவரையும் தான் இந்து(பாரதியன்) என்ற எண்ணத்தை உருவாக்கும் மனநிலையை நம் இயக்கங்கள் கொண்டு வர வேண்டும். அது பிற மதத்தினரிடையே நம் மக்கள் சார்ந்து மிக பெரிய நல்லெண்ணத்தை உருவாக்கும். சாதாரண இஸ்லாமியர்களை ஜிகாதிகள் இந்துக்கள் நம் அழிவை விரும்புபவர்கள் என்று பிரசாரம் செய்தே அவர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. சாதாரண முஸ்லிம்கள் ஜிகாதிகளின் கட்டுக்குள் இருக்கும் வரை நம்மால் ஜிகாதிகளை இனம் காண்பது முடியாது , இதன் அடுத்த கட்டம் இந்து இஸ்லாமியர்கள் விரோதம் ஆகவே மாறும் .அது இருவருக்கும் சேதமே விளைவிக்கும், ஆக அரேபிய கைகூலிகளினால் இந்திய சகோதரர்களான இந்துக்களும் மிதவாத இஸ்லாமியர்களும் அடித்து கொண்டு சாவார்கள். இவற்றையெல்லாம் தவிர்க்க மிதவாத இஸ்லாமியர்களை உண்மையான அமைதி மார்க்கமான இந்து( நான் இந்து என்ற பதத்தை கலாச்சாரத்தால் இந்துவாக வாழும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் வார்த்தையாக முன் வைக்கிறேன் ,ஒரு விதத்தில் சூபியிசம் இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம் என்பது போல) மதத்தை நோக்கி நகர்த்த முடியும்,அது சாத்தியமாகும் பட்சத்திலேயே இந்தியாவில் நிரந்தர அமைதியை கொண்டு வர இயலும் .
    3. இதயெல்லாம் விட முக்கியமான ஒன்று உண்டு அது நம் ஒற்றுமை. இந்துக்கள் எப்போது ஒரே குடும்பமாக மாறுகிறார்களோ அப்போதுதான் நம்மை பலம் கொண்டவர்காக உண்மையில் மாறுவோம் . சாதி என்ற ஒரு அம்சம் அதற்கு என்றென்றும் தடையாக இருக்கிறது. சாதியை ஒன்று முற்றாக அழிய வேண்டிய ஒன்றுதான்,ஆனால் அது உடனே நடக்க கூடிய சாத்தியம் இன்று இல்லை .எனவே முதலில் நாம் செய்ய வேண்டியது சாதிகளுக்கு இடையே ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் ஆக்குவதுதான்,அவ்வாறு மாறுமேயானால் காலபோக்கில் சாதிகள் அர்த்தமிழந்து விடும் .
    4. சாதி ஏற்ற தாழ்வுகளை நீக்க நாம் செய்ய வேண்டியது சாதியை கொண்டு ஒருவரை மதிப்பிடும் செயலை மிக இழிவான அருவருக்க தக்க ஒரு செயலாக (பண்பாக) காணும் ஒரு மனநிலையை நம் மக்களின் மனதிற்குள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் என் உடன் பிறந்த சகோதரனே என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்.
    முடிக்க வில்லை ,மீதும் தொடர்வேன்

  46. 5. இந்து இயக்கங்கள் சாதி உறவுதாழ்வை களைய செயல்படுகின்றன என்பதை ஒத்து கொள்கிறேன். ஆனால் ஒட்டுமொத்த சதவீதத்தை பார்க்கும் போது மிக குறைவு. அதனாலேயே பிற மதங்கள் தலிதிகளிடையே இவ்வளவு சுதந்திரமாக செயல் படுகின்றன. அதுவுமில்லாமல் நம் சில தலைவர்கள், இதழ்கள் இந்து மதத்தை காக்கிறோம் என்று சாதியை விட்டொழிக்காமல் மறை முகமாக ஆதரவளிக்கின்றன.
    மிக சிறந்த உதாரணம் இந்த வார விஜயபாரதம் இளவரசன் பிரச்சனையில் தார்மீக பொறுப்பில் இருந்து பேசவேண்டிய அந்த இதழ் காதல் மற்றும் கலப்பு திருமணமே தவறு என்ற ரீதிரில் பேசுகிறது. அதுவும் பரதன் பதில்கள்,பெண்கள் மறுமணம் பற்றி கூட பழமையான அர்த்தமற்ற பதில்களை வைக்கிறார், இவர்தான் ஆசிரியர் என்று நினைக்கிறன் , வெறும் ஜிகாதி அபாயம் என்பதை வைத்து கொண்டு மட்டும் இந்துக்களிடையே ஒற்றுமையும் இணக்கத்தையும் ஏற்படுத்தி விட முடியாது, ஒரே குடும்பமாக தங்களுக்கு எந்த பாகுபாடு இன்றி தங்களுக்குள் திருமணம் போன்ற செயல்பாடுகள் மூலம் ஒன்றினையும் போது மட்டுமே ஒன்றாக முடியும் .இல்லையெனில் நாங்கள் ஒரே தாயின் மக்கள் என்பது எல்லாம் வேரும்ன் வாய் வார்த்தைகளாக மட்டுமே இருக்கும் .

  47. @Raju, I respectfully agree with your point number 3 only. First of all, we have to realise that there is nothing called Radical Islam and moderate Islam. Islam by it’s teachings is only radical. Only we poor Hindus bat for the Muslims and tend to underpin the radical teachings, which by the way is in majority in Koran and Hadiths. Muslims are not allowed to cherry pick from their holy book. It is all or none deal. Simply put, the so called moderate Muslims need to be saved from Islam itself.

  48. 6. ஜிகாதிகளின் இந்த கொடூர கொலைகளின் நோக்கம்
    அ.கலவரத்தை உருவாக்க செய்வது அதன் மூலம் இம்மண்ணில் அகல காலூன்றுவது
    ஆ. இதை சாதரணமாக இணையத்தில் காணலாம், இந்து மதத்திற்கு ஆதரவாக எழுதும் என்பது சதவீதத்தினருக்கு மேல் தங்கள் முக அடையாளங்களை காட்டி கொள்வதில்லை, இது போன்று இந்து மதத்தினருக்கு ஆதரவாக செயல் பட வரும் ஒவ்வொருவரையும் பயபடுத்தி இல்லாமல் ஆக்குவது,
    இ. ஒருவேளை கலவரம் ஏற்படுமேயானால் அதன் மூலம் இந்துக்கள் வெறியர்கள் என்ற பின்பத்தை ஏற்படுத்துவது , இதை இந்த ஜிகாதிகள் குஜராத் கலவரத்தில் செய்தனர்,பின்பு இருக்கவே இருக்கிறார்கள் நம் அரைவேக்காடு அறிஜீவிகள் ,அனைத்திற்கும் காரணம் இந்து தீவிரவாதிகள் என்பார்கள்,இதற்கு எல்லாம் மூலவிதை பாபர் மசூதி இடித்ததுதான் என்பார்கள்
    ஈ. ஜிகாதிகளின் அடிப்படை நோக்கம், இந்தியாவை முஸ்லிம் நாடாக்குவது , அதற்காக அவர்களுக்கு இந்து மதத்தை பலவீன படுத்த வேண்டிஇருக்கிறது, இந்த கொடூர கொலைகள் எல்லாம் அதன் விளைவுகள்தான்.
    7. இது போன்ற சமயங்களில் நாம் முதிர்ச்சியாக நடந்து கொள்ளல் வேண்டும். நம்மிடம் மோதுபவர்கள் காட்டுமிராண்டிகள், இதற்கு பதிலாக நாமும் அவர்களை போல் செயல்படுதலை போன்ற தவறான முன்னெடுப்பு வேறேதும் இல்லை.
    8. நம்முன் இருக்கும் ஜிகாதிகள் வெறும் அம்புகள்தான், இவர்கள் தாங்கள் செய்வதை புனிதம் என்று நினைத்து செய்பவர்கள், அடிப்படையில் ஆதிஇந்துக்கள்,நாம் செய்வது இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள சித்தாந்தை உடைப்பதுதான், தாங்கள் நம்பிக்கை( வகாபிய எண்ணங்கள் மாறாக இந்திய இஸ்லாமிய மார்க்கத்தை அல்ல) காட்டுமிராண்டிதமானது என்பதை உணர வைக்க வேண்டும் ,சற்றும் சிந்திக்கும் திறனற்ற இவர்களை தங்களின் பாதை தவறானது என்ற புரிதலை உருவாக்க வேண்டும். இது போன்று நாம் செயல் படும் பொது மட்டுமே நாம் நிரந்தரமாக வகாபியத்தின் தாக்குதலை அழிக்க முடியும். மாறாக அம்புகளை அழிக்கஅழிக்க அவைகள் திரும்ப வந்து கொண்டேதான் இருக்கும் .
    9. நாம் நம் மதத்தை அதன் கலாசாரத்தை தரிசனங்களை அணுகும் ஒவ்வொருவரையும் அரவணைத்து விரிவடையும் மதமாக மாற வேண்டும், நம் துவக்க நிலம் பாரதமாக இருக்கலாம்,எல்லை உலகம் முழுவதுமாக இருக்க வேண்டும், எல்லையற்ற சுதந்திரத்தை அளிக்கும் ஒரே மதம்( இந்த மதமே பொய் என்று சொல்லி அதே மதத்தில் நீடிக்க செய்ய வேறு எந்த மதத்தால் முடியும்) இந்துமதம் மட்டுமே,அதை உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அளிப்போம்.

  49. 10.ஜிகாதிகளிடம் சாதாரண இஸ்லாமியர்கள் அளிக்கும் அதரவு எந்தளவு?
    உண்மையில் ஜிகாதிகளுக்கு நாம் அஞ்சிக்கும் வகையில் ஆதரவு உண்டு. அவர்களின் சதவீதமும் அதிகம்தான், அந்த அளவு அவர்கள் மூளைசலவை செய்யபட்டுள்ளார்கள். ஆனால் இதே அளவிற்கு வன்முறையை வெறுக்கும் இஸ்லாமியர்களும் உண்டு. இன்னொன்று மிக முக்கியமான விஷயம் இஸ்லாமிய பெண்களின் மனநிலை,அவர்கள் என்ன நினைகிறார்கள் என்று துளியும் வெளியே தெரிவதில்லை,ஓரளவு மிதவாத இஸ்லாமியர்களின் மனநிலையும், அந்த சமூகத்தின் பெண்களின் மன நிலையையும் கவனித்தவன் என்ற நிலையில் சில விசயங்களை சொல்ல முடியும் .
    அ. ஓரளவு சிந்திக்கும் பெண்கள் கூட வகாபியத்தை வெறுக்கின்றனர். இயல்பாகவே தங்களை அழகாக காட்டிகொள்ள விரும்பும் இப்பெண்களுக்கு பர்தாவும் அதனூடான அடக்கு முறையும் சுத்தமாக வெறுக்கின்றனர், ஒரு வேளை விரும்பினால் மட்டும் பர்தா அணிதால் போதும்,அது அந்த பெண்ணின் மனதை பொருத்தது என்று இருந்திருக்குமேயானால் ஒரு சதவீததிரும் குறைவாகவே பர்தா அணிவது நடை முறையில் இருக்கும். இன்று வகாபிகள் மீறி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு பெண் பர்தா அணிய வில்லை என்றால் அவள் இழிவான பெண் முத்திரை குத்த படுவாள் ,பிறகு அவர்கள் குடும்பம் மிரட்ட படும் ,அதையும் மீறி அந்த பெண் நடந்தால் அவள் தண்டிக்க படுவாள்,இது அரேபியாவில் இல்லை இங்கு தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடத்தில நடை பெரும் நிகழ்வுகள்.
    ஆ. இஸ்லாமியர்கள் அடிப்படையில் வியாபாரிகள், எனவே கலவரத்திலும்,வன்முறையிலும் அதிகம் பாதிக்க படுவது அவர்கள்தான். ஆக அன்றாடம் வியாபாரம் நடத்தில் சாப்பிடும் எந்த ஒரு முசல்மானும் வன்முறையை வெறுக்கவே செய்வான். ஒன்று இவர்கள் ஜிகாதிகள் சொல்லும் பொய்களை நம்பி அவர்களை கண் மூடித்தனமாக ஆதரிக்கின்றனர் ( இதையும் இணையத்தில் சாதரணமாக காணலாம் , மலேக்கான் குண்டுவெடிப்பு ஒன்றை மட்டுமே ஆதாரமாக கொண்டு இந்தியாவில் நடக்கும் எந்த கலவரத்தையும் குண்டுவெடிப்பையும் இந்துக்கள் செய்து இஸ்லாமியர்கள் மீது பலி போடுகிறார்கள் என்று ஜிகாதிகள் செய்த பொய் பிரசாரத்தை அப்படியே நம்பி வாதிடும் சாதாரண முஸ்லிம்களை இணையம் முழுவதும் காணலாம். மற்றொருவகையினர் இந்த ஜிகாதிகளை விட்டு விலகி இருப்பவர்கள், தன் தேசத்தை புனிதமாக கருதுபவர்கள், இந்துகளை எதிரிகளாக நினைக்காதவர்கள் . இவர்களை நோக்கிதான் நாம் பேச வேண்டும் ,நாம் செய்ய வேண்டியது முஸ்லிம்களில் இவர்களின் எண்ணிகையை அதிகரிக்க செய்வதே. உண்மையில் ஜிகாதிகளின் மீதிருக்கும் அச்சம் காரணமாகவே இவர்கள் தங்கள் குரல்களை வெளிபடுத்துவதில்லை, இவர்களுக்கான சுதந்திர வெளி அமையும் போது மட்டுமே நம்மால் உண்மையான மிதவாத இஸ்லாமியர்களிடம் உரையாடல்களை நிகழ்த்தி அடுத்த கட்டத்திற்கு நக முடியும் .
    11. பொதுவான இயக்கங்கள் அமைப்புகள் செய்யும் ஒரு யுக்தி ஒரு பொது எதிரியை உருவாக்கி அதன் மீதான வெறுப்பினை வளர்ப்பதன் மூலம் தங்கள் அமைப்புகளை வளர்த்து கொள்வது, இந்து அமைப்புகள் இதை செய்து முற்றிலும் தடுக்க பட வேண்டும். மாறாக தன் மேன்மையை வெளிப்படுத்தி அதன் மூலம் எதிர் தரப்பினரையும் ஈர்க்கும் அமைப்பாக இருக்க வேண்டும். ஜிகாதிகளும் சுயலாபத்திற்காக மதத்தை பயன்படுத்துபவர்களும் மிக குறைவானவர்கள் மட்டுமேதான், அவர்களுக்கு இப்போதிருக்கும் தைரியம் அவர்களுக்கு அந்த சமூகத்தில் இருக்கும் ஆதரவு( எவ்வளவு தீங்கு செய்திருந்தாலும் மதம் காரணமாக ஒருவன் ஜெயிலுக்கு போய் வெளியே வந்தால் அவன் அந்த சமூகத்தில் ஹீரோ)தான் காரணம், இது இழிவான ஒரு பண்பு என்பதை அந்த ஆதரவு அளிப்பவர்கள் மனதில் விதைத்தால் போதும், ஜிகாதிகளுக்கு இருக்கும் ஆதரவு பெருமளவு குறைந்து விடும்.

  50. 12. நம்மிடையே இருக்கும் சிக்கல்கள்.
    அ. நாம் ஏன் ஒருகிணைந்த சமூகமாக இல்லை. அதற்கான காரணங்களாக சாதிபிரிவு, போதிய விழிப்புணர்வின்மை, சுயநலம், பொருளாதாரம் சார்ந்த வேறுபாடுகள் என நிறைய அடுக்கலாம். இதயெல்லாம் விட முக்கியமானது அசிங்கமானது, எனக்கென்ன வன் வீட்டிலா நடந்தது என்ற குறுகிய சுயநல மனபான்மை , நகரங்களிலும் கல்வி கற்றவர்களிடமும் இதை அதிகமாக காண முடிகிறது.இதில் விசித்திரமான ஒன்று உண்டு வெறும் பணத்தை மட்டும் குறிகோளாக கொண்டு செயல் படும் பள்ளிகளில் இருந்து வருபவர்கள் பெரும்பாலோர் இப்படிதான் இருப்பார்கள், என் மொழியில் இவர்களுக்கு பிராய்லர் கோழிகள் என்று பெயர் வைத்திருக்கிறேன். இப்போது வரும் இளைஞர்களில் இவர்களின் சதவீதம் மிக அதிகம். சிறுவயதிலிருந்த பாரதத்தின் பண்பு பற்றியும் இந்துத்துவம் பற்றியும் ஒரு புரிதல் உருவாக்கும் போது மட்டுமே இதன் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
    ஒரு நல்ல குடிமை பண்பு கொண்ட இந்தியன் இன்னொரு வார்த்தையில் இந்துத்துவனே. அப்படி ஒவ்வொருவரையும் நல்ல குடிமை பண்பு உள்ளவனாக மாற்ற நம் மெக்காலே கல்வி முறையை மாற்ற வேண்டியது மிக அவசியம். நான் சொல்வதை மேலும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் இந்த மாதம் ஆழம் இதழில் விடுதலை அளிப்பதே கல்வி என்ற தலைப்பில் சகோதரி நிவேதிதா அளித்த நேர்காணலை காணலாம் .https://www.aazham.in/?p=3408.
    ஆ.விழிப்புணர்வின்மை ;
    இந்து மதம் இந்த தேசத்தின் மதம், இந்து மதத்திற்காக செயல் படுபவர்கள் இந்த தேச நலனிற்காக செயல் படுபவர்கள் என்ற எண்ணத்தை போது மக்கள் மனதில் விதித்தாலே போதும்,பெருமளவில் மக்களை ஒருகிணைத்து விட முடியும். இதில் முக்கியமான ஒன்று உண்டு ,நம் மக்கள் இயல்பிலேயே சாத்வீகமானவர்கள், இவர்களிடம் வீறு கொண்டு எழு என்று பேசுவதை விட அபத்தம் வேறு இல்லை, நம் மக்களின் மனநிலைக்கு மிக சிறந்த உதாரணம் காந்தி, சாத்வீகமாகவும் அதனூடான உறுதியுடனும் பேசும் பொது மட்டுமே நாம் பொது மக்களை நெருங்க முடியும், பொது மக்களும் நம்மிடம் நெருங்குவார்கள். நம் மக்களிடம் தீவிரத்திற்கு என்றுமே இடமே இருந்தது இல்லை, தனிதமிழ் பேசும் வைகோ,சீமான் போன்றவர்களுக்கு பொது மக்களிடம் இருக்கும் ஆதரவு என்பது ஒன்றுமே இல்லை, இதை சரியாக புரிந்து கொண்டது கிறிஸ்துவ பாதிரிகள்தான் அதனாலேயே அவர்களால் எளிதில் நம் மக்களிடம் சென்று சேர முடிந்தது. நாம் லும்பன் அமைப்பாக காட்டி கொண்டு இருப்பதும், மக்களிடையே இருக்கும் ஒரு அமைப்பாக இருப்பதும் நம் கையில்தான் உள்ளது. பிற மத அமைப்புகளும் அரைவேக்காட்டு அறிவுஜீவிகளும் நம்மை லும்பன் அமைப்பாகவே காட்ட முயல்கின்றன. அது அவர்களுக்கு ஒரு வெற்றிகரமான ஒரு வழி,அதன் வழியாக உலக அளவில் கூட இந்து அமைப்புகள் காடுமிராண்டிகள் என்ற பின்பத்தை உருவாக்க அவர்களால் எளிதில் முடியும், இன்று மோடிக்கு எதிராக நம் எம்பிக்கள் அமெரிக்காவிற்கு கடிதம் எழுதுவது கூட இதன் அடிப்படையில் தான் .
    இ. நாம் முதலில் செய்ய வேண்டியது நமக்காக போராடுபவர்களுக்கு பாதுகாப்பளிப்பது, அவ்வாறு பொது களத்தில் இறங்கும் நம் சகோதரனின் குடும்பமும் நம் குடும்பம், அவர்களுக்கு தார்மீகதிலிருந்து பொருளாதாரம் வரை அணைத்து வழியிலும் பாதுகாப்பு அளிப்பது நம் கடமை. ஒரு வேளை அதிலிருந்து தவறுவமேயானால் நமக்கு மன்னிப்பே கிடைக்காது.

  51. ஈ. ஒவ்வொருவனும் நம் சகோதரனே என்ற எண்ணம் மிக முக்கியம், ஆனால் அது நம்மிடம் கிஞ்சித்தும் இல்லை, பேருந்துகளில் ரயில்களில் பாருங்கள், வயதானவரை தள்ளி விட்டு முன்னே செல்கின்றனர், ஒருவரை தள்ளி விட்டு ஒருவர் முன் செல்கின்றனர்,நம் சகோதரனாலும் கவலையில்லை அவனை வீழ்த்தி விட்டு தன இடத்தை பிடித்து கொள்ள வேண்டும் என்று அசிங்கமாக அலைகிறோம், இஸ்லாமியர்களை இணை வைத்து பார்த்தால் இது சாதரணமாக புரிய வரும். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவு செய்து கொண்டு ஒட்டுமொத்த சமூகமாக முன்னேறுகின்றனர். நாம் ஒருவரை ஒருவர் வீழ்த்திக்கொண்டு கீழேயே நின்று கொண்டிருக்கிறோம். மதம் வேண்டாம்,சக மனிதன் என்ற பண்பு கூட நம்மிடம் அருகி வருகிறது. மேற்கை பிரதியெடுப்பதை விட்டுவிட்டு பாரத கலாசாரம் மூலம் நம்மை மீட்டு கொள்ள வில்லை என்றால்,நம் நஷ்டம் மிக அதிகமாக இருக்கும்.
    உ. நம் சார்பான இதழ்கள் ;
    நம் இதழ்கள் கொஞ்ச காலம் நம்பிக்கைகளையும்,அதிசயங்களையும் பேசுவதை விட்டு விட்டு அறிவியல் பூர்வமாக உரையாட துவங்க வேண்டும். நம்மிடம் இருக்கும் உருவ வழிபாடு என்பது இந்து மதத்தில் இருக்கும் ஒரு துவக்கம் மட்டுமே என்று சொல்வதை மறந்து வெறும் உருவ வழிபாடு மட்டுமே இந்துமதத்தில் உண்டு என்று தோற்றத்தை மட்டுமே எல்லா இந்து சமய இதழ்களும் கூட முன் வைக்கின்றன. நம் மதத்தில் இருக்கும் தரிசனங்கள் பற்றி இந்த இதழ்கள் வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இதை இப்படி சொல்லலாம்,சாதாரண ஒரு தீவிர இந்தமத தொண்டனிடம் அத்வைதம் பற்றி கேட்டு பாருங்கள், முழிக்கவே செய்வான். இது போன்றவர்களிடமே எளிதில் பிற மதங்கள் மூளை சலவை செய்து விட முடியும் போது சாதாரண வெகுஜன மக்களின் நிலையை பற்றி சொல்ல தேவைஇல்லை. ஆனால் இன்று வளர்ந்திருக்கும் தகவல் தொழில்நூட்ப வளர்ச்சியை வெகு எளிதில் மாற்றங்களை நிகழ்த்தி விட முடியும்,என்ன நாம் செயல் பட வேண்டும்,அவ்வளவுதான் .

  52. 13. நாம் ஒருங்கிணைவதற்கான சில வழிகள்;
    அ. பொதுவாக நம்மை கோவில்களே இதுவரை ஒருகிணைத்து வருகிறது. வடநாட்டினர் கன்யாகுமரிக்கு வருவதும் நாம் கேதார்நாத்திற்கு செல்வதும் நாம் ஆன்மீக ரீதியாக ஒன்று பட்டவர்கள் என்பதற்கு மிக சிறந்த எடுத்துகாட்டு. நாம் செய்ய வேண்டியது பண்டைய மரபு போல கோவில்களை ஆதாரமாக கொண்டு கலை நிகழ்வுகளை முன்வைத்து மக்களை ஒருங்கிணைப்பதுதான், மகாபாரதமும் ,ராமயனமும் ஒவ்வொரு மனதிலும் இருக்க வேண்டும்,இது ஒருங்கிணைக்கும் மிக ஆதரமான ஒரு சக்தி,( பிராய்லர் கோழியாவதற்கு இது எதுவுமே தேவையில்லையே) . நம் சமூகத்திற்கு கண்டிப்பாக பொருளாதார உயர்வு வேண்டும்,ஆனால் நம் ஆதாரம் ஆன்மிகம்தான் என்பதை ஒவ்வொரு இந்துவும் உணர வேண்டும், அதற்கு கோவில்கள் மிக இன்றியமையாதவை,ஆனால் நாம் பல கோவில்களை பராமரிகாமலேயே வைத்திருக்கிறோம் . நாம் மீண்டும் கோவில் மூலமான ஒரு ஒருகினைதலும் அதனூடான ஒரு அதிகாரத்தையும்( அந்த அதிகாரம் நம் தேர்தல் ஜனநாயகத்தில் மிக இன்றியமையாதது) கையில் வைத்திருக்க வேண்டும்.
    ஆ. அரசிடமிருந்து வரும் சலுகைகள் குறிப்பாக தாழ்ந்த சாதிகளுக்கு கிடைக்க வேண்டியவை , வசதியற்றவர்களுக்கு கிடைக்க வேண்டியவை பெருமளவில் அவர்களிடம் சென்று செவதில்லை. அதன் காரணமாக அவர்கள் அப்படியே இருக்கின்றனர், இந்த இடைவெளியை நாம் இல்லாமல் ஆகும் போது அவர்கள் முன்னேற்றம் சாத்தியமாகும், குறிப்பாக சிறுபான்மை சாதிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை அந்த மத அமைப்புகளே முன்னின்று அவர்களுக்கு வாங்கி தருகின்றன, வெளிநாட்டு உதவி போன்ற எந்த வாய்ப்பும் இல்லாத நமக்கு இருக்கும் ஒரே ஆதாரமே நம் பணம் அரசாங்கத்திடமிருந்து நம்முடைய சமூகத்தின் பலவீனமான இடத்தில இருப்பவர்களுக்கு போய் சேர்கிறது, அதை சரியாக செயல் படுவதை நாம் கவனிக்க வேண்டியது மிக முக்கியமானது.

    என் சில எண்ணங்களை சரியாக கோர்த்து சொல்ல எனக்கு வரவில்லை ,அதனாலேயே தனித்தனியாக எழுத வெடி வந்தது. அதிக பிரசங்கித்தனமாக எழுதி இருந்தால் மன்னிக்கவும் .

  53. 1. சகோதரர் திரு (இந்து) ராஜு மிகவும் சிரமப்பட்டு எழுதி உள்ளார். மிக்க நன்றி.
    2. இந்து ஒற்றுமைக்கு கோவில்கள் தேவை என்பது உண்மை. ஆனால் கோவிலுக்குள் இன்னார் தான் போக வேண்டும் இன்னாரை அனுமதிக்க கூடாது என்ற தரங் கெட்ட எண்ணத்தை அடியோடு மாற்ற வேண்டும் அதற்கான பூர்வாங்க நடவைக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கடவுள் முன் அனைவரும் சமம் என்ற எண்ணம் வந்து விட்டாலே சாதி சண்டை பாதி குறைந்து விடும். இந்து மதம் அழிய கூடாது இந்துக்கள் அழியக்கூடாது என்ற எண்ணம் உண்மையிலேயே இருந்தால் நல்ல இந்துக்கள் இதை முதலில் செய்ய வேண்டும்.
    2. கோவிலில் வருடம் ஒரு முறை ஒரு நாள் மட்டும் பெரிய அளவில் திருவிழா செய்தால் போதும். மற்ற நாட்களில் வெறுமனே இறைவனை மனதளவில் கோவிலில் சென்று வணங்கினால் போதும். திருவிழா செயும்போது சினிமா பாட்டு கச்சேரி, record dance , லட்ச கணக்கில் செலவு செய்து வாண வேடிக்கை என்று (ஊர் மக்களிடம் கெடுபிடி செய்துவசூலித்த பணத்தை) வீண் செலவு செய்ய கூடாது. அப்படி பணம் மீதமானால் ஒன்று சேர்த்து அப்பகுதியில் பள்ளிக்கூடம் துவங்கலாம் (அந்த கோவில் பெயரில்) நம் குழந்தைகள் அனாவசியமாக கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் சென்று படித்து கிறிஸ்தவ புத்தி கொண்டு நடப்பதை இதன் மூலம் தடுக்கலாம்)
    3. இது நம்ம தாய் நாடு அதை தெய்வமாக போற்றுகிறோம். அந்த தாய் மண்ணிற்கு நாம் துரோகம் செய்யலாமா? வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி அன்று வீண் ஆர்பாட்டம் வேண்டாம் பக்தி தான் முக்கியம் சாமி ஊர்வலத்தில் ரவுடி மாதிரி தலையில் துண்டு கட்டி கொண்டு உடம்பு பூரா குங்குமம் பூசி கொண்டு (சில நேரங்களில் ஒரு சிலர் குடித்துவிட்டு) ஆடுவதும் பாடுவதும் இந்து மதத்திற்கு கெட்ட பெயர்தான் ஏற்படும். இதனால் இந்து ஒற்றுமை ஏற்படும் என்ற நிலை மாறி அதற்கு நேர் மாறான நிலை உருவாகிறது)மேலும் .வெறும் களி மண்ணால் செய்த விநாயகர் உருவங்களை வைத்து வணங்குவோம் Plaster of Paris வேண்டாம். அதனால் நாம் நம் தாய் மண்ணுக்கு துரோகம் இழைகிறோம்.சுற்றுப்புற சூழலை காப்போம். நமது விழாக்களில் ஏற்படுத்த வேண்டிய சீர் திருத்தங்கள் பற்றி இன்னும் நிறைய எழுத வேண்டும். அவற்றை பற்றி பிறகு எழுதுகிறேன்.

  54. \\ பத்ரியை ஏன் இப்படி போட்டு வாட்டுகிரீர்கள். அவர் intellectual ஆகிவிட்டார். அவரை திட்ட வேண்டாம் என்று வேண்டுகிறேன். \\

    அன்பார்ந்த ஸ்ரீ சாரங்க், இதைப்படித்தபின் என்னுடைய உத்தரத்தை மீண்டும் ஒருமுறை வாசித்துப்பார்த்தேன்.

    அவரைத் திட்டியதாகத் தெரியவில்லை. ஆனால் வாட்டியிருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன்.

    பின்னும் பத்ரி கண்யத்துடன் கருத்தாவது பதிந்துள்ளார். வேறு யாருடைய பெயரையும் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அனால் ஹிந்துக்களில் அறிவுஜீவி என்று சொல்லப்படும் நான் மதிக்கும் பலரும் இந்த விஷயத்தைப் பற்றி ஒரு அரை வரி கூட எழுதாதது சொல்லவியலா அறுவறுப்பைத் தருகிறது.

    அதெப்படி ஒரு மனிதன் 23 இடத்தில் கூர்மையான ஆயுதங்களால் வெறி மிக வெட்டிக்கொல்லப்பட்டிருக்கையில் அந்த மனிதன் ஒரு மாகாணத்தின் அரசியல் கட்சியின் செயலர் என்னும் பெரும் பொறுப்பில் இருக்கையில் நதிகளையும் செடிகளையும் கொடிகளையும் இலக்கியத்தைப் பற்றியும் அறிவுஜீவிகளால் விவாதிக்க முடியும். அவரவர் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்தால் இவர்களால் இப்படி இருக்க முடியாது. இறந்தது வேற்று க்ரஹ உயிரினம் என்ற படிக்கு இவர்களது உதாசீனம் இலக்கியவாதிகள் ஹ்ருதயமற்றவர்களோ என்ற எண்ண வைக்கிறது.

    என் கணிப்புத் தவறென்றால் என் முருகன் என்னைத் திருத்திப்பணியாட்கொள்ளட்டும்.

  55. அன்பின் ஸ்ரீ ஹிந்து விஸ்வநாதன்,

    உங்களது உணர்வுகளுக்கு என் பணிவார்ந்த ஹ்ருதய பூர்வ வந்தனங்கள்.

    பாய்ந்து வரும் வெள்ளத்தைக் கூட மடையிட்டுப் பயிருக்கு உபகாரமாக இருக்கவும் ஒரு சொட்டு ஜலத்தையும் வீணாக்காது உபயோகிப்பது ஹிந்துஸ்தானம் முழுதும் விவசாயத்தில் ஈடுபடுவோர் செயல்பாடு.

    உங்களுடைய உத்தரங்களில் கோபத்தை வெளிப்படுத்துங்கள். ஆனால் இயலுமானால் தனிமனித நிந்தையை தவிர்க்க முயற்சி செய்யவும். நற்கருத்துக்களை தொடர்ந்து கண்யத்துடன் எழுதுங்கள்.

    மன உறுதியுடன் ஒருங்கிணைந்த செயல்பாடுகளில் ஹிந்துக்கள் ஈடுபடுகையில் முருகன் திருவருளால் நன்மையே பயக்கும்.

  56. அன்பின் ஸ்ரீ ராஜு அவர்களுக்கு

    வந்தனங்கள். ஆருயிர் நண்பரை படுகொலையில் இழந்து தவிக்கும் என் மனதுக்கு தங்களுடைய ஆழ்ந்த கருத்துக்கள் இதமளித்தது என்றால் மிகையாகாது.

    மிகப்பொறுமையாக கண்யத்துடன் பதின்மூன்று பாயிண்டுகளில் உங்கள் எண்ணங்களை கோர்வையாக பகிர்ந்துள்ளீர்கள்.

    ஜம்மு காஷ்மீரத்தில் கடந்த ஐந்தரை வருஷகாலம் உத்யோகத்தில் இருந்ததில் எங்கள் முருகப்பெருமான் புரிய வைத்த விஷயம் மனித உயிரின் அருமை. அகாலத்தில் ஒரு உயிர் இழக்கப்படுகையில் அந்த உயிரின் சொந்தக்காரர் எந்த மதத்தைச் சார்ந்தவராக் இருப்பினும் அதன் வலி எத்தகையது என்பதை பல சம்பவங்களில் பார்த்திருக்கிறேன். உங்களது விசாலமான நிதானமிகுந்த எண்ணங்கள் சங்கத்தில் பயிற்சி பெற்ற ஒரு ஸ்வயம்சேவகரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறது என்றே சொல்வேன்.

    சில கருத்துக்கள் :-

    \\ மிதவாத இஸ்லாமியர்களை உண்மையான அமைதி மார்க்கமான இந்து( நான் இந்து என்ற பதத்தை கலாச்சாரத்தால் இந்துவாக வாழும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் வார்த்தையாக முன் வைக்கிறேன் ,ஒரு விதத்தில் சூபியிசம் இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம் என்பது போல) மதத்தை நோக்கி நகர்த்த முடியும்,அது சாத்தியமாகும் பட்சத்திலேயே இந்தியாவில் நிரந்தர அமைதியை கொண்டு வர இயலும் .\\

    இதை வாசிக்கையில் என் கண்கள் பனித்தன. அன்பார்ந்த ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் என் தோளில் தட்டிக்கொடுத்தது போல் உணர்ந்தேன். ஸ்ரீ மலர்மன்னன் அவர்கள் மதம் மாறிய அனைத்து முஸல்மாணிய க்றைஸ்தவ சஹோதரர்களையும் தாய் மதமான ஹிந்து மதத்திற்குக் கொணர முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். நம்பிக்கையில் தானே உலகம்.

    \\ ஒவ்வொரு மனிதனும் என் உடன் பிறந்த சகோதரனே என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்.\\

    அருமை. ஒரு பண்பட்ட ஹிந்துவால் இப்படித்தான் பேச முடியும்.

    \\மிக சிறந்த உதாரணம் இந்த வார விஜயபாரதம் இளவரசன் பிரச்சனையில் தார்மீக பொறுப்பில் இருந்து பேசவேண்டிய அந்த இதழ் காதல் மற்றும் கலப்பு திருமணமே தவறு என்ற ரீதிரில் பேசுகிறது. \\

    இதே தளத்தில் ஸ்ரீமான் சேக்கிழான் அவர்கள் இது பற்றி எழுதிய வ்யாசத்தை வாசித்துப்பாருங்கள். மிக யதார்த்தமான கருத்துக்கோவை அந்த வ்யாசம்.

    \\இது போன்ற சமயங்களில் நாம் முதிர்ச்சியாக நடந்து கொள்ளல் வேண்டும். நம்மிடம் மோதுபவர்கள் காட்டுமிராண்டிகள், இதற்கு பதிலாக நாமும் அவர்களை போல் செயல்படுதலை போன்ற தவறான முன்னெடுப்பு வேறேதும் இல்லை.\\

    அருமை.

    \\ஆனால் இதே அளவிற்கு வன்முறையை வெறுக்கும் இஸ்லாமியர்களும் உண்டு.\\

    யாரோ ஒரு இஸ்லாமிய அன்பர் படுகொலைக்கு வருந்தி உத்தரமளித்திருந்ததை வாசித்தேன். மற்றையவர்கள் வன்முறையாளர்களுக்கு பயந்து தங்கள் ஆதுரத்தைத் தெரிவிப்பதைக்கூட தவிர்த்திருப்பார்களா? புரியவில்லை.

    \\நம்மிடம் இருக்கும் உருவ வழிபாடு என்பது இந்து மதத்தில் இருக்கும் ஒரு துவக்கம் மட்டுமே என்று சொல்வதை மறந்து வெறும் உருவ வழிபாடு மட்டுமே இந்துமதத்தில் உண்டு என்று தோற்றத்தை மட்டுமே எல்லா இந்து சமய இதழ்களும் கூட முன் வைக்கின்றன.\\

    க்ஷமிக்கவும். இந்தக்கருத்தில் இருந்து நான் வெகுவாக மாறுபடுகிறேன். அனைத்து லலித கலைகளான சித்ரம், சில்பம், இசை, நாடகம், நாட்யம், காவ்யம் போன்றவற்றுக்கு மிகப்பெருமளவில் ஊற்று போன்றது உருவவழிபாடு.

    நிர்க்குண ப்ரம்ம உபாசனையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆயினும் சிறிதளவும் சகுணோபாசனையை குறைத்து நான் மதிப்பிட மாட்டேன். என் குடும்பத்தினர் அத்வைதத்தைப் பின்பற்றுபவர்கள். ஆனால் அது த்ரிமதங்களில் ஒன்று தான். மற்ற இரண்டான விஸிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம் உருவ வழிபாட்டை மிகவும் விதந்தோதுபவை. கோவிலில் வீற்றிருக்கும் இறைவனை “அர்ச்சாவதாரம்” என்று அவதாரமாகக் கொண்ட்டாடுபவை.

    குமரேசர் இரு தாளும் சிலம்பும் தண்டையும் ஷண்முகமும் பன்னிருகண்ணும் குறுநகை தவழும் பவளச்செவ்வாயும் அவுணருடன் சமர் புரிந்த தோளும் தோளின் இருபுறமும் தேவிமார் வள்ளியம்மையும் தேவசேனையும் சக்திவேலும் நீலக்கலாப மயிலும் குக்குடமும் ரக்ஷை தந்து என்னைக்கிறங்க வைக்கையில் நிர்க்குணத்தை ஏன் சிந்திப்பேன்?

    \\என் சில எண்ணங்களை சரியாக கோர்த்து சொல்ல எனக்கு வரவில்லை ,அதனாலேயே தனித்தனியாக எழுத வெடி வந்தது. அதிக பிரசங்கித்தனமாக எழுதி இருந்தால் மன்னிக்கவும் .\\

    மனதிற்கு இதமளித்த கண்யமிகு கோர்வையான கருத்துக்களுக்கும் எதிர்க்கருத்தளித்தாவது என் முருகனை முன்னிறுத்தியதற்கும் என் பணிவார்ந்த வணக்கங்கள். நல்ல கருத்துக்கள்.

  57. Dear Bathiri,
    At the very outset I am extremely sorry for having used some harsh words in my feedback. Please pardon my French.. In a fit of rage I wrote it. On my second thought, I felt that I have blurted out and hurt your heart for which I regret very much again.
    However, my point of view is correct. But the way of expressing it is wrong. If you are actually a Hindu,please take pity on people who are murdered by misreants instead of making fun of the murder. Because we are human beings, are’nt we? Think of the kith and kin of the dead man. Will their feelings not affected by your writings? O.K. Forget everything. From now onwards, you are not my sworn enemy (as I said in my feedback) but my bosom friend.

  58. Dear editors, please add the word “be” between the words “not” and “affected”. Thanking you

  59. எனது 26-7-2013 தேதியிட்ட மறுமொழியின் தொடர்ச்சி கீழே;:::————————-

    4. ஆயுத பூஜையின் போது திருஷ்டிக்காக பயன்படுத்தப்படும் பூசணியினை (=ash guard ) உடைத்து நடு ரோடில் போடகூடாது. அதனால் இரு சக்கர ஓட்டிகள் மரண விபத்துக்கு(=fatal accident ) உள்ளாவதை தவிர்க்க வேண்டும்
    5. தீபாவளியின் போது குழந்தைகளின் மகிழ்சிக்காக வேண்டி மட்டும் colour matches (=மத்தாப்பு), wire sparklers (=கம்பி மத்தாப்பு), Flower pot (பூத்தொட்டி), cap (=தாள் சில்லு), electric stone (=மின் கல்), சங்கு சக்கரம், பாம்பு மாத்திரை, மற்றும் சாட்டை போன்ற ஆபத்தில்லாதவற்றை மட்டும் (அதுவும் குறைந்த அளவில்) பயன் படுத்தவேண்டும். வெடி சத்தம் எதுவும் கேட்க கூடாது. அது noise pollution மட்டும் இன்றி நோயாளிகளுக்கு அது nuisance ம் ஆகும். அது மட்டுமின்றி கனிம பொருட்களை (chlorate sulphur etc ) நாம் இப்போதே அழித்து ஒழித்து தீர்த்து விடகூடாது. To cap it all , we should not squander our hard -earned money
    அதற்காகும் பணத்தை கொண்டு உணவு பொருள்களை வாங்கலாம். அக்கணம் ஏற்படும் மகிழ்ச்சிக்காக சிக்கனத்தை மறந்து விடகூடாது.
    6. போகியின்போது பழைய பொருள்களை எரித்து air pollution ஐ ஏற்படுத்த கூடாது. ஒரு பொருள் நமக்கு உதவாத பொருள் என்றால் வேறு ஒருவருக்கு அதுவே உதவும் பொருளாக இருக்கும். அப்படி அது தேவைபடுவோருக்கு கொடுத்து உதவினால் நல்லது. எரிப்பதனால் யாருக்கு லாபம்? யோசியுங்கள்.
    7. திருவிழாவின் போது கோவில்களில் (இன்றைய இளைஞர்கள் சினிமா மோகத்தில் மூழ்கி) சினிமா (ஆபாச) பாடல்களை போடுகிறார்கள். பக்தி பாடல்களை (டி.எம்.எஸ் மற்றும் சீர்காழி போன்றோர்) போடுவதற்கு கஷ்டபடுகிறார்கள். இந்து மதம் இப்படிதான் சீர் அழிகிறது. திக கட்சியின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்காகிறது.
    8. திருவிழா என்றால் கண்டிப்பாக அன்று இரவு (சினிமா) பாட்டு கச்சேரி இருந்தாக வேண்டும் என்று எழுதாத விதியாக உள்ளது. அவ்வூர் மக்களிடம் வற்புறுத்தி கட்டாயபடுத்தி நிர்பந்தித்து மிரட்டி உருட்டி வசூல் செய்து கச்சேரி நடத்துபவனுக்கு lump ஆக கொட்டி அழவேண்டுமா? சாமி என்ன எனக்கு சினிமா பாட்டு கச்சேரி கண்டிப்பாக நடத்தவேண்டும் என்று கட்டளை இட்டதா?
    9. கோவில்களில் entry fee (=நுழைவு கட்டணம்) ஏதும் வசூலிக்க கூடாது. கோவிலுக்கு வரவேண்டிய குத்தகை பாக்கிகளை வசூலிக்காமல் கடவுளை தரிசிக்க வரும் பக்தர்களிடம் காசு வசூலிப்பது அவர்களிடம் bribe (=கையூட்டு)
    கேட்பதற்கு சமம். அதே போல கடவுளை தரிசிக்க எல்லாருக்கும் தர்ம தரிசனம் (free dharshan ) தான் ஒரே வழி. சிறப்பு வழி என்று ஏதும் கூடாது. கடவுள் முன் அனைவரும் சமம் யாருக்கேனும் அவசர தரிசனம் தேவை பட்டால் வெளியே நின்று கோபுரத்தை மட்டும் தரிசனம் செய்து விட்டு போகட்டுமே! “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்று எதற்கு சொன்னார்கள்?அரசியல்வாதியாக இருந்தாலும் வரிசையில் நின்றுதான் போகவேண்டும். அப்படி முடியாது என்றால் வீட்டிலேயே கடவுளை வணங்கி கொள்ளட்டும் இந்தியாவில் முதல் குடிமகன் என்று “பெத்த பேர்” மட்டும் இருந்தால் போதாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது போல கடவுள் முன்பும் அனைவரும் சமமே! அந்த முதல் குடிமகன் அனைவருக்கும் முதல் example ஆக இருக்க வேண்டாமா? இவரே விதியை மீறினால் மற்றவர்கள் நிலை என்ன? லட்சம் பேர் “Q ” கால் கடுக்க நின்றிருக்க இவர் மட்டும் நேரா வந்து தரிசனம் செய்வாராம்! இவர் என்ன கடவுளுக்கு ரொம்ப வேண்டியவரா? வரிசையில் நிற்க முடியாது என்றால் தூர நின்று கோபுரத்தை கும்பிட்டு போ. மேலும் அவருக்கு பூரண கும்பம் கொடுப்பது நிறுத்தவேண்டும். இந்த ராஜ மரியாதை எல்லாம் நீ நடத்தும் ராஜாங்கத்தில் வைத்து கொள் கோவிலில் குப்பனும் சுப்பனும் ஒண்ணு ஜனாதிபதியும் ஜனார்தனனும் ஒண்ணு.
    இப்படி சில பல குறைகளை நாம் களைந்து இந்து மதத்தை சுத்தபடுத்த வேண்டும். நமது இந்து நண்பர்கள் வேறு ஏதேனும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று எண்ணினால் அவற்றை இங்கே எழுதலாமே!

  60. மேலும் தொடர்கிறது:———————————————————————————–

    10. இந்த ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும் தான் இந்த கோவிலுக்குள் வரவேண்டும். இந்த குறிப்பிட்ட ஜாதிகாரர்கள் வரகூடாது என்று கட்டளை பிறப்பிக்க கூடாது. கடவுள்தான் இந்த உலகை மற்றும் மனிதர்களை படைத்தார் என்பது உண்மையானால் அந்த “குறிப்பிட்ட ஜாதிகாரனையும்” அந்த கடவுள்தானே படைத்தான். அவனை மட்டும் வேறு கடவுள் படைத்தாரா? அப்படியாவது சொல்லுங்கள். நாம் பசுவை தெய்வமாக கும்பிடுகிறோம். அதை கோவிலுக்குல் செல்ல அனுமதிக்கும்போது ஒரு மனிதனை அனுமதிக்க மாட்டேன் என்பது பாவம் முருகன், கோவிந்தன், சீனிவாசன் என்று இந்து பெயர்களை தாங்கிக்கொண்டுள்ள அவனை உள்ளே விட மறுக்கிறாய். ஆனால் இத்தாலியில் பிறந்த ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பெண்ணை (அவர் திருப்பதிக்கு வந்த போது அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட மறுத்தார்) மட்டும் உள்ளே அனுப்பினால் கடவுள் ஏற்றுகொள்வாரா? இந்து கடவுளை கும்பிட நினைக்கும் அவனை “நாய்” ஆக நினைக்கிறாய். ஆனால் இந்து கடவுளை நிந்திக்கும் முஸ்லிமை “பாய்” (=Brother ) ஆக நினைக்கிறாய் இது உனக்கு ரொம்ப அநியாயமாக தோன்றவில்லையா? அது ரொம்ப பாவம்பா!
    11. ஜகத் குரு என்றால் எல்லாருக்கும் அவர் குருவாக இருக்கவேண்டும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் ஆதரவாக இருக்க கூடாது. இரண்டு ஜாதி களுக்குள் மோதல் நடக்கும்போது இவர் அவர்களை சமாதான படுத்த அணைத்து நடவடிக்கைகளையும் நேரடியாக எடுக்கவேண்டும்.(யார் பக்கமும் சார வேண்டாம் யாரையும் குறையும் சொல்லவேண்டாம்)) அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அது பற்றி ஏதும் வாய் திறவாமல் இருந்தால் அவர் பெயர் ஞானி அல்ல மௌனி என்று சொல்லலாம். அவர் ஒரு “ஜகத் குரு” அல்ல ஒரு “ஜாதி குரு” என்று தான் சொல்லவேண்டும். எவன் எக்கேடு கெட்டுபோனால் எனக்கென்ன என்று இருந்தால் அது சரியல்ல. முறையல்ல தர்மமல்ல, நியாயமல்ல நீதியல்ல, நேர்மையல்ல
    12. நான் இந்து (என் உண்மை பெயரின் prefix (=முன்னொட்டு) தயவு செய்து பாருங்கள். என் என்றால் எயப்படி எழுதுகிறேன் என்று என்னை தவறாக விமர்சிக்கவேண்டாம். மேலும் நான் SC அல்லது ST யும் அல்ல. நான் Backward community யை சேர்ந்தவன் என்று என் SSLC புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வளவே! நான் ஒரு மனித ஜாதி. அடுத்து ஆண் ஜாதி. அவ்வளவே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *