வன்முறையே வரலாறாய்… – 17

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

’அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

சூஃபிக்களில் ஒருவரான சம்சுதீன் இராக்கி காஷ்மீரில் செய்த “அமைதியான” மதமாற்றங்கள் குறித்து தொடர்ந்து காண்போம்.

காஷ்மீரி ஹிந்துக்களின் வாள் முனை மதமாற்றங்களைப் பற்றி சுல்தான் யூசுப் ஷாவின் (1579-86) அரசவையில் பணிபுரிந்த வரலாற்றாசிரியரான ஹைதர் மாலிக் சவுதுரா அவரது தாரிக்-இ-கஷ்மீர் என்னும் புத்தகத்தில், “ஷேக் சம்சுதீன் இராக்கி காஷ்மீரை வந்தடைந்த பிறகு ஹிந்துக்களின் ஆலயங்களைக் குறிவைத்து இடித்துத் தகர்த்தார். அவர்களை (இந்துக்களை) மதம் மாற்றுவது ஒன்றே அவரது நோக்கமாக இருந்தது” எனக் குறிப்பிடுகிறார்.

அதே காலகட்டத்தைச் சேர்ந்த இன்னொரு புத்தகமான தவுஃபத்-உல்-அஹ்தாப், “சம்சுதீன் இராக்கியின் ஆலோசனைப்படி, காஷ்மீரை ஆண்டு கொண்டிருந்த மாலிக் ராணா ஒவ்வொரு நாளும் குறைந்தது 1500-இலிருந்து 2000 காஃபிர்களை பிடித்துக் கொண்டு வந்து சூஃபி மீர் சம்சுதீனின் வாயிற்படியில் நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டான். அவ்வாறு கொண்டுவரப்படும் ஒவ்வொரு இந்துவின் பூணூலும் அறுத்தெரியப்பட்டு, அவர்களுக்கு கெலிமா (இஸ்லாமிய மதமாற்றம்) செய்யப்பட்ட பின்னர், சுன்னத் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வைக்கப்பட்டார்கள்” என்கிறது.

இன்னொரு நூலான தாரிக்-இ-ஹசன் குய்ஹாமி இந்த மதமாற்றங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், “இருபத்தி நான்காயிரம் இந்துக்கள் சம்சுதீன் இராக்கியினால் வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மதம் மாற்றப்பட்டார்கள்” எனக் கூறுகிறது.

மேற்கூறிய சுல்தான் முகமது ஷாவின் கீழ் பணிபுரிந்த மாலிக் காஜி சக் என்பவன் 1519-ஆம் வருடம் பதவி உயர்வு பெற்று படைத் தளபதியாகிறான். அவனை உபயோகித்துக் கொண்ட சம்சுதீன் இராக்கி, “பல ஆயிரம் இந்து காஃபிர்களை காஜி சக்கின் மூலமாகப் படுகொலை புரிந்தான்” என விளக்குகிறது பஹாரிஸ்தானி-இ-ஷாஹி. மதவெறியனான மாலிக் ராணாவின் காலத்திற்கு முன்னால் ஆண்டவர்களால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட பல இந்துக்கள் மீண்டும் தங்களின் தாய் மதத்திற்கே திரும்பியிருந்தார்கள். இதனைத் தடுக்க, காஃபிர்கள் குரானின் பிரதிகளைத் தங்களின் ஆசனமாக்கி அதன் மீது அமர்கிறார்கள் என்னும் வதந்தி பரப்பப்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட சூஃபி சம்சுதீன் இராக்கி, மாலிக் காஜி சக்கிடம் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடுகிறான்.

“சிலை வழிபாடு செய்யும் இந்த காஃபிர்கள் அமைதி மார்க்கமான இஸ்லாமைத் தழுவிவிட்டு, இப்போது மீண்டும் தங்களின் மதத்திற்கே திரும்பியிருக்கிறார்கள். இஸ்லாமிய ஷரியா சட்டம் கூறுவதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இந்த காஃபிர்களைத் நீ தண்டிக்காவிட்டால் நான் இந்த நாட்டை விட்டே சென்றுவிடுவேன்” என சூஃபி இராக்கி கூறியதைக் கேட்ட காஜி சக், இந்துக்களைப் படுகொலை செய்யும் முடிவினை எடுக்கிறான். இதன்படி 1518-ஆம் வருட முகர்ரம் நாளில் காஜி சக் 800 இந்துக்களைக் கொன்றான். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் அன்றைக்கு  காஷ்மீரில் முக்கியமானவர்களாக இருந்த பல இந்துக்களும் அடக்கம்.

அதனைத் தொடர்ந்து பெருமளவிலான காஷ்மீரி இந்துக்கள் கூட்டம், கூட்டமாக வாள் முனையில் இஸ்லாமிற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்கள். இது மாலிக் காஜி சக்கின் பெரும் சாதனைகளில் ஒன்று எனக் குறிப்பிடுகிறது பஹாரிஸ்தான்-இ-ஷாஹி. இந்தக் கொடுஞ்செயலின் பின்னனியில் இருந்து செயல்பட்டவன் சூஃபி சம்சுதீன் இராக்கி என்பதனையும் நாம் மறந்துவிடக்கூடாது.

சையத் அலி ஹம்தானி தர்கா, காஷ்மீர்
சையத் அலி ஹம்தானி தர்கா, காஷ்மீர்

காஷ்மீருக்கு வந்த இன்னொரு சூஃபியான சையத் அலி ஹம்தானி (1371-1381), காஷ்மீரை வந்தடைந்ததும் அங்கிருந்த ஒரு இந்துக் கோவிலை இடித்து அதன் மீது புதிதாக தனது தங்குமிடத்தை அமைத்துக் கொண்டான். அப்போது காஷ்மீரை ஆண்டு கொண்டிருந்த சுல்தான் குதுப்-தீன், இஸ்லாமிய சட்டங்களை காஷ்மீரிகளிடம் நடைமுறைப்படுத்துவது குறித்து எந்த ஆர்வமும் இல்லாதவனாக இருந்தான். சையத் அலி ஹம்தானி வருவகை அதனை முற்றிலுமாக மாற்றியது. இஸ்லாமிய ஆட்சியாளர்களும், மற்ற முஸ்லிம்களும் காஃபிர்களின் நாட்டில் அவர்களின் கலாச்சார முறைப்படி வாழ்வதனைக் குறித்து சூஃபி மிகவும் கோபமுற்றவராக இருந்ததாகத் தெரிகிறது. அதனால் அவர் காஷ்மீரை விட்டு வெளியே சென்றுவிட்டார் எனவும் அறியப்படுகிறது.

பின்னர் குதுப்-தீனின் மகனான, சிலை உடைப்புக்கு பெயர் பெற்ற சிக்கந்தரின் காலாத்தில் வந்த இன்னொரு சூஃபியான அமிர் சையத் முகமது காஷ்மீரி இந்துக்களுக்கு பெரும் சாபக்கேடாய் அமைந்தான். இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டும், ஆலய சிலைகள் உடைக்கப்பட்டு உருக்கப்பட்டும், வாள் முனை மதமாற்றங்களும் தொடர்கதையாகின.

இனி குஜராத்தில் சூஃபிக்கள் செய்த “அமைதி மார்க்க” பணிகளைப் பார்க்கலாம்.

சுல்தான் ஃப்ரோஸ்-ஷா-துக்ளக்கினால் (1351-88) குஜராத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஃபர்ஹத்-உல்-முல்க் மிகவும் மதச் சகிப்புத்தன்மை கொண்டவர். சிலை வழிபாட்டையும், இந்துமத கலாச்சாரங்களையும் நசுக்கி அழிக்காமல் அதனை ஆதரித்த ஒரு விதிவிலக்கான இஸ்லாமிய ஆட்சியாளர். அவரது இந்த மனோபாவம் எப்போதும் போல இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலும், சூஃபிக்களாலும், உலமாக்களாலும் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகியது. எனவே அவர்கள் டெல்லி சுல்தானிடம் ஓடினார்கள். இதுவே தொடர்ந்தால் “அமைதி மார்க்கம்” அழிந்துவிடும் என்றும், எனவே ஃபர்ஹத்-உல்-முல்க் உடனடியாக அதிகாரத்திலிருந்து நீக்கப்படவேண்டும் என்றும் சுல்தானிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

எனவே, ஃபிரோஸ்-ஷா-துக்ளக், டெல்லியின் சூஃபிக்களை அழைத்துப் பேசி, அவர்களின் யோசனைப்படி முஸாஃபர் கான் என்பவனை குஜராத்தின் கவர்னராக நியமிக்கிறான். சூஃபிக்களால் நியமிக்கப்பட்ட இந்த முஸாஃபர் கான் உடனடியாக குஜராத்தில் இந்துக்களுக்கு எதிராக தனது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டான். இந்தியாவின் எல்லா இஸ்லாமிய ஆட்சியாளர்களும் செய்த கோவில் இடிப்புகளும், சிலைகள் உடைப்பும், கட்டாய மதமாற்றங்களும் குஜராத்தில் நடைமுறைக்கு வந்தது.

1359-ஆம் வருடம் சோம்நாத்தை நோக்கிச் சென்ற முஸாஃபர் கான், அவன் செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த அத்தனை இந்துக் கோவில்களையும் இடித்துத் தகர்த்து அவற்றின் மீது மசூதிகளைக் கட்டினான். பின்னர் சூஃபிக்களை அந்த மசூதிகளின் பொறுப்பாளர்களாகவும், அந்தப் பகுதிகளின் ஆட்சியாளர்களாகவும் நியமித்தான்.

மேற்கூறிய தகவல்கள், இந்து மத சகிப்புத்தன்மை கொண்ட ஆட்சியாளர்களின் மீது சூஃபிக்கள் கொண்டிருந்த வெறுப்பிற்குச் சாட்சியமாக அமைகிறது. மேலும், முஸாஃபர் கானினால் நியமிக்கப்பட்ட சூஃபிக்கள் அங்கிருந்த அப்பாவி இந்துக்களின் மீது எத்தகைய “சகிப்புத்தன்மை”யுடன் நடந்து கொண்டிருப்பார்கள் என்பதனையும் நம்மால் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே,

இன்றைக்கு இந்திய இந்துக்களால் பெரு விருப்பத்துடன் வணங்கப்படும் க்வாஜா மொய்னுதீன் சிஸ்தி, நிஜாமுதீன் அவுலியா, ஷேக் ஷா ஜலால் போன்ற சூஃபிக்கள் இந்திய, இந்து காஃபிர்களுக்கு எதிராக “புனிதப் போர் (ஜிகாத்)” செய்ய வந்தவர்கள். இந்துக்களை வென்று அவர்களை அடிமைப்படுத்துவதனையும், கொள்ளையடிப்பதினையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இங்கே வந்தவர்கள் என்பதினை இந்திய இந்துக்கள் இன்றைக்கு மறந்து விட்டார்கள். காலத்தின் கோலம் என்பதினைத் தவிர வேறென்ன சொல்ல? அவர்களால் கொல்லப்பட்ட அல்லது அவர்களின் தூண்டுதலால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்துக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனோ இது?

எந்த ஒரு நேரத்திலும் இந்தியாவிற்கு வந்த சூஃபிக்களின் உண்மையான நோக்கம் அமைதியன மதமாற்றமாக இருக்கவில்லை. அன்பு வழியில் மதமாற்றம் செய்ய விரும்பும் எந்த ஒரு சூஃபியும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துக்களை கூட்டம், கூட்டமாகக் கொல்வதினைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கமாட்டார். ஆனால் சூஃபிக்கள் அதற்கு நேரதிரான முறையில்தான் நடந்து கொண்டதாக ஒவ்வொரு இஸ்லாமிய வரலாற்றாசிரியனும் எழுதி வைத்துச் சென்றிருக்கிறான். படுகொலை செய்யும் இஸ்லாமிய ஆட்சியாளனை ஊக்கப்படுத்தி அவனை மேன்மேலும் கொலைபாதகங்கள் நடத்தத் தூண்டிய சூஃபிக்களே இந்திய வரலாறு முழுமையும் நிறைந்திருக்கிறார்கள்.

எனவே இந்திய முஸ்லிம்கள் சூஃபிக்களால் “அமைதியான” முறையில் இஸ்லாமிற்கு மதம் மாற்றப்பட்டார்கள் என்பது அடிப்படையற்ற ஒரு வாதமே.

இனி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இஸ்லாம் எவ்வாறு பரவியது என்று பார்க்கலாம்.

(தொடரும்)

 

 

53 Replies to “வன்முறையே வரலாறாய்… – 17”

  1. இஸ்லாம் வன்முறையால் மட்டுமே பரப்பப்பட்டது என்பதே உண்மை. பிற மதங்களை அனுமதிக்காத, மற்றும் பிற மதத்தினரை தொடர்ந்து கொன்று வரும் ஜிஹாதி வஹாபி தீவிரவாதிகளே விரைவில் இஸ்லாத்தினை அழித்து வெற்றிக்கொடி நாட்டுவார்கள். எவனொருவன் வன்முறையை கையில் எடுக்கிறானோ அவன் வன்முறையாலேயே அழிவான். தனி மனிதன் ஆனாலும் சரி, மதம் ஆனாலும் சரி இதுதான் முடிவு.

    உலகெங்கிலும் 40 கோடி ஷியாக்கள் இருக்கிறார்கள். அஹமதியாக்கள் 10 கோடி இருக்கிறார்கள் . இவர்கள் அனைவரையும் சன்னி வஹாபி ஜிஹாதி தீவிரவாதிகள் தொடர்ந்து கொன்று அழித்து வருகிறார்கள். இதனை அன்பு மதம் என்று சில பித்தலாட்டக்காரர்கள் சொல்வது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

  2. மதிப்பிற்கு உரிய ரூபன் அவர்களுக்கு,
    தங்களது வரலாற்றுக் கட்டுரையை காணாமல் காத்திருந்தேன். காஷ்மீரும், குஜராத்தும், எப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது என்பதை நன்றாகக் காட்டியிருக்கிறீர்கள். மோடிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தும் pseudo-secularists இந்துக்கள் உண்மை வரலாற்றைப் படித்து அறிந்து கொள்வார்களாக!

  3. எல்லோரும் வாளால் மாற்றப்பட்டார்கள் என்பதை ஒரு வாதத்துக்கு ஒத்துக் கொண்டாலும், இன்று நடப்பது இந்துக்களின் ஆட்சிதானே! முஸ்லிம்கள் இரண்டாந்தர குடி மக்களாகத்தானே நடத்தப்படுகின்றனர். வாளால் மாறியவர்கள் ஏன் இப்போது தாய் மதம் திரும்பவில்லை. உல்டாவாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக இந்து மக்கள் இஸ்லாத்தில் இன்று இணைந்த வண்ணமாகவா உள்ளனர். தற்போது யார் வாளை காட்டியது?

  4. //வாளால் மாறியவர்கள் ஏன் இப்போது தாய் மதம் திரும்பவில்லை//
    அதாவது உங்கள் மூதாதயர் மாறியதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்கிறீர்கள். உண்மை – நீங்கள் மாற வேண்டிய அவசிய்ம் இல்லை. எங்களை
    மாறுங்கள் என்று சொல்லாமல் இருந்தால் போதும்.
    //எல்லோரும் வாளால் மாற்றப்பட்டார்கள் என்பதை ஒரு வாதத்துக்கு ஒத்துக் கொண்டாலும்//
    நீங்க ஒத்துக்கொண்டா என்ன இல்லாவிட்டால் என்ன – நடந்தது அதுதான் என்பது வரலாற்று உண்மை.

  5. அன்றியும் பழைய நாஸ்திக குஞ்சுகளே இந்த காரியங்ககளை மேற்கொள்கின்றன .அவனுக்கு ஆண்டவன் முக்கியமில்லை ;அழிவுகளே முக்கியம் அதற்கு ஈற்ற ‘கௌரவமான ‘இடத்தை தேடுகிறார்கள் .அதில் என்ன பெருமையோ ?அவர்கள் கழிசடைகள் என்று இந்து மதம் காறி உமிழ்ந்துவிட்டது ,அதை எஆந்திக்கொள்வது என்ன பெருமையோ?

  6. ஜெனாப் சுவனப்ரியன்

    \\ இன்று நடப்பது இந்துக்களின் ஆட்சிதானே! முஸ்லிம்கள் இரண்டாந்தர குடி மக்களாகத்தானே நடத்தப்படுகின்றனர். \\

    கூசாமல் பரப்பப்படும் பொய்க்கருத்து இல்லை இது?

    ஹிந்துஸ்தானத்து ஹிந்துக்களின் வரிப்பணத்தில் மக்கா யாத்ரை செய்யும் முஸல்மான்கள் ஹிந்துக்களின் ஆட்சியில் வாழும் முஸல்மாணிய சஹோதரர்கள்

    ஹிந்துஸ்தானத்தின் ஒருபகுதியாகிய அமர்நாத்துக்கு யாத்ரை செய்ய விழையும் ஹிந்துக்கள் அங்கிருக்கும் முஸல்மாணிய சர்க்காருக்கு ஜிஸியா வரி செலுத்தி விட்டு அமர்நாத் யாத்ரை செய்து வருவதும் உலகமறிந்த விஷயம்.

    ஹிந்துக்களின் ஆட்சியில் ஹிந்துக்களின் வரிப்பணத்தில் முஸல்மாணிய சஹோதரர்கள் மக்கா யாத்ரை செய்வதைக் கூட நான் பெரும் பொருட்டாகக் கருத மாட்டேன். ஆனால் அப்பட்டமான பொய்க்கருத்தான முஸ்லிம்கள் இரண்டாம் தரம் குடிமக்கள் என்று புளுகுவதை நிச்சயம் பெரும் பொருட்டாகக் கருதுவேன்.

    முஸல்மாணிய சஹோதரர்கள் ஆட்சி செய்யும் ஜம்மு காஷ்மீரத்தில் ஹிந்துக்கள் இரண்டாம் தரக்குடிமக்களாகக் கருதப்படுவது உங்களுக்குத் தெரியாது. அல்லது தெரிந்தாலும் தெரியாது மாதிரி நடிப்பீர்கள்?

    காஷ்மீரத்திலிருந்து ஹிந்துக்களை விரட்டியடித்து ஹிந்துக்கோவில்களை நிர்மூலம் செய்தது அங்கிருக்கும் முஸல்மாணிய சஹோதரர்கள் தானே. அங்குள்ள கோவில்களுக்கு செல்லும் ஹிந்துக்களிடமிருந்து ஜிஸியா வரி வசூலிப்பது முஸல்மாணிய சஹோதரர்கள் தானே?

    1947 ம் வருஷம் பாரத மாதாவின் இரு கரங்களான சிந்த்,பஞ்சாப், பலோசிஸ்தான், பக்டூன் க்வா ப்ராந்திய இடக்கரத்தையும் கிழக்கு வங்காளமான வலக்கரத்தையும் மதவெறி எனும் வாளால் முஸல்மாணிய சஹோதரர்கள் வெட்டித்தள்ளிய பின்பு நிலைமையைப் பாருங்கள். ஹிந்துஸ்தானத்திலும் அதன் வலது மற்றும் இடக்கரத்திலும் — 1947ல் மற்றும் இன்றும் –இருந்த மற்றும் இருக்கும் — ஹிந்து முஸல்மாணிய சஹோதரர்களின் எண்ணிக்கை. வலதிலும் இடதிலும் ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இல்லை மதவெறிக் கொலைபாதகங்களால் கோடிக்கணக்கில் குறைக்கப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தானத்தில் முஸல்மாணிய சஹோதரர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. ஹிந்துக்களது எண்ணிக்கை குறைந்துள்ளது.

    \\ முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக இந்து மக்கள் இஸ்லாத்தில் இன்று இணைந்த வண்ணமாகவா உள்ளனர் \\

    ஹிந்துஸ்தானத்தில் முஸல்மாணிய சஹோதரர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டால் இப்படிப்பட்ட ஒரு மதவெறி பயங்கரத்தை எப்படி நிகழ்த்த முடியும்? தர்க்க பூர்வமாக உங்களால் சிந்திக்கவே முடியாது இல்லை?

    இப்போது தர்க்க பூர்வமாக சொல்லுங்கள் யாருடைய ஆட்சியில் யார் இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்படுகின்றனர்?

  7. Aiyaaaa suvanappriyan muthalil ungaludaiya unmaiyana peiyarai koorivitu apram coments pannavum.

  8. \\ உல்டாவாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக இந்து மக்கள் இஸ்லாத்தில் இன்று இணைந்த வண்ணமாகவா உள்ளனர். தற்போது யார் வாளை காட்டியது? \\

    ஓ……..ஜெனாப்-ஏ-அலி. வாளெல்லாம் அந்தக்காலத்து சமாசாரம். இன்று உலகளாவிய இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளுடைய ஆயுதம் வெடிகுண்டுகள் என்னுகிறீர்கள?. மதமாற்ற பயங்கரவாதம் போன்ற ஜனத்தொகை பயங்கரவாதம் என்று மதவெறி மிக்க ஒரு இஸ்லாத்தின் முகத்தை முன்வைக்க விரும்புகிறீர்களா?

    சில மாதங்களுக்கு முன் மதவெறிக்கு பலியான மானனீய ஸ்ரீ ரமேஷ் ஜி அவர்கள் படுகொலை செய்யப்பட்டது பயங்கரவாதிகளின் வாளால் தானே? இது தாங்கள் அறியாத விஷயமா? ஓ….. தாங்கள் மௌனம் சாதித்த விஷயம் அல்லவா?

    ஹிந்துஸ்தானத்தில் மதநல்லிணக்கம் மிக்க ஹிந்துக்களும் முஸல்மாணியர்களும் க்றைஸ்தவர்களும் சஹோதரர்களாகவே இருந்தார்கள். இருக்கிறார்கள். இருப்பார்கள்.

    உலகத்தை ஒரு மதத்தின் கீழ்க் கொணரவேண்டும் என்ற மதவெறியுள்ள ஆப்ரஹாமிய வன்முறை புதைந்த மதவெறித்தனம் மத நல்லிணக்கத்தை குலையச் செய்யும். ஆனால் மக்கள் ஆப்ரஹாமிய மதவெறித்தனத்தினை நன்றாக உணரத்துவங்கியுள்ளனர். ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அவர்களது நல்லாட்சி மலர்ந்தால் மதவெறி மிக்க ஆப்ரஹாமியர் (சில விதிவிலக்கான மதவெறி மிக்க ஹிந்துக்களும் கூட) பல்லு பிடுங்கப்பட்ட பாம்புகளாகவும் மிகப்பெரும்பான்மையினரான மதவெறியற்ற ஹிந்துக்களும் முஸல்மாணியர்களும் க்றைஸ்தவர்களும் பலம் மிக்கவராகவும் ஆவர். ஹிந்துஸ்தானம் உண்மையில் அமைதிப்பூங்காவாக ஆகும்.

    உலகம் என்றும் என்றென்றும் ஒரே மதத்தின் குடைக்கீழ் வரமுடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    ஒரு மதம் என்ன ஒரு மதத்திலுமே கூட ஒற்றை வாஹாபிய இஸ்லாமிய பயங்கரவாத மதம் (தங்களது செல்ல கருத்தாக்கமான) என்ற கருத்தாக்கத்தின் கீழ் நிச்சயம் வர முடியாது.

    சிரியாவிலும், லெபனானிலும், ஈரானிலும், ஈராக்கிலும், பாலஸ்தீனத்திலும், எகிப்திலும், யேமனிலும் ………….. ஏன் சவூதி வரைக்கும் ………………. மாற்றுக் கருத்தாக்கங்கள் உள்ள இஸ்லாமிய சஹோதரர்கள் வஹாபி – சலாஃபி – தேவ்பந்தி — சுன்னி இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் கருவறுத்தே வருகிறார்கள். உலகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் காவு வாங்கியது மிக அதிக அளவில் தன் மதத்தைச் சார்ந்த சஹோதரர்கள் என்பதே வன்முறை என்பது —– ஆப்ரஹாமிய மதமான இஸ்லாத்தில் எந்த அளவு ஊறியுள்ளது என்பதை மிகத்தெளிவாகப் படம் பிடித்துக்காட்டுகிறது என்றால் மிகையாகாது. ஒருக்கால் தன் தலையில் கை வைத்து எரிந்த பஸ்மாசுரனின் நூதன கருத்தாக்கமோ மதவெறியுடன் செயல்படும் பயங்கரவாத ஆப்ரஹாமிய மதக்குழுக்கள்!!!!!!!

    சஹோதரர் சுவனப்ரியன் அவர்களே,, ஹிந்துஸ்தானத்து முஸல்மான்கள் பொய் ப்ரசாரங்களிலிருந்து வெளியே வருகிறார்கள். தங்கள் ஹிந்து சஹோதரர்களொடு கை கோர்த்து தேச வளர்ச்சிக்காக முனைந்து பாடு பட பெருமளவில் முன் வருகிறார்கள்.

    மதவெறியில்லாத — மதமாற்றத்தில் நாட்டம் இல்லாத — முஸல்மாணிய மற்றும் க்றைஸ்தவ சஹோதரர்கள் இதற்கு முன்னமும் ஹிந்துஸ்தானத்து வளர்ச்சியில் பெருமளவு பங்களித்து உள்ளார்கள்.

    ஆனால் ராஷ்ட்ரீய முஸ்லீம் மஞ்ச் என்று ஸ்தாபன ரீதியாக ஒத்த கருத்துள்ள முஸல்மாணிய சஹோதரர்கள் ஹிந்து சஹோதரர்களுடன் ஒன்றாக இணைந்து பணி செய்ய பெருமளவில் முன்வரத்துவங்கியுள்ளனர்.

    மதவெறியுடன் ஆப்பு கட்சியில் — முஸல்மாணிய சஹோதரர்கள் செக்யூலரிஸத்தை விடுத்து மதவெறியைக் கைக்கொள்ள வேணும் — என்று ப்ரசாரம் செய்த மோஹ்தர்மா ஷாஜியா இல்மியின் பாய்ஜான் ஜெனாப் அய்ஜாஸ் இல்மி சாஹேப் — அவருடைய உர்தூ பத்ரிகையான அல் ஹக்கில் ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்களது அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து பணிசெய்யும் மாண்பு விதந்தோதப்படுகிறது.

    ஜெனாப் எம்.ஜெ.அக்பர், ஷாஹித் சித்திக்கி மற்றும் மோஹ்தர்மா ஆஸ்மா கான் சாஹிபா போன்ற எண்ணற்ற முஸல்மாணிய சஹோதர சஹோதரிகள் ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்களது மதநல்லிணக்க மத ஒற்றுமை கருத்தாக்கங்களுக்கு வலுசேர்த்து வருகிறார்கள்.

  9. இஸ்லாம் ஒன்-வே டிக்கெட் மாதிரி. உள்ளே போனவன் வெளியே போக முடியாது. அப்படி போனவனுக்கு என்ன கதி என்று “அல்லா” ஏற்கனவே முகமது மூலமாக சொல்லி அனுப்பியிருக்கிறார். அது சுவனப்பிரியனுக்கும் தெரியும். என்னவோ புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பது மாதிரி நம்மிடம் நடிக்கிறார்.

  10. திரு க்ருஷ்ணகுமார்!

    //ஹிந்துஸ்தானத்து ஹிந்துக்களின் வரிப்பணத்தில் மக்கா யாத்ரை செய்யும் முஸல்மான்கள் ஹிந்துக்களின் ஆட்சியில் வாழும் முஸல்மாணிய சஹோதரர்கள் //

    ஹஜ் மான்யம் எங்களுக்கு வேண்டாம் என்றாலும் அரசு விடுவதில்லை.

    இது ஒரு ஏமாற்று வேலை. எப்படி என்று பாருங்கள்!

    ஒன்றேகால் லட்ச ரூபாயை புனித ஹஜ் பயணத்திற்காக கட்டும் பயணி மேலதிகமான 1300 ரூபாயை கட்டத் தயங்குவாரா? அதனையும் நாங்களே வழங்குகிறோம் என்று ஹஜ் பயணிகள் கூறினாலும் அரசு இதுவரை சம்மதிக்கவில்லை. நாங்களே வழங்குகிறோம் என பிடிவாதம் பிடித்து வருகிறது. இங்கேதான் ஹஜ் மானியத்தின் பெயரால் அரசு நடத்தும் ஏமாற்று வித்தை அம்பலப்படுகிறது.

    அது எப்படி என்று பார்ப்போமா!

    கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தைக் காப்பாற்ற அரசு கண்டு பிடித்த வழிதான் இந்த ஹஜ் மானியம் என்பது. ஹஜ் மானியத்தின் பெயரால் ஒரு பெருந்தொகையை அரசு ஏர் இந்தியாவுக்கு தானமாக வழங்குகிறது. முந்தய ஆண்டுகளை கவனித்தால் இது புரிய வரும். 2008 ஆம் ஆண்டு ஹஜ் மானியமாக 770 கோடி ரூபாய் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டது. அதற்கு முந்தய வருடம் 2007 ஆம் ஆண்டு 595 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளின் புள்ளி விபரங்களை பெற முயற்சி மேற்கொண்டபோது அந்த துறையைச் சார்ந்த அதிகாரிகள் தகவலை தர மறுக்கின்றனர். ஹஜ் ஒதுக்கீடு, நல்லெண்ண பிரதிநிதித்துவக் குழு ஆகியன தொடர்பான வழக்கில் தகவல்கள் ஒருக்கால் வெளியாகலாம்.

    2008 ஆம் ஆண்டு 1.10 லட்சம் புனித பயணிகள் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ்ஜூக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக அரசு ஏர் இந்தியாவுக்கு மானியம் என்ற பெயரால் அளித்த தொகை 770 கோடி ரூபாயாகும். இதன்படி ஒவ்வொரு புனித பயணிக்கும் 70 ஆயிரம் ரூபாய் வீதம் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.

    எவ்வளவு கடுமையான சீசனாக இருந்தாலும் ஒரு புனித பயணிக்கு கோழிக்கோட்டில் இருந்து ஜெத்தவிற்கோ மதினாவிற்கோ சென்று விட்டு திரும்பி வர விமானக் கட்டணமாக ரூ 70 ஆயிரம் செலுத்தத் தேவையில்லை. விமானக் கட்டணத்திற்காக புனிதப் பயணிகள் அளிக்கும் 16 ஆயிரம் ரூபாயோடு சேர்த்து ரூ 770 கோடியை ஏர் இந்தியாவுக்கு தாரை வார்க்கிறது மத்திய அரசு. பல பயணிகள் சவுதி விமானத்திலும் அனுப்பப்படுகின்றனர். அதற்கு மானியம் கிடையாது. இதன்படி ஒவ்வொரு நபருக்கும் எழுபதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மானியமாக முஸ்லிம்களின் பெயரால் ஏர் இந்தியாவுக்கு அளிக்கிறது நமது கையாலாக அரசு.

  11. //இஸ்லாம் ஒன்-வே டிக்கெட் மாதிரி. உள்ளே போனவன் வெளியே போக முடியாது. அப்படி போனவனுக்கு என்ன கதி என்று “அல்லா” ஏற்கனவே முகமது மூலமாக சொல்லி அனுப்பியிருக்கிறார். அது சுவனப்பிரியனுக்கும் தெரியும். என்னவோ புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பது மாதிரி நம்மிடம் நடிக்கிறார்.//

    நடிகை குஷ்பு இஸ்லாத்தை விட்டு வெளியேறி பல ஆண்டுகளாகிறதே! அவரை யாரும் எதிர்க்க வில்லையே! அவருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் எல்லாம் திருச்சியில் எடுத்ததை மறக்கலாமோ!

    சாதி பிறப்பால் வருவது: ஆனல் இஸ்லாம் பிறப்பால் வருவது அல்ல: வாழ்வு முறையால் வருவது. பிடிக்காதவர்கள் தாராளமாக வெளியேறலாம். எந்த கட்டுப்பாடும் இங்கு இல்லை.

  12. ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,

    முதலில் நீங்கள் சென்னையில் நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்புக்குக் கண்டனம் செய்துவிட்டு, உங்கள் கருத்தை எழுதியிருக்கலாமே! அப்பொழுது நீங்களோ, நானோ அந்த வண்டியில் இருந்தால்…? எனக்கு நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
    இதற்குக் காரணம் இந்துக்கள்தான் என்று சொல்லிவிடுவீர்களா, அல்லது கண்டிப்பீர்களா? யார் காரணம், மனித நேயத்துடன் பதில் எழுதுங்கள் பார்ப்போம்!

  13. ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,

    சிரியாவில் “raqqua” என்ற ஊரில் இஸ்லாமிய வெறியர்கள், சக இஸ்லாமியச் சிறுவர்களை சிலுவையில் அறைந்திருக்கிறார்கள், சாட்டையால் தோலை உரித்திருக்கிறார்கள். இதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்? அல்லாவின் பெயரால் தொடர்ந்து செய்யப்படும் வன்முறை இது.

    https://www.cnn.com/2014/05/01/world/meast/syria-bodies-crucifixions/index.html?hpt=hp_t2

    இந்த வன்முறை நடக்கும், இஸ்லாமிய ஆட்சி நடக்கும், சிரியா போக விரும்புகிறீர்களா, அல்லது நீங்கள் சொல்லும்படி //முஸ்லிம்கள் இரண்டாந்தர குடி மக்களாகத்தானே நடத்தப்படுகின்ற// இந்தியாவில் இருக்க விரும்புகிறீர்களா?
    மனத் திடம் இருந்தால் கீழ்கண்ட லின்க்குக்குச் சென்று இஸ்லாமிய வெறி முஸ்லிம் சகோதரர்கள் மீதே எப்படித் தலை விரித்தாடுகிறது என்று கண்டுவிட்டு உங்கள் பதிலை எழுதுங்கள்.
    குறிப்பு: இது CNN கொடுத்துள்ள உண்மையான இணைய லிங்க். கற்பனை அல்ல. நாடகம் அல்ல. மனித உரிமைக் குழுக்கள் இப்படிப்பட்ட மத வெறியை வன்மையாகக் கண்டித்துள்ளன.

  14. //முதலில் நீங்கள் சென்னையில் நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்புக்குக் கண்டனம் செய்துவிட்டு, உங்கள் கருத்தை எழுதியிருக்கலாமே! //

    அன்பர் சுவனபிர்யன் பொதுவாக கண்டனம் தெரிவிப்பவர்தான். இந்த தளத்திலே அவர் வேறு சில பின்னூட்டங்களில் தீவிரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். சென்னை குண்டு வெடிப்பு பற்றி ஆய்வு நடந்து கொண்டு இருக்கிறது. யார் காரணம் என்று போகப் போகத்தான் தெரியும். ஆனால் தமிழ் பேப்பர் தளத்தில் எழுதும் சிலர் ஒரு வேலை இது முஸ்லிம் தீவிரவாதிகளின் வேலை என்று கண்டு பிடித்தாலும் ” இல்லை இது ‘இந்துத்துவ வெறியர்களின்’ சதி என்று ஓலம் இடுவார்கள்.

  15. திரு அரிசோனன்!

    // மனத் திடம் இருந்தால் கீழ்கண்ட லின்க்குக்குச் சென்று இஸ்லாமிய வெறி முஸ்லிம் சகோதரர்கள் மீதே எப்படித் தலை விரித்தாடுகிறது என்று கண்டுவிட்டு உங்கள் பதிலை எழுதுங்கள்.//

    சிரியாவில் நடக்கும் பிரச்னையானது அங்கு கொடுங்கோல் ஆட்சி செய்து வரும் ஆசாத்தை நீக்குவதற்காக நடத்தப்படுவது. அந்த மக்கள் ஒரு சுதந்திர போராட்டத்தில் குதித்துள்ளனர். தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அங்குள்ள அரசு அந்த மக்களின் மீது ரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்துகிறது. அரசுக்கு ரஷ்யா ஆதரவும், கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும் ஆதரவை தந்து தங்கள் ஆயுதங்களை சிறந்த விலையில் விற்று வருகிறார்கள். நொடித்துப் போன அமெரிக்க பொருளாதாரமும் சற்று நிமிர்ந்துள்ளது. தற்போது அமெரிக்கா தனது பார்வையை உக்ரைன் பக்கம் திருப்பியுள்ளது. இனி ஆறு மாதத்துக்கு உக்ரைனில் நல்ல அறுவடை. அது முடிந்தவுடன் பாகிஸ்தான் காஷ்மீருக்கு வரலாம் நமக்கு தலைவலியைக் கொடுக்க :-). எவன் தாலி அறுந்தாலும் அமெரிக்க ஆயுத வியாபாரம் படுத்து விடக் கூடாது என்பதில் அந்த நாடு மிக கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது. எனவே இது ஆயுத வியாபாரத்துக்காக செய்யப்படும் சூழ்ச்சிகள். ஐநா பொம்மையாக செயல்படுவதுதான் இத்தனை குளறுபடிகளுக்கும் காரணம்.

    மதத்தின் பெயரால் வன்முறையை யார் கையிலெடுத்தாலும் ஒட்டு மொத்த மனித சமூகமும் அதற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

  16. திரு அரிசோனன்!

    // ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே!
    முதலில் நீங்கள் சென்னையில் நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்புக்குக் கண்டனம் செய்துவிட்டு, உங்கள் கருத்தை எழுதியிருக்கலாமே!//

    இந்த காட்டுமிராண்டித்தனமான ஈனச் செயலை கண்டித்து நேற்று ஒரு பதிவே எழுதியுள்ளேன். தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் ஜாகிர் உண்மையான குற்றவாளியாக இருந்தால் அவனை பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடவும் எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். மனித உயிரை மதத்தால் வித்தியாசப்படுத்தி பார்ப்பவனல்ல நான்.

    (edited and published)

  17. \\ /முதலில் நீங்கள் சென்னையில் நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்புக்குக் கண்டனம் செய்துவிட்டு, உங்கள் கருத்தை எழுதியிருக்கலாமே! //

    அன்பர் சுவனபிர்யன் பொதுவாக கண்டனம் தெரிவிப்பவர்தான் \\

    உண்மையே. இந்த தளத்தில் ஜெனாப் அவர்கள் கோவில் ஊர்வலத்தை தடித்தனமாக தடுத்து நிறுத்த விழைந்த முஸல்மாணிய சஹோதரர்களின் போக்கை அவர் கண்டித்தது நினைவுக்கு வருகிறது.

    குண்டு வெடிப்பு இத்யாதியெல்லாத்துக்கும் ——- அன்பர் அவர்கள் கண்டனம் என்னமோ போடத் தான் போடுவார் — பல டிஸ்கிகளுடன்.

    குண்டு வைத்தவர் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர் என்றால் இஸ்லாமியப் பெயர் தாங்கி. ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் என்று வதந்தியே ஆனாலும் அவர் ஹிந்து மதத்தவர்.

    இது என் அனுமானமே. தவறானால் திருத்திக்கொள்கிறேன்.

    \\ சிரியாவில் நடக்கும் பிரச்னையானது அங்கு கொடுங்கோல் ஆட்சி செய்து வரும் ஆசாத்தை நீக்குவதற்காக நடத்தப்படுவது. அந்த மக்கள் ஒரு சுதந்திர போராட்டத்தில் குதித்துள்ளனர். தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அங்குள்ள அரசு அந்த மக்களின் மீது ரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்துகிறது. அரசுக்கு ரஷ்யா ஆதரவும், கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும் ஆதரவை தந்து தங்கள் ஆயுதங்களை சிறந்த விலையில் விற்று வருகிறார்கள். \\\

    டட்டடா!!!!!!!!!!!!

    ஜெனாப் அவர்கள் வயித்தெரிச்சலுடன் பகிர்ந்துள்ளது ஸ்தூலமான சமாசாரம்.

    சூக்ஷ்மமான சமாசாரம் அப்படியே வேறு.

    சிரியாவில் நடக்கும் யுத்தம் — சர்க்காருக்கு எதிரான வஹாபி-ஸலாஃபி சுன்னி முஸல்மான்களால் —– ஷியா சர்க்காருக்கு எதிரான — யுத்தம்.

    உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மாற்று மதத்தவரை குண்டுகளால் போட்டுத்தள்ளுவது தலையாய விஷயம்.

    போட்டுத்தள்ளுவதற்கு முஸ்தீபுகளோ வசதி வாய்ப்புகளோ குறச்சல் என்றால் மாற்றுக் கருத்தாக்கமுள்ள சஹோதர இஸ்லாமியரையே போட்டுத்தள்ள வேண்டும் என்பது விதி. பின்னே வாள் துருப்பிடித்துப் போகாதா!!!!!!!!!!!!!

    அமேரிக்கா செய்வதெல்லாம் அயோக்யத்தனம் தான். ஆனால் அயோக்யனாகிய அமேரிக்காவிடமிருந்து சுன்னி இஸ்லாமியர் குண்டு வாங்கி ஷியாக்களை போட்டுத்தள்ளுவது எப்படி சரி?

    \\ அது முடிந்தவுடன் பாகிஸ்தான் காஷ்மீருக்கு வரலாம் நமக்கு தலைவலியைக் கொடுக்க 🙂 . \\

    ஜெனாப் அவர்களுக்கு தாலிபானிய சுன்னி மதவெறியர்கள் காஷ்மீர்க்கு வரலாம் நமக்கு தலைவலி கொடுக்க என்றதுடன் அல்லாது குதூஹலமிக்க ஒரு ஸ்மைலியைப் போட்டது ஏனோ 🙁

    இஸ்லாமிய மதவெறி என்ற பக்கித்தனத்தால் உருவாகி — மொழிவெறி என்ற பக்கித்தனத்தால் உருவான 24 ஆண்டுகளுக்குப் பின் — இரு துண்டான ஒரு மதவெறிக்கூட்டம் ஆட்சி செய்யும் நிலப்பரப்பு — இடது பக்கம் மிச்சம் மீதி உள்ள பாக்கி (baqi) ஸ்தான்.

    இந்த இஸ்லாமிய பயங்கரவாத நரி அவ்வப்போது அரிப்பெடுக்கும் போதெல்லாம் ஹிந்துஸ்தானத்துடன் மோதிப்பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக வாலறுந்து அறுபடுவதற்கு வாலில்லாது வெட்கமில்லாது உலாவும் நரி. மேற்கொண்டு ஆட்டுவதற்கு வாலில்லாவிட்டாலும் வேறு ஏதாவதை ஆட்டிக்கொண்டு வந்தால் — இது வரை போல் ஹலால் முறையல்லாது — ஒரே போடாக ஜட்கா முறையில் — ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்களின் சர்க்காரிடமிருந்து — போடப்படும்.

    \\ மதத்தின் பெயரால் வன்முறையை யார் கையிலெடுத்தாலும் ஒட்டு மொத்த மனித சமூகமும் அதற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. \\

    நூற்றில் ஒரு வார்த்தை. சஹோதரர் ஜெனாப் சுவனப்ரியன் அவர்களது வாக்யாதிகளுக்கு ஒரு குதூஹலமான ததாஸ்து 🙂

    மக்கா யாத்ரைக்கு இஸ்லாமிய சஹோதரர்களுக்கு ஹிந்துக்களது வரிப்பணம் கொடுக்கப்படுகிறது என்பது விவாதாஸ்பத விஷயமே இல்லை. அன்பர் அவர்கள் தாளித்துத் தள்ளி உள்ளார்கள். விவாதாஸ்பத விஷயம் மதவெறிமிக்க பயங்கரவாத இஸ்லாமிய குறுங்குழுக்கள் ஹிந்துக்களை இரண்டாம்தரக்குடிமக்களாகக் கருதுவதே.

    ஹிந்துஸ்தானத்தில் முஸல்மாணிய சஹோதரர்கள் இரண்டாம்தரமாக நடத்தப்படுகிறார்கள் என்று ஜெனாப் அவர்கள் அடித்து விட்டது சும்மனாச்சிக்கு — அன்னார் பொழுது போகாது பகிர்ந்த குதர்க்கவாதம் — என்பதை இங்கு பகிரப்பட்ட நிதர்சன விஷயங்களிலிருந்து அன்பர் அவர்கள் தெளிவு பெற்றிருப்பார்கள் என்றும் நம்புகிறேன்.

  18. குஷ்பு விவகாரம் ஆச்சரியம்தான். ஒருவேளை தமிழ்நாட்டில் இருந்ததால் குஷ்பு மீது தாக்குதல் எதுவும் நடக்காமலிருந்திருக்கலாம்.

    ஆனால் குரான் “அமைதி மார்க்க”த்தை விட்டு வெளியே போன முஸ்லிமைக் கொல்ல வேண்டும் என்று தெளிவாகச் சொல்கிறதே சுவனப்பிரியன்? தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த நாளில் கூடவா இப்படி கதையளப்பீர்கள்?

    “Under traditional Islamic law[68] an apostate may be given up to three days while in incarceration to repent and accept Islam again and if not the apostate is to be killed without any reservations.”

    https://www.jihadwatch.org/2014/05/sharia-sudan-pregnant-woman-faces-death-for-leaving-islam-marrying-christian

  19. முஸ்லீம்கள் பெரும்பான்மை உள்ள நாடாக இருந்திருந்தால், நாத்திகர் குஷ்புவை என்றோ கொன்றுபோட்டிருப்பார்கள் தற்கொலைப்படை மூலமாகவோ அல்லது நேரடி தாக்குதல் மூலமாகவோ. இஸ்லாத்திலும் ஏராளமான பேர் மனம் திருந்தி, இறையில்லா இஸ்லாம் போன்ற பகுத்தறிவு தளங்கள் , கோடிக்கணக்கான இஸ்லாமியரை கவர்ந்து வருகின்றன. விரைவில் இந்த மோசடி மதங்கள், தானே திருந்த வேண்டும், அல்லது பெண்ணடிமை மிக்க இந்த மதங்கள் காலாவதியாகி விடும்.

  20. //“Under traditional Islamic law[68] an apostate may be given up to three days while in incarceration to repent and accept Islam again and if not the apostate is to be killed without any reservations.”//

    இதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்து ஒரு சட்டத்தையும் இவர்களால் காட்ட முடியாது. கொலை, விபசாரம், போன்ற பாவங்களுக்கு கொலையை தண்டனையாக சொன்ன குர்ஆன் அந்த குற்றத்தில் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதைக் குறிப்பிடவில்லை. ஷரியா சட்டம் என்பது சில இடங்களில் நாட்டுக்கு நாடு வேறுபடும். எனவே சூடானின் இந்த சட்டத்தை தனி நபரின் சட்டமாகவே பார்க்க வேண்டும்.

  21. ஜனாப் சுவனப்பிரியன்,

    //சிரியாவில் நடக்கும் பிரச்னையானது அங்கு கொடுங்கோல் ஆட்சி செய்து வரும் ஆசாத்தை நீக்குவதற்காக நடத்தப்படுவது. அந்த மக்கள் ஒரு சுதந்திர போராட்டத்தில் குதித்துள்ளனர். தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அங்குள்ள அரசு அந்த மக்களின் மீது ரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்துகிறது.//

    நான் எழுதியது இதைப்பற்றி அல்ல. மக்கள் போராட்டமான இதற்கும் மதவெறிக்கும் ஏதொரு தொடர்பும் இல்லை. எனவே திசை திருப்பாமல், நான் எழுதிய, கேள்விகளுக்கு உங்களிடமிருந்து சரியான பதிலையே எதிர்பார்க்கிறேன்.

    சிரியாவில், நீங்கள் குறிப்பிட்ட போராட்டக்காரர்கள்தான் ஷாரியாவை to the letter அமல் படுத்த விழைகிறார்கள். எதிர்த்துப் பேசுபவர்கள் எவரானாலும், அவர்கள் முஸ்லிம்களே ஆனாலும், கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.

    அப்படிப்பட்ட, இஸ்லாமிய நாட்டிற்கு, ஷாரியாப்படி நடத்தப்படும் நாட்டிற்கு நீங்கள் செல்லத் தயாரா, அல்லது நீங்கள் குறிப்பிடுவது போன்ற, இந்துக்களால் ஆட்சி செய்யப்படும், //முஸ்லிம்கள் இரண்டாந்தர குடி மக்களாகத்தானே நடத்தப்படுகின்ற// இந்தியாவில் இருக்க விரும்புகிறீர்களா?

    ஏன் அதற்குச் சரியான பதில் இல்லை?

    நண்பனாக உங்களுக்கு ஒரு பரிந்துரை. எடுத்துக்கொள்வதும், தூர எறிவதும் உங்கள் விருப்பம். நாம் என்ன நினைக்கிறோமோ, அதுதான் நடக்கும். “இரண்டாத்தர குடிமக்கள் நாம்” என்று நினைத்துக்கொண்டே இருந்தால், அப்படியே ஆகிவிட வாய்ப்பு இருக்கிறது. அதை விடுத்து, எந்த நாட்டில் குடிமகனாக இருக்கிறீர்களோ, அந்த நாட்டில் சிறப்போடு, நட்பு உணர்வோடு, பெருமையுடன் வாழுங்கள்.

    1971ல் மகாராஷ்டிராவில், இந்து-முஸ்லிம் மதக்கலவரம் நடந்தபோது, என் உயிரைப் பணயம் வைத்து, ஒரு வயதான முஸ்லிம் தம்பதிகளுக்கு சில நாள்கள் அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்த இந்துவாக நான் எழுதுகிறேன். அப்போழுது அந்த முஸ்லிம் தம்பதிகள் உருதுவில் சொன்ன சொற்களை உங்களுக்குத் தமிழில் தருகிறேன்:

    “பண்டிட்ஜி, இப்பொழுது உங்கள் வடிவில் நாங்கள் அல்லாவைக் காண்கிறோம். உங்களை மாதிரி இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் இருந்தால் இந்த பாழாய்ப்போன மதக் கலவரங்கள் வராது. இனிமேல் இந்துக்கள் எங்களுக்கு உடன்பிறப்புகள்தான். அல்லா உங்களையும், உங்கள் குடும்பத்தவர்களையும், உங்கள் மதத்துக்காரர்களையும் ரட்சிப்பார்.”

    இன்னும் ஒன்றும் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவில் கணக்கெடுப்பில் கண்ட உண்மை இது. அங்கு மிகவும் முன்னேறியவர்கள் — படிப்பிலும், வாழ்க்கைத் தரத்திலும், குடும்ப ஊதியத்திலும் உயர்ந்து நிற்பவர்கள் இந்தியர்கள்தாம். எந்த ஒரு சலுகையும் அமெரிக்க அரசிடம் பெறாமல், தாழ்வு மனப்பான்மை இன்றி இதைச் செய்திருக்கிறார்கள். அதனால் இந்தியர்கள் என்றாலே அமெரிக்காவில் மிகுந்த மதிப்பு இருக்கிறது.

    நீங்களும் அதே தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். அதன்பிறகு உங்களிடமிருந்து “இரண்டாந்தரக் குடிமகன்” என்ற சொற்களே வராது.

    வரலாற்றை வெள்ளை அடிப்பது தவறு. அதிலிருந்து நாம் எதைச் செய்யைக்கூடாது, எதைச் செய்யவேண்டும் என்றுதான் கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய அமெரிக்கர்களை பாதுகாப்பில் வைத்ததற்காக, அமெரிக்க அரசே மன்னிப்புக் கேட்டு இருக்கிறது.

    அந்த வகையில் மதிப்பிற்குரிய ரூபன் நமக்கு வரலாற்றை முன்வைக்கிறார். அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவரைக் குறை சொல்வதை விட்டுவிட்டு, நையாண்டி செய்வதை விட்டுவிட்டு, அப்படிப்பட்ட நிலைமை இனி வராமல் இருக்க என்ன செய்யலாம் என்ற வழியைத் தேடுவோமாக!

    //மதத்தின் பெயரால் வன்முறையை யார் கையிலெடுத்தாலும் ஒட்டு மொத்த மனித சமூகமும் அதற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.//

    இது உங்கள் உள்ளக்கிடக்கையில் இருந்து வெளிவந்திருந்தால், அது மிகவும் ஆறுதலைத் தரும் விஷயம்தான். உங்கள் பதிலில் அது பின்குறிப்பாக வெளிவந்திருப்பதுதான் என்னவோபோல இருக்கிறது. எனக்கு அப்படித் தோன்றும் காரணம் — நீங்கள் மதவெறியர்களைக் கண்டனம் செய்வதில் கவனம் செலுத்தாமல், சிரியாவை விட இந்தியாவில் முஸ்லிம்கள் சுதந்திரமாக வாழுகிறார்கள், இந்தியா ஒரு சிறந்த நாடு என்று மார்தட்டாமல், மற்ற நாடுகளைக் குறை சொல்லப் புறப்பட்டதுதான்.

    ஒரு முஸ்லிம் உடன்பிறப்பாக, நீங்கள் இந்த வன்முறைகளுக்கு எதிராகப் போர்க்கொடி பிடிக்க வேண்டும், மற்ற முஸ்லிம் உடன்பிறப்புகளையும் அணியாகத்திரட்டி, வன்முறைக்கு — வன்முறையைத் தூண்டும் சக்திகளுக்குச் சாவுமணி அடிக்கவேண்டும் என்பதே என் அவா.

  22. The only decent thing Mr Swanapriyan should do now to redeem the barbaric conversion of his Hindu forefathers at the point of the sword to Islam, is to return to his ancestor’s religion of Hinduism. This way he will avenge the historical wrongs done to his clan. Of course he is a victim of Stockholm syndrome and it will not be easy. Be assured, we your Hindu brethren, will do all we can to ease this journey of returning to your mother fold from the atrocious Arabian cult. This not re conversion. It is merely coming back home.

  23. சுவனப்பிரியன்,

    நீங்கள் கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விடாது. இணையத்தில் “punishment for leaving islam in quran” என்று தேடிப் பாருங்கள். வால்யூம் கணக்கில் தகவல் கிடைக்கிறது.

    குரானில் அப்படிச் சொல்லவே இல்லையாம். அதற்கு ஆதாரமே காட்ட முடியாதாம். சொப்பனப் பிரியன் சொல்கிறார்.

    குரான் எல்லா முஸ்லிம்களும் ஒன்றுதானாம். ஆனால் சூடானில் அதன்படி நடந்தால் மட்டும் அது தனி நபர் சட்டமாம். நல்ல கதை.

    Muhammad taught that apostates are to be murdered, wherever they are. This death sentence can be carried out wherever these Muslims are found, either in a Muslim country, or in a non-Muslim country. The Quran supports this notion, and both the Hadith and Sirat establish this portion of Islamic law.

    https://www.islam-watch.org/authors/65-khan/980-what-the-quran-says-about-the-apostates-of-islam-just-kill-them.html

    Allah revealed the first verses, namely verses 16:106-10, referring to apostasy from Islam:

    Any one who, after accepting faith in Allah, utters Unbelief, except under compulsion, his heart remaining firm in Faith – but such as open their breast to Unbelief, on them is Wrath from Allah, and theirs will be a dreadful Penalty.

    This because they love the life of this world better than the Hereafter: and Allah will not guide those who reject Faith.

    Those are they whose hearts, ears, and eyes Allah has sealed up, and they take no heed. Without doubt, in the Hereafter they will perish.

    But verily thy Lord, – to those who leave their homes after trials and persecutions, – and who thereafter strive and fight for the faith and patiently persevere,- Thy Lord, after all this is oft-forgiving, Most Merciful.

    Sura 47:23-28

    “If you renounced the faith, you would surely do evil in the land, and violate the ties of blood. Such are those on whom God has laid His curse, leaving them deaf and sightless…. Those who return to unbelief after God’s guidance has been revealed to them are seduced by Satan and inspired by him….

    Quran. Sura 9:73,74

    “Prophet, make war on the unbelievers and the hypocrites and deal rigorously with them. Hell shall be their home: an evil fire. They swear by God that they said nothing. Yet they uttered the word of unbelief and renounced Islam after embracing it. They sought to do what they could not attain. Yet they had no reason to be spiteful except perhaps because God and His apostle had enriched them through His bounty. If they repent, it will indeed be better for them, but if they give no heed, God will sternly punish them, both in this world and in the world to come. They shall have none on this earth to protect or help them.”

    Bukhari, Chapter 26, from the Book of Mutual Consultation, page 339, following Hadith # 461

    “The Statement of Allah… 42:32, 3:159, …The prophet said, “If someone changes his religion, then kill them…..”

    Bukhari, volume 9, #17

    “Narrated Abdullah: Allah’s Messenger said, “The blood of a Muslim who confesses that none has the right to be worshipped but Allah and that I am His Messenger, cannot be shed except in three cases: in Qisas (equality in punishment) for murder, a married person who commits illegal sexual intercourse and the one who reverts from Islam (Apostate) and leaves the Muslims.”

    In Chapter 2, from “The Book of obliging the Reversers from Islam, page 42, (following Hadith #56) it reads:

    “The legal regulation concerning the male and the female who reverts from Islam (apostates). Ibn Umar Az-Zuhri and Ibrahim said, “A female apostate (who reverts from Islam), should be killed. And the obliging of the reverts from Islam to repent Allah said –

    Bukhari, volume 9, #58

    Narrated Abu Bruda, “Abu Musa said…..Behold there was a fettered man beside Abu Musa. Muadh asked, “Who is this (man)?” Abu Musa said, “He was a Jew and became a Muslim and hen reverted back to Judaism.” Then Abu Musa requested Muadh to sit down but Muadh said, “I will not sit down till he has been killed. This is the judgment of Allah and his messenger,” and repeated it thrice. Then Abu Musa ordered that the man be killed, and he was killed. Abu Musa added, “Then we discussed the night prayers …..

    Bukhari, volume 9, #271 [This one is similar to #58]

    Narrated Abu Musa: A man embraced Islam and then reverted back to Judaism. Muadh Jabal came and saw the man with Abu Musa. Muadh asked, “What is wrong with this (man)?” Abu Musa replied, “He embraced Islam, and then reverted back to Judaism.” Muadh said, “I will not sit down unless you kill him (as it is) the verdict of Allah and His messenger.

  24. திரு அரிசோனன்!

    // 1971ல் மகாராஷ்டிராவில், இந்து-முஸ்லிம் மதக்கலவரம் நடந்தபோது, என் உயிரைப் பணயம் வைத்து, ஒரு வயதான முஸ்லிம் தம்பதிகளுக்கு சில நாள்கள் அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்த இந்துவாக நான் எழுதுகிறேன். அப்போழுது அந்த முஸ்லிம் தம்பதிகள் உருதுவில் சொன்ன சொற்களை உங்களுக்குத் தமிழில் தருகிறேன்: //

    உங்களை வாழ்த்துகிறேன். உங்களைப் போன்றவர்கள் அனைத்து மதத்திலும் பெரும்பான்மையாக இருக்கும் வரை இந்த நாடு மேலும் செழிப்புறும். எனது பக்க அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.

    எங்கள் வீட்டில் பல வருடங்களாக சுமதி என்ற பெண் வீட்டு வேலை செய்து வருகிறார். துணி துவைப்பது, பாத்திரங்கள் துலக்குவது, வீட்டை பெருக்குவது போன்ற பணிகளை செய்து வருகிறார். இரண்டு குழந்தைகளை கொடுத்து விட்டு வேறொரு பெண்ணை மணந்து கொண்டு இந்த பெண்ணை கணவன் விரட்டி விட்டுள்ளான். எங்கள் வீட்டிலும் அக்கம் பக்கத்து இஸ்லாமிய வீடுகளிலும் வேலை செய்து மேலும் 100 நாள் வெலைக்கும் சென்று ஒரு வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு வாழ்க்கையை சிரமத்தில் ஓட்டி வருகிறார். அந்த பெண்ணின் 6 வயது 8 வயது குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கும், துணிமணிகள் செலவுக்கும் மேலதிகமாக நாங்கள் சம்பளம் போக கொடுப்பது வழக்கம். தற்போது அருகிலேயே ஒரு இடம் வருவதாகவும் அதனை வாங்க பணம் தேவைப்பட்டபோது மறு பேச்சு பேசாமல் அந்த பெண்ணுக்கு பண உதவியும் எனது மனைவி செய்துள்ளார். வெளியில் பண உதவி பெற்றால் வட்டிக்குத்தான் அவருக்கு பணம் கிடைக்கும். மேலும் குல தெய்வ வழிபாட்டுக்காக அவரது சொந்த ஊரான மதுரைக்கு குடும்பத்தோடு சென்று வர பொருள் உதவியும் கொடுத்து அனுப்பி வைக்கிறோம். வராத நாட்களுக்கு சம்பளத்தையும் பிடிப்பதில்லை. அவ்வப்போது சாப்பாடும் கொடுக்கிறோம். அந்த பெண்ணின் வறுமையை பயன்படுத்திக் கொண்டு அவரை மத மாற்றம் செய்ய இன்று வரை நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதை இஸ்லாமும் விரும்பவில்லை. நான் கேட்டுக் கொண்டால் எனது மேல் உள்ள மதிப்பில் கண்டிப்பாக மதம் மாறுவார். மனம் மாறாமல் மதம் மாறி யாருக்கு என்ன லாபம்? எனவே இன்று வரை அந்த பெண்ணின் மத கடமைகளுக்கு நாங்கள் எந்த தடங்கலும் பண்ணவில்லை. இதுதான் யதார்த்தம். 90 சதமான இந்து முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் மனிதாபிமான அடிப்படையில் உதவி புரிந்தே வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.

    ‘பாபர் நாமா’ வில் தனது மகன் ஹுமாயூனுக்கு பாபர் எழுதிய கடிதத்தை பாருங்கள்: டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் பாபர் தனது மகனுக்கு அவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது. இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்க பசு மாமிசம் சாப்பிடுவதை தன் மகனை கைவிடச் சொல்கிறார் பாபர். மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும் ஹிமாயூனுக்கு எழுதிய உயிலில் பாபர் கூறுகிறார். ஹஜ்ஜூப் பெருநாளில் குர்பானி கொடுக்கும் போது கூட மாட்டைக் கொடுக்காமல் ஆட்டை கொடுக்கச் சொல்லி அறிவுறுத்துகிறார். இந்து முஸ்லிம் ஒற்றுமை குலைந்து விடக் கூடாது என்பதில் பாபர் மிக கவனமாக இருந்துள்ளார்.

    பாரதம் போன்ற இவ்வளவு பரந்த ராஜ்ஜியத்தை பெரும்பான்மை மக்களை பகைத்துக் கொண்டு மொகலாயர்களால் 1000 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்க முடியாது. ஆட்சியில் அமரும் யாரும் குழப்பமில்லாமல் ஆட்சி செல்ல வேண்டும் என்றே எதிர்பார்ப்பர். பல இடங்களில் கொடுமைகள் நிகழ்ந்துள்ளதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் எல்லா முஸ்லிம்களும், மொகலாயர்களும் ஒரு கையில் வாளையும் மறு கையில் குர்ஆனையும் பிடித்துக் கொண்டு ‘எது வேண்டும் உனக்கு?’ என்று கேட்டு மதமாற்றியதாக இந்த கட்டுரை சொல்வது பல திரிபுகளைக் கொண்டது என்பதை எடுத்துக் காட்டுவதற்கே இதனை எழுதுகிறேன்.

  25. Well replied, Mr.Arisonan..A few years back, my muslim friends, who have returned from Saudi Arabian Countries said that they could not enjoy the freedom that is experienced here. Such is the state of affairs. This is the hard reality and not a myth.Leave alone….ask the muslim jalras D.K. and D.M.K….especially inner circles… M.L.A. and M.P……. will be thrashed in no unequivocal terms…True or not…..speak out the truth.. Or let any person from D.K. or D.M.K. or for that matter any true Musalman…. even under disguise reply to this factual reality. Why… a few months back, a famous writer of Islam from canada, after visiting Pakistan and other islamic countiries has written that in India musilm women enjoy a lot rather than their counterparts elsewhere.( Read it in The Hindu.)

  26. திரு ரூபன்!

    //Allah revealed the first verses, namely verses 16:106-10, referring to apostasy from Islam://

    ‘ஏக இறைவனை நம்பியபின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் இறைவனின் கோபமும் கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர’

    குர்ஆன் 16:106

    நீங்கள் குறிப்பிடும் வசனம் இதுதான். அதாவது உண்மை தெளிவான பின்னால் அந்த நம்பிக்கையை விட்டு வெளியேறினால் இறைவன் கோபப் படுவதாக இந்த வசனம் கூறுகிறது. அதற்காக மனிதர்கள் எவரும் எவரையும் கொலை செய்ய இந்த வசனம் அனுமதிக்கவில்லை.

    ‘இஸ்லாமிய நம்பிக்கையை விடவில்லை என்றால் உன்னை கொன்று விடுவேன்’ என்று யாராவது மிரட்டினால் அந்த நேரத்தில் தனது உயிரை காத்துக் கொள்ள உதட்டளவில் இஸ்லாத்தை மறுக்கலாம். அதனால் தவறொன்று மில்லை என்று இந்த வசனம் அறிவுறுத்துகிறது. நீங்கள் வைக்கும் வாதத்துக்கு இந்த வசனம் எதிராகவல்லவா உள்ளது.

  27. அப்படியா?

    “Muhammad taught that apostates are to be murdered, wherever they are. This death sentence can be carried out wherever these Muslims are found, either in a Muslim country, or in a non-Muslim country. The Quran supports this notion, and both the Hadith and Sirat establish this portion of Islamic law.”

    இதைப் பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே? இன்னும் மற்ற வசனங்களைப் பற்றியும் வாயே திறக்கவில்லையே நீங்கள். செலக்டிவ் அம்னீஷியாவோ?

    நாங்கள் ஆயிரம் ஆதாரம் கொடுத்தாலும் நீங்கள் மறுத்துக் கொண்டே இருப்பீர்கள். இல்லையா? அதுதானே “தக்கியா”?

  28. குரானை அப்படியே கூழாகி குடித்த குணாளா! சுவனபிரியா! நான் கேட்கும் கீழ்கண்ட குரான் வசனங்களுக்கு விளக்கம் சொல்வாயா?

    1. வெகுவிரைவில் நாம் நம்பிக்கை இல்லாதவர்கள் இதயத்தில் திகிலை உண்டாக்குவோம் (குரான் 3:151)

    2. பின் அவர்கள் கழுத்தை நொறுக்குவோம். மேலும் அவர்களின் அனைத்து விரல்களையும் நொறுக்குவோம் (குரான் 8:12)

  29. //இதைப் பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே? இன்னும் மற்ற வசனங்களைப் பற்றியும் வாயே திறக்கவில்லையே நீங்கள். செலக்டிவ் அம்னீஷியாவோ?//

    செலக்டிவ் அம்னீஷியா யாருக்கு என்பது அவரவர் உள்ளத்துக்கு தெரியும். நான் கேட்டது குர்ஆன் வசனங்களை. நபி மொழிகள் பல ஆதாரமற்றவை. குர்ஆனுக்கு மாற்றமாக வரும் நபி மொழிகள் அனைத்தும் எதிரிகளால் புனையப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியுமே!

  30. திரு அரிசோனன்!

    // அப்படிப்பட்ட, இஸ்லாமிய நாட்டிற்கு, ஷாரியாப்படி நடத்தப்படும் நாட்டிற்கு நீங்கள் செல்லத் தயாரா, அல்லது நீங்கள் குறிப்பிடுவது போன்ற, இந்துக்களால் ஆட்சி செய்யப்படும், //முஸ்லிம்கள் இரண்டாந்தர குடி மக்களாகத்தானே நடத்தப்படுகின்ற// இந்தியாவில் இருக்க விரும்புகிறீர்களா?//

    எனது தாய் நாடான இந்தியாவில் இருப்பதற்கு யாருடைய அனுமதியையும் பெற தேவையில்லை நண்பரே! எனது தாய் நாடு பல வலிகளை எனக்குள் கொடுத்துள்ளது. அது மாறாத பல ரணங்களை என்னுள் ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் எனது தாய் மண்ணை நேசிப்பதிலோ இந்த மண்ணை காப்பதிலோ எள் அளவும் பின் வாங்க மாட்டேன். ஒருவன் தனது தாய் நாட்டை நேசிப்பதென்பது அவனது ரத்தத்தில் ஊறிய ஒன்று. அது ஒருவரால் சொல்லிக் கொடுத்து வருவதில்லை.

    சவுதிக்கு பணி நிமித்தம் வந்ததில் பல சௌகரியங்களை நான் பெற்றுக் கொண்டாலும் தாய் நாட்டை அதுவும் தமிழக மண்ணை விமானம் மிதித்தவுடன் எனது உடம்பினுள் ஏற்படும் ஒரு புத்துணர்ச்சிகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது. அலுவலக அறை, சமையல் அறை, படுக்கை அறை, ஏன் கழிவறை கூட சவுதியில் அவ்வளவு சுத்தமாகவும், மணத்துடனும் இருக்கும். ஆனால் இந்த சுத்தத்திலும் மணத்திலும் ஒரு அந்நியமே தென்படும். தமிழகத்தில் விமான நிலையத்தை விட்டு வெளியேறியவுடன் பணம் பிடுங்கும் சுங்கத் துறையினரும், பிச்சைக்காரர்களும், தெருவோர குடிசைவாசிகளும், பேரூந்து நிலைய மூத்திர வாசனையும், பலரின் வியர்வையின் துர்நாற்றமும் ஒரு வித அயற்சியை தந்தாலும் இது நான் பிறந்த மண் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நான் செல்கிறேன். இங்கு எனக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஆனாலும் நான் சவுதியில் எந்த கட்டுப்பாடுகளோடு இருந்தேனோ அதே கட்டுப்பாடுகளை எனது தாய் நாட்டிலும் பின்பற்றுகிறேன்.

    பல தலைமுறைகளாக எந்த கஷ்டமும் இன்றி இறைவன் எங்களின் குடும்பத்தை நலமாகவே வைத்துள்ளான். உற்றார் உறவினர் அக்கம் பக்கத்தினர் இந்து கிறித்தவ நண்பர்கள் என்று பலரையும் நல்லவர்களே எங்களைச் சுற்றி உள்ளனர். ஆனால் நானும் எனது குடும்பமும் மட்டுமே நன்றாக இருந்து விட்டால் போதுமா?

    இஸ்லாத்தை ஏற்று அரபு பெயரை வைத்த ஒரே காரணத்திற்காக ‘தீவிரவாதி’ என்ற பழிச் சொல்லை சுமந்து 10 வருடம் 15 வருடம் என்று வெறும் விசாரணைக் கைதிகளாகவே காலம் தள்ளும் எத்தனையோ குடும்பங்களை நான் சந்தித்துள்ளேன். 10 வருடம் அவனது இளமை எல்லாம் கழிந்தவுடன் ‘நிரபராதி’ என்ற பெயருடன் வெளி வரும் அவனை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? முன்பு ‘தீவிரவாதி’ என்று கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் பிரசுரித்த நமது நாளேடுகள் இவனது விடுதலையையும் போடலாம் தானே! அப்படி போட்டதா?

    இன்றில்லா விட்டாலும் இன்னும் பல ஆண்டுகள் கழித்தாவது இந்த இஸ்லாமியனை எனது தாய் நாடு புரிந்து கொண்டு அரவணைக்கும் என்ற நம்பிக்கையில் காலம் தள்ளும் பல கோடி இஸ்லாமியர்களில் நானும் ஒருவன். எனவே வெளி நாடுகள் பல சொர்க்கபுரியாகவே இருந்தாலும் எனது தாய் நாட்டுக்கு ஈடாக முடியாது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

    எனது மூதாதையர்கள் வாழ்ந்த பூமி: இன்று நான் வாழ்ந்து வரும் பூமி: நாளை எனது குழந்தைகள் தங்களின் வாழ்வை துவக்கப் போகும் இந்த பாரத பூமி என்றுமே எங்கள் தாய் நாடுதான் என்று சொல்லிக் கொள்கிறேன். அதற்கு ஈடு இணை வேறு நாடுகளை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன். ஆனால் வருங்காலமும் இதே போன்ற இன்பத்தை இந்த நாடு பெற வேண்டுமானால் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற ஒரு தன்னலமற்ற தலைவரை ஒரு இயக்கத்தை நமது நாடு பெற வேண்டும். அதில்தான் நமது நாட்டின் வெற்றி அடங்கியுள்ளது.

  31. ஹானஸ்ட் மேன்! (ரொம்ப கோபமோ)! 🙂

    //குரானை அப்படியே கூழாகி குடித்த குணாளா! சுவனபிரியா! நான் கேட்கும் கீழ்கண்ட குரான் வசனங்களுக்கு விளக்கம் சொல்வாயா?
    1. வெகுவிரைவில் நாம் நம்பிக்கை இல்லாதவர்கள் இதயத்தில் திகிலை உண்டாக்குவோம் (குரான் 3:151)//

    ஏக இறைவனை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக முகமது நபியையும் அவரது தோழர்களையும் அடித்து விரட்டிய அந்த மக்களுக்கு சொல்லப்பட்ட வசனம் இது. அந்த வசனத்தின்படியே அந்த மக்களின் மனதில் திகிலை ஏற்படுத்தியதை நாம் வரலாறுகளில் பார்க்கிறோம்.

    //பின் அவர்கள் கழுத்தை நொறுக்குவோம். மேலும் அவர்களின் அனைத்து விரல்களையும் நொறுக்குவோம் (குரான் 8:12)//

    இந்த வசனமும் எதிரிகளை போர்களத்தில் எதிர் கொள்வதைப் பற்றியே இறங்கியது. அதற்கு முந்தய வசனங்களை படித்தாலே உங்களுக்கு விளங்கும். இதே போன்ற வசனங்கள் பகவத் கீதையில் வரும் போது எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்களோ அது போல் தான் இந்த வசனத்தையும் கையாள வேண்டும். பொதுவான மக்களைப் பார்த்து சொல்லப்பட்ட வசனங்கள் அல்ல இது.

  32. Mr suvanappiriyan .
    I am very happy regarding your commitments to your motherland. In spite of all Her faults, you still want to be part of this sacred land. I really appreciate this sentiment. I recall Swamy Vivekanda words here.” Every piece of dust and dirt in Bharath is sacred to me” I want to extend this sentiment further on Her native religion, Sanatana Dharma. For whatever reasons ( more likely violence ) your forefathers abandoned Hinduism and I feel it is high time you return to YOUR MOTHER RELIGION, in the same way you always return to your motherland Bharath, warts and all? Imagine the ecstasy being part and parcel of this great land along with her eternal Dharmic way of life instead of being strait jacketed in a alien desert cult! You have nothing in common with this Arabic religion and way of life. Come back HOME.

  33. நண்பர் சுவனபிரியன்

    தங்கள் உணர்ச்சிக்குத் தலை வணங்குகிறேன்.

  34. /// “””23 வருடங்களில் 7 விதமான குரான் வெளிபடுத்தபட்டன. 3வது கலிபாவான “உத்மான்” ஏழு குரான்களிலிருந்து ஒரே கைபிரதியை தொகுத்து அதையே அதிகாரபூர்வ குரானாக அறிவித்து மற்றவற்றை எரிக்கும்படி உத்திரவிட்டார்./////

    1) மற்றவற்றை எரிக்க உத்திரவிட்டார் என்றால் எரிந்துபோன அவையும் குரான்கள்தானே? உங்களைபோருத்தவரை அவை புனிதமானதுதானே?
    அப்போது அவை எரிக்கபட்டால் தவறில்லை. ஆனால் இப்போது யாராகிலும் எரித்தால் மட்டும் எகிறி குதிப்பதுஎனப்பா?
    2) 7 வித குரான்கள் என்றால் அல்லா நபிக்கு 7 விதமாக மெசேஜ் அனுப்பினாரா?
    ————————————————————————————————————————
    திரு அறிசொனனுக்கு நீர் எழுதிய “எதிர்வினையில்” உமது தாய் நாட்டு பற்றை படித்ததும் புளகாங்கிதம் அடைந்துவிட்டேன். உடம்பிலுள்ள அனைத்து முடிகளும் குத்திட்டு நின்றன. கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் பட்டாசு வெஇப்பதும் அந்த செய்தியை சொன்ன டிவி க்கு மாலை போடுவதும் உண்மையில் உங்கள் (முஸ்லிம்கள்) தேசபற்றை பறைசாற்றுபவையே!
    உன் மூதாதையர்கள் வாழ்ந்த பூமியை மதிக்கும் நீ அந்த மூதாதையர்களின் மதத்தை மட்டும் மதிக்க மறுப்பதேன்? அரபு பெயர் வைத்துகொண்டதால் அவன் தீவிரவாதியா? என்று கேட்கிறாயே! இந்தியாவில் மட்டுமா அவர்கள் தீவிரவாதிகள்? உலகம் பூராவும் தீவிரவாதிகள்தான். லஜ்ஜா என்ற புத்தகத்தை எழுதிய தஸ்லிமா நஷ்ரீன் தலையை கொய்ய வேண்டும் என்ற ஒரு முஸ்லிம் இந்தியாவில்தான் இருக்கான். அவன் தீவிரவாதி இல்லையா?

    மனம் உருகுமாறு நீ எழுதிவிட்டால் எல்லாம் மயங்கிவிடுவார்கள் என்று நினைத்தாயா? நீங்கள் இன்று இந்தியாவில் வாழ்ந்து வருவது எதற்கு தெரியுமா? குடும்ப கட்டுப்பாடு கிடையாது. கள்ளத்தனமாக பங்களா தேசிலிருந்து இந்தியாவிற்கு வந்து குடியேறுதல். மதமாற்றம் செய்தல், இந்துக்களை கொல்லுதல் இப்படிப்பட்ட செயல்களின் மூலம் இந்த நாட்டில் வெகு விரைவில் முஸ்லிம்களின் ஜனத்தொகையை 51 % க்கு மேலாக்கி இந்த நாட்டையும் இன்னுமொரு பாகிஸ்தானாக ஆக்கவேண்டும் என்பதுதானே உங்கள் சதி திட்டம்.? அதுவரை செகிலரிசம் பேசுவீர்கள். அப்புறம் மதசார்பின்மையாவது மண்ணாங் கட்டியாவது.

    ///என் தாய்நாடு எனக்கு பல மனவலிகளை கொடுத்துள்ளது///// இந்த உமது பொய் வாதத்திற்கு மே 3 ஆம் தேதிய ஜானவி புத்திரனின் மறுமொழிகளை படியும்.

    (edited and published)

  35. ஜெனாப் சுவர்ணப்பிரியன் அவர்களே,

    //எனது மூதாதையர்கள் வாழ்ந்த பூமி: இன்று நான் வாழ்ந்து வரும் பூமி: நாளை எனது குழந்தைகள் தங்களின் வாழ்வை துவக்கப் போகும் இந்த பாரத பூமி என்றுமே எங்கள் தாய் நாடுதான் என்று சொல்லிக் கொள்கிறேன். அதற்கு ஈடு இணை வேறு நாடுகளை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன்.//

    நல்ல, ஆணித்தரமான பதில்! மிக்க நன்றி! இதைதான் நான் உங்களிடமிருந்து எதிர்நோக்கினேன்.

    அருள்கூர்ந்து உங்கள் மனதில் இருக்கும் “இரண்டாந்தரக் குடிமகன்”, “இந்துக்கள் ஆளும் இந்தியா” என்ற இரண்டு நச்சப் பயிர்களையும் முளையிலேயே கிள்ளி எரிந்து விடுங்கள்!

    “நான் ஒரு இந்தியன், ஒவ்வொரு இந்தியனும், இந்தியத் தாய்க்குத் தலைமகந்தான். இந்தியர்கள் — அவர்கள் எந்த மதமாகினும், எந்த சாதியாகினும், ஆணாகிலும், பெண்ணாகிலும், திருநங்கையாகிலும் — இந்தியர்களே இந்தியாவை ஆளுகிரார்கள் என்று மார் தட்டிக் கொள்ளுங்கள்! அதுவே போதும்! இந்தியாவில் சமரசம் பரவும். இந்தியாவைத் தாக்க எந்த எதிரியும் அஞ்சுவான்.

  36. Nobody can change people like Suvanpariyan. When he condemns our demoaracy, he is unfit to be replied. I request him to do Thakiya in irai illa islam blog.
    There are so many fatwas like one on bangladesh writer.If they are honest, there may be a fatwa against using govt huj fund.
    When Suvanprian is telling, muslims are treated as second class citizens in india, we have to come to the conclusion, these type of people are the root cause for terrorism.

  37. ஹானஸ்ட் மேன்!

    //1) மற்றவற்றை எரிக்க உத்திரவிட்டார் என்றால் எரிந்துபோன அவையும் குரான்கள்தானே? உங்களைபோருத்தவரை அவை புனிதமானதுதானே?
    அப்போது அவை எரிக்கபட்டால் தவறில்லை. ஆனால் இப்போது யாராகிலும் எரித்தால் மட்டும் எகிறி குதிப்பதுஎனப்பா?
    2) 7 வித குரான்கள் என்றால் அல்லா நபிக்கு 7 விதமாக மெசேஜ் அனுப்பினாரா?//

    குர்ஆன் முழு புத்தமாக முகமது நபிக்கு கிடைத்து விடவில்லை. 20 வருடங்களுக்கு மேலாக சிறுக சிறுக சிறு சிறு அத்தியாயங்களாக அருளப்பட்டது. அன்றைய மக்கள் அந்த சிறு சிறு அத்தியாயங்களை வசதிக்கேற்றவாறு தோல்களிலும், எலும்புகளிலும், மரப் பட்டைகளிலும் எழுதி சேமித்து வைத்திருந்தனர். ஆட்சியாளர் உஸ்மான் அனைத்து அத்தியாயங்களை ஒரு இடத்தில் கொண்டு வர உத்தரவிட்டார். முழு குர்ஆனையும் வரிசைப்படி மனனமிட்ட நபர்களை அழைத்து வாசிக்கவிட்டு எழுதப்பட்ட குர்ஆன் பிரதிகளையும் ஒரு குழுவை நியமித்து சரிபார்க்க உத்தரவிட்டார். அந்த குழு மூலம் முழு குர்ஆன் வரிசைப்படி சீராக்கப்பட்டது. வரிசைப்படி சீராக்கப்பட்ட அந்த குர்ஆன் பல பிரதிகள் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பப்பட்டது. அதன் ஒரு பிரதி இன்றும் ரஷ்யாவின் தாஷ்கண்ட் அருங்காட்சியகத்திலும், துருக்கி அருங்காடசியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    எலும்புகளிலும், தோல்களிலும், மரப்பட்டைகளிலும் எழுதப்பட்ட சிறு சிறு அத்தியாயங்களை ஒன்றாக்கி குழப்பம் வராமல் இருக்க ஆட்சியாளர் உஸ்மான் எரிக்க ஆணையிட்டார். எனவே தான் உலகம் முழுவதும் குர்ஆனைப் பொறுத்த வரையில் எந்த குழப்பமும் முஸ்லிம்களிடத்தில் இல்லை. அதற்கு விரிவுரையான நபி மொழிகளில் தான் குழப்பம் உள்ளது. எனவே தான் குர்ஆனுக்கு மாற்றமாக வரும் எந்த நபி மொழிகளையும் முஸ்லிம்கள் ஆதாரமாக எடுப்பதில்லை.

    மற்றபடி குர்ஆனை மற்றவர்கள் எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தற்கால நபர்கள் அறியாமையினால் செய்கிறார்கள். ஏனெனில் குர்ஆன் புத்தகமாக அருளப்படவில்லை. ஒலி வடிவில்தான் அருளப்பட்டது. அதே சமயம் விபரம் புரியாத முஸ்லிம்கள் கோபப்படுவார்கள் என்ற நோக்கில் பொது இடத்தில் வேத நூலான குர்ஆனை எரிப்பவர்களையும் நாம் கண்டிக்க வேண்டும்.

  38. 1) இறைநிராகரிப்பாளர்கள் கொலை செய்யப்படவேண்டும் அல்லது கை கால்களை துண்டிக்க வேண்டும் (Surah 5 : 32)
    2) நபி இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்”நபிமார்களின் tomb களை வழிபடும் இடங்களாக மாற்றிய கிறிஸ்தவர்கள் மீது அல்லாவின் சாபம் உண்டாவதாக” என்று கூறினார். அப்படியானால் உங்கள் “”தர்காவில்”” நடப்பது என்ன?
    3) “பயங்கரவாதத்தின் மூலம் நான் வெற்றியாளனாக ஆக்கப்பட்டுள்ளேன் ” என நபி பெருமைபட்டார். (புகாரி 4 : 52 : 200) — உங்கள் நபி பாராட்டிய அந்த பயன்கரவாதம்தானே உலகம் முழுவதும் இன்று உள்ளது
    4)கைபர் போர் தொடங்கியது . அப்போது முஸ்லிம்கள் “அல்லாஹூ அக்பர்” என்று விண்ணை அதிர செய்யுமளவுக்கு முழக்கமிட்டனர், உடனே நபி “”மெதுவாக முழக்கமிடுங்கள் . ஏனென்றால் நீங்கள் தூரத்தில் உள்ள ஒருவனையோ செவிடனையோ அழைக்கவில்லை. நீங்கள் அழைக்கும் அந்த அல்லா உங்களுடன்தான் உள்ளன்” என்றார். —– அப்படியானால் ரம்ஜான் பண்டிகையின்போது எங்கள் ஊரில் ஊர்வலாமாக செல்லும்போது ஒரு ஆட்டோவில் மைக் கட்டி “”அல்லாஹூ அக்பர்”” என்று கத்திகொண்டே செல்வது
    முறையா?
    5) மூத்தாவில் நடந்த போரில் சித், ஜாபர், அப்துல்லாஹ் ஆகியோர் உயிர்துறந்தனர் அங்கு சென்ற நபி ஜாபரின் மனைவி மற்றும் அங்கே இருந்த பெண்கள் ஆகியோர் ஒப்பாரி வைத்து அழுவதை கண்டதும் அவர்களின் வாயில் மண்ணை நிரப்புங்கள் என்றார். ——– கணவனை இழந்த ஒரு பெண்ணை பார்த்து ஒரு நபி இப்படிதான் பேசுவதா?
    6) அஸ்மா என்ற பெண் புலவர் இஸ்லாமை எதிர்த்து கவிதைகள் எழுதினர். அவற்றை செவிமடுத்த முஸ்லிம்களில் ஒருவன் ஒருநாள் நள்ளிரவில் கவிஞரை “”வாளால்””” குத்தி கொன்றான்.
    7)கஅப் இப்னு சூஹைதர் எனும் கவிஞர் முஸ்லிம்களை தனது பாடல்கள் மூலம் எதிர்த்தார். இவரை யாரேனும் காண நேர்ந்தால் வெட்டிவிடும்படி “”””நபி உத்திரவிட்டார்””” —- இவரை நபி என்று சொல்ல உங்களுக்கு வெட்கமாயில்லை?
    8) குரைஷி சமூகத்தை சேர்ந்த அபூ ஜஹல் என்பவனை போர்க்களத்தில் “முஆத்” என்ற அன்சாரி தேடி கண்டுபிடித்து வாளால் வெட்டினான். பின் அவனது தலையை அப்துல்லா இப்னு மஸ் ஊது என்பவன் வெட்டி நபி முன்பாக வைத்தான்.
    9) உகத் போரில் முஜஸ்ஸரை ஹாரித் கொலை செய்தான் ஹாரித்தை பள்ளிவாசலுக்கு வெளியே இழுத்து போய் சிரச் சேதம் செய் என்று அவ்ஸ் குலத் தலைவர் “உவைம்” என்பவனிடம் “”””நபி””” சொன்னார்
    10) நபி தனது 63 வது வயதில் இறந்தார் மரணமடைவதற்கு 1 நாளைக்கு முன்பு காய்ச்சல் அதிகமானதாம் அந்த நேரத்தில் அவரின் உதடுகளிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் இதோ: “”யூதர்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் இறைவனின் சாபம் உண்டாவதாக”””

    சுவனப் பிரியன் இவைகளுக்கு விளக்கம் தருவாரா? நாங்கள் எங்கள் வீடுகளில் இப்போதெல்லாம் திருவாசகம் அருட்பா, கீதை ஆகியவற்றை வைத்திருந்தாலும் வைத்திருக்காவிட்டாலும் . குரானை வைத்திருக்கிறோம். எதற்கு தெரியுமா? அதன் வண்டவாளங்களை தெரிந்துகொள்ளத்தான். எனது கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது மகாபாரதத்தில் அப்படி இல்லையா இப்படி இல்லையா என்று கேட்கவேண்டாம். ஏனென்றால் உங்க மதம்தான் உயர்ந்த மதம் உன்னத மதம் உருப்படியான மதம் உலகத்தில் சிறந்த மதம் என்று நீங்கள் சொல்கிறீர்களே! ஆனால் அப்படி போலியாக புகழப்படும் உங்கள் மதமே இந்த கதியாக உள்ளது

  39. ஹானஸ்ட் மேன்!

    //கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் பட்டாசு வெஇப்பதும் அந்த செய்தியை சொன்ன டிவி க்கு மாலை போடுவதும் உண்மையில் உங்கள் (முஸ்லிம்கள்) தேசபற்றை பறைசாற்றுபவையே!//

    ஒரு நாட்டின் தேசப் பற்றின் அளவு கோளை ஒரு கிரிக்கெட் விளையாட்டில் காட்டும் விசில் சத்தத்தில் அடக்கி விட்ட உங்கள் அறியாமையை எண்ணி வியக்கிறேன். நாட்டுக்காக விளையாட தேர்வு செய்யப்பட்ட பல வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் கலந்து கொண்டு நாட்டின் மானத்தை சந்தி சிரிக்க வைத்ததை நாம் மறந்திருக்க மாட்டோம். கிரிக்கெட்டை பொருத்த வரை உலகம் முழுக்க பணத்துக்காக தனது தாய் நாட்டையே விலை பேசுபவர்களையல்லவா முதலில் நீங்கள் கண்டிக்க வேண்டும்? ஒரு நாட்டின் தேசபக்தி என்பது அந்நாட்டை தாக்க வேறொரு நாட்டு ராணுவம் வரும் போது உயிரை பணயம் வைத்து எதிர் கொள்வதே! இந்த நாட்டு மக்களை உயர்வு தாழ்வு பாராட்டாமல் சமமாக நடத்துவதே! சொந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையினரை தீட்டு என்று ஒதுக்கி வைப்பதல்லவா தேசக் குற்றம்?

    இங்கு சவுதியில் இளைஞர்கள் அதிகமாக விரும்புவது பிரேசில் கால்பந்தாட்ட அணியை. இதன் வீரர் ரொனால்டோவின் பெயரைத்தான் அநேக சவுதி இளைஞர்கள் தங்களது பனியனில் அச்சிட்டு மகிழ்கிறார்கள். சவுதி அணியையும், சவுதி வீரர்களையும் நீங்கள் ஏன் ஊக்கப்படுத்துவது இல்லை என்று இந்த அரசாங்கம் அந்த இளைஞர்களை கண்டிப்பது இல்லை. விளையாட்டு ரசனை என்பது வேறு: நாட்டுப் பற்று என்பது வேறு. அதே நேரம் இதனையும் கூட நமது நாட்டில் சிலர் பிரச்னையாக்குவதால் இது போல் கொண்டாட்டங்களை கொண்டாடும் ஒரு சில முஸ்லிம்கள் அதனை நிறுத்திக் கொள்வது நல்லது.

    அடுத்து பாகிஸ்தான் ஒரு குண்டை சென்னையில் போட்டால் இங்குள்ள அனைத்து மதத்தவருக்கும் அழிவுதானே ஏற்படும். அவன் போடும் குண்டு இங்குள்ள முஸ்லிம்களை கொல்லாதா? எப்படி இங்குள்ள முஸ்லிம் பாகிஸ்தானை நேசிக்கிறான் என்று சொல்வீர்கள்? இந்திய முஸ்லிம்கள் நஞ்சாக வெறுப்பது பாகிஸ்தானியர்களையும், ஜின்னாவையும். ஏனெனில் பாகிஸ்தான் பிரிவினை என்பது பெரும்பான்மை மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு. வஹாபிய கொள்கையில் இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் கடைசி வரை பிரிவினை வேண்டாம் என்று ஜின்னாவிடம் போராடி பார்த்தார். இஸ்லாமிய நடைமுறைகளை எதிலும் பேணாத மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றிய ஷியா முஸ்லிமான ஜின்னா பிரிவினைக்கு ஆதரவாக குரல் கொடுத்து அதை சாதித்தும் காட்டினார். இந்திய முஸ்லிம்களைப் பற்றிய அக்கறை கொஞ்சமும் இல்லாத சுயநலமி இந்த ஜின்னா. நிலைமை இவ்வாறு இருக்கும் போது இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானை எவ்வாறு ஆதரிப்பர்?

    //உன் மூதாதையர்கள் வாழ்ந்த பூமியை மதிக்கும் நீ அந்த மூதாதையர்களின் மதத்தை மட்டும் மதிக்க மறுப்பதேன்?//

    ‘நீ’ ‘உனக்கு’ இது போன்ற அகங்கார வார்த்தைகள்தான் எனது நாட்டு பழக்க வழக்கமா? முதலில் கண்ணியமாக எழுதப் பழகிக் கொள்ளுங்கள். மனிதனை நான்கு வர்ணங்களாக பிரித்து அதனை இன்று வரை சரிதான் என்று வாதித்துக் கொண்டும் இருக்கும் உங்களைப் போன்றவர்களின் சாதி வெறியால்தான் இஸ்லாத்தை நோக்கி ஓடினர் எனது முன்னோர்கள். இனி மேலும் இந்த மத மாற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால் இந்து மதத்தில் சீர்திருத்தத்தை முதலில் கொண்டு வாருங்கள். மத மாற்றங்கள் தானாகவே நின்று விடும்.

  40. //இதே போன்ற வசனங்கள் பகவத் கீதையில் வரும் போது எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்களோ அது போல் தான் இந்த வசனத்தையும் கையாள வேண்டும். //

    பகவத்கீதையில் எங்கே இது போன்ற வசனங்கள் வருகின்றன சுவனபிரியன் அவர்களே! போகிற போக்கில் அடித்து விட்டுப் போகக் கூடாது.

  41. ////அலுவலக அறை, சமையல் அறை, கழிப்பறை கூட அவ்வளவு சுத்தமாக இருக்கும்//// அறைகள் சுத்தமாக இருந்து என்ன பயன்? முஸ்லிம்களின் இதயங்கள் சுத்தமாக இல்லையே! நைஜீரிய நாட்டில் (முஸ்லிம் நாடு) Boko Haram (முஸ்லிம் தீவிரவாத அமைப்பு)ன் தலைவன் 3 வாரங்களுக்கு முன் Borne மாநிலத்திலுள்ள Chibok ல் உள்ள ஒரு பள்ளியிலிருந்து 276 பள்ளி “”மாணவிகளை”” கடத்தி உள்ளான். அவர்களை “”மார்கெட்டில்”” விற்க இருக்கிறான். மேலும் அவன் ஒரு வீடியோவில் கூறுகிறான்: ” பிடித்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் அனைவரும் எங்கள் அடிமைகள்

    முஸ்லிம்கள் குர் ஆன் ஒரு புனித நூல் (ஆனால் எங்கள் பார்வையில் அது ஒரு புருடா நூல்) என்று கூறிக்கொண்டு ஊரை உலகை ஏமாற்றிகொண்டிருக்கிரார்கள் கடைந்தெடுத்த காட்டுமிராண்டிகளின் கூட்டமே முஸ்லிம்கள் கூட்டம். தலிபான்கள் வேறு யாராம்? பெண் கல்விக்கு எதிரான அவர்கள் பாகிஸ்தானில் malala yousafzai என்ற பள்ளி சிறுமியை சுட்ட அயோக்கியர்கள்தானே! இங்குள்ள சில ஓட்டுபொறுக்கி அரசியல்வாதிகள் (போலி மதச்சார்பின்மைவாதிகள்) முஸ்லிம்கள் ஓட்டுக்காக வேண்டி அவர்களை (வாயில் கை வைத்தாலும் கடிக்க தெரியாத) அப்பாவிகள் உத்தமர்கள் சூதுவாது தெரியாதவர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் மனசாட்சியை மட்டும் கொஞ்சநேரம் பேசவிட்டால் முஸ்லிம்களின் வண்டவாளங்கள் அத்தனையும் புட்டு புட்டு வைப்பார்கள்

  42. இந்த சுவனப்ரியன் மாதிரி ஆளுங்களுக்கு நாம எவ்வளவு குடுத்தாலும் சந்தோசபடுத்த முடியாது. முஸ்லிம் நாடா இந்தியாவை ஆக்கி மறுபடியும் அடிமை உணர்ச்சியை பெருக்கி இந்தியாவில் பல அமிரகங்களை உருவாக்கி கலிபாக்களால் கட்டுபடுத்த கூடிய நாடாக மாற்றுவதே பல அரபு அடிமைகளின் எண்ணமாக இருந்தால், ஒற்றுமை இல்லாத நாம் என்ன தான் செய்ய முடியும். அதே நேரத்தில் சுதந்திர எண்ணம் மிகுந்த நாம், அது நடக்காமல் தடுக்க அவர்களுக்கு புரியும் மொழியிலேயே தொடர்ந்து பேசுவோம்.

    (edited and published)

  43. பெரியவர் சுவனப்பிரியன் அவர்களுக்கு இந்த செய்தியை சமர்ப்பிக்கிறேன்.

    ‘ லக்னோ, மே 6-

    உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டம், புதானா நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண், அதே பகுதியில் வசிக்கும் முபாரிக் உசேன்(21) என்ற வாலிபரை உயிருக்குயிராய் காதலித்தார். இந்த காதலுக்கு பெண்ணின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அந்த எதிர்ப்பையும் மீறி, இவர்களின் காதல், ‘நாளொரு மேனியும்- பொழுதொரு வண்ண’முமாய் தொடர்ந்தது. இதனையறிந்து கடுப்பாகிப் போன அவரது சகோதரர்கள் அந்த இளம்பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, பிணத்தை மின்விசிறியில் தொங்கவிட்டு, அந்தப் பெண் தற்கொலை செய்துக் கொண்டதாக நாடகமாடினர்.

    எனினும், இந்த உண்மையை மோப்பம் பிடித்து விட்ட போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, அந்த மரணத்துக்கு காரணம் தற்கொலை அல்ல; கொலைதான் என்பதை உறுதி செய்தனர்.

    இதனையடுத்து, பலியான பெண்ணின் சகோதரர்கள் அஹ்சான், அஷு ஆகியோரை பிடித்து, ‘உரிய’ முறையில் விசாரித்தபோது, கொலைக் குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக் காவலின்கீழ் சிறையில் அடைத்தனர்.

    காதலி கொல்லப்பட்ட செய்தியை அறிந்த முபாரிக் உசேன் அவரது வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு, பிணமாக தொங்கினார்.

    மேல் வர்க்கம்- கீழ் வர்க்கம், மேல் ஜாதி- கீழ் ஜாதி என்ற சமூகக் கொடுமைக்கு, மலர்ந்து, மணம் வீசத் துடித்த இரு மொட்டுக்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.”-

    சவூதி அரேபியாவுக்கும் அவர்கள் விரும்பும் கால்பந்தாட்ட அணியாம் பிரேசிலுக்கும் எவ்வித பகையும் இல்லை. அவை பகை நாடுகள் அல்ல. ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் பகை நாடுகள். பாகிஸ்தான் ஒவ்வெரு நிமிடமும் இந்தியா வுக்குள் கள்ள நோட்டை அடித்து அனுப்புவதுடன் , இந்தியாவின் பல பாகங்களில் வெடி வைக்கும் திருப்பணியில் ஈடுபட்டுள்ள நாடு. அப்படிப்பட்ட நாட்டினை சேர்ந்த அணியின் விளையாட்டை ரசிக்கலாமே தவிர, அந்த வெற்றியை கொண்டாடுவது குற்றம். பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடும் சில இஸ்லாமியர்கள், பாகிஸ்தானை விட நன்றாக ஆடும் தென்னாப்பிரிக்காவின் வெற்றியை கொண்டாடியதுண்டா ? இல்லை. எனவேதான் அது தவறு ஆகிறது.

    சுவனப்பிரியன் அவர்களுக்கு, நாலு வருணங்கள் என்பது என்னவென்று புரியாமலும், தெரியாமலும் மதமாற்றத்துக்கு ஒரு காரணமாக சொல்வது புரியாமை தான் காரணம். நாலு வருணங்கள் செய்தொழில் அடிப்படையில் ஏற்பட்டவை. பிறப்பு அடிப்படையில் அல்ல. அவற்றை பிறப்பு அடிப்படையில் என்று ஆக்கியது பிற்கால சமூகமே. இதற்கு மதம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது. எனக்கு தெரிந்த பார்ப்பான் ஒருவன் ஒரு பெரிய கோயிலில் பூஜை செய்கிறான். வேதம் படிக்காத அவன் தம்பி வேறு ஒரு கோயிலில் சமையல் காரனாக இருக்கிறான். நான் அவனிடம் கேட்டேன் – ஏம்பா தம்பி, நீயும் உங்கள் அண்ணனைப் போல, கோயிலில் பூஜை செய்யாமல் , சமையல் செய்துகொண்டிருக்கிறாயே, என்று கேட்டேன். அவன் சொன்னான்: எங்கள் அண்ணன் 7 ஆண்டுகள் வேதம் மற்றும் ஆகமங்களை படித்துப் பயிற்சி பெற்ற பின்னர் மட்டுமே பூஜகர் ஆனார். நான் படித்ததோ எம் ஏ (பொலிடிகல் சயின்ஸ் ) எனக்கு நல்ல வேலை கிடைக்காததால், சமையல் வேலையில் ஈடுபட்டுள்ளேன். ஆனால் இந்த சமையல் தொழிலில் என் அண்ணனுக்கு கிடைக்கும் வருமானத்தைப் போல, 5 மடங்கு வருமானம் பெறுகிறேன். எனவே தொழிலில் உயர்வு தாழ்வு எதுவும் கிடையாது. அவரவர் திறமை, தகுதி இவை அடிப்படையிலேயே வருமானம் அமைகிறது.

    இறுதியாக திரு சுவனப்பிரியன் அவர்கள் தெரிவித்துள்ள , சீர்திருத்தங்கள் பற்றி ஒரு வரி. இந்து மதத்துக்கு என்று எந்த எல்லைகளும் கிடையாது. சட்டம் இருந்தால் அல்லவா அதனை சீர்திருத்தவோ திருத்தவோ முடியும். உங்களைப் போல, யாரோ சொன்னதை வேதம் என்று நாங்கள் ஏற்பது கிடையாது. எவன் சொன்னாலும் எதிர்க்கேள்வி கேட்கும் சுதந்திர புருஷர்கள் நாங்கள். பத்திரிகைகளில் வரும் ஒரு சில செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு, தாங்கள் எழுதுகிறீர்கள். இந்து சமூகத்தில், சாதிகலப்பு திருமணங்கள் ஏராளம் நிகழ்கின்றன. கலப்பற்ற சாதி என்று ஒன்றும் இன்று இல்லை. மகாபாரத காலத்தில் ஒரு மீனவப்பென்னை மணந்தான் பீஷ்மனின் தந்தை சந்தனு. நாட்டை ஆளும் அரசன் மீனவப் பெண்ணை மணந்தான். அந்த மீனவப் பெண்ணுக்கு பிறந்த குழந்தைகளுக்கு நாட்டின் அரசுரிமை கொடுக்கப்பட்டது.

    நாங்கள் வணங்கும் கண்ணபிரான் மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவர்.பிறன் மனை நோக்கப் பெருந்தகையாளன் இராமனோ சத்திரிய வகுப்பை சேர்ந்தவர். பிறன் மனை கவர்ந்த பார்ப்பான் இராவணனை யாரும் வணங்குவதில்லை. அவனை வணங்குவோர் இராவணகாவியம் எழுதிய திராவிடர் கழகத்துக்காரர்கள் தான். எனவே எந்த சாதியில் பிறந்தவர் என்பதை வைத்து மரியாதை கிடையாது. அவரது குணநலன்களை வைத்தே புகழும், இகழும்.

    இன்றைய அரசியல்வாதிகளும், திராவிடர் கழகம் போன்ற மோசடி இயக்கங்களும் தான் சாதியை சான்றிதழ் உருவில் வாழவைத்து வருகின்றன. கலப்பு திருமணம் செய்தோருக்கும் , அப்பா அல்லது அம்மா இருவரில் ஒருவரின் சாதியை போட்டு சான்றிதழ் வழங்கும் அயோக்கிய சிகாமணிகளின் நாட்டில் உண்மையான சாதி ஒழிப்பு என்றும் நடவாது. சாதிகளை ஓட்டு வங்கியாக கருதும் அரசியல் வாதிகள் ஒழிந்தால் தான் சாதிகளை ஒழிக்க முடியும்.

    சாதிகளை வாழ வைப்போர் அரசியல்வாதிகளே ஆவார்கள். இந்து மதத்துக்கு சட்டமும் கிடையாது, அதனை எவனும் திருத்தவும் முடியாது. ஏனெனில் இருந்தால் அல்லவா திருத்த முடியும். 100 கோடி இந்துக்களும் சுதந்திரமானவர்களே. உணவு, உடை, இருப்பிடம், இறைவழிபாடு அல்லது இறை மறுப்பு எல்லாமே இங்கு அவரவர் சுதந்திரம். ஒருவர் கருத்தை மற்றவர் மீது திணிக்க முடியாது. எங்கள் அப்பா வெட்டியா கிணற்று தண்ணீர் உப்பாகி விட்ட பிறகும் அதில் நாங்கள் தொடர்ந்து தண்ணீர் குடிக்க மாட்டோம். வேறு நல்ல கிணறு வெட்டுவோம். அதற்கு எங்களுக்கு சுதந்திரம் உண்டு. தமிழ் நாட்டிலேயே கலப்பு திருமணம் ஆனவர்களுக்கு பிறந்த குழந்தைகள் இப்போது மொத்த மக்கள் தொகையில் 65 விழுக்காடு. ஆனால் அரசியல்வாதிகள், கலப்பு திருமணம் செய்துகொண்டோருக்கு பிறந்த குழந்தைகளுக்கும் , தந்தை அல்லது தாயின் சாதி சான்றிதழை கொடுத்து , சாதியை மீண்டும் பொய்யாக வளர்க்கிறார்கள். சாதி என்பது மதத்தால் உருவாக்கப்பட்டதல்ல. அது இந்த சமூகத்தின் வளர்ப்பு. சாதி அரசியல் ஒழிந்தால், சாதியும் விரைவில் அழியும்.

    அதுசரி, எங்கள் சட்டங்களை திருத்துவது ஒருபுறம் இருக்கட்டும், உங்கள் சன்னிகளையும், ஷியாக்களையும், அகமதியாக்களையும், உங்களால் ஒற்றுமைப்படுத்தமுடியுமா ? தினசரி எவ்வளவு உயிர்கள் பலியாகின்றன ? ஏனிந்த கொலை வெறி ? கடவுள் நம்பிக்கை இல்லாததால் மட்டுமே இந்த கொலைகள் நிகழ்கின்றன. கடவுள் தண்டனை கொடுப்பான் என்ற பயம் சிறிது கூட இல்லாத கொலைவெறி கூட்டம் மட்டுமே இப்படி கொலைகளை செய்கிறது. சிறிதாவது இறையில்லா இஸ்லாம் போன்ற உண்மையான பகுத்தறிவு தளங்களை படித்து திருந்துங்கள். கடவுள் நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கை இல்லாமையும் சமமே ஆகும். கடவுள் நம்பிக்கை இல்லாதவனும் சொர்க்கத்தில் புகுவான். கடவுள் நம்பிக்கை இருப்பது தவறு இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பதும் தவறு அல்ல. ஒருவர் வழியையோ, நம்பிக்கையையோ மற்றவர் ஏற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது காட்டுமிராடித்தனம் ஆகும். மத மாற்றம் செய்வோர் நரகத்திற்கு மட்டுமே போவார்கள். மத மாற்றத்தை ஊக்குவிப்போரும் முழு நரகத்துக்கே போவார்கள்.

  44. அண்ணன் வெள்ளைவாரணன் எவ்வளவு தெளிவாக சொன்னாலும் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டு, இதை சுடுகாட்டு பாதைக்கு கொண்டு செல்லும் ஒரு மதத்தை பின்பற்றி சுவனத்தை குறித்து சொப்பனம் காணும் சொப்பனப்ரியர்கள், அறியாமையில் இருக்கும் அவர்களும் அவர் தம் சொந்தங்களையும் யுனிவேர்சல் ப்ரதர்ஹுட்டுக்கு திருப்புவார்களா என்பதில் எந்த நிச்சயமும் இல்லை. இல்லை குறைந்தபட்சம் முஸ்லிம் ப்ரதர்ஹூடையவது காப்பற்றுவர்களா என்பதிலும் ஐயம் உள்ளது.ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, அது என்னவென்றால் அந்த மதத்தை அவர்கள் சொல்லுவது போல முழுமையாக இருந்தாலும் அதை அரைகுறையாக பின்பற்றி பெரும் கூட்டம் முட்டாளாகி, மற்றவரையும் அந்த பாதைக்கு வருமாறு தாவா செய்துகொண்டு இருக்கும் கிறுக்குத்தனம். ஓவர் அக்டிங் நாடகம் ஆகி போனது இஸ்லாமியர் பலரின் அர்த்தமற்ற பிதற்றல்கள். அதனாலேயே அதிகம் ஆகி போனது அவர்களுக்கு தேவையற்ற பயங்களும். இப்படிப்பட்ட ஒரு மதம் இனி தேவையா என்று கருதி எக்ஸ் முஸ்லிமாகவும் ஒரு பெரும்கூட்டம் காலத்துக்கு தகுந்த மாதிரி மாறாத இம்மதத்தை விட்டும் வெளியேறுவது ஒரு நம்பிக்கை அளிக்கிறது… மனிதம் வாழ்க…ஹிந்து தர்மம் வளர்க..

  45. honestman கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் . சுவனபிரியரே ! தங்கள் வழிபாட்டு தலங்களில்- தங்கள் மக்களையே கொன்று குவிக்கும் அற்புத மதம் தங்கள் மதம் தான் ! வறுமைக்கும் ,வன்முறைக்கும் , சலுகைக்கும் ஓடிப்போனவர்கள் நாங்கள் இல்லை ! இந்திய தேசம் இந்து மத கொள்கைகள் தான் என்றும் இருக்கும் ! இது கஜினி காலம் இல்லை ! மோடி காலம் !

  46. இந்துக்கள் எங்கே மாறுகிறார்கள் ? கட்டுக்கதை அள்ளி வீசவேண்டாம் ! உலக அளவில் இஸ்லாம் வேகமாக அழிந்து வருகிறது ! பல நுறு வருடங்களாக , தங்கள் நாட்டிலேயே இந்துக்கள் , முஸ்லிம் கும்பல்கள் ஆட்சியில் , ரெண்டாம் தர மக்களாக நடத்தபட்டதை , மறந்து விட வேண்டாம் . இன்று ஒப்பாரி வைத்து என்ன பயன் ! இந்துக்கள் சகிப்பு தன்மையை விட்டு விட்டார்கள் . எங்கள் நாடு எங்கள் மதம் உயர்ந்தது! ஹஜ் பணம் தேவை இல்லை என்று அரசை எதிர்த்து ஒன்று கூடி போராட்டம் நடத்த தயாரா !

  47. மதிப்பிற்கு உரிய வெள்ளை வாரணன் அவர்களுக்கு,
    வணக்கம்.
    தங்கள் எழுதும் பின்நூட்டங்களை ரசித்துப் படிக்கும், உங்கள் மீது மிகவும் மதிப்பு வைத்திருக்கும் அன்பன் என்ற முறையில் உங்களிடம் தாழ்மையுடன் ஒன்று கேட்டுக் கொள்கிறேன்.

    //எனக்கு தெரிந்த பார்ப்பான் ஒருவன் //

    சாதியைக் குறிப்பிடாமல் இருந்தால் கூட, நீங்கள் எந்த சாதியைச் சேர்ந்தவரைப் பற்றி எழுதுகிறீர்கள் என்று தெரிந்து கொள்வார்கள். இருப்பினும், சாதியைக் குறிப்பிட்டே ஆகவேண்டும் என்றால், “பிராமணர் ஒருவர்” என்று எழுதுவதே முறைமையாகும்.

    நீங்கள் அந்தப் பிராமணர் செய்யும் தொழிலுக்கு மதிப்புக் கொடுப்பதை உவந்து எழுதியிருக்கிறீர்கள்.

    எனவே, “பார்ப்பான்” என்று தாழ்மையாகக் குறிப்பதை விட்டுவிட வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    பார்ப்பனர்கள் என்பவர்கள், நாளும், கோளும் இருக்கும் நிலைப்பாட்டைப் பற்றி அறிந்தவர்கள். அவர்கள் கோவிலில் பூசை செய்பவர்கள் அல்லர். ஆயினும், ஒட்டுமொத்தமாக ஒரு பிரிவினரை இழிவு படுத்துவதற்காகக் கையாளப் படும் சொல், “பார்ப்பான்” என்பது.

    இந்துக்கள் அனைவரும், எந்த தொழில் செய்தாலும், எந்த சாதியில் பிறந்தாலும், அந்த வேற்றுமைகளை மறந்துவிட்டு ஒன்று கூடவேண்டும் என்பதே நமது விருப்பம், கொள்கை ஆகும். அதற்குக் குந்தகம் எனப்படும் வகையில் நமது எழுத்து அமைந்துவிடக் கூடாது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

    தொடர்ந்து உங்கள் அருமையான கருத்துக்களை எழுதி வாருங்கள்.
    அன்பன் அரிசோனன்.

  48. Mr SP
    Give credit to the intelligence of the readers here please. We are not in dark ages and thanks to internet,we have enough info on Koran and Islam. No more taqiya please and no more bull about Islam being a peaceful religion either. It is a desert cult with medieval ideas on morals and ethics and women. I won’t go into science in Koran. Suffice to say that a modern kindergarten kid now has more scientific knowledge than all is revealed in Koran on science. We all know that death is the penalty for leaving Islam and please, no BS on this either. If today,a man comes out says that he is a messenger of God and angel is passing on messages from God Himself ( especially when lot of these messages are copy pasted from other Abrahamic faiths and are crude and savage) he will be laughed out and more than likely, he will be locked up in a mental asylum. Your faith is based on FAITH only and no questions on the absurdity of this cult called Islam will be tolerated and death is the punishment for apostates. Hence the silence by the majority of Muslims. Seriously, how reliable can these messages from God can be when some of them got written on bone and on the back of camel? Please don’t go on about castes in Hinduism. There are as many in Islam and killing each other is a favorite past time for Islamists. Also accept the fact that your Hindu forefathers were converted at the point of sword. They did not run away to Islam because castes in Hinduism. All from horse’s mouth, your own Arabs have written volumes on this atrocity.

  49. பெருமதிப்பிற்குரிய அரிசோனன் அவர்களே,

    பார்ப்பான் என்பது seer – என்பதன் தமிழாக்கம் ஆகும். இறை சக்தியை நேரே கண்டவன் என்பது பொருள். உயர்ந்த சொல். ஆனால் திராவிடர் கழகத்தைப் போன்ற இயக்கங்கள் இந்த சொல்லை மட்டமாக, தரக்குறைவாக பயன்படுத்தி இந்த சொல்லை ஏதோ ஒரு கெட்ட சொல் என்பதுபோல ஆக்கிவிட்டனர். இந்த சொற்பிரயோகத்தினை இனிப்பயன்படுத்துவதைத் தவிர்க்கிறேன். தங்கள் மறுமொழிக்கு நன்றி.

  50. Some people are dreaming about 72 virgins and —.. But in nigeria . hundreds of girls were kidnapped for supplying to terrorists. Now Nigeria may be really a Suvanam. People who are fuming about Indian democracy, can migrate to real Suvanam.

  51. சிரியாவில் கொடுங்கோல் அரசு நடக்கிறது அங்கே நடப்பது சுதந்திர போராட்டம் ஆகும். ( திருவாளர் சு.பிரியன் வாதம்)————– சிரியாவில் மட்டுமல்ல எங்கெல்லாம் முஸ்லிம் ஆட்சி நடக்கிறதோ அங்கெல்லாம் “”கொடுங்கோல்”” ஆட்ட்சிதான் நடக்கிறது. இவர் சொல்வது போல அது சுதந்திர போராட்டம் என்றால் அங்கே உள்ள முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்றுதானே அர்த்தம். (நாம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 2 ஆம் தர குடிமக்களாக இருந்தோம். அதனால் சுதந்திர போராட்டம் நடத்தினோம்) உண்மையில் அது ஒரு சுதந்திர போராட்டம் அல்ல. சிரியா வாழ் மக்களான சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களிடையே நடக்கும் வன்முறை நிறைந்த மதவெறி போராட்டம். ஷரியத் சட்டப்பாடி ஆட்சி நடக்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கை.

    நபி மொழிகள் ஆதாரமற்றவை அவை எதிரிகளால் புனையப்பட்டவை. (சு.பிரியன் வாதம்)—— குர்ஆனில் உள்ள வசனங்கள் எல்லாம் அல்லா அருளியவை என்று சொல்ல என்ன ஆதாரம் உள்ளன? அதே போல ஸ்ரீநகரில் Hazrat Bai Shrine ல் நபியின் தலைமுடி ஒன்று உள்ளது.(அவரது முடி இங்கே எப்படி வந்தது என்று தெரியவில்லை) அது அவரது முடித்தான் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? நபி மொழிகள் சில முஸ்லிம்களுக்கு பாதகமாயிருந்தால் உடனே அவை ஆதாரமற்றவை அவை எதிரிகளால் புனையப்பட்டவை என்று ரீல் விடுவார்கள். அந்த குரானே நபியால் புனையப்பட்ட கற்பனைதான். சும்மாவே அல்லா சொன்னார் அல்லா சொன்னார் என்று நபி மக்களிடம் கதை விடுகிறார்.

    முஸ்லிம்கள் ஹஜ் மான்யம் வேண்டாம் என்றாலும் அரசு விடுவதாக இல்லை (சு.பிரியன் வாதம்)—– அது சரி ஜெயலலிதா சென்ற ரம்ஜான் பண்டிகையின்போது முஸ்லிம்கள் கஞ்சி காச்சா 4000 டன் அரிசி கொடுத்தாரே அதையும் வேண்டாம் வேண்டவே வேண்டாம் என்று சொன்னாலும் ஜெ உங்களை விடவில்லையா? இங்கே பாருங்கள். ரம்ஜான் என்றால் முஸ்லிம்களுக்கு மட்டும் அரிசி. ஆனால் பொங்கல் பண்டிகை என்றால் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் என்று எல்லாருக்கும் 100 ரூபாய்.பொங்கல் பரிசு. எந்த முஸ்லிம் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் கொண்டாடுகிறான்? எங்களுக்கு அந்த 100 வேண்டாம் என்று சொன்னதுண்டா?

  52. ஹானஸ்ட் மேன்!

    //2) நபி இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்”நபிமார்களின் tomb களை வழிபடும் இடங்களாக மாற்றிய கிறிஸ்தவர்கள் மீது அல்லாவின் சாபம் உண்டாவதாக” என்று கூறினார். அப்படியானால் உங்கள் “”தர்காவில்”” நடப்பது என்ன?//

    தர்ஹா வணக்கம் தவறு என்று சொன்னதற்காக எனது ஊரிலேயே முஸ்லிம்களால் எதிர்க்கப்பட்டவன். உண்மையான ஒரு முஸ்லிம் தர்ஹாவை வணங்க மாட்டான். அங்கு சென்று இறைவனிடம் பரிந்துரைக்க அங்கு அடங்கியுள்ளவரிடம் கேட்க மாட்டான். கடந்த 25 வருடங்களாக இதைத்தான் சொல்லி வருகிறோம். பல இளைஞர்கள் திருந்தி ஏக தெய்வ வணக்கத்துக்கு வந்து விட்டனர். மற்றவர்களையும் ஏக தெய்வ வணக்கத்தின் பால் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். கண்டிப்பாக இறைவன் நாடினால் அதில் வெற்றியும் அடைவோம்.

    ‘அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையும் நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’ என்று கூறுவீராக!

    -குர்ஆன் 10:18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *