வன்முறையே வரலாறாய்…35

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி…

இஸ்லாமியர்களால் கைப்பற்றப்பட்ட இந்து மற்றும் பிற காஃபிர் பெண் அடிமைகள் அவர்களின் வீடுகளில் வேலைக்காரிகளாக்கப் பட்டார்கள். அவர்களில் இளமையாகவும், அழகாகவும் இருக்கும் பெண் அவளது முஸ்லிம் உரிமையாளனுடன் உடலுறவு கொள்ளவது கட்டாயமானது. இப்படியாக அந்த அடிமைப் பெண்கள் வீட்டுவேலைக்கும், வேண்டும் போது உடலுறவு கொள்வதற்கும் பயன்பட்டது மட்டுமன்றி முஸ்லிம்களின் ஜனத்தொகையை உயர்த்தவும் உபயோகிக்கப்பட்டார்கள். அந்த காஃபிர் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகள் முஸ்லிம்களாக வளர்க்கப்பட்டார்கள்.

பாலியல் அடிமைத்தனம் என்பது இஸ்லாமில் மிகவும் சாதாரணமான ஒன்றல்ல. இவ்வாறு பாலியல் அடிமைகளைக் கைப்பற்றுவது குறித்து நம்பிக்கையாளர்களுக்கு அல்லா குரானில் மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கொண்டே இருப்பதனைக் காணலாம். முகமது நபியே மூன்று அழகான அடிமைகளைத் தனது வைப்பாட்டிகளாக வைத்திருந்ததார். ஜுவாரியாவைச் சேர்ந்த பானு முஸ்டாலிக், பானு குரைஸா சாதியைச் சேர்ந்த ரய்ஹானா மற்றும் எகிப்திய கவர்னரால் அனுப்பி வைக்கப்பட்ட மரியா (முகமது அந்த கவர்னரை மிரட்டிக் கடிதம் எழுதியதால் அவரை சமாதானப்படுத்தும் வகையில்) என மூன்று அடிமைகளை வைப்பாட்டிகளாக வைத்திருந்ததாக முகமது நபியின் சீடரான புகாரி கூறுகிறார்.

அத்துடன் முகமது அவரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான அடிமைப் பெண்களை, வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ள என அவரது சீடர்களுக்குப் பகிர்ந்தளித்தார். அவரது மருமகனான அலிக்கும் (நான்காவது காலிஃபா), உத்மான் அஃபான் (மூன்றாவது காலிஃபா) மற்றும் அவரது மாமனாரான ஒமார்-பின்-கத்தாப்பிற்கும் (இரண்டாவது காலிஃபா) தலா ஒன்று அடிமைப் பெண்களைப் பகிர்ந்தளித்த சம்பவமும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பெண்களை அடிமைகளாகப் பிடிப்பது பற்றிக் கூறும் குரானின் 23:5-6 வாசங்கங்களை விளக்கும் சையத்-அப்துல்-அலா-மவ்தூதி, “குரான் இரண்டு வகையான பெண்கள் தங்களின் அந்தரங்க உறுப்புகளை மறைத்துக் கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கிறது. முதாலவது, மனைவிகள். இரண்டாவது, முஸ்லிமால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்ட பெண்கள். இப்படியாக குரானின் 23:5-6-ஆம் வசனம், ஒரு முஸ்லிம் தனது மனைவியரிடம் உடலுறவு கொள்ளும் அதே உரிமையை அவன் திருமணம் செய்து கொள்ளாத, அவனுக்குச் சொந்தமான அடிமைப் பெண்களுடன் உடலுறவு கொள்ளத் தெளிவாக அனுமதியளிக்கிறது. ஒரு முஸ்லிமிற்குத் திருமணம் நடக்கையில் அவனது மனைவிகளுடன் அந்த அடிமைப் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களைக் குறித்துத் தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை”.

islamic-womens-slave-marketஹெடாயா சட்டங்கள் நடைமுறையில் இருந்த இஸ்லாமிய நாடுகளில் இந்த அடிமைப் பெண்கள் “சேர்ந்து வாழ்வதற்கும், குழந்தைகள் பெறுவதற்கும்” மட்டுமே உபயோகப்படுத்தப் பட்டார்கள். ஒரு அடிமைப் பெண்ணை அடிமைச் சந்தையில் வாங்குவதற்கு அவளது அழகும், எவ்விதமான உடற்குறைபாடுகளும் இல்லாதவளாக இருப்பதுவே முக்கியமானது. இஸ்லாமிய ஹெடாயா (Hedayah) சட்டத்தின்படி வாய் துர்நாற்றமடிக்காத, அக்குள்களில் வாசமடிக்காத அடிமைப் பெண்களையே விலைக்கு வாங்க வேண்டும் என்று கூறுகிறது. ஆண் அடிமைகளுக்கு இந்தக் கட்டாயம் ஏதுமில்லை. இதனை மேலும் விளக்கும் ஹெடாயா, ஒரு பெண் அடிமையானவளை இரண்டு முஸ்லிம்கள் பகிர்ந்து கொண்டாலும், அவள் அவர்களில் ஒருவனுக்கு மட்டுமே உரிமையானவள் எனவும், மற்றவன் அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டுமெனில் உரிமையாளனின் அனுமதியை பெற வேண்டும் என்று கூறுகிறது.

ஃபாத்வா-இ-ஆலம்கிர், ஒரு முஸ்லிம் அடிமைச் சந்தையில் விலைக்கு வாங்கிய பெண்ணுக்கு மிகப் பெரிய முலைகள் இருந்தாலோ அல்லது தளர்வான யோனியோ இருந்தால் அவன் அவளை மீண்டும் வாங்கியவனிடமே திருப்பித் தர உரிமை உண்டு என்று கூறுகிறது. அவன் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த பணம் மீண்டும் அவனுக்கே திருப்பியளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. கன்னி கழியாகத (virgin) பெண்ணை வாங்கிய முஸ்லிம் ஒருவன், அந்தப் பெண் கன்னியல்ல என்று கண்டுபிடித்தால் அவனுக்குப் பணம் திருப்பியளிக்கப்பட வேண்டும் என்கிறது ஃபாத்வா-இ-ஆலம்கிர்.

இவ்விதமாகப் பெண்களை இழிவுபடுத்தித் தேர்ந்தெடுக்கும் முறையானது முகமது நபியிடமிருந்தே வந்தது என்பதினை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். போரில் கைப்பற்றப் படும் அழகான பெண்களைத் தனக்கென வைத்துக் கொள்ளும் வழக்கமுடையவர் முகமது நபி. கைபார் போரின் போது, அந்த நகரைச் சேர்ந்த கினானா என்பவனின் மனைவியான சஃபியாவின் அழகினைப் பற்றி கேள்விப்படும் முகமது நபி, அவளைத் தனக்கு மட்டுமே உரிமையாகத் தகுதியானவள் என்று நினைத்தார். எனவே, கைபார் போரில் சஃபியாவை பிடித்து வைத்துக் கொண்ட முகமதுவின் சீடனான இன்னொரு ஜிகாதியிடமிருந்து அவளைப் பிடுங்கிக் கொண்டார் முகமது.

இன்னொரு போரில் முகமது பிடித்த ஹவாஸின் பழங்குடிப் பெண்களைத் தனது சீடர்களுடன் பகிர்ந்து கொண்டார் முகமது. அந்த நேரத்தில் ஹவாஸின் பழங்குடியைச் சேர்ந்த தூதுவர்கள் முகமதை அனுகி அந்தப் பெண்களை விடுதலை செய்யும்படி கோரிக்கை விடுத்தார்கள். ஒவ்வொரு பெண்ணுக்க்கு ஆறு ஒட்டகங்கள் கொடுத்தால் அவர்களை விடுதலை செய்வதாகச் சொல்கிறார் முகமது.

ஆனால் முகமதுடன் வந்த இன்னொரு ஜிகாதியான உயானா-பின்-ஹஸ்ன் என்பவன் அவனால் பிடிக்கப்பட்ட ஒரு உயர் வர்க்கப் பெண்ணை விடுதலை செய்ய மறுத்தான். அவளை விடுதலை செய்ய வேண்டுமானால் இன்னும் அதிக விலை தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தான். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஜுபைர்-அபு-சுராத் என்பவன், உயானா-பின்-ஹஸ்னிடம் சென்று “அவளின் வாய் ஜில்லிட்டுக் கிடக்கிறது; மார்போ முலைகளின்றி தட்டையாக இருப்பதுமன்றி அவளால் கர்ப்பம் தரிக்கவே இயலாது….மேலும் அவளது பால் அத்தனை உசத்தியானது இல்லை” என்று சொல்கிறான். இதனைக் கேட்டு வெறுத்துப் போன உயானா, முகமதின் இன்னொரு கூட்டாளியான அல்-அக்ரா என்பவனிடம் சென்று இதனைக் குறித்துக் கேட்க, “அல்லாவின் மீது ஆணையாக, நீ அவள் கன்னியாக இருக்கையில் கைப்பற்றவில்லை; அதனையும் விட உடலழகு கூடிய மத்திய வயதுக்காரியாகவும் அவள் இல்லையே” என்று கூறுகிறான்.

பெண் அடிமைகளைத் தங்களின் இன்பத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதைக் குரானும், சுன்னாவும், ஷரியாவும் முழுமையாக அங்கீகரிக்கின்றன. எனவே இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இஸ்லாமிய இமாம்களும், முல்லாக்களும், ஜிகாதிகளும் அதனைக் குறித்து எவ்விதமான நாணமுமின்றி வெளிப்படையாகக் கூறிக் கொண்டு திரிவதைக் காணலாம். அவர்களைப் பொருத்தவரை அவ்வாறு செய்வது அல்லாவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. “இறை தூத”ரான முகமது நபியே அதற்கு உதாரண புருஷர்.

islam-women-jihad-slaveryஜிகாத் செய்து காஃபிர்களைக் கொள்ளையடிப்பதால் கிடைக்கும் செல்வத்துடன் மட்டுமன்றி, அவர்களின் பெண்களும் தங்களுக்குக் கிடைப்பார்கள் என்னும் ஆசையே முகமதின் சீடர்களை அன்று முதல் இன்றுவரை ஜிகாதிகளாக்குகிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. இஸ்லாமியச் சட்டத்தின்படி, ஒரு காஃபிரைக் கொன்ற முஸ்லிம் கொல்லப்பட்ட காஃபிரின் மனைவி, குழந்தைகள் மற்றும் அவனது சொத்துக்களுக்கு உரிமையாளனாகிறான்.

ஒரு நம்பிக்கையாளன் இத்தனை பாலியல் அடிமைப் பெண்களை மட்டுமே தனக்கென வைத்துக் கொள்ள வேண்டுமென எந்த அளவும் சொல்லவில்லை. அவன் எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம். இந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆட்சியாளர்கள் இதனை உதாரணமாகக் கொண்டு நடந்தவர்கள். அக்பரின் ஹராமில் (அந்தப்புரம்) ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள் இருந்தார்கள். ஜஹாங்கீரும், ஷாஜஹானும் தலா 5000 மற்றும் 6000 அடிமைப் பெண்களை தங்களின் சொந்த உபயோகத்திற்கென வைத்திருந்தார்கள்.

அவுரங்கசீப்பின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த இத்தாலியரான நிக்காலோ மனூச்சி (Niccolao Manucci) பெண் பித்துப் பிடித்தலையும் இந்திய இஸ்லாமியர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார், “எல்லா முஸ்லிம்களும் பெரும் பெண் பித்தர்களாக இருந்தார்கள்; அவர்கள் அடைந்த ஒரே ஒரு இன்பம் அது மட்டுமே” என்கிறார்.

டச்சுக்காரரான ஃப்ரான்ஸிஸ்கோ பெல்சார்ட் (Francisco PelSaert) ஜஹாங்கீரின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்கு வந்தவர். முஸ்லிம் ஆட்சியாளர்கள் மற்றும் உயரதிகாரிகளின் ஹராம்கள் குறித்தும் அவர்களின் பெண் வேட்கையைத் தெளிவாகப் பதிவு செய்கிறார் ஃப்ரான்ஸிஸ்கோ,

“….ஒவ்வொரு இரவும் அமீர் அவரது குறிப்பிட்ட மனைவி வசிக்கும் மஹாலை (இருப்பிடம்) செல்வார். அங்கிருக்கும் அந்த மனைவியும், அழகான ஆடைகள் அணிந்த அடிமைப் பெண்களும் அவரை அன்போடு வரவேற்பார்கள்…அது கோடைக்காலமாக இருந்தால் அமீரின் மார்பில் அரைத்த சந்தனத்தையும், பன்னீரையும் அடிமைப் பெண்கள் பூசுவார்கள்…மஹாலின் விசிறிகள் தொடர்ந்து வீசப்பட்டுக் கொண்டிருக்கும்….சில அடிமைப் பெண்கள் அமீரின் கை, கால்களை அமுக்கி விட, மற்ற சிலரோ இனிமையாகப் பாட ஆரம்பிப்பார்கள்….இசையும், நாட்டியமும் ஒலிக்கத் துவங்கும்…அமீரின் மனைவி அவனருகே அமர்ந்திருப்பாள்….அப்போது அங்கிருக்கும் ஏதாவதொரு அழகான அடிமைப் பெண்ணின் மீது அமீரின் கண்கள் பட்டால் அவளை அருகில் அழைத்துப் பின்னர் அத்தனை பேரின் முன்னிலையிலும் அவளுடன் உடலுறவு கொள்வார்….அருகில் அமர்ந்திருக்கும் அமீரின் மனைவி அது குறித்து எந்தவிதமான துயரமோ அல்லது சினமோ காட்டாமல் அமர்ந்திருப்பாள்…..அமீர் அவ்விடத்தை விட்டு அகன்ற பிறகு அந்த அடிமைப் பெண்ணை அமீரின் மனைவி சரியாக ‘கவனித்து’க் கொள்வாள்…”

Islamic-sex-slavery
இஸ்லாமிய பாலியல் அடிமைப் பெண்ணை சித்தரிக்கும் ஐரோப்பிய ஓவியம்

இருப்பினும் அந்த அழகான அடிமைப் பெண்ணை அந்தப்புரத்திலிருந்த அமீரின் மனைவி எளிதில் வெளியேற்றி விடமாட்டாள். ஏனென்றால் அந்த அடிமைப் பெண்ணை விடுதலை செய்யும் உரிமை அவளின் உரிமையாளனான அமீரிடம் மட்டுமே இருக்கிறது என்னும் காரணத்தால்.

மொத்தத்தில் இஸ்லாமிய வாழ்க்கை முறையில் அல்லாவால் அங்கீகரிக்கப்பட்ட அடிமைகளும், வைப்பாட்டிகளும் மிகவும் மனிதத்தனமற்ற ஒரு விதமான விபச்சாரமே என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. முகமது நபியால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கேவலமான நடைமுறை இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. 1921-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்படும் வரையிலும் ஒட்டமான் அரசர்கள் தங்கள் ஹராமை அடிமைப் பெண்களால் நிறைத்து வைத்திருந்தார்கள் என்பது வரலாறு.

1954-ஆம் வருடம் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்வதற்கு முன், அரேபியர்களால் முதன் முதலில் கைப்பற்றப்பட்ட சிந்துப் பகுதியிலிருந்த பஹவல்பூரை ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டிருந்த நவாப் அவரது ஹராமில் முன்னூற்றித் தொண்ணூறுக்கும் மேற்பட்ட பெண்களை வைத்திருந்தார். ஆண்மையை மிகவும் இளவயதிலேயே இழந்து விட்ட பஹவல்பூர் நவாப்பானவர் தனது ஹராமிலிருந்த பெண்களைச் சந்தோஷப்படுத்த வைத்திருந்த பொருட்களைப் பற்றியெல்லாம் இங்கு எழுதிவிட முடியாது என்பதால் நாம் இத்துடன் நிறுத்திக் கொள்வோமாக.

(தொடரும்)

10 Replies to “வன்முறையே வரலாறாய்…35”

  1. வன்முறையே வரலாறாய் படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது.கேடு கேட்டு நாய்களால் நமது பெண்களும் ஆடவர்களும் குழந்தைகளும் அடைந்த சித்திரவதைகளை எண்ணும்போது நமது கடந்த காலம் எவ்வளவு கீழானதாய் இருந்துள்ளது என்பதையும் அதற்க்குக் காரணம் நமது தேசத்தவர்களின் ஒற்றுமையும் தொலை நோக்கும் இல்லாமையுமே என்பதும் தர்ம நெறிப்படி எதிரிகளிடமும் நடந்து கொண்ட அப்பாவித் தனமும்தான் என்பது தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது.

  2. 1. முஸ்லிம் முரடர்கள் இந்துக்களை மட்டும் குறிவைத்து கொல்லவில்லை. கடந்த செவ்வாய் கிழமை சௌதி அரேபியாவில் முகரம் பண்டிகையின்போது 5 ஷியா முஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். (“முகரம்” பண்டிகை ஷியா முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையாகும் )

    2. பாகிஸ்தானில் Kasur மாவட்டத்திலுள்ள Kot Radha Kishan என்ற கிராமத்தில் Shahzad Masih (35) மற்றும் அவரது மனைவி Shamah (31) ஆகிய கிறிஸ்தவ தம்பதியினர் புருடா கதைகளின் தொகுப்பான “குரானை” எரித்ததாக (உண்மையில் அவர்கள் எரிக்கவில்லை) பொய்யாக குற்றம் சாட்டி அவர்கள் இருவரையும் ஒரு kiln ல்(அதில்தான் அவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்) Yousuf (kiln ன் முதலாளி) எரித்துவிட்டான் உண்மையான காரணம் குரானை எரித்ததல்ல. பண விவகாரமே. (அங்கே முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை கொன்று கொண்டிருக கின்றனர். ஆனால் இங்கே (=தமிழ்நாடு) முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கூடி குலாவுகின்றனர். “திருமா” என்ற கிறிஸ்தவ ஆதரவாளன் கேரளாவை சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதியான மதானியை சந்தித்து பேசுகின்றான். குசலம் விசாரிக்கின்றான்.

    3. Aleppo என்ற சிரியன் நகரத்தில் பரீட்சை எழுதிவிட்டு தனது சொந்த ஊரான Kobane க்கு சென்றுகொண்டிருந்தபோது 153 பள்ளி மாணவர்களை ISIS என்ற மதவெறி பிடித்த அமைப்பினர் பிணை கைதிகளாக பிடித்து அவர்களை cables மற்றும் hoses ஆகியவை கொண்டு செமையாக அடித்திருக்கிறார்கள்.

    இந்துக்களை கொல்வதற்கும் மற்ற மதத்தினரை கொல்வதற்கும் என்ன வித்தியாசம் என்றால் ஒரு இந்துவை கொன்றால் அது பற்றி கேட்க நாதியில்லை. (எப்படி தெருவில் நாய் செத்து கிடந்தால் ஒருவரும் கண்டுகொள்ள மாட்டார்களோ அது போல ) இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமானால் அவன் இறந்ததற்கு காரணம் முஸ்லிம்கள் அல்ல இந்துக்களே தான் காரணம் என்று இந்து மதத்தில் பிறந்த ஒரு கம்யூனிஸ்ட் காரன் விளக்கம் கொடுப்பான். இப்படி அவன் மேலும் மேலும் முஸ்லிம்களை உசுப்பி உசுப்பி உற்சாகபடுத்துவான். நாட்டில் communalism செழித்து வளர்வதற்கு முக்கிய காரணம் Communism தான் என்றால் அது மிகையல்ல.

    இந்துக்களுக்கு எதை பற்றியும் கவலை இல்லை. சினிமா, சாராயம் இவை இரண்டும் இருந்தால் போதும். குண்டு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டுவான். “மச்சான்ஸ்” நடிகைக்கு ரசிகர் மன்றம் வைப்பான். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த விஜய் நடிகனின் கட் அவுட் க்கு பாலாபிஷேகம் செய்வான். திரு ரூபன் எழுதும் கட்டுரையை படிப்பான் என்றா நினைக்கிறீர்கள்? அவன் படிப்பதெல்லாம் தினததந்தியில் வரும் சினிமா நடிகைகளின் ”கிசு கிசு” செய்திகளை படிப்பான். யார் இந்த சீரழிந்து வரும் இந்துக்களை திருத்துவது?

  3. we should ban religious conversion encouraged by petro-dollor , MNC-fund
    protect our girls from love jihad (family courts witnesses cases like these)
    educate and unite hindus through social service,,

  4. அன்புள்ள தமிழ் ஹிந்து ஆசிரியர் குழு,

    மாற்று கருத்துக்களை தான் மட்டுமே மதிப்பதாகவும் பிறர் மிதிப்பதாகவும் தம்பட்டம் அடித்துகொள்ளும் வினவு தளம் கடவுள் ஸ்ரீராமனை பற்றி அவதூறு செய்துள்ளது . அதற்கு நான் அளித்த மறுப்பும் விளக்கமும் பதிவிடப்படவில்லை. இது குறித்து தமிழ் ஹிந்து ஒரு பதிவிடவேண்டும்.

    ஜெய்ஹிந்த்

  5. Muslims are waging a war against the world. War first by population, then social disturbance then riot and finally genocide and slavery.

    Sad world doesn’t realise this. Time for Christians to start the Crusade else they will loose Europe.

    In India, our police and court are interested in money making not protecting our society. So India is doomed.

    People elected Modi to fix corruption and muslim terrorism but he is flying around and giving Kalam like speeches.

  6. dear shri. ARR( Sugantha paakku) sir,
    i request you please don’t blame entire advocate community for the mistakes of few percentage of persons among them, still more then 75% of advocates are sincere, dedicated and honest in their profession..

  7. Advocate ji,
    On what basis have U arrived at that 75%?
    It shows that you have not moved with the muslims.
    Right from the young age, in schools, they are made to believe that all other religions are false. That is the reason, the muslim youth of today is easily mislead into “jehad”.

  8. நம்மில் ஒற்றுமை இல்லாததே கரணம். முதலில் நம்மில் இருக்கும் சாதி பிரிவினைவாதிகளையும், இந்து மதத்தை மட்டும் குறி வைத்து தாக்கும் நாத்திக நாய்களையும், கம்யுனிச பேய்களையும், கங்க்ராஸ் வியாதிகளையும் வேரோடு அழித்தல் தான் நம் பாரத கலாச்சாரமும் பண்பாடும் காக்க படும் என்பதே உண்மை . தொடங்குவோம் இன்னுமொரு மகாபாரத போர் – அன்னை பாரதம் வாழ்க.

  9. நான் சமய சொற்பொழிவு செய்யும்போது அரேபிய மதம் என்றே குறிப்பிடுவேன். இந்துக்களும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பாா்கள்.ஆட்சேபிக்க மாட்டாா்கள். முஸலீம் , இசுலாம் என்றால் இந்து்க்கள் ஆட்சேபிப்பாா்கள். எனது அனுபவம் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *