கொள்ளையிடல்: இஸ்லாமிய பொருளாதாரத்தின் ஆதாரம்

மூலம்: அலி சினா எழுதிய கட்டுரை Plunder: The Source of Islamic Economy
தமிழில்: ஆனந்த் சாகர்

அன்புள்ள திரு.சினா, 

போலந்து கலந்துரையாடல் அவையின் மூலம் எனக்கு தெரிந்த என்னுடைய நண்பர்களில் ஒருவர், வேலை செய்வது மீது இஸ்லாத்திற்கு சுத்தமாக மதிப்பே கிடையாது, செல்வத்திற்கு ஆதாரமாக கொள்ளையடிப்பதற்கே முன்னுரிமை தருகிறது என்று உரிமை கோருகிறார். வியாபாரம்தான் இஸ்லாம் முகம்சுளிக்காத வருமானத்திற்கான வழக்கமான ஒரு ஆதாரமாக இருக்கிறது என்று அவர் உரிமை கோருகிறார். ஆகையால் வளமான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு இஸ்லாத்தை அடிப்படையாகக்கொண்ட கலாச்சாரங்களால் வெறுமனே சக்தியற்றவைகளாக உள்ளன என்பது அவருடைய முடிவு. 

சிரியாவையும் ஈராக்கையும் பற்றி பதிவிடுகிற ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ். ரசிகருடைய (“Shami Witness” என்ற புனைப்பெயரில்) – (மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு: மெஹ்தி பிஸ்வாஸ் என்ற இந்த நபர் சமீபத்தில் இந்திய அரசால் பெங்களூரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்) – ட்வீட்டை படித்த பிறகு உங்களிடம் கேட்க முடிவு செய்தேன். “ஒரு சிறந்த காஜி(Ghazi) அரசு தொடர்ந்து விரிவாக்கம் செய்ய வேண்டும்,” என்று அந்த ட்வீட் சொன்னது. வேலை செய்வதற்கு இஸ்லாத்தின் ஆர்வமின்மையை உறுதிப்படுத்துவது இதுதானா?

***

இரண்டுபேருமே, அதாவது உங்கள் ரோமன் கத்தோலிக்க நண்பரும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம் ஆதரவாளரும், சரிதான் என்று நான் கூறுகிறேன். உற்பத்தி செய்யக்கூடிய வேலையின்மேல் முஹம்மதுவுக்கு மரியாதையே இருந்தது இல்லை. உதாரணத்திற்கு, அவர் விவசாய உபகரணத்தை குறித்து “அல்லாஹ் இழிவை நுழைய செய்கிற வீட்டை தவிர இந்த உபகரணம் நுழைகிற வேறு எந்த வீடும் இல்லை,” என்று கூறினார்.  (புகாரி: 3:39:514)

விவசாயத்தின்மேல் முஹம்மது இவ்வளவு அலட்சியமாக இருந்ததற்கு அவர் தன்னை பின்பற்றியவர்கள் போரிடுபவர்களாக இருப்பதை விரும்பினார் என்பதே காரணம்.

விவசாயம் நிலத்தின்மேல் அர்ப்பணிப்பை வேண்டுகிறது. ஒரு விவசாயியாக பயிரிடப்பட்டுள்ள உங்கள் நிலத்தை விட்டுவிட்டு — மாதங்கள் இல்லாவிட்டாலும், பலமுறை சில வாரங்களையாவது எடுத்துக்கொள்ளும் — திடீர்த்தாக்குதல் செய்வதற்குச்செல்ல உங்களால் முடியாது.

அவர் கூறினார்:  “நீங்கள் இனாஹ்(inah) கொடுக்கல் வாங்கல் செய்யும்போது காளைகளின் வால்களை பிடித்துக்கொள்கிறீர்கள். விவசாயத்தோடு மகிழ்ச்சி அடைந்துவிடுகிறீர்கள். ஜிஹாத் நடத்துவதைக் கைவிட்டுவிடுகிறீகள். அல்லாஹ் உங்கள்மீது இழிவை வரச்செய்வான். நீங்கள் உங்களுடைய அசல் மார்க்கத்திற்கு திரும்பும்வரை அதை விலக்கிக்கொள்ள மாட்டான்.”  (தாவூத்: 23:3455)

விவசாயம் அதிகம் வேண்டினாலும் எல்லா தொழில்களுமே ஓரளவு பொறுப்பை வேண்டுவனவே. கப்பிப்(Khabbib) என்ற முஹம்மதின் தோழர் ஒருவர், “இஸ்லாத்திற்கு முந்தைய நாட்களில் நான் இரும்பு கொல்லனாக வேலை செய்து வந்தேன்,” என்று அறிவித்தார்.  (முஸ்லிம் 39:6716). வெளிப்படையாக முஹம்மதுவுடன் சேர்ந்த பிறகு அவர் தன்னுடைய தொழிலை விட்டுவிட்டு அதிரடி திடீர் தாக்குதல்களின் மூலம் தன்னுடைய வருமானத்தை சம்பாதித்தார்.

ஒருநாள் முஹம்மது பின்னால் கூறப்படும் கதையைக்கூறினார் என்று சொல்லப்படுகிறது: “சுவனவாசிகளில் ஒருவர் நிலத்தைப் பயிரிடும்படி தன்னை அனுமதிக்கும்படி அல்லாஹ்விடம் கேட்பார். ‘நீ விரும்புகிற இன்பங்களில் நீ வாழவில்லையா?’ என்று அல்லாஹ் அவரை கேட்பான். ‘ஆமாம், ஆனால் நான் நிலத்தை பயிரிட விரும்புகிறேன்,’ என்று அவர் கூறுவார்.

முஹம்மது மேலே சொல்கிறார்: “அந்த மனிதர் விதைகளை விதைக்கும்படி அனுமதிக்கப்படுவார். கண் இமைப்பதற்குள் செடிகள் பறிப்பதற்கு தயாரான கனிகளுடன் மலைகளைப்போல் பெரியதாக வளர்ந்துவிடும். பிறகு அல்லாஹ் அவரிடம், ‘ஆதமின் மகனே! விளைச்சலை ஒன்றுசேர்; எதுவுமே உன்னை திருப்திப்படுத்தாது!’ என்று கூறுவான்.”

உற்பத்தியிலும் தொழிலிலும் முஹம்மதுவுக்கு சுத்தமாக ஆர்வமே இருந்ததில்லை. அவரை பொருத்தவரை, செல்வம் கொள்ளையிடுவதின்மூலமே சம்பாதிக்கப்பட வேண்டும்.

அவருடைய தோழர்களில் ஒருவர் அறிவித்தார்:  “எங்களுக்கு உதவியின் ஆதாரமாக இருந்த ஒன்றைச் செய்வதை அல்லாஹ்வின் தூதர் எங்களுக்கு தடைவிதித்தார். (அவர்) எனக்காக அனுப்பி, ‘உங்களுடைய பண்ணைகளைக்கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார். நாங்கள் எங்கள் பண்ணைகளை வாடகைக்கு கொடுக்கிறோம் அல்லது சில வஸ்க்குகள்(மூட்டைகள்) பார்லி மற்றும் பேரீச்சம் பழங்களுக்காக வாடகைக்கு விடுகிறோம்,” என்று நான் பதிலளித்தேன்.

‘அவ்வாறு செய்யாதீர்கள், ஆனால் (நிலத்தை) நீங்களே பயிரிடுங்கள் அல்லது மற்றவர்கள் இலவசமாக பயிர் செய்ய அதை விட்டுவிடுங்கள் அல்லது அதை பயிர் செய்யாமல் வைத்திருங்கள்!’ என்று அல்லாஹ்வின் தூதர் கூறினார்.

“நாங்கள் செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்று நான் கூறினேன்.”  (புகாரி 3:39:532).

இதையே மற்றொரு ஹதீஸும் கூறுகிறது.

“எவர் நிலம் வைத்திருக்கிறாரோ அவர் தானே அதில் பயிர் செய்ய வேண்டும், அல்லது அதைத் தன்னுடைய (முஸ்லிம்) சகோதரருக்கு இலவசமாக கொடுக்க வேண்டும்; இல்லாதுபோனால், அவர் அதில் பயிர்செய்யாமல் வைத்திருக்க வேண்டும்.  (புகாரி 3:39:533).

இப்னு உமர் கொஞ்சம் நிலங்களை வைத்திருந்தார். அவற்றை அவர் வாடகைக்குவிட்டிருந்தார். இந்த ஹதீஸை அவர் கேள்விப்பட்டபோது அவற்றை வாடகைக்குவிடுவதை அவர் நிறுத்திவிட்டார் என்று கூறப்படுகிறது.  (புகாரி 3:39:536).

விவசாயத்தையும் தொழிலையும் விட்டுவிட்டாலும் முஸ்லிம்கள் செல்வந்தர்களானார்கள் — ஆனால் முற்றிலும் போரில் கொள்ளையிட்ட பொருள்களினாலும் மற்றவர்களின் சொத்துக்களை திருடுவதினாலும்தான்.

“எதிர்கால முஸ்லிம் சந்ததிகளுக்காக மட்டுமில்லையென்றால், நபியவர்கள் கைபரின் நிலத்தை பங்கிட்டு கொடுத்ததைப்போல, நான் கைப்பற்றும் கிராமங்களின் நிலத்தை படைவீரர்களுக்கு இடையே நான் பங்கிட்டு கொடுத்திருப்பேன்,” என்று உமர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.  (புகாரி 3:39:527).

இருப்பினும், முஹம்மது செய்த, கூறிய மற்ற எல்லாவற்றையும்போலவே, அவரிடம் முரணற்றத்தன்மை இருந்ததில்லை. அவர் அதிரடி திடீர்தாக்குதல் நடத்தி கைபரை கைப்பற்றியபோது, அவர் எல்லா நிலங்களையும் பிடுங்கிக்கொண்டார். ஆனால் தப்பி உயிர் பிழைத்தவர்கள் அவற்றில் பயிரிட்டு, வருமானத்தில் பாதியை அவருடன் பகிர்ந்து கொள்ளும்படி அனுமதித்தார்.

“அல்லாஹ்வின் தூதர் யூதர்களை வெளியேற்ற எண்ணியிருந்தார். ஆனால் நாங்கள் உழைத்து விளைச்சலின் பாதியை பெற்றுக்கொள்கிறோம் என்ற நிபந்தனையின் பேரில் அங்கே தங்கியிருக்க அவர்களை அனுமதிக்குமாறு அவர்கள் அவரை வேண்டிக்கொண்டார்கள். நாங்கள் விரும்பும்வரை இந்த நிபந்தனையின்பேரில் தங்கியிருக்கும்படி நாங்கள் உங்களை அனுமதிப்போம் என்று அல்லாஹ்வின் தூதர் கூறினார். ஆகையால் தைமா(Taima) மற்றும் அரிஹா(Ariha) வை நோக்கி செல்லும்படி அவர்களை உமர் கட்டாயப்படுத்தும்வரை அவர்கள் (யூதர்கள்) அங்கே வாழ்ந்துவந்தார்கள்” என்று உமரின் மகன் அறிவித்திருக்கிறார்.  (புகாரி 3:39:531).

வெற்றிகொள்ளப்பட்ட கைபரின்(Khaybar) மக்கள் யூதர்கள் என்ற நிதர்சனமே இந்த முரண்பாட்டுக்கு காரணமாக இருக்கலாம்.

கனிகள் அல்லது விளைச்சல் பொருட்களின் பாதி அவர்களுடைய பங்கு என்ற நிபந்தனையின்பேரில் நிலத்தை பயன்படுத்திக்கொள்ள கைபரின் மக்களோடு நபி ஒரு ஒப்பந்தம் போட்டார். 80 வஸ்க்குகள்(மூட்டைகள்) பேரீச்சம் பழம், 20 வஸ்க்குகள் பார்லி என்று நபி தன்னுடைய மனைவியர்களில் ஒவ்வொருவருக்கும் 100 வஸ்க்குகளை (உமர் கலீஃபாவாக ஆனபோது) வழக்கமாகக் கொடுத்துவந்தார்.

அவர் நபியின் மனைவிகளுக்கு அவர்களுடைய பங்குகளாக நிலத்தைப் பெற்றுக்கொண்டு தண்ணீர் பாய்ச்சவோ, அல்லது முந்தைய வழக்கத்தையே தொடருவதைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை கொடுத்தார். அவர்களில் சிலர் நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர், சிலர் வஸ்க்குகளை தேர்ந்தெடுத்தனர். ஆயிஷா நிலத்தை தேர்ந்தெடுத்தார் என்று இப்னு உமர் அறிவித்தார்.  (புகாரி 3:39:521).

இஸ்லாத்தின் எந்த ஒரு சட்டத்துக்கும் எந்த காலாவதி தேதியும் கிடையாது. முஸ்லிம்களின் உணவுப்பொருள்கள் போரில் கொள்ளையிட்ட பொருட்களிலிருந்து வரவேண்டும் என்ற நிதர்சனம் சமகாலத்திய முஸ்லிம்களால் உறுதிப்படுத்தப்படுகிறது. Islamicawakening.com என்ற இஸ்லாமிய தளம் எழுதுகிறது:

“ஈட்டியின் நிழலுக்கு அடியில் என்னுடைய வாழ்வாதாரம் உள்ளது, என்னுடைய ஆணைகளுக்கு கீழ்ப்படியாதவன் இழிவுபடுத்தப்படுவான்,” என்று நபியவர்கள் கூறினார்கள் என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.  (ஸஹீஹ் புகாரி, பக்கம் 408,வால்யூம் 1)

இந்த ஹதீஸில் ஈட்டியின் நல்லறம் பற்றி கூறப்பட்டுள்ளது.

நபியவர்களின் வாழ்வாதாரமும் உணவும் ஈட்டியிலேயே (ஜிஹாத்) இருக்கிறது. இதனால்தான் போரில்கிடைக்கும் கொள்ளைப் பொருளின் வருமானமே மிகச்சிறந்த வருமானம் என்று முஹாதித்தீன்கள் கூறியிருக்கின்றனர். போரில் கிடைக்கும் கொள்ளைப்பொருள் இந்த உம்மாவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது இந்த ஹதீஸின் மூலம் தெளிவாக நிரூபணம் ஆகிறது.

“வாழ்வாதாரம் ஈட்டியின் கீழே வைக்கப்பட்டுள்ளது,” என்று எல்லா போர் ஆயுதங்களைக் காட்டிலும் ஈட்டி மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஏனெனில் பொதுவாகவே ஈட்டியின்மீதே கொடி ஏற்றப்படுகிறது. அதனால்தான் கொடியைக் குறிப்பிடும் வகையில் ஈட்டி கூறப்படுகிறது.  வாழ்வாதாரம் என்பதற்கு போரில் கொள்ளையிட்ட பொருட்கள் என்பதே அர்த்தம். போரில் கொள்ளையிட்ட பொருட்களின் செல்வத்தை தூய்மையான செல்வம் என்று அல்லாஹ் வகைப்படுத்தி இருக்கிறான்.

ஏனென்றால் அல்லாஹ் கூறுகிறான்:

நீங்கள் சிலராக இருந்ததையும் நிலத்தில் பலவீனர்களாக எண்ணப்பட்டதையும் மனிதர்கள் உங்களை கடத்திக்கொண்டு சென்றுவிடலாம் என்று அஞ்சியதையும் நினைத்துப் பாருங்கள். ஆனால் அவன்தான் நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கும் பொருட்டு, உங்களுக்காக பாதுகாப்பான இடத்தை கொடுத்து, தன்னுடைய உதவியைக்கொண்டு உங்களை பலப்படுத்தினான், உங்களுக்கு நல்ல பொருட்களையும் வழங்கினான்.  (அன்ஃபால்:26)

மேற்கண்ட வசனத்தில் நல்லது (தய்யப்) என்பதை பற்றிய விளக்கவுரை, போரில் கொள்ளையிட்ட பொருட்கள் என்று விளக்கப்பட்டுள்ளது.

எனக்கு முன்பு வேறு எவருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளன என்று நபியவர்கள்(ஸல்) கூறினார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

  1. ஒரு மாத பயண தூரத்திற்கு (என்னுடைய எதிரியை அவன் அச்சமூட்டுவதின் மூலம்) பயத்தினால் அல்லாஹ் என்னை வெற்றியாளனாக ஆக்கியுள்ளான்.
  2. இந்த பூமி எனக்கு (என்னை பின்பற்றுபவர்களுக்கும்) தொழுகை புரிவதற்கான இடமாகவும், (தயம்மம் செய்து) சுத்திகரித்துக்கொள்ள ஒன்றாகவும் ஆக்கப்பட்டுள்ளது. ஆகையால் என்னை பின்பற்றுபவர்களில் எவர் ஒருவரும் அவர் தொழுகை நேரத்தில் எங்கிருந்தாலும் அங்கேயே தொழுகை புரியலாம்.
  3. போரில் கிடைக்கும் கொள்ளைப் பொருள் எனக்கு ஹலால் ஆக்கப்பட்டுள்ளது. அது எனக்கு முன்பு வேறு எவர் ஒருவருக்கும் சட்டப்பூர்வமாக்கப்படவில்லை.
  4. நான் சிபாரிசு செய்யும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளேன்.
  5. ஒவ்வொரு நபியும் அவருடைய நாட்டுக்கு மட்டுமே அனுப்பப்பட்டார். ஆனால் நான் அனைத்து மனித குலத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளேன். (Sahih Bukhari,P.51, English Summarised Edition; Muslim; Bayhaq,P.4, Vo.9)

ஒரு சிறந்த காஜி(Ghazi) அரசு தொடர்ந்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் சொன்ன இந்த முஸ்லிம் சரிதான். கொள்ளையடிப்பதன் வாயிலாக இஸ்லாமிய பொருளாதாரம் பாதுகாக்கப்படுகிறது. எனவே ஒரு இஸ்லாமிய அரசு விரிவாக்கம் செய்வதையும் கொள்ளையடிப்பதையும் தொடர்ந்து செய்ய வேண்டும். அது ஒரு மிதிவண்டியை(Bicycle) போன்றது. நீங்கள் பெடல் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் விழுந்துவிடுவீர்கள்.

“கடைசியில் மற்ற மக்களின் பணம் உங்களுக்கு இல்லாமல்போய்விடுகிறது என்பதுதான் சோசலிசத்துடன் உள்ள பிரச்சினை,” என்று மார்க்கரட் தாட்சர் கூறினார்.

இஸ்லாமிய பொருளாதாரத்துடன் உள்ள பிரச்சினை அதிக வித்தியாசமானது அல்ல. கொள்ளையடிக்கப்பட எவரும் விட்டுவைக்கப்படவில்லையென்றால், முஸ்லிம்கள் ஒருவர் மற்றவரை காஃபிர், மார்க்கத்திலிருந்து வழிதவறியவர், இஸ்லாத்துக்கு மாறானவர் என்று முத்திரைகுத்தி, அவர்கள்மீது திடீர் தாக்குதல் நடத்தி, கொள்ளையடிப்பதை நியாயப்படுத்துவதற்கு, தங்கள் இனத்திலேயே ஒருவரையொருவர் அடித்துதின்ன ஆரம்பித்துவிடுவார்கள்.

சுமார் 450 வருடங்களுக்கு முன்பு ஸ்பெயினிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்ட பிறகு, அவர்களின் வருமானத்திற்கான ஆதாரம் வறண்டுபோய்விட்டது. அதன்பிறகு அவர்கள் வறுமைமிக்கவர்களாக ஆகினர்.

ஆட்டோமன் பேரரசுக்கு மார்க் ட்வெய்ன் விஜயம் செய்தபோது, அங்கு தொழில்நுட்ப முன்னேற்றம் இல்லாதிருந்ததையும் பொதுவாக அறியாமை பரவிக்கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

“ஆபிரகாம் உழுததைப்போன்றே இந்த மக்கள் பயன்படுத்தும் ஏர்கள் வெறும் கூராக்கபட்ட கொம்புதான், அவர் செய்ததைப்போன்றே அவர்கள் இன்னமும் தங்கள் கோதுமையை புடைக்கிறார்கள்.  அவர்கள் அதை வீட்டின்மேல் குவித்துவைத்து முறங்கள் முழுக்க அள்ளி, காற்று பதரை அடித்து தள்ளும்வரை காற்றில் வீசுகிறார்கள், அவர்கள் ஒருபோதும் எதையும் கண்டுபிடிப்பதில்லை, ஒருபோதும் எதையும் கற்றுக்கொள்வதில்லை.” என்று கூறினார்.

மேலும் நல்லொழுக்கம் பற்றிய முஸ்லிம் கருத்தாக்கம் ட்வெய்னின் மனதில் பெரிதாக முத்திரை படிக்கவில்லை.

“மசூதிகள் நிரம்பி வழிகின்றன, சர்ச்சுகள்  நிரம்பி வழிகின்றன, இடுகாடுகள் நிரம்பி வழிகின்றன, ஆனால் தொழிலொழுக்கங்களும் விஸ்கியும் அரிதாக இருக்கின்றன. முஹம்மதியர்கள் குடிப்பதை குரான் அனுமதிக்கவில்லை. அவர்களின் இயற்கையான சுபாவங்கள் நல்லொழுக்கமாக இருப்பதற்கு அவர்களை அனுமதிப்பதில்லை. சுல்தானுக்கு எண்ணூறு மனைவிகள் உள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றனர். இது இருதார வாழ்க்கையாகும். இங்கே துருக்கியில் இப்படிப்பட்டவை அனுமதிக்கப்படுகிறது என்பதைக் காண்பது எங்களுடைய கன்னங்களை வெட்கத்தால் பற்றிஎரியவைக்கிறது,” என்றும் அவர் கூறினார்.

மற்ற எல்லோரும் நன்றாக இருக்கும்போது, தாங்கள் ஏழைகளாக இருப்பதை முஸ்லிம்கள் பார்க்கின்றனர். கொள்ளையடிப்பதையும் சூறையாடுவதையும் அல்லாஹ் தங்களுக்கு சட்டபூர்வமாக்கி இருக்கிறான் என்று அவர்கள் நினைப்பதால், அவர்கள் தங்களுடையது என்று கருதுகிறதை, அதாவது உங்களுடைய செல்வத்தை உரிமைகோர அவர்கள் சிறிதும் தயங்குவதில்லை.

நிச்சயமாக வட துருவத்துக்கு ஒட்டகம் எப்படி அந்நியமானதோ, அதைப்போன்றே அறவியலும் நல்லொழுக்க நீதியும் பற்றிய கருத்தாக்கம் முஸ்லிம் மனநிலைக்கு அந்நியமானது. முஸ்லிமுக்கு சரியானது, தவறானது என்பது தங்க-விதியின் (Golden Rule) நியமங்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை; ஆனால் முஹம்மது எதை அனுமதித்திருக்கிறார், தடை செய்திருக்கிறார் என்பதாலேயே அது நிர்ணயிக்கப்படுகிறது. இஸ்லாமிய நீதி நெறியை மதிப்பிடுவதற்கு முஸ்லிம்கள் தங்களுடைய மனச்சாட்சியை பயன்படுத்தமாட்டார்கள். அவர்களிடம் மனச்சாட்சி ஏதும் இல்லை. மனச்சாட்சி இருப்பதற்கு ஒருவர் சுதந்திரமாக சிந்திக்கக் கூடியவராக இருக்க வேண்டும். கேட்டு, கீழ்ப்படிவதில் தான் முஸ்லிம்கள் பெருமைப்படுகிறார்கள் – சிந்திப்பதிலும், பகுத்தறிந்து பார்ப்பதிலும் (கடவுள் தடுப்பாராக) கேள்வி கேட்பதிலும் அல்ல.

கட்டுரையாளர் ஈரானில் பிறந்து வளர்ந்து தற்போது கனடாவில் வசித்து வரும் சிறந்த சிந்னையாளர். இஸ்லாமின் அடிப்படைவாதக் கொள்கைகளை உணர்ந்து கொண்டபின், சீர்திருத்தத்திற்கான வாய்ப்பே அந்த மதத்தின் கருத்து வெளிக்குள் இல்லை என்பதை உணர்ந்து,  தன்னை “முன்னாள் முஸ்லிம்” என்று அழைத்துக் கொண்டு அலி சினா (Ali Sina) என்ற புனைபெயரில் இஸ்லாமியக் கொள்கைகளை விமர்சித்து தொடர்ந்து எழுதி வருகிறார். https://www.faithfreedom.org/ என்ற இணையதளத்தின் நிறுவனர்.  அவரது மற்ற கட்டுரைகளை இங்கே வாசிக்கலாம்.

25 Replies to “கொள்ளையிடல்: இஸ்லாமிய பொருளாதாரத்தின் ஆதாரம்”

  1. இன்றைய dinamalaril, ஐ எஸ் இன் பெண்கள் அடிமை வியாபாரம் பற்றி vandhulladhu.

  2. அருமையாக்கட்டுரையை அழகாக மொழிபெயர்த்துள்ள ஆனந்த சாஹர் அவர்களுக்கு நன்றி.
    பாலைவனத்தில் தோன்றிய ஒரு ரிலிஜியன்(மதம் சமயம் தர்மம் அன்று) கொள்ளையிடுவதையும் போரிடுவதையும் கற்பழிப்பதையும்தான் ஆண்டவன் கட்டளையாகக்கருதும். இஸ்லாம் ஒரு ரிலிஜன் மட்டுமன்று ஒரு அரசியல் பொருளியல் கருத்தியல். அதனைப்பின்பற்றுவோரில் கணிசமானோர் ஏன் உக்கிரவாதிகளாக உலகெங்கும் அட்டூழியம் அக்கர்மம் அநியாயம், படுகொலைகளை செய்துவருகிறார்கள் என்றால் அவர்களது கருத்தியல் விழுமியங்கள் அவற்றை அவர்களுக்கு விதிக்கின்றது. அசுர ராக்ஷ சக்திகள் அழியும் காலம் நெருங்கிவிட்டது. ஹரஹர ஹரஹர ஹரஹர ஹர ஹர

  3. இன்னும் எத்தனை கட்டுக் கதைகளை எழுதினாலும் சாதி வெறியால் மிரண்டு போய் இருக்கும் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு போக்கிடம் இல்லை.

    எனவே இன்னும் நிறைய எழுதவும் 🙂

  4. பேரன்பிற்குரிய ஸ்ரீ ஆனந்த் சாகர், நமது தளத்தில் தங்களது வ்யாசத்தை வாசிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அடிப்படை வாத இஸ்லாத்தில் நல்லது கெட்டது என்பவைக்கு அலகீடுகள் பைகம்பர் முஹம்மது அவர்களது கூற்றுகளே அன்றி மானுடவிழுமியங்கள் அல்ல என்பதாக இந்த வ்யாசம் பகிர முனைகிறது என்று புரிந்து கொள்கிறேன்.

    அடிப்படைவாத இஸ்லாம் எவ்வாறு மானுட விழுமியங்களுக்கு எதிரானது என்று தாங்கள் பல வ்யாசங்களைப் பகிர வேண்டும்.

    அடிப்படைவாத மற்றும் பயங்கரவாத இஸ்லாத்துக்கு எதிராக ஹிந்துஸ்தான மானுட விழுமியங்களை தன்வசம் ஏற்ற ஹிந்துஸ்தானத்து ஹைந்தவ இஸ்லாம் ஹிந்துஸ்தானத்தின் கலை, இலக்கியம், இசை என பலதுறைகளில் தன் முத்திரை பதிந்ததல்லாமல் ………….

    ஒருபுறம் பயங்கரவாத இஸ்லாத்தை தொடர்ந்து புறக்கணித்து வருவதல்லாமல் மறுபுறம் ஹிந்துஸ்தானத்து மாற்று சமயங்களுடன் தொடர்ந்து இணக்கத்தையும் பேணிவருவதையும் கண்டுவருகிறேன்.

    அடிப்படைவாத மற்றும் பயங்கரவாத இஸ்லாத்தின் குறைபாடுகள் பற்றி தாங்கள் நிறைய எழுத வேண்டும் என்று விக்ஞாபித்துக்கொள்கிறேன். இந்த வ்யாசத்தில் கருத்துக்கள் இன்னமும் கோர்வையாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. இன்னமும் நிறைய தங்கள் கருத்துக்களைப் பகிருங்கள் ஐயன்மீர். அன்பின் ஸ்ரீ ரூபன் அவர்களது வ்யாசம் நிறைவுற்றதா என்று தெரியவில்லை.

  5. அன்பின் ஆனந்த் சாகர், இன்னும் நிறைய அலிசினா கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வெளியிடவும்.நன்றி.

  6. ஜெனாப் சுவனப்ரியன்,

    \\ இன்னும் எத்தனை கட்டுக் கதைகளை எழுதினாலும் சாதி வெறியால் மிரண்டு போய் இருக்கும் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு போக்கிடம் இல்லை. எனவே இன்னும் நிறைய எழுதவும் 🙂 \\

    ஜாதிவெறி என்னும் இழிவு ஹிந்துக்களிடையே காணப்படும் குறைபாடு என்று ஹிந்துக்கள் நிச்சயம் அறிவர். அதை அழித்தொழிக்க ஹிந்து இயக்கங்கள் தெளிவுடனேயே பாடுபட்டு வருகின்றன.

    ஆனால் தங்களிடையே ஹிந்துக்களை விட பன்மடங்கு அதிகமாகத் தழைத்தோங்கும் ஜாதிவெறி என்னும் நெருப்பை …….. பயங்கரவாத வஹாபியம் என்ற புர்க்கா போட்டு மறைப்பது…….. எவ்வளவு முட்டாள் தனம் என்று பயங்கரவாத வஹாபியம் என்று அறியும்? நெருப்பை துணி போட்டு மறைக்க விழையும் அடிமுட்டாள் தனம் வஹாபிய தாலிபானிய சக்திகளிடம் மட்டிலும் காணக்கிடைக்கும் போல்.

    ஹிந்துஸ்தான விழுமியங்களை தன்னுள் வாங்கி ஹிந்துஸ்தானத்தின் கலை, இலக்கியம், இசை, பண்பாடு ஆகியவற்றுக்கு பங்களித்து வரும் ஹைந்தவ இஸ்லாத்த்துக்கு பொய் மற்றும் பித்தலாட்டங்கள் இவற்றின் வாயிலாக ஹிந்துக்களை மதமாற்றும் இழிசெயலில் ஈடுபடத் தேவையில்லை

    அராபியப்பணத்தில் …….. உலகமெங்கும் அப்பாவி மக்களை குண்டு வைத்து கொலை செய்ய வேண்டி ……. அராபிய மயமான பயங்கரவாத வஹாபியத்துக்கு ….. அப்பாவி மக்களை பொய் சொல்லி மதமாற்றும் தேவை இருக்கலாம். லவ் ஜிஹாத் போன்ற செயல்களில் வேலை செய்வது அராபியப்பணம் தானே.

    உலகத்திற்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்துவந்த சவூதி அரேபியா ***நமக்கு நாமே*** திட்டத்தில் பயங்கரவாதத்துக்கு தானே பலியாகும் நாட்கள் தொலைவில் இல்லை.

    பயங்கரவாதத்தை மட்டிலும் தன்னுள் கொண்டு உலகத்தின் தீய சக்தியாக கொழுந்து விட்டு எரியும் அடிப்படைவாத பயங்கரவாத வஹாபிய இஸ்லாத்தின் முகத்திறை கிழிக்கப்படுதல் உலக அமைதிக்கு வழிவகுப்பதாகவே அமையும்.

  7. திரு சுவனபிரியன் , திண்ணையில் பதில் சொல்லும் திரு ஷாலி போன்றவர்களின் எழுத்துக்களால் இஸ்லாத்தின் மீது இருக்கும் ( பயங்கரவதத்தை விடும் என்ற ) நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக என்போன்றோருக்கு குறைந்து கொண்டு வருகிறது

  8. அரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்

    https://puthu.thinnai.com/?p=30021

    இதை ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் தக்கியா செய்து பூசி மெழுகுவாரக. ஆமீன்.

    இதைத் தவிர……….யூ ட்யூபில்

    இஸ்லாம் என்ற பெயரில் பயங்கரவாத வஹாபியர் அராபியத்தை இறக்குமதி செய்யும் கண்றாவி கந்தறகோளத்தை ஸ்ரீமான் தாரிக் ஃபதஹ் (Tarek Fatah) புட்டு புட்டு வைக்கிறார். பாகிஸ்தானிய இருதேசக்கொள்கை உர்தூவைத் தூக்கிப்பிடித்து சிந்தி, புஷ்டு, பலோசி, பஞ்சாபி போன்ற மொழிகளை வழித்துத் துடைத்த அவலத்தைச் சொல்கிறார்.

    பாக்கிஸ்தான் என்பது நாபாகிஸ்தான் என்று விளக்கமாகச் சொல்கிறார். பாகிஸ்தான் என்ற சதி ஹைதராபாத் நவாப், போபால் நவாப் போன்ற நவாபுகளாலும் ஃபய்யாத், மொஹம்மத் இக்பால் போன்று உலகளாவிய உம்மா என்ற அராபியப் பொய்க்கனவு கண்ட மதவெறிச்சிந்தனையாளர்களாலும் உருவான அவலம் என்று சொல்கிறார். மொஹம்மத் இக்பால் இழிவான அராபிய இஸ்லாமிய மதவெறியில் ஆட்படுவதற்கு முன் ச்லாகிக்கத் தக்க இன்னொரு பக்கமும் அவருக்கு உண்டு.

    மொஹம்மத் அலி ஜின்னா என்ற தரகர் பரங்கியரின் பணத்திலும் நவாபுகளின் பணத்திலும் உருவாக்கிய நிலபேரம் பாகிஸ்தான் என்று சொல்கிறார்.

    தமிழகத்து பயங்கரவாத அடிப்படை வாத வஹாபிய / ஸலாஃபிய இஸ்லாம் தமிழகத்திலும் ஹிந்துஸ்தானத்தின் மற்றைய பகுதிகளிலும் இஸ்லாமிய ஒழுகுமுறைகளில் ஹிந்துஸ்தானத்து பண்பாட்டு எச்சங்களை அடிச்சுவடு இல்லாமல் அழித்தொழித்து ஹிந்துஸ்தானிய முஸ்லீம்களை அராபிய நகல்களாக்கும் அவலம் நடக்கிறது.

    பாகிஸ்தானத்தில் பிறந்து வளர்ந்து படித்து அங்கு இதழியலாளராக வேலையும் செய்து பின்னர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி கானடாவில் வசிக்கும் தாரிக் சாஹேப் அவர்கள் பாகிஸ்தானத்தில் பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் வஹாபியம் / ஸலாஃபியம் எப்படி அராபிய ஏஜெண்டாகச் செயல்படுகிறது என்று தெளிவாக விளக்குகிறார்.

  9. //இன்னும் எத்தனை கட்டுக் கதைகளை எழுதினாலும் சாதி வெறியால் மிரண்டு போய் இருக்கும் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு போக்கிடம் இல்லை///

    ரௌடியசம் பண்ணி அம்பேத்கார் சிலை எடுக்க விதத்தில் தலித் களுக்கு ஒரு பயம் வந்து விட்டது. நாளை பெரியார் சிலைகளை உடைபீர்கள் என்று மதசாற்பர்ரவர்களுக்கு ஒரு வெறுப்பு வந்து விட்டது . ஆயோ பாவம் நிலைமை இப்போ !!!

  10. //////சாதி வெறியால் மிரண்டு போய் இருக்கும் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு///////

    நைஜீரியாவில் இளம் பள்ளி மாணவிகளை கடத்தி சென்று ஜிகாதிகளுக்கு ”சப்ளை” செய்தார்களே உங்கள் அமைதி மார்க்கத்தினர்! அதற்கு என்ன பெயரப்பா? காமவெறியா? பாகிஸ்தானில் தொழுகை நடத்திவிட்டு மசூதியை விட்டு வெளியே வரும் ஷியா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி கொத்து கொத்தாக கொல்லுகிறார்களே அதற்கு என்ன பெயரப்பா? இனவெறியா? SECULARISM பற்றி வாய் கிழிய டிவி விவாதங்களில் பேசுகிறீர்கள்.(நீங்கள் அல்ல. உங்கள் மார்க்கத்தினர்) மேலும் எம்மதமும் எமக்கு சம்மதம் என்று பேசும் திமுகவினர் உங்கள் கட்சிக்கு எப்போதுமே தேர்தல் கூட்டணிகாரர்கள். ஆனால் அப்துல் கலாம் ஒரு முஸ்லிமே அல்ல. காரணம் அவர் கீதை படிக்கிறார். மேலும் அவர் ஒரு வெஜிடேரியன் என்பதால் என்று ஆந்திராவை சேர்ந்த ஒவைசே என்பவன். அவனது அந்த திமிர் பேச்சுக்கு என்ன பெயரப்பா? மதவெறியா? பாகிஸ்தானில் உருதுவை மட்டும் வளர செய்து மற்ற மொழிகளை அழிய செய்யம் அயோக்கியத்தனத்திற்கு என்ன பெயரப்பா? மொழி வெறியா? இத்தனை வெறிகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கும் இஸ்லாமை சேர்ந்த நீர் எங்களை பார்த்து குற்றம் குறை சொல்வது சரியா?

    (edited and published)

  11. அரபு பணக்கார முஸ்லிம் ஜாதியர்கள் வந்து , ஹைதராபாத் ஏழை ஜாதி முஸ்லிம் பெண்களை கல்யணம் பண்ணியது, மேட்டர் முடிந்ததும் , தலாக் சொல்லவதும் , அதற்க்கு இமாம் மாமாக்கள் கமிஷன் வாங்கியது எல்லாம் ஜாதி புத்தியில் வருமா ?

  12. அலி சினா அவர்களின் faithfreedom தளத்தில் தன கேள்விகளை ஆதர பூர்வமாக, தர்க்க பூர்வமாக மறுத்து நிரூபிப்பவர்களுக்கு 50 ஆயிரம் டாலர்கள் பரிசாக அறிவித்துள்ளார். இது வரை ஒரு பயல் கிளம்பி வரவில்லை அதை claim செய்வதற்கு!

  13. கோபிசெட்டிபாளையம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர், போலீசார் துணையுடன், காரில் வலம் வந்தார்; இவரால் கர்ப்பமாகி பாதிக்கப்பட்ட சிறுமியை, போலீசார் நடக்க வைத்து, கொடுமை செய்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டம், கோபி அருகே சிலேட்டர் அவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் தன்சீர், 30. இவருக்கு திருமணமாகி, மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். வீட்டுக்கு அருகே வசித்த, 15 வயது சிறுமியை, தன்சீர், அடிக்கடி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது; இதனால், சிறுமிக்கு கர்ப்பமானார்.

    சிறுமி மீது தாக்குதல்:

    கடந்த, 7ம் தேதி இரவு, தன்சீர் மனைவி ரசீதா பானு, தன் கணவர் மீது வீண் பழி சுமத்துவதாக கூறி, சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், கோபி போலீசில் புகார் செய்தனர்.கட்சி பிரமுகர்கள் சிலர் தலையிட்டு, வழக்கு பதிவு செய்யவிடாமல் தடுத்தனர். ஆனால், சிறுமியை, நேற்று முன்தினம் இரவு முழுக்க, விசாரணை என்ற பெயரில் போலீசார் அலை கழித்தனர்.

    நடக்க வைத்து கொடுமை:

    நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு, கன்னித்தன்மை பரிசோதனைக்காக, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்குப்பின், கோபி அரசு மருத்துவமனைக்கு, சிறுமியை நடந்தே அழைத்துச் சென்றனர். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட தன்சீரை கைது செய்து, மறைவான இடத்தில் வைத்திருந்து, நேற்று, ஆம்னி காரில், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.எந்த இடத்திலும், தன்சீரை போட்டோ எடுக்க, போலீசார் அனுமதிக்கவில்லை.

    இதுபற்றி, சிறுமியின் உறவினர்கள் கூறியதாவது:ஆரம்பம் முதல், எஸ்.ஐ., நாகலட்சுமி, சிறப்பு எஸ்.ஐ., பிரபுதாஸ், ஏட்டு திருநாவுக்கரசு ஆகியோர், தன்சீருக்கு அதிக கருணை காட்டியதுடன், வழக்குப்பதிவு செய்யாமல், பேச்சுவார்த்தையில் முடிக்கும்படி வலியுறுத்தினர்.

    கரு கலைப்பு:

    நேற்று அதிகாலை, பெற்றோர் அனுமதியின்றி, பெண் போலீஸ் ஒருவர், பால் இல்லாத டீயை, சிறுமிக்கு கொடுத்தனர். டீ குடித்த சிறுமிக்கு, சிறிது நேரத்தில், மாதவிலக்கு ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு குறைந்தபட்ச தண்டனை கிடைக்க, போலீசார் செய்த சதியாக இருக்கலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

    ‘சிறுமிக்கு நியாயம் கிடைக்கும்’:

    ஈரோடு எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி கூறியதாவது:நாளை (இன்று) காலை, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில், நீதிபதியின் தனி விசாரணை அறையில், சிறுமி, வாக்குமூலம் அளிக்கிறார். இதனடிப்படையில், சிறுமிக்கு, கண்டிப்பாக நியாயம் கிடைக்கும். பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்துச்செல்ல, வாகன வசதி செய்யாதது வருத்தத்துக்குறியது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

  14. தமிழகம் இஸ்லாம் அனால் , கற்பழிப்பவன் காரில் வருவான் , கற்பை இழந்தவள் கல்லடி வாங்குவாள் . இதுதான் ரகசிய agenda போல ?!?

  15. திரு பாண்டியன் சார்: நான் படித்த சில செய்திகளையும் இங்கே தர விரும்புகிறேன்.
    1. UP யில் Wazirganji பகுதியில் Swale KHAN என்ற துலுக்க பையன் 19 வயது பெண்ணை (இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனதாம்) 19-8-2015ல் கற்பழிதிருக்கிறான். அவமானம் தாங்காமல் அவள் தன உடல் மீது தீ வைத்து இறந்து போனாள்
    2. LeT தீவிரவாதியான் Mohammed Naved என்ற இரக்கமற்ற துலுக்க அரக்கன் கூறுகிறான் “””நான் இந்துக்களை கொள்ளவே வந்தேன்””” அப்படி செய்வது எனக்கு ஜாலியான வேலை.
    3. நபி பிறந்த புனித (?!?!?!) பூமியான சௌதி அரேபியாவில் ஒரு மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது suicide bomber வெடித்து 17 பேர் காலி. 9 பேர் காயம்.
    4. இன்றைய செய்திபடி: பாக்தாத்தில் IS ஆட்கள் truck bomb ஐ வெடிக்க செய்து 54 பேரை கொன்று இருக்கிறார்கள்.
    5. ஆப்கான் தலை நகரான காபூலில் தீவிரவாதி தாக்குதலில் 15 பேர் இறந்தனர். 240 பேர் காயம்.
    6. வங்காள தேசத்தில் டாக்காவில் Secular blogger Niloy Chakrabarti என்பவரை குத்தி கொன்று இருக்கின்றனர். இது போன்று நடப்பது 4 வது கொலை. இதற்குமுன் அஜித் ராய், அனந்த பிஜோய் தாஸ், வசிகூர் ரஹ்மான்.ஆகியோர் கொல்லப்பட்டனர்.
    7. Buffet system மற்றும் நடந்துகொண்டே சாப்பிடுவது போன்றவை ஷரியத்துக்கு எதிரானதாம். .
    8.தாடியை சிரைத்து கொள்வதும் un -Islamic ஆம். இதை Darul Uloom Deoband கூறுகிறது

  16. https://dl.dropboxusercontent.com/u/100132969/Tamil_UM.pdf முகம்மதையும் முஸ்லீம்களையும் அறிவோம்.அலிசினாவின் understanding mohammed தமிழாக்கம்.( நன்றி-தமிழ்அலிசினா இணையதளம்) தரவிறக்கி படியுங்கள் நண்பர்களே.நன்றி.

  17. திரு. சிவஸ்ரீ. விபூதிபூஷண்,

    உங்கள் பாராட்டுக்கு நன்றி. இஸ்லாத்தின் பெயரால் பயங்கரவாதம்,கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் இன்ன பிற அக்கிரமங்களையும் முஸ்லிம்கள் செய்கிறார்கள். இதற்கு காரணம் உண்மையான இஸ்லாம் அப்படிதான் செய்ய சொல்கிறது. இவர்கள்தான் உண்மையாக முஹம்மதின் முன்மாதிரியை பின்பற்றுகிறார்கள். இந்த உண்மை இஸ்லாத்தின் கொள்கைகளை படித்து அறிந்த எவருக்கும் நன்கு தெரியும். இருந்தாலும் பயங்கரவாத முஸ்லிம்கள் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டோ அல்லது தவறாக வழிநடத்தபட்டோ இப்படி செய்கிறார்கள் என்று இஸ்லாத்தை பற்றி அறியாத மக்களிடம் அவர்கள் தகியா செய்வார்கள். இப்படி தகியா செய்து இஸ்லாம் உலகில் நீடிப்பதற்கு காரணமாக இருப்பவர்கள்.

  18. சுவனப்பிரியன்,

    //இன்னும் எத்தனை கட்டுக் கதைகளை எழுதினாலும் சாதி வெறியால் மிரண்டு போய் இருக்கும் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு போக்கிடம் இல்லை.//

    கட்டுக்கதை என்று மொட்டையாக கூறிவிட்டு ஒளிந்துகொல்வதைவிட இந்த கட்டுரையில் எது பொய் என்பதை கூறவும். உண்மை என்பதற்கு தக்க ஆதாரம் தர நாங்கள் தயார். ஜாதியை பற்றி பேச உங்களுக்கு சற்றும் அருகதை இல்லை என்று பல முறை சொல்லியாகிவிட்டது. இருப்பினும் அதே பல்லவி பாடுவதே உங்கள் வழக்கமாக இருக்கிறது.

    //எனவே இன்னும் நிறைய எழுதவும்//

    நிறைய எழுதுவோம்.

  19. அன்பார்ந்த வரதன் அவர்களே,

    //அன்பின் ஆனந்த் சாகர், இன்னும் நிறைய அலிசினா கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வெளியிடவும்.நன்றி.//

    என்னால் முடிந்தவரை முயற்சிக்கிறேன்.

  20. \\ இன்னும் எத்தனை கட்டுக் கதைகளை எழுதினாலும் சாதி வெறியால் மிரண்டு போய் இருக்கும் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு போக்கிடம் இல்லை. எனவே இன்னும் நிறைய எழுதவும் 🙂 \\

    ஓமன் சுல்தான் அவருடைய உடல்நிலை குணமடைய யாகங்கள் வளர்க்கப்பட்டன.

    அபுதாபியில் ஹிந்துக்கோவில் கட்டப்பட இருக்கிறது.

    அடுத்தது மக்கா மற்றும் மதீனாவில் ஹிந்துக்கோவில் கட்டப்பட ஆயத்தம் நடந்தால் இஸ்லாத்தைப் பீடித்துள்ள வஹாபியம் / ஸலாஃபியம் என்ற தீட்டு கழிந்து சவூதி அரேபியா கூட உருப்படுவதற்கு வழிபிறக்கலாம் 🙂

  21. கோபால்சாமி,

    //which prevents swana piriyan to write his comments in irai illaa islam?//

    இறையில்லா இஸ்லாம் தளத்தை முன்னாள் முஸ்லிம்கள் நடத்துகின்றனர். பாம்பின் கால் பாம்பறியும். எனவே சுவனப்பிரியனின் தகியா பருப்பு அவர்களிடம் வேகாது என்று அன்னாருக்கு நன்றாகவே தெரியும். எனவே அங்கே அவர் எந்த பின்னூட்டமும் இடுவதில்லை!

  22. Truth,

    //அலி சினா அவர்களின் faithfreedom தளத்தில் தன கேள்விகளை ஆதர பூர்வமாக, தர்க்க பூர்வமாக மறுத்து நிரூபிப்பவர்களுக்கு 50 ஆயிரம் டாலர்கள் பரிசாக அறிவித்துள்ளார். இது வரை ஒரு பயல் கிளம்பி வரவில்லை அதை claim செய்வதற்கு!//

    விமர்சனம் செய்தால் அதற்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, கத்தியை தூக்குபவர்களிடம் புத்தியை எதிர்பார்க்க முடியுமா?

  23. பேரன்புமிக்க திரு.கிருஷ்ணகுமார்,

    //பேரன்பிற்குரிய ஸ்ரீ ஆனந்த் சாகர், நமது தளத்தில் தங்களது வ்யாசத்தை வாசிப்பதில் மிக்க மகிழ்ச்சி.//

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *