சென்னையில் வெ.சா நினைவுக் கூட்டம்: நவ-15, ஞாயிறு

கடந்த மாதம், அக்டோபர்-21 அன்று மறைந்த பெரியவர்,  கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்  நினைவாக, ஆதாரம் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள அஞ்சலிக் கூட்டம்  சென்னையில் நடைபெறுகிறது.

நாள்: 15-நவம்பர் 2015  ஞாயிறு காலை 10 மணி.

இடம்: கோகலே சாஸ்திரி இன்ஸ்டிட்யூட், மயிலாப்பூர்  (அமிர்தாஞ்சன் – விவேகானந்தா கல்லூரி வழியில்).

திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், ஆர்.வெங்கடேஷ், அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பி.ஆர்.ஹரன், இசைக்கவி ரமணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அனைவரும் வருக.

vesa_anjali_chennai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *