இங்கிருக்கும் இந்தியர்கள் 80% குடும்பத்துடன் இருக்கிறார்கள். கம்பெனி செலவில் ஒரு வீடு(குறைந்த பட்சம் 1500 சதுரடி), வாகனம், வண்டியோட்டி, குழைந்தைகள் பள்ளிக் கட்டணம், வீட்டுக் காவலாளி, பணிப்பெண் (சமைக்க, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள), மின்சாரக் கட்டணம், மற்றும் பல. இங்கு வேதிகாவைப் போல் வரும் பெண்கள் குஷ்புவை போல் ஆவது உறுதி. இதைத் தவிர இந்தியத் தூதரகத்தில் ... [மேலும்..»]
மே-27, 2012 (ஞாயிறு) இயற்கை விஞ்ஞானி டாக்டர் கோ. நம்மாழ்வார் தலைமையில், மாநில அளவிலான நெல் திருவிழா, கருத்தரங்கம் மற்றுக் கண்காட்சி... பசுமைப் புரட்சியால் பெருமளவு அழிந்து விட்டாலும், சில பாரம்பரிய ரகங்கள்... [மேலும்..»]


