பொன்மயமான மூடிக்குள் மறைந்துள்ளது - சத்தியத்தின் முகம். பேணி வளர்ப்போனே, சத்திய இயல்பினர் காண அதைத் திறந்திடுக... அடர் காரிருள் வழிச் சென்றடைவர் அறியாமையில் ஒழுகுவோர் - அதனினும் பெரிய இருளடைவர் அறிவில் ஆழ்ந்தோர்... கடவுள் - உலகம், துறவு - இன்பம், செயல் தரும் பந்தம் - செயலின்மை தரும் முக்தி, ஒன்று - பல, அறிவு - அறியாமை, இவ்வுலகம் - அவ்வுலகம் என்று ஒன்றுக்கொன்று எதிராக உள்ள கருத்தாக்கங்களை... காந்தி பரவசத்துடன் எழுதுகிறார் - எல்லா புனித நூல்களும் தத்துவங்களும் அழிந்து சாம்பலாகி விட்டாலும் கூட'ஈசாவாஸ்யம் இதம் சர்வம்' என்ற இந்த ஒரு... [மேலும்..»]
மே-27, 2012 (ஞாயிறு) இயற்கை விஞ்ஞானி டாக்டர் கோ. நம்மாழ்வார் தலைமையில், மாநில அளவிலான நெல் திருவிழா, கருத்தரங்கம் மற்றுக் கண்காட்சி... பசுமைப் புரட்சியால் பெருமளவு அழிந்து விட்டாலும், சில பாரம்பரிய ரகங்கள்... [மேலும்..»]


