Payday loans Cialis online
payday loans Car insurance

Blog Archives

அனுபவம், கவிதை

இப்படித்தான் ஆரம்பம் -2

இப்படித்தான் ஆரம்பம் -2

'இனிமே வாட்சை அடகு வச்சா மீக்கற வேலையில்லை! ஒரு குச்சி இருந்தா போதும்' என்றபடியே ஒரு குச்சியை உடைத்து பரிசோதனைகள் செய்து நிழலை அளந்து,குச்சியை அளந்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு,"ரவி!! பணி பதினொண்ணு' என்று அறிவித்தார். [மேலும்..»]

அனுபவம், கதைகள்

இப்படித்தான் ஆரம்பம் – 1

இப்படித்தான் ஆரம்பம் – 1

இந்த நீதிக்கதையை எழுதிய கே.தேவராஜ் பத்திரிகை தர்மத்தை மீறிச் செய்த ஒரு காரியம்தான் என் கோபத்தைக் கிளறியது. வகுப்பில் நான் கடைசி பெஞ்ச் என்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள். கே.தேவராஜ் முதல் பெஞ்ச். கிளாஸ் லீடர் வேறு. கடைசி பெஞ்ச்சுக்கு வந்து கதையைக் கொடுத்துவிட்டு காத்திருப்பதுதான் பத்திரிகை தர்மம் [மேலும்..»]

ஆன்மிகம், கவிதை

நவராத்திரிப் பாட்டு – பொழுது புலர்கிற வேளையிது…

நவராத்திரிப் பாட்டு – பொழுது புலர்கிற வேளையிது…

தத்துவம் அவளது கால்விரல்கள்-அன்னை திருவடி இரண்டும் மறையொளியாம் வித்தகர் அறிவே பட்டாடை-அவர் விநயம் அன்னையின் அணிகலனாம் [மேலும்..»]