என்னை உற்றுப் பார்த்தவர், "உன் ஜாதி என்ன?" என்றார். "ஏன் ஜாதி என்ன கெட்ட விஷயமா?" என்று அவர் தொடர்க்கேள்வி போட, சற்று தடுமாறி, "வன்னியர்" என்று கூறி முடித்தேன்... இனி அவை உனக்குத் தேவை இல்லை. ஆனால் தன்னளவில் ஜாதிக்கு ஒரு தேவை உள்ளது..
நாள்: 9, ஃபிப்ரவரி 2012, இடம்: "ராகசுதா ஹால்", மைலாப்பூர் சென்னை, விவேகானந்த கேந்திர பிரகாசன் அறக்கட்டளையின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா. அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்!

