Payday loans Cialis online
payday loans Car insurance

Blog Archives

இலக்கியம், பொது

விடியல்பாட்டு

விடியல்பாட்டு

வைகறைக் கணத்தைக் குறிக்க முடியாமல், அதிகாலைப் புலர்வின் அற்புத அழகை விவரிக்கவொண்ணாமல், தோற்றுத் தோற்றுத் தோத்திரம் செய்கின்றன வேதங்கள்! நான் அந்த மந்திரக் கணத்தை, ஒரு மாதிரியாகக் கவனித்து வைத்திருக்கிறேன்! [மேலும்..»]

கவிதை

கவிதை: காலின் வலிகள்…

கவிதை: காலின் வலிகள்…

பட்டாம் பூச்சியின் சுவாசத்தில் பதறும் புல்நுனி நெஞ்சம் பாகை கட்டிப் பாண்டி விளையாடப் பரவெளி தேடிக் கெஞ்சும்! விட்ட மூலையில் சிலந்தி துறந்த வெற்று வலைகள் மிஞ்சும் வெளிறிப் போன விட்டில் சிறகை வீணே காற்று கொஞ்சும்! [மேலும்..»]

கவிதை

கவிதை: குருவின் முறுவல் பொன் உதயம்!

கவிதை: குருவின் முறுவல் பொன் உதயம்!

தோட்டம் முழுதும் பட்டாம் பூச்சி துரத்தத் துரத்தப் பறக்கிறது தொட்ட கணத்தின் துன்ப நிதர்சனம் தொல்லை யுகமாய்த் தொடர்கிறது வேட்டைக் கிறங்கும் வேங்கை தானே வேட்டை யாடப் படுகிறது!... [மேலும்..»]

கவிதை

கவிதை: வீதிகளில்லா வெளியினிலே…!

கவிதை: வீதிகளில்லா வெளியினிலே…!

சொல்லுள் துலங்கும் மெளனத்தில் சொக்கிப் போய்நாம் நிற்பதனால் அல்லை ஒளியின் கருவென்று அதில்நின் றேநாம் கண்டதனால் புல்லே மரமாய் மலைக்கின்றோம் புவியே மலராய் நுகர்கின்றோம் எல்லை பொய்யோ மெய்தானோ? இன்னும் எதற்கு இவ்வாதம்? [மேலும்..»]

கவிதை

கவிதை: குருநாதன்…

கவிதை: குருநாதன்…

நித்திரைக்கும் பிரக்ஞைக்கும் நேரத்தில் வசப்படாத ஒத்திகையால் தாண்ட ஒண்ணாத ஒருகோட்டில் சத்திரத்துத் திண்ணையிலே சாய்ந்துறங்கும் முதியோன்போல் அத்தனவன் என்னுள்ளே அரிதுயிலாய்க் கவர்கின்றான்! [மேலும்..»]