Payday loans Cialis online
payday loans Car insurance

Blog Archives

ஆன்மிகம், இலக்கியம், வைணவம்

வள்ளுவமும் வைணவமும்

வள்ளுவமும் வைணவமும்

வள்ளுவரை சைவரென்றும் சமணரென்றும் சொல்வாருண்டு. நீ ஏன் அவருடைய படைப்பில் வைணவக் கருத்துக்களைக் கண்டு தொகுத்து வள்ளுவமும் வைணவமும் என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று எழுதிண்டு வா, பாக்கலாம்" என்றார். எனக்கு திக் என்றது. இது ஏதுடா வம்பாப் போச்சே! வள்ளுவருக்கு நாயனார் என்று கூடப் பெயருண்டே? பேசாமே குறட்களை நெட்டுரு பண்ணிண்டு இருந்திருக்கலாம் என்று தோன்றியது. [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம்

ஓரிருக்கை – ஆழ்வார் வாழ்வில் ஒருநாள்…

ஓரிருக்கை – ஆழ்வார் வாழ்வில் ஒருநாள்…

துவாதசிப் பாரணைக்கு இந்தளூர் செல்லவேண்டும் என்பது ஆழ்வாரின் கருத்து... மேலே ஒரு அடி வைக்க மறுத்தன அப்புரவிகள்... இப்படியாக ஓரிரவு ஆழ்வாரும் அவரது பரிவாரங்களும் எழுந்தருளி இருந்தமையால், ஓரிருக்கை என இன்றும் வழங்கிவருகிறது [மேலும்..»]