“தொன்று நிகழ்ந்தனைத்தும் உணர்ந்திடும்” என்று தொடங்கும் பாரத்தாயின் புகழ் பாடும் இப்பாடலை திருமதி நித்யாஸ்ரீ அவர்களின் இனிய குரலில் கேளுங்கள்! இயற்றியவர் மகாகவி பாரதியார். http://www.youtube.com/watch?v=RQ__IaKxXR4 பாடல் இதோ: தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவ ளென்றுண ராத இயல்பின ளாமெங்கள்தாய். யாரும் வகுத்தற் கரிய பிராயத்த ளாயினு மேயெங்கள்தாய் – இந்தப் பாருளெந் நாளுமோர் கன்னிகை யென்னப் பயின்றிடு வாளெங்கள்தாய் முப்பது கோடி முகமுடை யாளுயிர் மொய்ம்புற வொன்றுடையாள் – அவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற் சிந்தனை யொன்றுடையாள். நாவினில் வேதமுடையவள் கையில் நலந்திகழ் வாளுடையாள் –... [மேலும்..»]
மே-27, 2012 (ஞாயிறு) இயற்கை விஞ்ஞானி டாக்டர் கோ. நம்மாழ்வார் தலைமையில், மாநில அளவிலான நெல் திருவிழா, கருத்தரங்கம் மற்றுக் கண்காட்சி... பசுமைப் புரட்சியால் பெருமளவு அழிந்து விட்டாலும், சில பாரம்பரிய ரகங்கள்... [மேலும்..»]




