“தொன்று நிகழ்ந்தனைத்தும் உணர்ந்திடும்” என்று தொடங்கும் பாரத்தாயின் புகழ் பாடும் இப்பாடலை திருமதி நித்யாஸ்ரீ அவர்களின் இனிய குரலில் கேளுங்கள்! இயற்றியவர் மகாகவி பாரதியார். http://www.youtube.com/watch?v=RQ__IaKxXR4 பாடல் இதோ: தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவ ளென்றுண ராத இயல்பின ளாமெங்கள்தாய். யாரும் வகுத்தற் கரிய பிராயத்த ளாயினு மேயெங்கள்தாய் – இந்தப் பாருளெந் நாளுமோர் கன்னிகை யென்னப் பயின்றிடு வாளெங்கள்தாய் முப்பது கோடி முகமுடை யாளுயிர் மொய்ம்புற வொன்றுடையாள் – அவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற் சிந்தனை யொன்றுடையாள். நாவினில் வேதமுடையவள் கையில் நலந்திகழ் வாளுடையாள் –...
கோவை, பிப்ரவரி-2 வியாழன் காலை முதல் மாலை வரை - நமது சமயக் குரவர்களில் முதன்மையானவரான திருஞானசம்பந்த பெருமானை குறித்து அவதூறு செய்யும் தாண்டவபுரம் என்னும் நாவலை எதிர்த்து உண்ணாநோன்பு -...



