அனைத்தும் அம்மாவின் செயல்!
என்றைக்கு கருணாநிதி வந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாரோ அன்றே தொடங்கிவிட்டது அக்கோயிலின் மீதான ஓர் ஆர்வமின்மை. அதிலும் அக்கோயில் 250 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்ட கோவில் என்றபோது அதன் மீதான ஆர்வமின்மை வெறுப்பை நோக்கி நகரத் தொடங்கியது. இதனாலேயே இக்கோவிலுக்குப் போகலாம் என்கிற பேச்சு வந்தபோதெல்லாம், சில எதிர்மறையான காரியங்களைச் சொல்லி தவிர்த்தே வந்தேன். நேற்று அக்கோவிலுக்குச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. சரி போவோம் என்று போனேன்.
வேலூருக்கு அருகில் இருக்கிறது கோவில். ஸ்ரீபுரம் தொடக்கத்தில் இருந்து எங்கே [...]
Previous Stories
- கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன?
- தீவிரவாதத்திற்குத் துணைபோகும் போலிகள்
- அந்த காஷ்மீரப் பாட்டி!
- ஜம்முவின் ஹிந்து எழுச்சி - சோதிக்கப்பட்ட பொறுமையின் கதை!
- ஹிமாசலப்பிரதேச ஆலய நெரிசலில் மரணித்த பக்தர்களுக்கு அஞ்சலி
- எல்லா மதங்களும் ஒரே நோக்கத்தை கொண்டிருக்கின்றனவா?
- இங்கிலாந்தின் முதல் இந்து பள்ளிக்கூடம்
- காஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்
- டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சு-தமிழாக்கம்
- மாதா அமிர்தானந்தமயி அவர்கள் - அமெரிக்கா மற்றும் கனடாவில்
