மதியும் காந்திமதியும்
காந்திமதியம்மன் பிள்ளைத்தமிழ்
நெல்லை நகரில் கோவில் கொண்டிருக்கும் காந்திமதி அம்மையின் பேரில் அழகிய சொக்கநாதர் என்பவர் “காந்திமதி அம்மன் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார்.சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் பாடப் பெற்றது.
காப்புப் பருவம், கலைமகள் துதி
அதிகாலையில் எழுந்து நதியில் நீராடி கோவிலுக்குச் சென்று கதவைத் திறந்து பூஜைக்குச் செல்லும் அர்ச்சகர்களைப் பார்க்கிறோம்.சூரியனை இப்படிப் பட்ட ஒரு அர்ச்சகராகப் பார்க்கிறார் புலவர். சூரியன் தினமும் கடலில் மூழ்கி ஒவ்வொரு நாளும் தனது ஆயிரம் பொற்கரங்களால்
[கிரணங்களால்] வெள்ளிக்கோவிலின் கதவைத் திறக்கிறானாம்.
அது என்ன வெள்ளிக் கோவில்? [...]
Previous Stories
- அக அழகும், முக அழகும் - 2
- முருகன் அலங்காரப் பாடல்:
- அக அழகும், முக அழகும் - 1
- ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 3
- அழகிய மணவாள தாசரின் அகரவரிசைப் பாடல்
- கம்பராமாயணம் - 17 (Kamba Ramayanam - 17)
- கம்பராமாயணம் - 16 (Kamba Ramayanam - 16)
- கம்பராமாயணம் - 15 (Kamba Ramayanam - 15)
- கம்பராமாயணம் - 14 (Kamba Ramayanam - 14)
- கம்பராமாயணம் - 13 (Kamba Ramayanam - 13)
- கம்பராமாயணம் - 12 (Kamba Ramayanam - 12)
- கம்பராமாயணம் 11 (Kamba Ramayanam - 11)
- கம்பராமாயணம் - 10 (Kamba Ramayanam - 10)
- கம்பராமாயணம் - 9 (Kamba Ramayanam - 9)
- கம்பராமாயணம் - 8 (Kamba Ramayana - 8)
- கம்பராமாயணம் - 7 (Kamba Ramayanam - 7)
- கம்பராமாயணம் - 6 (Kamba Ramayanam - 6)
- கம்பராமாயணம் - 5 (Kamba Ramayanam - 5)
- கம்பராமாயணம் - 4
- கம்பராமாயணம் - 3
- பாலராமாயணம் - 2
- கம்பராமாயணம் - 2 (Kamba Ramayanam Canto 2, Part 2)
- அனுமன் வேதம் - கவிதை
- பாலராமாயணம்
- அவர்-அவன்
- நடிகர் சிவகுமாரின் கம்பராமாயண உரை
- கம்பராமாயணம் - 1
- கம்ப ராமாயணம் - மூலம், உரை, மொழிபெயர்ப்பு
- நகரம் நானூறு - 5
- நகரம் நானூறு - 4
- நகரம் நானூறு - 3
- நகரம் நானூறு - 2
- நகரம் நானூறு - 1
- கம்பனின் கும்பன் - எதிர்வினைகள்
- கம்பனின் கும்பன் - 3
- கம்பனின் கும்பன் - 2
- கம்பனின் கும்பன்
- தமிழ் தேவாரப் பண் பாராயணம் - பிரச்சினைகள் நீங்க
- பெரிய திருவடி
- கலை, இலக்கியம்: மரபு மீறலும் மரபு சிதைத்தலும

