வேட்டையாடி விளையாடும் அரங்கன்
வையாளி: இது ஸ்ரீரங்கத்தில் திருவரங்கனின் கோவிலில் மட்டுமே காணக்கிடைக்கும்
ஒரு வைபவம். ஆன்ம அனுபவம். நம்பெருமாளின் ராப்பத்து திருவிழாவின் 8-ம் நாள்
இந்த இன்ப அனுபவம் கிட்டும். இறை நம்பிக்கை உள்ளவர் இல்லாதவர் என்ற பாகுபாடு இன்றி, உணர்வுள்ள அனைவர் உள்ளங்களிலும் உயரனுபவம் ஏற்படுத்தும் உன்னத நிகழ்வு இது. பக்தரோடு, பத்தரும் பரவசமடையும் தருணம் இது.
எதனால் இந்த பரவசம் ஏற்படுகிறது? ஒத்திசையும் சக்திகள் ஒருங்கே வெளிப்படுவதால்
இந்த பரவச அனுபவம் நிகழ்கிறது. இங்கே வேகமும், வலிமையும், விவேகமும், நளினமும் ஒன்றாய் கலந்து வெளிப்படுகிறது. கடவுளின் காந்தி காந்தமாய் தீண்டுகையில் உடம்பு அதிருகிறது. மனது பரவசம் பரவசம் என்கிறது.
Previous Stories
- அச்சுதனும், அம்பிகையும்
- பகவத் கீதை - பாரதியார் மொழிபெயர்ப்பு
- ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்
- ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 3
- அழகிய மணவாள தாசரின் அகரவரிசைப் பாடல்
- மாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்
- மகான்கள் வாழ்வில் - 3: பாம்பன் சுவாமிகள்
- பாலராமாயணம் - 2
- மகான்கள் வாழ்வில் - 1: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
- ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 2
- ஸ்ரீ மகாவீர வைபவம்
- இன்று வைகாசி விசாகம்: வெற்றிவேல்! வீரவேல்!
- Hindu Rituals and Routines: Why do we follow them?
- தமிழ் தேவாரப் பண் பாராயணம் - பிரச்சினைகள் நீங்க
- பெரிய திருவடி
- வேண்டியதை அருளும் விநாயகன்
- சிறிய திருவடி

