<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	>
<channel>
	<title>Comments for தமிழ்ஹிந்து</title>
	<atom:link href="http://www.tamilhindu.com/comments/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.tamilhindu.com</link>
	<description>தமிழரின் தாய்மதம்</description>
	<pubDate>Sat, 13 Mar 2010 22:03:13 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.7.1</generator>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
		<item>
		<title>Comment on மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை by Maruthu Pandian</title>
		<link>http://www.tamilhindu.com/2010/03/human-greed-n-spiritual-market/comment-page-1/#comment-12033</link>
		<dc:creator>Maruthu Pandian</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 17:14:05 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=9329#comment-12033</guid>
		<description>&lt;blockquote cite&gt; சாமியார்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவரது வரையறை ஆபிரகாமிய தாக்கத்தினால் எழுந்தது.” என்று கூறியுள்ளீர்கள்.

இதை முழுமையாக மறுக்கிறேன். நான் நீங்கள் உருவகப்படுத்துவதைப்
போன்ற பழமைவாதி இல்லையென்றாலும், சாமியார்கள் இப்படித்தான்
இருக்க வேண்டும் என்ற வரையறை நம் மரபு வழி வந்ததே அன்றி
ஆபிரகாமிய தாக்கத்தினால் எழுந்தது அல்ல.&lt;/cite&gt;

Venerable Balaji sir, in which smriti it is said that a sannyasi should not have sex with the apposite sex ? 

-ஒரு துறவி நம் தர்ம சாஸ்திரங்களின் படி (சில ஸ்மிருதிகளின் படி) 3
நாட்கள் மட்டுமே ஒரு இடத்தில் தங்க வேண்டும். சத்திரம் சாவடி என்று
எந்த வசதியும் இல்லாத இந்த காலத்தில் இதை கடைபிடிக்க முடியாது
என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். &lt;/cite&gt;

Adi sankaracharya, Ramanuja, Ramakrishna Paramahamsa, Shirdi Saibaba, Swami Vivekananda, Swami Chinamanyananda, Swami Chidbhavananda, Chandrashekara swamiji, Srinkeri madathipathis, Athiina heads, and so on, had stayed in one place more than three days. Are they sannyasis or not ?

Which மரபு they belong to ?</description>
		<content:encoded><![CDATA[<blockquote cite><p> சாமியார்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவரது வரையறை ஆபிரகாமிய தாக்கத்தினால் எழுந்தது.” என்று கூறியுள்ளீர்கள்.</p>
<p>இதை முழுமையாக மறுக்கிறேன். நான் நீங்கள் உருவகப்படுத்துவதைப்<br />
போன்ற பழமைவாதி இல்லையென்றாலும், சாமியார்கள் இப்படித்தான்<br />
இருக்க வேண்டும் என்ற வரையறை நம் மரபு வழி வந்ததே அன்றி<br />
ஆபிரகாமிய தாக்கத்தினால் எழுந்தது அல்ல.</p>
<p>Venerable Balaji sir, in which smriti it is said that a sannyasi should not have sex with the apposite sex ? </p>
<p>-ஒரு துறவி நம் தர்ம சாஸ்திரங்களின் படி (சில ஸ்மிருதிகளின் படி) 3<br />
நாட்கள் மட்டுமே ஒரு இடத்தில் தங்க வேண்டும். சத்திரம் சாவடி என்று<br />
எந்த வசதியும் இல்லாத இந்த காலத்தில் இதை கடைபிடிக்க முடியாது<br />
என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். </p>
<p>Adi sankaracharya, Ramanuja, Ramakrishna Paramahamsa, Shirdi Saibaba, Swami Vivekananda, Swami Chinamanyananda, Swami Chidbhavananda, Chandrashekara swamiji, Srinkeri madathipathis, Athiina heads, and so on, had stayed in one place more than three days. Are they sannyasis or not ?</p>
<p>Which மரபு they belong to ?</p></blockquote>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் - 6 by virutcham</title>
		<link>http://www.tamilhindu.com/2010/03/jati-castes-a-new-outlook-6/comment-page-1/#comment-12031</link>
		<dc:creator>virutcham</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 14:28:37 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=9385#comment-12031</guid>
		<description>Pls write about contradictory Aryan invasion theory(http://www.archaeologyonline.net/artifacts/aryan-invasion-history.html, http://www.stephen-knapp.com/death_of_the_aryan_invasion_theory.htm), if you haven't already.
This theory was used as a base to divide and rule India. There are many references available on it but this is still taught in schools bcoz the current education system was given to us during british rule.

virutcham</description>
		<content:encoded><![CDATA[<p>Pls write about contradictory Aryan invasion theory(http://www.archaeologyonline.net/artifacts/aryan-invasion-history.html, <a href="http://www.stephen-knapp.com/death_of_the_aryan_invasion_theory.htm" rel="nofollow">http://www.stephen-knapp.com/death_of_the_aryan_invasion_theory.htm</a>), if you haven&#8217;t already.<br />
This theory was used as a base to divide and rule India. There are many references available on it but this is still taught in schools bcoz the current education system was given to us during british rule.</p>
<p>virutcham</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on பக்தி ஓர் எளிய அறிமுகம் - 3 by லோகநாதன்</title>
		<link>http://www.tamilhindu.com/2010/02/bhakti-a-simple-intro-3/comment-page-1/#comment-12027</link>
		<dc:creator>லோகநாதன்</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 08:51:11 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=8865#comment-12027</guid>
		<description>அன்பே இறைவனாக இருக்கும் பொழுது அந்த அன்பு இல்லாமல் பக்தி இல்லை..
இதையே திருமூலரு தன் திருமந்திரத்தில் 

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே.."

என்று பாடியிருக்கிறார்.

உண்மையான பக்தன் கடவுளிடம் மட்டும் அன்பு வைக்காமல் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு வைப்பான். அந்த அன்பிலேயே இறைவனைக் காண்பான்.

திருச்சிற்றம்பலம்</description>
		<content:encoded><![CDATA[<p>அன்பே இறைவனாக இருக்கும் பொழுது அந்த அன்பு இல்லாமல் பக்தி இல்லை..<br />
இதையே திருமூலரு தன் திருமந்திரத்தில் </p>
<p>&#8220;அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்<br />
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்<br />
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்<br />
அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே..&#8221;</p>
<p>என்று பாடியிருக்கிறார்.</p>
<p>உண்மையான பக்தன் கடவுளிடம் மட்டும் அன்பு வைக்காமல் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு வைப்பான். அந்த அன்பிலேயே இறைவனைக் காண்பான்.</p>
<p>திருச்சிற்றம்பலம்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on பக்தி ஓர் எளிய அறிமுகம் - 2 by லோகநாதன்</title>
		<link>http://www.tamilhindu.com/2010/02/bakthi-a-simple-intro-2/comment-page-1/#comment-12026</link>
		<dc:creator>லோகநாதன்</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 07:59:49 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=8694#comment-12026</guid>
		<description>மிக அருமையானக் கட்டுரை..

திருச்சிற்றம்பலம்.</description>
		<content:encoded><![CDATA[<p>மிக அருமையானக் கட்டுரை..</p>
<p>திருச்சிற்றம்பலம்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on காங்கிரசும், கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் - 1 by ச.திருமலை</title>
		<link>http://www.tamilhindu.com/2010/03/congress-snatching-hindu-rights-1/comment-page-1/#comment-12025</link>
		<dc:creator>ச.திருமலை</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 07:28:57 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=9359#comment-12025</guid>
		<description>ஆர் வி

குப்தா சொல்ல வருவது இதுதான்:

1. ஏற்கனவே 70 சதவிகித முஸ்லீம்களுக்கு இப்பொழுது இருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே பிற்பட்டவராகவோ அல்லது எஸ் ஸி எஸ் டி ஆகவோ கருதப் பட்டு சலுகை ஏற்கனவே வழங்கப் பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் இருக்கும் 90 சதவிகித முஸ்லீம்கள் பிற்பட்ட வகுப்பில் வருபவர்களே.

2. ஏற்கனவே முஸ்லீம்கள் ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே சலுகைகள் அனுபவித்து வரும் பொழுது புதிதாக மத அடிப்படையில் அவர்களைப் பிரித்து அவர்களுக்கு என்று தனியே இன்னும் ஒரு பத்து இருபது சதிவிகிதம் என்று வழங்க முற்படுவது அயோக்கியத்தனம், சுத்தமான ஓட்டுப் பொறுக்கித்தனம் இதனால் பாதிக்கப் படப் போவது இளிச்சவாய்த்தனமாக காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டுக் கொண்டு இருக்கும் நம் மதச்சார்பின்மை என்பதே என்னவென்று புரியாமல் தெரியாமல் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் இந்துக்களே. 

3. ஏற்கனவே ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டு சமூக அநீதி இந்தியாவில் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் மத அடிப்படையிலும் அவர்களுக்கு வழங்கப் பட்டால் அது அனைத்து இந்துக்களையுமே பாதிக்கும் என்பது குப்தாவின் வாதம்.

சரி. குப்தா சொல்வது இருக்கட்டும். நான் சொல்ல வருவது :

இட ஒதுக்கீடு என்பது ஜாதியின் அடிப்படையில் இல்லாமல் உண்மையிலேயே சமுதாயத்தின் அடித்தட்டில் இருக்கும் மக்களுக்கு அவர்கள் ஜாதி, மதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாமல் அவர்கள் எத்தனை தலைமுறையாக கல்வி இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களது வருட வருமானம் என்ன என்பனவற்றின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். இப்பொழுதுள்ள இட ஒதுக்கீட்டு முறை ஒரு மாபெரும் சமூக மோசடியாகும். இதில் ஏற்கனவே இட ஒதுக்கீட்டுச் சலுகையில் முன்னேறியவனே மீண்டும் மீண்டும் முன்னேறுகிறான் மேலும் வறுமையில் வாடும் ஏழை முற்படுத்தப் பட்டவர்கள் இந்த சமூக அநீதி திட்டத்தினால் மேலும் நசுக்கப் பட்டு அழிக்கப் படுகிறார்கள். இப்படிப் பட்ட ஒரு சூழலில் இன்னும் ஒரு 20 சதவிகிதம் முஸ்லீம்களுக்கு என்று தனியாக ஒதுக்கி அளிக்கப் பட்டால் அது இந்திய அளவில் மாபெரும் மதக் கலவரத்தையே தோற்றுவிக்கும். இந்தியாவின் அழிவிற்கு வழி கோலும். மத அடிப்படையில் எந்தவித சலுகைகளும் வழங்கப் படக் கூடாது. ஏற்கனவே இருக்கும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுச் சலுகையும் ஒழிக்கப் பட்டு வறுமை, பரம்பரை பரம்பரையாகக் கல்வி இன்மை ஆகிய அடிப்படையில் மட்டுமே எந்தவொரு இட ஒதுக்கீட்டுத் திட்டமும் வழங்கப் பட வேண்டும். நான் ஜாதி அடிப்படையில் அமைந்த இட ஒதுக்கீட்டையும், ஓட்டுப் பொறுக்கிக் காங்கிரஸ் களவாணிகள் கொண்டு வரும் மத ரீதியிலான இட ஒதுக்கீட்டு அயோக்யத்தனத்தையும் கடுமையாகக் கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.

இந்த காங்கிரஸ் அரசு ஏற்கனவே தீவீரவாதிகளுடன் துணை சேர்ந்து இந்துக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்து வருகிறது. இப்பொழுது அவர்களது கல்வி வேலைகளிலும் கை வைக்கத் துணிகிறது. இது எதுவுமே புரியாமல் இந்துக்கள் மீண்டும் மீண்டும் இந்தக் கட்சிகளுக்கே ஓட்டளித்து வருகிறார்கள். குப்தா இப்பொழுது இருக்கும் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறாரா எதிர்க்கிறாரா என்பது தெரியாவிட்டாலும் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நிச்சயம் எதிர்க்கிறார். நான் இரண்டையும் எதிர்க்கிறேன். இந்திய ஒற்றுமையில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இந்த அநியாயத்தை எதிர்க்க வேண்டியது கடமை. விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தமிழ் இந்துவின் கடமை.

அன்புடன்
ச.திருமலை</description>
		<content:encoded><![CDATA[<p>ஆர் வி</p>
<p>குப்தா சொல்ல வருவது இதுதான்:</p>
<p>1. ஏற்கனவே 70 சதவிகித முஸ்லீம்களுக்கு இப்பொழுது இருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே பிற்பட்டவராகவோ அல்லது எஸ் ஸி எஸ் டி ஆகவோ கருதப் பட்டு சலுகை ஏற்கனவே வழங்கப் பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் இருக்கும் 90 சதவிகித முஸ்லீம்கள் பிற்பட்ட வகுப்பில் வருபவர்களே.</p>
<p>2. ஏற்கனவே முஸ்லீம்கள் ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே சலுகைகள் அனுபவித்து வரும் பொழுது புதிதாக மத அடிப்படையில் அவர்களைப் பிரித்து அவர்களுக்கு என்று தனியே இன்னும் ஒரு பத்து இருபது சதிவிகிதம் என்று வழங்க முற்படுவது அயோக்கியத்தனம், சுத்தமான ஓட்டுப் பொறுக்கித்தனம் இதனால் பாதிக்கப் படப் போவது இளிச்சவாய்த்தனமாக காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டுக் கொண்டு இருக்கும் நம் மதச்சார்பின்மை என்பதே என்னவென்று புரியாமல் தெரியாமல் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் இந்துக்களே. </p>
<p>3. ஏற்கனவே ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டு சமூக அநீதி இந்தியாவில் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் மத அடிப்படையிலும் அவர்களுக்கு வழங்கப் பட்டால் அது அனைத்து இந்துக்களையுமே பாதிக்கும் என்பது குப்தாவின் வாதம்.</p>
<p>சரி. குப்தா சொல்வது இருக்கட்டும். நான் சொல்ல வருவது :</p>
<p>இட ஒதுக்கீடு என்பது ஜாதியின் அடிப்படையில் இல்லாமல் உண்மையிலேயே சமுதாயத்தின் அடித்தட்டில் இருக்கும் மக்களுக்கு அவர்கள் ஜாதி, மதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாமல் அவர்கள் எத்தனை தலைமுறையாக கல்வி இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களது வருட வருமானம் என்ன என்பனவற்றின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். இப்பொழுதுள்ள இட ஒதுக்கீட்டு முறை ஒரு மாபெரும் சமூக மோசடியாகும். இதில் ஏற்கனவே இட ஒதுக்கீட்டுச் சலுகையில் முன்னேறியவனே மீண்டும் மீண்டும் முன்னேறுகிறான் மேலும் வறுமையில் வாடும் ஏழை முற்படுத்தப் பட்டவர்கள் இந்த சமூக அநீதி திட்டத்தினால் மேலும் நசுக்கப் பட்டு அழிக்கப் படுகிறார்கள். இப்படிப் பட்ட ஒரு சூழலில் இன்னும் ஒரு 20 சதவிகிதம் முஸ்லீம்களுக்கு என்று தனியாக ஒதுக்கி அளிக்கப் பட்டால் அது இந்திய அளவில் மாபெரும் மதக் கலவரத்தையே தோற்றுவிக்கும். இந்தியாவின் அழிவிற்கு வழி கோலும். மத அடிப்படையில் எந்தவித சலுகைகளும் வழங்கப் படக் கூடாது. ஏற்கனவே இருக்கும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுச் சலுகையும் ஒழிக்கப் பட்டு வறுமை, பரம்பரை பரம்பரையாகக் கல்வி இன்மை ஆகிய அடிப்படையில் மட்டுமே எந்தவொரு இட ஒதுக்கீட்டுத் திட்டமும் வழங்கப் பட வேண்டும். நான் ஜாதி அடிப்படையில் அமைந்த இட ஒதுக்கீட்டையும், ஓட்டுப் பொறுக்கிக் காங்கிரஸ் களவாணிகள் கொண்டு வரும் மத ரீதியிலான இட ஒதுக்கீட்டு அயோக்யத்தனத்தையும் கடுமையாகக் கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.</p>
<p>இந்த காங்கிரஸ் அரசு ஏற்கனவே தீவீரவாதிகளுடன் துணை சேர்ந்து இந்துக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்து வருகிறது. இப்பொழுது அவர்களது கல்வி வேலைகளிலும் கை வைக்கத் துணிகிறது. இது எதுவுமே புரியாமல் இந்துக்கள் மீண்டும் மீண்டும் இந்தக் கட்சிகளுக்கே ஓட்டளித்து வருகிறார்கள். குப்தா இப்பொழுது இருக்கும் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறாரா எதிர்க்கிறாரா என்பது தெரியாவிட்டாலும் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நிச்சயம் எதிர்க்கிறார். நான் இரண்டையும் எதிர்க்கிறேன். இந்திய ஒற்றுமையில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இந்த அநியாயத்தை எதிர்க்க வேண்டியது கடமை. விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தமிழ் இந்துவின் கடமை.</p>
<p>அன்புடன்<br />
ச.திருமலை</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும் by சோமசுந்தரம்</title>
		<link>http://www.tamilhindu.com/2010/03/creation-theory-3/comment-page-1/#comment-12024</link>
		<dc:creator>சோமசுந்தரம்</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 06:56:14 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=9223#comment-12024</guid>
		<description>திரு armchaircritic

//அப்படி என்றால் சம்ஸ்க்ருத மந்திரம் சொல்பவன் பக்தி இல்லாமல் சொல்கிறான் என்று சொல்கிறீர்களா?//
இல்லை. என்னுடைய கருது என்னவென்றால், எந்த மந்திரம் ஓதினாலும் அதன் கூடவே இறை பக்தி வேண்டும். 
அறிவியல் ரீதியாக பலர் "சம்ஸ்க்ருத மந்திரம் ஒருவித அலைகளை உருவாக்கும் அதனால் பல காரியங்கள் சாதிக்கலாம்" என்று கூறுகின்றனர். மந்திரத்தை உச்செரிப்பதர்க்கு பக்தி தேவை இல்லை  என்று கூறுகின்றனர். என்னக்கு இதில் உடன்பாடு இல்லை.

// இங்கு சொல்லப் படுவது இயற்கையை வெல்வது பற்றிதான். இறையருளைப் பெறுவதைப் பற்றி அல்ல.//
இயற்கையை வெல்வது  என்பது இறையருளைப் பெறுவது தான்.
இறையருள் இல்லாமல் இயற்கையை வென்றால் அது அழிவை தான் தரும்.</description>
		<content:encoded><![CDATA[<p>திரு armchaircritic</p>
<p>//அப்படி என்றால் சம்ஸ்க்ருத மந்திரம் சொல்பவன் பக்தி இல்லாமல் சொல்கிறான் என்று சொல்கிறீர்களா?//<br />
இல்லை. என்னுடைய கருது என்னவென்றால், எந்த மந்திரம் ஓதினாலும் அதன் கூடவே இறை பக்தி வேண்டும்.<br />
அறிவியல் ரீதியாக பலர் &#8220;சம்ஸ்க்ருத மந்திரம் ஒருவித அலைகளை உருவாக்கும் அதனால் பல காரியங்கள் சாதிக்கலாம்&#8221; என்று கூறுகின்றனர். மந்திரத்தை உச்செரிப்பதர்க்கு பக்தி தேவை இல்லை  என்று கூறுகின்றனர். என்னக்கு இதில் உடன்பாடு இல்லை.</p>
<p>// இங்கு சொல்லப் படுவது இயற்கையை வெல்வது பற்றிதான். இறையருளைப் பெறுவதைப் பற்றி அல்ல.//<br />
இயற்கையை வெல்வது  என்பது இறையருளைப் பெறுவது தான்.<br />
இறையருள் இல்லாமல் இயற்கையை வென்றால் அது அழிவை தான் தரும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் - 6 by இரா. சத்தியபாமா</title>
		<link>http://www.tamilhindu.com/2010/03/jati-castes-a-new-outlook-6/comment-page-1/#comment-12023</link>
		<dc:creator>இரா. சத்தியபாமா</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 06:08:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=9385#comment-12023</guid>
		<description>தமிழ்ஹிந்து என்று இருப்பதை தமிழ்-இந்தியன் என்று தெரிவிக்கும் ஆர் வி யின் ஆலோசனை எவ்வளவு அபத்தமானது என்பதை கார்கில்-ஐக் காட்டிலும் தெள்ளத் தெளிவாக யாராலும் காட்ட இயலுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. கார்கில்-ன் மெல்லிய நகைச்சுவை உணர்வுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!  படித்து முடித்த பிறகும் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருக்கச் செய்துவிட்டது, அவரது சீரியஸ் தொனியிலான நகைசுவை!</description>
		<content:encoded><![CDATA[<p>தமிழ்ஹிந்து என்று இருப்பதை தமிழ்-இந்தியன் என்று தெரிவிக்கும் ஆர் வி யின் ஆலோசனை எவ்வளவு அபத்தமானது என்பதை கார்கில்-ஐக் காட்டிலும் தெள்ளத் தெளிவாக யாராலும் காட்ட இயலுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. கார்கில்-ன் மெல்லிய நகைச்சுவை உணர்வுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!  படித்து முடித்த பிறகும் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருக்கச் செய்துவிட்டது, அவரது சீரியஸ் தொனியிலான நகைசுவை!</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் - 6 by aravindan neelakandan</title>
		<link>http://www.tamilhindu.com/2010/03/jati-castes-a-new-outlook-6/comment-page-1/#comment-12022</link>
		<dc:creator>aravindan neelakandan</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 03:52:35 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=9385#comment-12022</guid>
		<description>அன்புள்ள ஆர்.வி,

சாதியம் என்பது ஹிந்து சமுதாயத்தில் நிலவும் தீமை. அந்த தீமை மானுட சமுதாயங்கள் அனைத்திலும் உள்ளது. அந்த தீமையை மேற்கத்திய உலகம் எதிர் கொண்ட விதம் சாதியத்தை இனவெறியாலும் அடிமை முறையாலும் அழித்தது. ஐரோப்பிய இனம் அமெரிக்க ஆப்பிரிக்க ஆஸ்திரேலிய கண்டங்களில் இனஒழிப்பையும், அடிமைமுறையையும், இயற்கை வள சுரண்டலையும் செய்து தனது இனத்துக்கு சமத்துவத்தைத் தேடித்தந்ததே அல்லாமல், கருத்தியல் ரீதியாகவோ ஆன்மிக ரீதியாகவோ சாதியத்தை ஒழிக்கவில்லை. ஹிந்து சமுதாயத்திலோ அதற்கு மாறாக தொடக்க காலம் முதலே சமுதாய அதிகார அந்தஸ்து பீடங்களுக்கு எதிராக ஆன்மிக குரல்கள் கேட்டவாறே இருந்திருக்கின்றன. சாதியக் கொடுமை சமுதாயத்தில் நிலவுகிறது. ஆனால் அதனை எதிர்க்கும் குரல்களே ஆன்மிகக் குரல்கள். இந்த ஆன்மிகம் ஹிந்து தர்மத்தின் ஆன்மநேய ஒருமைப்பாட்டிலிருந்து உருவானது. இதைத்தான் இக்கட்டுரைத் தொடர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. ஸ்மிருதிகளில் காணப்படும் சாதிய அமைப்பை அதே காலகட்டங்களில் ஐரோப்பிய அரேபிய சட்டநூல்களில் காணப்படும் சமுதாய தளங்களுடன் ஒப்பிடலாம். சாதியம் எந்த அளவு ஹிந்துமதத்தின் ஒரு பாகம் என்றால் serfdom எந்த அளவு கிறிஸ்தவத்தின் ஒரு பாகமோ அவ்வளவுதான். சாதியம் ஹிந்து சமுதாயத்தில் ஒரு உறைநிலையை அடைந்ததற்கு ஒரு காரணம் காலனியத்தால் நமது முதல் வெளியேறியதும், இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டதும், மற்றொரு காரணம் இங்குள்ள சட்ட அமைப்பை காலனிய அதிகாரிகள் எந்த அளவு சமுதாய பிளவை ஏற்படுத்த முடியுமோ எந்த அளவு ஐரோப்பிய புத்தெழுச்சி பார்வையில் பிற்பட்டதாக சமைக்க முடியுமோ அந்த அளவு பிற்பட்டதாக இந்த சட்டங்களை உருவாக்கியதும்தான். உதாரணமாக நம்முடைய சாதி நம் சான்றிதழ்களில் அழிக்க முடியாதபடி உள்ளதல்லவா? அதே நேரத்தில் எந்த பிரிட்டிஷ் சான்றிதழாவது அவன் ஆங்கிலோ சாக்ஸனா, கெல்ட்டா, நார்மனா அல்லது வெல்ஷா என கேட்கிறதா? இந்த பிரிவுகளில் சிலதே இங்கிலாந்தின் 85 சதவிகித நிலத்தை உடமையாக வைத்திருந்தார்கள். இதனை ஆங்கிலிக்கன் சர்ச் எஸ்டாபிலிஷ்மெண்ட் இறைச்சட்டமாக அங்கீகரித்திருந்தது. வெல்ஷ்கள் அடிமைகளாக இருந்தார்கள். வெல்ஷுகளுக்கு இட ஒதுக்கீடு ஏற்படுத்தி கொடுத்திருந்தால் என்ன? இன்றைய பிரிட்டிஷ் உயரதிகார பீடங்களில் அவர்களின் மேல்சாதியினர்தான் ஆக்கிரமிப்பு செய்கிறார்களா என கணக்கீடு கூட செய்ய முடியாது. சவுதி அரேபியாவில் ஒரு சில ஆயிரங்களே கொண்ட மன்னர் சாதி முழுக்க முழுக்க அனைத்து துறைகளிலும் சொத்துகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனை கேள்வி கூட கேட்க முடியாது. இத்துடன் இந்து சாதியத்தை ஒப்பிட்டு பாருங்கள். நாம் சாதியத்தை அழித்து சமூக நீதியை ஆன்மிக-கருத்தியல் போராட்டம் மூலமாக கொண்டு வர முயற்சிக்கிறோம்.அடுத்த இனத்தை அடிமைப்படுத்தியும் இனக்கருவறுப்பு செய்துமல்ல. எனவே நாம் மெதுவாக முன்னேறுகிறோம். ஆனால் நிச்சயமாக முன்னேறுகிறோம். இதில் நமக்குள்ள உண்மையன இடைஞ்சல் தன்னை சாமானியன் என்றும் சமூக நீதி காவலன் என்றும் சொல்லிக்கொண்டு சமுதாயத்தை கொள்ளையடிக்கும் மாஃபியா குடும்ப அரசியல்கள்தான்.

அநீ</description>
		<content:encoded><![CDATA[<p>அன்புள்ள ஆர்.வி,</p>
<p>சாதியம் என்பது ஹிந்து சமுதாயத்தில் நிலவும் தீமை. அந்த தீமை மானுட சமுதாயங்கள் அனைத்திலும் உள்ளது. அந்த தீமையை மேற்கத்திய உலகம் எதிர் கொண்ட விதம் சாதியத்தை இனவெறியாலும் அடிமை முறையாலும் அழித்தது. ஐரோப்பிய இனம் அமெரிக்க ஆப்பிரிக்க ஆஸ்திரேலிய கண்டங்களில் இனஒழிப்பையும், அடிமைமுறையையும், இயற்கை வள சுரண்டலையும் செய்து தனது இனத்துக்கு சமத்துவத்தைத் தேடித்தந்ததே அல்லாமல், கருத்தியல் ரீதியாகவோ ஆன்மிக ரீதியாகவோ சாதியத்தை ஒழிக்கவில்லை. ஹிந்து சமுதாயத்திலோ அதற்கு மாறாக தொடக்க காலம் முதலே சமுதாய அதிகார அந்தஸ்து பீடங்களுக்கு எதிராக ஆன்மிக குரல்கள் கேட்டவாறே இருந்திருக்கின்றன. சாதியக் கொடுமை சமுதாயத்தில் நிலவுகிறது. ஆனால் அதனை எதிர்க்கும் குரல்களே ஆன்மிகக் குரல்கள். இந்த ஆன்மிகம் ஹிந்து தர்மத்தின் ஆன்மநேய ஒருமைப்பாட்டிலிருந்து உருவானது. இதைத்தான் இக்கட்டுரைத் தொடர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. ஸ்மிருதிகளில் காணப்படும் சாதிய அமைப்பை அதே காலகட்டங்களில் ஐரோப்பிய அரேபிய சட்டநூல்களில் காணப்படும் சமுதாய தளங்களுடன் ஒப்பிடலாம். சாதியம் எந்த அளவு ஹிந்துமதத்தின் ஒரு பாகம் என்றால் serfdom எந்த அளவு கிறிஸ்தவத்தின் ஒரு பாகமோ அவ்வளவுதான். சாதியம் ஹிந்து சமுதாயத்தில் ஒரு உறைநிலையை அடைந்ததற்கு ஒரு காரணம் காலனியத்தால் நமது முதல் வெளியேறியதும், இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டதும், மற்றொரு காரணம் இங்குள்ள சட்ட அமைப்பை காலனிய அதிகாரிகள் எந்த அளவு சமுதாய பிளவை ஏற்படுத்த முடியுமோ எந்த அளவு ஐரோப்பிய புத்தெழுச்சி பார்வையில் பிற்பட்டதாக சமைக்க முடியுமோ அந்த அளவு பிற்பட்டதாக இந்த சட்டங்களை உருவாக்கியதும்தான். உதாரணமாக நம்முடைய சாதி நம் சான்றிதழ்களில் அழிக்க முடியாதபடி உள்ளதல்லவா? அதே நேரத்தில் எந்த பிரிட்டிஷ் சான்றிதழாவது அவன் ஆங்கிலோ சாக்ஸனா, கெல்ட்டா, நார்மனா அல்லது வெல்ஷா என கேட்கிறதா? இந்த பிரிவுகளில் சிலதே இங்கிலாந்தின் 85 சதவிகித நிலத்தை உடமையாக வைத்திருந்தார்கள். இதனை ஆங்கிலிக்கன் சர்ச் எஸ்டாபிலிஷ்மெண்ட் இறைச்சட்டமாக அங்கீகரித்திருந்தது. வெல்ஷ்கள் அடிமைகளாக இருந்தார்கள். வெல்ஷுகளுக்கு இட ஒதுக்கீடு ஏற்படுத்தி கொடுத்திருந்தால் என்ன? இன்றைய பிரிட்டிஷ் உயரதிகார பீடங்களில் அவர்களின் மேல்சாதியினர்தான் ஆக்கிரமிப்பு செய்கிறார்களா என கணக்கீடு கூட செய்ய முடியாது. சவுதி அரேபியாவில் ஒரு சில ஆயிரங்களே கொண்ட மன்னர் சாதி முழுக்க முழுக்க அனைத்து துறைகளிலும் சொத்துகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனை கேள்வி கூட கேட்க முடியாது. இத்துடன் இந்து சாதியத்தை ஒப்பிட்டு பாருங்கள். நாம் சாதியத்தை அழித்து சமூக நீதியை ஆன்மிக-கருத்தியல் போராட்டம் மூலமாக கொண்டு வர முயற்சிக்கிறோம்.அடுத்த இனத்தை அடிமைப்படுத்தியும் இனக்கருவறுப்பு செய்துமல்ல. எனவே நாம் மெதுவாக முன்னேறுகிறோம். ஆனால் நிச்சயமாக முன்னேறுகிறோம். இதில் நமக்குள்ள உண்மையன இடைஞ்சல் தன்னை சாமானியன் என்றும் சமூக நீதி காவலன் என்றும் சொல்லிக்கொண்டு சமுதாயத்தை கொள்ளையடிக்கும் மாஃபியா குடும்ப அரசியல்கள்தான்.</p>
<p>அநீ</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை by R Balaji</title>
		<link>http://www.tamilhindu.com/2010/03/human-greed-n-spiritual-market/comment-page-1/#comment-12021</link>
		<dc:creator>R Balaji</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 00:05:59 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=9329#comment-12021</guid>
		<description>திரு.ஜடாயு அவர்களுக்கு,
உங்கள் பதில் அருமையாக இருந்தது. தமிழ் இந்து இணைய தளத்திற்கு
வந்ததின் மூலம் நான் புதிய விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்.
உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக உரையாடினால் புதிய விஷயங்கள்
வெளிவரும். நீங்கள் நிறைய ஆதாரங்களை காண்பித்திருக்கிறீர்கள்.
ஆயுர்வேதம், அத்வைத தத்துவங்கள் நிறைந்ததான யோக வாசிஷ்டம்
போன்ற நூல்களில் எனக்கு பெரிய பரிச்சயம் இல்லை. தெரிந்து கொள்ள
முயற்சிக்கிறேன்.ICMR பற்றியும் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

பொதுவாகவே மரபு வழியை விமர்சிக்கும் வாசகர்களுக்கு,
மரபு வழி என்றால் என்ன? நம் முன்னோர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்த
வழிதான் அது. ஒரு சராசரி மனிதனையும் உயர்த்துவதற்காக அவர்கள்
கருணையுடன் நமக்கு அருளியிருக்கும் Proven Techniques தான் அவை.
சிலர் அந்த வழியிலிருந்து சிறிது விலகி வெற்றி அடைந்தாலும்,
பெரும்பாலானோருக்கு மரபு வழிதான் சிறந்ததாக இருக்கும் என்பது நம் 
முன்னோர்களின் கருத்து.</description>
		<content:encoded><![CDATA[<p>திரு.ஜடாயு அவர்களுக்கு,<br />
உங்கள் பதில் அருமையாக இருந்தது. தமிழ் இந்து இணைய தளத்திற்கு<br />
வந்ததின் மூலம் நான் புதிய விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்.<br />
உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக உரையாடினால் புதிய விஷயங்கள்<br />
வெளிவரும். நீங்கள் நிறைய ஆதாரங்களை காண்பித்திருக்கிறீர்கள்.<br />
ஆயுர்வேதம், அத்வைத தத்துவங்கள் நிறைந்ததான யோக வாசிஷ்டம்<br />
போன்ற நூல்களில் எனக்கு பெரிய பரிச்சயம் இல்லை. தெரிந்து கொள்ள<br />
முயற்சிக்கிறேன்.ICMR பற்றியும் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.</p>
<p>பொதுவாகவே மரபு வழியை விமர்சிக்கும் வாசகர்களுக்கு,<br />
மரபு வழி என்றால் என்ன? நம் முன்னோர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்த<br />
வழிதான் அது. ஒரு சராசரி மனிதனையும் உயர்த்துவதற்காக அவர்கள்<br />
கருணையுடன் நமக்கு அருளியிருக்கும் Proven Techniques தான் அவை.<br />
சிலர் அந்த வழியிலிருந்து சிறிது விலகி வெற்றி அடைந்தாலும்,<br />
பெரும்பாலானோருக்கு மரபு வழிதான் சிறந்ததாக இருக்கும் என்பது நம்<br />
முன்னோர்களின் கருத்து.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் - 6 by kargil</title>
		<link>http://www.tamilhindu.com/2010/03/jati-castes-a-new-outlook-6/comment-page-1/#comment-12020</link>
		<dc:creator>kargil</dc:creator>
		<pubDate>Fri, 12 Mar 2010 20:30:03 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=9385#comment-12020</guid>
		<description>//முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் சீக்கியர்களும் பவுத்தர்களும் சமணர்களும் பார்சிகளும் புரிந்துகொள்ள வேண்டாமா?//

வேண்டாம்  என்று  சொன்னோமா? நீங்கள் போய் அவர்களைப் புரிந்து கொள்ளச் சொல்லுங்களேன்? 

 //நல்ல ஹிந்துவாக வாழ வேண்டும் என்று எழுதி இருக்கிறீர்கள். நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்று எழுதி இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.//
ஹிந்துவின் அடிப்படைக் கடமை, சேவையில் பங்கேற்றல் என்று கடைசிக்கு முந்தைய பத்தியில் கட்டுரை ஆசிரியர் எழுதிவிட்டார். (அதாவது ஹிந்துக்கள் எல்லோருமே நல்லவர் என்று சொல்ல முடியாது, சேவையில் பங்கேற்பவனே நல்ல ஹிந்துவாக, அடிப்படையில் ஹிந்துவாகிறான்) அப்படி இருக்கும்போது அடிப்படையில் ஹிந்துவாக இருப்பதுவே நல்ல மனிதனாக வாழ்வதாகும். வேறு மதத்தினருக்கு போதிக்கும் வகையில் 'நல்ல மனிதன்' என்று எழுதுவதற்கான கட்டுரை அல்ல இது.  

 //இந்த தளம் ஹிந்துக்களுக்கு மட்டும் என்று நினைப்பது (பேரே தமிழ்ஹிந்து என்று இருப்பதை விட தமிழ்-இந்தியன் என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்) உங்கள் வீச்சைக் குறைக்கும் விஷயம் என்று நினைக்கிறேன்.//  

தமிழ்-ஹிந்து வை மாற்றி, தமிழ் இந்தியன் என்று வைக்கலாம். ஆனால் நேபாள , மலேசிய ஹிந்துக்கள் என்ன செய்வார்கள்? அதனால் தமிழ்-உலக பிரஜை.காம்  என்று வைக்கலாம். தமிழ் என்னும் ஒரு மொழிக்குள் குறுக்காமல் அதைவிட அதிகமாக அனைத்து இந்தியருக்கும் பொருந்தும் வகையில் இந்திய-உலக.காம்  என்று வைக்கலாம். உலக என்பது இந்தியாவையும் உள்ளடக்குவதால் அதற்குப் பதிலாக உலக.காம் என்று வைக்கலாம். ஆனால் ஸ்போர்ட்ஸ், ஃபேஷன் இதேல்லாம இல்லாமல் வெறும் நம் கலாச்சார தளத்துக்கு உலக.காம் என்ற பெயர் பொத்தம் பொதுவாக இருக்கும் என்பதால், நம் முதன்மை பொருளான ஹிந்துத்துவத்தையே காட்டும் வண்ணம், உலக-ஹிந்து.காம் என்று வைக்கலாம். ஆனால் நைஜீரியா, பாகிஸ்தான் என்று அலசினாலும், தமிழில் தானே செய்கிறோம்? அதனால் உலக விற்குப் பதிலாள தமிழ் என்பதே பொருத்தமானது. அதனால் உலக-ஹிந்து விற்குப்பதிலாக தமிழ்-ஹிந்து.காம் என்று பெயரை மாற்றலாம் என்று வழி மொழிகிறேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>//முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் சீக்கியர்களும் பவுத்தர்களும் சமணர்களும் பார்சிகளும் புரிந்துகொள்ள வேண்டாமா?//</p>
<p>வேண்டாம்  என்று  சொன்னோமா? நீங்கள் போய் அவர்களைப் புரிந்து கொள்ளச் சொல்லுங்களேன்? </p>
<p> //நல்ல ஹிந்துவாக வாழ வேண்டும் என்று எழுதி இருக்கிறீர்கள். நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்று எழுதி இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.//<br />
ஹிந்துவின் அடிப்படைக் கடமை, சேவையில் பங்கேற்றல் என்று கடைசிக்கு முந்தைய பத்தியில் கட்டுரை ஆசிரியர் எழுதிவிட்டார். (அதாவது ஹிந்துக்கள் எல்லோருமே நல்லவர் என்று சொல்ல முடியாது, சேவையில் பங்கேற்பவனே நல்ல ஹிந்துவாக, அடிப்படையில் ஹிந்துவாகிறான்) அப்படி இருக்கும்போது அடிப்படையில் ஹிந்துவாக இருப்பதுவே நல்ல மனிதனாக வாழ்வதாகும். வேறு மதத்தினருக்கு போதிக்கும் வகையில் &#8216;நல்ல மனிதன்&#8217; என்று எழுதுவதற்கான கட்டுரை அல்ல இது.  </p>
<p> //இந்த தளம் ஹிந்துக்களுக்கு மட்டும் என்று நினைப்பது (பேரே தமிழ்ஹிந்து என்று இருப்பதை விட தமிழ்-இந்தியன் என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்) உங்கள் வீச்சைக் குறைக்கும் விஷயம் என்று நினைக்கிறேன்.//  </p>
<p>தமிழ்-ஹிந்து வை மாற்றி, தமிழ் இந்தியன் என்று வைக்கலாம். ஆனால் நேபாள , மலேசிய ஹிந்துக்கள் என்ன செய்வார்கள்? அதனால் தமிழ்-உலக பிரஜை.காம்  என்று வைக்கலாம். தமிழ் என்னும் ஒரு மொழிக்குள் குறுக்காமல் அதைவிட அதிகமாக அனைத்து இந்தியருக்கும் பொருந்தும் வகையில் இந்திய-உலக.காம்  என்று வைக்கலாம். உலக என்பது இந்தியாவையும் உள்ளடக்குவதால் அதற்குப் பதிலாக உலக.காம் என்று வைக்கலாம். ஆனால் ஸ்போர்ட்ஸ், ஃபேஷன் இதேல்லாம இல்லாமல் வெறும் நம் கலாச்சார தளத்துக்கு உலக.காம் என்ற பெயர் பொத்தம் பொதுவாக இருக்கும் என்பதால், நம் முதன்மை பொருளான ஹிந்துத்துவத்தையே காட்டும் வண்ணம், உலக-ஹிந்து.காம் என்று வைக்கலாம். ஆனால் நைஜீரியா, பாகிஸ்தான் என்று அலசினாலும், தமிழில் தானே செய்கிறோம்? அதனால் உலக விற்குப் பதிலாள தமிழ் என்பதே பொருத்தமானது. அதனால் உலக-ஹிந்து விற்குப்பதிலாக தமிழ்-ஹிந்து.காம் என்று பெயரை மாற்றலாம் என்று வழி மொழிகிறேன்.</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
