<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="WordPress/2.5.1" -->
<rss version="0.92">
<channel>
	<title>தமிழ் இந்து</title>
	<link>http://www.tamilhindu.com</link>
	<description>தமிழரின் தாய் மதம்</description>
	<lastBuildDate>Wed, 23 Jul 2008 04:04:43 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	
	<item>
		<title>கம்பராமாயணம் - 15 (Kamba Ramayanam - 15)</title>
		<description>நாட்டுப் படலம் (56-61) Canto of the Country (56-61)

விழாவும் வேள்வியும் – Festivities and Sacrifices
 
கூறு பாடலும், குழலின் பாடலும்,
வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்,
'ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம்' என,
சாறும் வேள்வியும் தலைமயங்குமே. 56
 
சொற்பொருள்: கூறு பாடல் – மிடற்றுக் கருவியால் இசைக்கப்படும் பாடல்.  மிடறு என்றால் தொண்டை என்று பொருள்படும். ஆகவே இங்கே சொல்லப்படுவது வாய்ப் பாட்டு. சாறு – திருவிழா
 
மக்கள் பாடும் வாய்ப்பாட்டு ...</description>
		<link>http://www.tamilhindu.com/2008/07/kambaramayanam-balakandam-naattuppadalam-15/</link>
			</item>
	<item>
		<title>Why I left Islam - Ms.Wafa Sultan</title>
		<description>எதனால் தான் இஸ்லாம் என்ற பிற்போக்கு மதத்தை விட்டு வெளியேறினேன் என்று விவரிக்கின்றார் திருமதி வாஃபா சுல்தானா. அவசியம் அனைத்து இந்துக்களும் இந்த வீடியோவை பார்த்து நமது மேன்மையான இந்து நெறிக்கும், மற்ற மதங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து, இந்துவாக இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். </description>
		<link>http://www.tamilhindu.com/2008/07/why-i-left-islam-mswafa-sultan/</link>
			</item>
	<item>
		<title>அள்ளக் குறையாத அமுதம் - 2</title>
		<description>[சென்ற வாரம்: கண்ணகியும் கோவலனும் மதுரைக்குச் சென்று சிலம்பை விற்று வரும் பணத்திலே, புதிய வணிகம் செய்து வருவாய் பெறலாம் என்று செல்கின்றனர். மதுரையின் எல்லையில் இருக்கும் ஆயர்பாடியில் மாதரி அவர்களுக்கு வீடும், பொருள்களும் தந்து குடியிருத்துகிறாள். அங்கே செல்வப் பெருங்குடியில் வந்த கண்ணகி தன் கையால் அன்போடு சமைத்து உணவுதர, அதை உண்ட கோவலனின் மனம் கண்ணகியின் நிலைகண்டு துன்புறுகிறது.]

"என் அருகே வா" என்று கண்ணகியை அழைத்து அணைத்துக்கொள்கிறான். ...</description>
		<link>http://www.tamilhindu.com/2008/07/society02-2/</link>
			</item>
	<item>
		<title>கம்பராமாயணம் - 14 (Kamba Ramayanam - 14)</title>
		<description> 
 
 
 
 
 



 நாட்டுப் படலம் (51-55) Canto of the Country (51-55)
கோதைகள் சொரிவன, குளிர்இள நறவம்;
பாதைகள் சொரிவன, பருமணி கனகம்;
ஊதைகள் சொரிவன, உயிர்உறும் அமுதம்;
காதைகள் சொரிவன, செவிநுகர் கனிகள்; 51
 
சொற்பொருள்: கோதை – பூமாலை. நறவம் – தேன். பாதை – மரக்கலங்கள். ஊதை – காற்று. காதை – கவிஞர்கள் வழங்கியிருக்கும் எல்லாப் பாடல்களையும் குறிப்பது. 
 
பூமாலைகளிலிருந்து குளிர்ச்சியான, புதிய தேன் வடிகிறது.  மரக்கலங்களிலிருந்து பொன்னும் விலையுயர்ந்த பெரிய மணிகளும் ...</description>
		<link>http://www.tamilhindu.com/2008/07/kambaramayanam-balakandam-naattuppadalam-14/</link>
			</item>
	<item>
		<title>பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) - ஸ்ரீ ராம்தேவ் - 1</title>
		<description> </description>
		<link>http://www.tamilhindu.com/2008/07/videopranayamam/</link>
			</item>
	<item>
		<title>ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் - 5</title>
		<description>5. அனைத்தும் வல்லவனே நல்ல துறவியாக முடியும்
இஸ்லாமியர், கிறிஸ்தவர், சமணர், பவுத்தர் ஆகியோர் தம் வீட்டு மக்கள் இறைப்பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவர். அதைத் தம் பேறெனக் கருதுவர். சாதாரணமாக வேலையற்ற வீணர்கள், சோம்பேறிகள், எத்தர்கள், குடும்ப பாரத்தைச் சுமக்க அஞ்சுகிறவர்கள், குறுக்கு வழியில் சம்பாதிக்க விரும்புகிறவர்கள் ஆகியோரே சன்னியாசம் வாங்கிக்கொள்வதாக இக்கால இந்துக்களிடையே ஒரு தவறான நம்பிக்கை நிலவுகிறது. காரணம், ஆன்மீகத் தேடல் குறித்த ...</description>
		<link>http://www.tamilhindu.com/2008/07/swami-vivekananda-5/</link>
			</item>
	<item>
		<title>மகான்களின் வாழ்வில் - 4</title>
		<description>ஸ்ரீ அரவிந்தர்
சாதாரண மனிதர்களால் எளிதில் முடியாதவற்றை, இயற்கைக்கு மாறானவையாகத் தோன்றுவதை அற்புதமாக நிகழ்த்திக் காட்டுவது மகான்களின் தனிச்சிறப்பு. ஏனெனில் அவர்கள் அந்த இயற்கையையே வென்றவர்கள். அதனால் தான் அவர்கள் சித்தர்களாகவும், ஞானிகளாகவும், யோகிகளாகவும், மகான்களாகவும் விளங்குகின்றனர்.



ஸ்ரீ அரவிந்தர் சுதந்திரப் போராட்ட வீரராக மட்டுமல்லாமல் மகா யோகியாகவும் விளங்கியவர். ‘சாவித்ரி' என்னும் மகா காவியத்தைப் படைத்தவர். சகமனிதர்கள் மீது மட்டுமல்லாமல் மிருகங்கள் மீதும் அளவற்ற அன்பு பூண்டவராக ஸ்ரீ அரவிந்தர் விளங்கினார்.

ஆசிரமத்தில் ...</description>
		<link>http://www.tamilhindu.com/2008/07/life-of-hindu-saints-part-4/</link>
			</item>
	<item>
		<title>கம்பராமாயணம் - 13 (Kamba Ramayanam - 13)</title>
		<description>
நாட்டுப் படலம் (46-50) Canto of the Country (46-50)
 

பெருகித் திகழும் பல்வளம்
 
காரொடு நிகர்வன, கடிபொழில்; கழனிப்
போரொடு நிகர்வன, பொலன்வரை; அணை சூழ்
நீரொடு நிகர்வன, நிறை கடல்; நிதிசால்
ஊரொடு நிகர்வன, இமையவர் உலகம். 46
 
சொற்பொருள்: 
 
மேகங்கள் எல்லாம் அயோத்தியில் உள்ள சோலைகளை ஒத்து இருந்தன.  மேருமலையோ, அந்நாட்டின் வயல்வெளிகளில் குவிந்துகிடக்கும் வைக்கோற் போர்களை ஒத்திருந்தது.  அலை கடலோ எனில், அங்கே அணைக்கட்டுகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரின் அளவை ஒத்தது.  செல்வ ...</description>
		<link>http://www.tamilhindu.com/2008/07/kambaramayanam-balakandam-naattuppadalam-13/</link>
			</item>
	<item>
		<title>கம்பராமாயணம் - 12 (Kamba Ramayanam - 12)</title>
		<description>நாட்டுப் படலம் (41-45) Canto of the Country (41-45)
 
  
பல் வகைப் புகைகள் – Smoky skies
 
அகில் இடும் புகை, அட்டில் இடும் புகை,
நகல்இன் ஆலை நறும்புகை, நான்மறை
புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்,
முகிலின் விம்மி, முயங்கின எங்கணும். 41
 
சொற்பொருள்: அட்டில் – சமையல். நகல் – கரும்பு. முயங்கின – பரவின; வியாபித்தன.
 
எல்லா வீடுகளிலும் அகில் கட்டைகளை எரிக்கும் புகையும், சமையல் செய்யும்போது விறகுகளை எரிக்கும் புகையும், கரும்பு ஆலைகளில் ...</description>
		<link>http://www.tamilhindu.com/2008/07/kambaramayanam-balakandam-naattuppadalam-12/</link>
			</item>
	<item>
		<title>இயற்கையைக் காக்கும் இந்துமதம்</title>
		<description>

இயற்கையைப் போன்றே ஆதியந்தமில்லாத இந்துமதம் இப்புவியையும், இயற்கையையும் இறையம்சமாக எண்ணிப் போற்றுகிறது,  நேசிக்கிறது.   உலகின் மிகப்பழமையான நூல்களான வேதங்களும்,  எல்லா இந்து ஆன்மீக சாத்திரங்களும் இயற்கையைக் காப்பதில் மிகுந்த முனைப்பு காட்டுகின்றன.

மரங்களிலும், மலைகளிலும், நதிகளிலும் புண்ணிய பூமியைக் கண்டு இயற்கையோடு இணைந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழும் கலையே நம் இந்துமதம் காட்டும் வழி.   செழிக்கும் பயிரையும்,  உழைக்கும் பசுக்களையும் போற்றி வணங்கும் ஆன்மீக பாரம்பரியத்தின் மூலம் இயற்கையை பொக்கிஷமாகக் காக்கும் உணர்வு ...</description>
		<link>http://www.tamilhindu.com/2008/07/hinduism-nurtures-nature/</link>
			</item>
</channel>
</rss>
