
இன்று (12 ஜூலை 2014) ‘ஆழி பெரிது’ நூல் நண்பர்களின் ஒரு சிறிய கூடுகையில் வெளியிடப்படுகிறது. இடம்: திருவான்மியூரில் நடைபெறும் இந்து சேவை ஆன்மிக கண்காட்சி. தமிழ்ஹிந்து.காம் ஸ்டால் எண்: E1 நேரம்: 5:30 மணி மாலை எழுத்தாளர்கள் திரு.ஜோ டி குரூஸ், திரு.பா.ராகவன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு.எஸ்.ராமச்சந்திரன், தத்துவ பேராசிரியர் அறிவழகன், சமூக சேவகர்கள் திரு.கணபதி,…