ஆகஸ்டு 19: தேசிய சங்கப் பலகை – பயிலரங்கம்

பாரத தேசத்தின்மீது பற்று உள்ளவரா நீங்கள்? தமிழ் இலக்கியங்கள் மீது ஆர்வம் உள்ளவரா? தமிழ் இலக்கியங்கள் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்றன என்று நம்புபவரா? சங்கப் பலகை ஆகஸ்ட் 19ம் தேதி ஞாயிறு அன்று சென்னையில் உங்களுக்காக ஒருநாள் பயிலரங்கத்தை நடத்த உள்ளது….

View More ஆகஸ்டு 19: தேசிய சங்கப் பலகை – பயிலரங்கம்

இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-31, 2012)

இந்தியாவில் தான் சிறுபான்மை அமைப்புகள் என்ற பெயரில் பெருமளவு பண மோசடி, மதமாற்றம், அமைதியைக் குலைத்தல் ஆகியவற்றில் தைரியமாக ஈடுபட முடிகிறது. இதை விசாரித்தால், உடனே இந்து மதம் என்ன வாழ்கிறது? சாதி கொடுமைகள் இந்து மதத்தில் தானே இருக்கின்றன என்பார்கள். இந்த சாதி என்ற ஒன்றை வைத்தே இந்துக்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி, தம்மைக் குறித்த எந்த விமர்சனத்தையும் மறுத்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் சாதியத்துக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாகவும் சட்டங்கள் இயற்றுவதும், உரையாடல்களை சமூகத்தில் நிகழ்த்துவதுமாக மாற்றங்களை முன்னெடுப்பது இந்துக்களே. இதை இந்துக்களும் உணரவேண்டும்.

View More இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-31, 2012)