ஸ்வாமி ஸ்திரமாக பாலாலயத்தில் இருக்காமல் விரைவில் பணிகள் நடந்து கருவறையிலே எழுந்தருள வேண்டும் என்பதற்காக பாலஸ்தாபனக் கும்பாபிஷேகத்தை ஸரராசியிலே, தேய்பிறையிலே செய்கிற வழக்கம் இலங்கையில் உள்ளது… காப்பணிந்து கொண்ட குருமார்கள் கோயிற் சூழலை விட்டு காப்புக் கழற்றும் வரை செல்லலாகாது. சவரம் செய்தலாகாது. அதே வேளை அவர்களின் உறவுகளுக்குள் ஏற்படும் ஜனன மரண ஆசௌசமும் அவர்களை இக்காலத்தில் தாக்காது… ஆனால் அதியுன்னதமான இக்கிரியைகளைப் படம் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மாறுபாடான கருத்தில்லை.
View More மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்
நீர்வை. தி.மயூரகிரி சர்மா November 30, 2010
16 Comments
துர்வாச கல்பம்கணபதி ஹோமம்கஜபூஜைமந்திரம்அந்தர்பலிசிவபூஜைஆகம வழிமுறைவாஸ்து சாந்திவாஸ்து புருஷன்வேள்விபஹிர்பலிகிரியைகள்பாலஸ்தாபன கும்பாபிஷேகம்மஹாஸம்ப்ரோக்ஷணம்சம்ஹிதா மந்திர ஹோமம்வைதிகம்சோடச உபசாரபூஜைஆராதனைகள்முகூர்த்த நிர்ணயம்அக்னிதிருவிழாமூர்த்தி ஹோமம்சடங்குகள்பெருஞ்சாந்தி வைபவம்ஆவர்த்தனம்ஆசார்ய வர்ணம்கோயில்சாந்தி ஹோமம்தாந்திரீகம்திருக்குடமுழுக்குஅநாவர்த்தனம்திரவிய சுத்திசக்திம்ருத்சங்கிரஹணம்உற்சவம்திருக்குடநன்நீராட்டு விழாபுனராவார்த்தனம்திரவிய விபாகம்சிவன்யாக பூஜையாகம்மஹாகும்பாபிஷேகம்அந்தரிதம்கிராமசாந்திவழிபாடுகலசஸ்தாபனம்வைதிகர்கள்இலங்கைக் கோயில்கள்பாலஸ்தாபனம்பிரவேசபலிபக்திக்ருத ச்ரோர்ப்பணம்வைதிகசைவ ஒழுக்கம்சம்பிரோக்ஷண புனராவர்த்தனப் ப்ரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம்சைவாகமம்திசாஹோமம்தைலாப்பியங்கம்திருவிழாக்கள்அனுஜ்ஞைபதினெட்டுப் பத்ததிகள்கோபூஜைஆகமங்கள்ஸ்பர்ஸாஹூதிதந்திரம்