Posts Tagged ‘ பாரதியார் கதைகள் ’

இலக்கியம், கதைகள், சமூகம், பொது

மஹாகவி பாரதியாரின் கதைகள் – சும்மா

மஹாகவி பாரதியாரின் கதைகள் – சும்மா

அடா, வேணு முதலி, கேள். ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக்கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்ளவரை பிழைத்திருக்கவும் செய்யும். அடா வேணு முதலி, பார்! பார்! பார்!”

மேலும் »

கதைகள், பொது

மஹாகவி பாரதியாரின் கதைகள் – ஓநாயும் வீட்டு நாயும்

மஹாகவி பாரதியாரின் கதைகள் – ஓநாயும் வீட்டு நாயும்

தூ! பிரஷ்டப் பயலே! என்னை நீ ஏமாற்றப் பார்த்தாய். உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா?நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய்ப்பேசினாய்; நான் சுதந்திரப் பிரியன்.

மேலும் »

இலக்கியம், கதைகள், பொது

மஹாகவி பாரதியாரின் கதைகள் – காற்று – தேவதரிசனம்

மஹாகவி பாரதியாரின் கதைகள் – காற்று  – தேவதரிசனம்

அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் வரும் வழியிலே கற்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்தி வைப்போம்.

மேலும் »

இலக்கியம், கதைகள், சமூகம், தொடர், பொது

மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டி

காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான்... குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலையில் ஒரு வெளிநாட்டு வியாபாரக் கப்பல் ...

மேலும் »

கதைகள்

மஹாகவி பாரதியாரின் கதைகள்: பிழைத்தோம்

மஹாகவி பாரதியாரின் கதைகள்: பிழைத்தோம்

“டாம், டாம் என்று வெடிச் சத்தம் கேட்கிறது. எங்கு பார்த்தாலும் புகை. அந்தப் புகைச்சலுக்குள்ளே நான் சுழற் காற்றில் அகப்பட்ட பக்ஷி போலே அகப்பட்டுக் கொண்டேன்.

மேலும் »

கதைகள்

மஹாகவி பாரதியாரின் கதைகள் – காக்காய் பார்லிமெண்ட்

மஹாகவி பாரதியாரின் கதைகள் – காக்காய் பார்லிமெண்ட்

“பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. “நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ?” என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை.”

மேலும் »