மலேசியா: மாரியம்மன் கோயிலில் தீமிதித்து தான் இந்துப் பெண் என்று நிரூபித்து அரசுக்கு எதிராகப் போராடும் பங்காரம்மா! - குமரியில் பாரதிய தலித் மாநாடு: கல்விக் கடன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தீர்மானம் - இஸ்லாமால் சூறையாடப் படும் இந்து பூமி காஷ்மீர்: ஒரு வரலாற்றுப் பயணம் - சீமைக் கருவேல மரங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் வெட்டுங்கள்; வேப்ப மரம் வளருங்கள்! - டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பீமாயணம் என்ற சம்ஸ்கிருத காவியமாக எழுதும் 84 வயது பண்டிதர்!
மஹாகவி பாரதியாரின் கதைகள் - சும்மா
By ஆசிரியர் குழு
Posted in இலக்கியம், கதைகள், சமூகம், பொது on 28 August 2009
Stats: பார்வை: 1,276 and 3 Comments

அடா, வேணு முதலி, கேள். ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக்கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்ளவரை பிழைத்திருக்கவும் செய்யும். அடா வேணு முதலி, பார்! பார்! பார்!”

மஹாகவி பாரதியாரின் கதைகள் - ஓநாயும் வீட்டு நாயும்
By ஆசிரியர் குழு
Posted in கதைகள், பொது on 16 August 2009
Stats: பார்வை: 1,018 and 5 Comments

தூ! பிரஷ்டப் பயலே! என்னை நீ ஏமாற்றப் பார்த்தாய். உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா?நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய்ப்பேசினாய்; நான் சுதந்திரப் பிரியன்.

மஹாகவி பாரதியாரின் கதைகள் - காற்று - தேவதரிசனம்
By ஆசிரியர் குழு
Posted in இலக்கியம், கதைகள், பொது on 6 August 2009
Stats: பார்வை: 635 and No Comments

அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம்.

அவன் வரும் வழியிலே கற்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்தி வைப்போம்.

மஹாகவி பாரதியாரின் கதைகள் - கடற்கரையாண்டி
By ஆசிரியர் குழு
Posted in இலக்கியம், கதைகள், சமூகம், தொடர், பொது on 12 July 2009
Stats: பார்வை: 517 and No Comments

காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான்… குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலையில் ஒரு வெளிநாட்டு வியாபாரக் கப்பல் …

மஹாகவி பாரதியாரின் கதைகள்: பிழைத்தோம்
By ஆசிரியர் குழு
Posted in கதைகள் on 21 June 2009
Stats: பார்வை: 375 and 1 Comment

“டாம், டாம் என்று வெடிச் சத்தம் கேட்கிறது. எங்கு பார்த்தாலும் புகை. அந்தப் புகைச்சலுக்குள்ளே நான் சுழற் காற்றில் அகப்பட்ட பக்ஷி போலே அகப்பட்டுக் கொண்டேன்.

மஹாகவி பாரதியாரின் கதைகள் - காக்காய் பார்லிமெண்ட்
By ஆசிரியர் குழு
Posted in கதைகள் on 18 June 2009
Stats: பார்வை: 570 and 6 Comments

“பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. “நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ?” என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை.”