Payday loans Cialis online
viagra Payday loans

Posts Tagged ‘ வேதம் ’

சமூகம்

இயற்கையைக் காக்கும் இந்துமதம்

July 16, 2008
-
இயற்கையைக் காக்கும் இந்துமதம்

அவசியத்திற்கு அதிகமாக மரங்களை எக்காரணம் கொண்டும் வெட்டக்கூடாது என்பது சாத்திரம். "கோடரியை கண்டதும் மரம் பயந்து நடுங்குகிறது" என்று வேதம் இதற்கு விளக்கம் சொல்கிறது. இந்த உருவகத்தின் மூலம் மரத்தை உணர்வும், அறிவுமுள்ள ஒரு ஆன்மாவாகக் கற்பித்து அதை மதிக்கக் கற்றுத்தருகிறது வேதம்....நம் நதிகளையும், மரங்களையும், சோலைகளையும் அசுத்தம் செய்யாமலும், அழிக்காமலும் போற்றிப் பாதுகாப்பது சமுதாயக் கடமை மட்டுமல்ல தெய்வீகக் கடமையும் ஆகும் என்று உணரவேண்டும். [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், வேதம்

வேதங்களே இந்துக்களின் பிரமாண நூல்கள் – மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி

வேதங்களே இந்துக்களின் பிரமாண நூல்கள் – மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி

ஒரு கொலை நடந்தால் அதைக் கண்ட ஒரு சாட்சி இருந்தால் அந்த சாட்சியின் வார்த்தையையே நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அவ்வாறின்றி, ஆயிரம் பேர் அதைக் காணவில்லை என்று சொல்வதை ஒரு நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதில்லை. வேதம் என்பது ஒரு ரிஷியின் அனுபவம் மட்டுமல்ல. மெய்ப்பொருளை அறிந்த பல ரிஷிகளின் அனுபவமாகும்... [மேலும்..»]

இந்து மத மேன்மை

நல்வாழ்வு வேண்டுவோம்!

July 4, 2008
-
நல்வாழ்வு வேண்டுவோம்!

தேவர்களே! காதுகளால் நாங்கள் நல்லனவற்றைக் கேட்க வேண்டும். பூஜைக்குரியவர்களே! கண்களால் நாங்கள் நல்லனவற்றைக் காணவேண்டும். உறுதியான அங்கங்களுடன் கூடிய நல் உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்கவேண்டும். உலகிற்கு நன்மை செய்தவண்ணம் வாழவேண்டும். [மேலும்..»]