Payday loans Cialis online
viagra Payday loans

Posts Tagged ‘ Terrorism ’

பயங்கரவாதம்

வெட்கக்கேடு

December 2, 2008
-
வெட்கக்கேடு

மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத நிகழ்வுகளின்போது தீரத்துடன் போராடிய நம் போர்வீரர்களுக்கும் போலீசாருக்கும் நாம் வீர வணக்கம் செலுத்தும் அதே நேரத்தில் இந்திய ஜனநாயத்தில் பெருந்தலைவர்களாக பவனி வரும் சிலரின் நடத்தையைக் காணும்போது, இதுபோன்ற நபர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டதற்காக ஒவ்வொரு இந்தியனும் வெட்கித் தலைகுனிய வேண்டியதாக இருக்கிறது. மும்பையில் பாகிஸ்தானிய முஸ்லிம் பயங்கரவாதிகளால் நூற்றுக்கணக்கில் மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஆளும் காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசராக முடி சூட்டப்பட்டிருக்கும் ராகுல் காந்தி ஒரு ஓட்டலில் விடிய விடியப் பார்ட்டி நடத்தி கொண்டாடிக் கொண்டிருந்தாராம். ஆறாய்ப் பெருகி ஓடும் குருதி பற்றி அவருக்கு என்ன... [மேலும்..»]

நிகழ்வுகள்

மும்பை சம்பவங்கள் – அரசு என்ன செய்யப் போகிறது?

மும்பை சம்பவங்கள் – அரசு என்ன செய்யப் போகிறது?

மீண்டும் ஒரு பயங்கர செயல். சற்று முன் வரை கிடைத்த தகவலின்படி, எண்பதுக்கும் மேற்பட்ட மக்கள் தீவிரவாதிகளின் தாறுமாறான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். இந்தத் தீவிரவாத சம்பவத்தில் பல உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் உயிரிழந்திருக்கிறார்கள். தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் (ATS chief) ஹேமந்த் கார்காரே கொல்லப்பட்டிருக்கிறார். இது தவிர, இரண்டு நட்சத்திர ஓட்டல்களில் தீவிரவாதிகள் மக்களை பிணை வைத்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் டெக்கான் முஜாகிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிகிறது. [மேலும்..»]

சமூகம்

தீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்

தீவிரவாதத்தை ஒழிப்போம்,  ஜனநாயகம் வளர்ப்போம்

ஆதி அந்தமில்லாத தர்ம நெறியாகிய நம் இந்து மதத்தில் வன்முறைக்கோ, பயங்கரவாதத்திற்கோ, எள்ளளவும் இடமில்லை.... மனமுதிர்ச்சி இன்றி, விளைவுகள் பற்றி சிந்திக்காமல் இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்கள் (இவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில்) சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்..."காவி தீவிரவாதம்" போன்ற பொறுப்பற்ற பிரசாரங்களினால், ஏற்கெனவே ஒற்றுமையின்றி பிரிந்து கிடந்து, தன் ஒருங்கிணைந்த ஊக்கத் திறனையும், சக்தியையும் உணராமல் இருக்கும் இந்து சமுதாயத்தில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து, தேச ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பங்கம் ஏற்படும் என்பதை நினைவில் கொண்டு ஊடகங்கள் பொறுப்புடன் செயல் படவேண்டும்....தீவிரவாதம் ஒழியட்டும். ஜனநாயகம்... [மேலும்..»]

நிகழ்வுகள்

தீவிரவாதத்திற்குத் துணைபோகும் போலிகள்

தீவிரவாதத்திற்குத் துணைபோகும் போலிகள்

டில்லியில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு புதியதல்ல. தொடர்ந்து பல்கிப் பெருகிவரும் தீவிரவாதத்தின் அறைகூவல்; இந்திய இறையாண்மைக்கு தீவிரவாதிகள் விடும் நேரடி சவால். இந்த தீவிரவாதச் செயல் ஏதோ, அரிசி பருப்பு கிடைக்கவில்லை, படிப்பு கிடைக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை என்று ஏழ்மையிலும் வறுமையிலும் ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. ஆனால் அவற்றால்தான் என்று சொல்லி தொடர்ந்து அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும் தம்மை மட்டுமன்றி, நம்மையும் ஏமாற்றிக் கொண்டு வருகின்றனர். டில்லி குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்திய முஜாகிதீன் அமைப்பே அவ்வளவு எளிதாக சிறுபிள்ளைத் தனமாக தன் நோக்கத்தைப் பற்றி சொல்லிக் கொள்ள விரும்பாது. இந்தத் தீவிரவாதிகள் இஸ்லாத்தின் பெயரால்... [மேலும்..»]

பயங்கரவாதம்

இப்போது தில்லி : தொடரும் குண்டு வெடிப்புகள்

September 13, 2008
-
இப்போது தில்லி : தொடரும் குண்டு வெடிப்புகள்

சற்றுமுன் கிடைத்துள்ள தகவல்களின் படி தற்போது தில்லியில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. குண்டு வெடிப்புகளுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு இந்தியன் முஜாஹித்தீன் அமைப்பு(?) வழக்கம் போல ஈமெயில் அனுப்பியுள்ளது. நமது ‘பாவங்களுக்காக’ இப்படி பொதுமக்கள் கூடுமிடங்களில் குண்டுவைத்து கொல்கிறார்களாம், இந்த அல்லாஹ்வின் போராளிகள்(முஜாஹித் – இஸ்லாமிய போராளி). இந்த குண்டு வெடிப்பில் கவனிக்கத் தகுந்த அம்சம் ஒன்று உள்ளது. இது ரம்ஜான் மாதம். இந்தியாவெங்கும் இஸ்லாமியர்கள் 6-6:30 மணிக்கு தங்களது ரம்ஜான் நோன்பை முடிக்கிறார்கள். இந்த குண்டுகள் அந்த நேரத்தில் சரியாக வெடித்துள்ளன. அதாவது எதிர்பாராதவிதமாகக் கூட எந்தவொரு முஸ்லீமும் உயிரிழந்துவிடக்கூடாது என்பதால், சரியாக அவர்கள் அனைவரும்... [மேலும்..»]

சமூகம்

காஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்

June 12, 2008
-
காஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்

"நான் ஜம்முவில் சாக விரும்பவில்லை. (என் தாய்மண்ணான) ஸ்ரீநகரில் அமைதியாக வாழ்ந்து மடிய விரும்புகிறேன்" என்று 68 வயதான ரோஷன்லால் என்பவர் சொன்னார். நான்கு பேர் கொண்ட தன் குடும்பத்துடன் 1990ல் மற்ற இந்துக்களுடன் சேர்ந்து ஸ்ரீநகரை விட்டு ஓடியவர். கோயில் படிகளை முயற்சியுடன் ஏறிக்கொண்டு "நிரந்தரமான அமைதிக்காகவும், எங்கள் பாரம்பரிய வீட்டிற்கு திரும்பவும் அம்மனை வேண்டினேன்" என்றார் ரோஷன் லால். [மேலும்..»]