நகரம் நானூறு – 3

நகரம் நானூறு

ஹரி கிருஷ்ணன்

தோளெல்லாம் குழந்தைகள்

நாளெல்லாம் கண்சிரிக்க நாற்பதுக்கும் ஐம்பதுக்கும்
ஆளின்றி வீதியிலே ஆசையுடன் – தோளெல்லாம்
போட்ட குழந்தைகள் போணியைக் கண்டால்தான்
வீட்டில் குழந்தைக்குப் பால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *