வெறுப்பை வளர்க்கும், தனிமனித துதிபாடும் மதங்களை நிராகரிப்போம்

மும்பையில் நிகழ்ந்த ஜிகாதிகளின் கோரதாக்குதல், நமக்கு இந்து மதத்தின் மேன்மையையும், சகிப்புத்தன்மையையும், அமைதிப்பாதையையும் தெளிவாக எடுத்துக்காட்டி மற்ற தனி மனித துதி பாடும் மதங்கள் எவ்வாறு அமைதிக்கும், அன்பிற்கும், கடவுளுக்கும் எதிரானவை என்பதை உணர்த்தியது. இந்த மகத்தான உண்மையை உலகம் உணரும் தருணம் துவங்கிவிட்டது.

இந்து மதமே உலகில் அமைதி தவழ, ஆன்மீகம் தழைக்க ஒரே வழி.

6 Replies to “வெறுப்பை வளர்க்கும், தனிமனித துதிபாடும் மதங்களை நிராகரிப்போம்”

  1. Your suggestion is good. But think of the practical aspect. Jihadis are killing hindus with impunity everywhere. When we are unable to protect our own community, how can we convince the muslims of the noble nature of our religion and bring peace to the islamic community?

    First let us protect ourselves from the scourge of islamic violence. Then we can think about saving the muslims.

  2. முஸ்லிம்கள் நிறைந்த ஒரு கூட்டத்தில் ஸ்ரீ ஸ்ரீ அவர்களை தோற்கடிதது விட்டதாக கொக்கரித்துகொண்டிருக்கிறான் ஜாகிர் நாயக் என்ற ஒரு போலி நடிகன் ! இதைப்பற்றி இந்த பதிவில் ஒரு கட்டுரை வந்தால் என்னைப்போன்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைவர்.

    பொதுவாக ஹிந்து மதத்திலிருந்து வேற்று மதங்களுக்கு செல்வோர் பற்றி மிகவும் கீழ்த்தரமான அபிப்பராயம் தான் எம்மைப்போன்றோருக்கு !

    எதற்காக மதம் மாறுகிறார்கள் ? சொந்தமாக சிந்திக்க தெரியாதவன் தான் மதம் மாறுவான் !

  3. சுவாமி விவேகானந்தர் சொன்னார். தன்னில் நம்பிக்கையில்லாதவனுக்கு தெய்வமும் உதவுவதில்லை என்று. அதைப் போல மதம் மாறுபவர்கள் தங்களில் நம்பிக்கையில்லாதவர்கள். ஏதோ ஒரு வெளி சக்தி தங்களுக்கு உதவுவதாக நம்பவைக்கப் படுகிறார்கள்.

    ஆனால் இஸ்லாமியர்கள் பொதுவாக மதம் பற்றிய விவதங்களில் கலந்து கொள்வதில்லை, அரை வேக்காட்டு க்றிஸ்தவர்களே அதை செய்வர். உண்மையான க்றிஸ்தவர் அதையும் செய்வதில்லை. இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் தங்கள் மதத்தைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டவர்களே, படித்தவர்கள் உட்பட.

  4. ஆனால் அதேபோல் மும்பையில் நடந்த தாக்குதல் ஹிந்து மதத்தின் மேன்மையை எல்லாம் காட்டவில்லை. நமது பாதுகாப்பின் ஓட்டைகளையும், நமது ஒற்றுமையின்மையின் விளைவையும், நம் அரசியல்வாதிகளின் கையாலாகாத தனத்தையும், நமது தூக்கத்தையுமே காட்டுகிறது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஒபாமாவின் பேச்சில் அவருக்கு தன் நாட்டின் மீதான பக்தி தெரிகிறது. அதில் 0.5 சதவிகிதம் கூட தாக்குதலைக் கண்டித்த பிரதமரின் குரலிலோ, பாட்டீலின் குரலிலோ, இத்தாலிக்காரி குரலிலோ இல்லை. இல்லவே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *