புனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்

மூலம் : பேராசிரியர் ஆர். வைத்தியநாதன்
தமிழில்: மது

செப்டம்பர் 4 (2009) அன்று  சில தினசரிகளில், காஞ்சி சங்கராச்சாரியாரின் மீது போடப்பட்ட வழக்குகளில் சாட்சிகள் அரசுத்தரப்புக்கு எதிர்மறையாக பேசுவதாகவும், கடைசியில் வழக்கே பொய் என்று நிரூபிக்கப் படக்கூடும் என்றும் சிறிய செய்தியாக வெளிவந்தது. பழமையும் பாரம்பரியமும் உள்ள ஒரு அமைப்பின் மீது அரசு நடத்திய தாக்குதலும், இத்தனை நாள் அந்த அமைப்பு பட்ட அவமானங்களும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டியவை.

sri_jayendra_in_contemplationஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றைக்கு தலித் மக்கள் குடியிருக்கும் சேரிக்குள் நுழைந்ததாக செய்திகள் வந்ததோ அன்றே என் நண்பரிடம் சொன்னேன் “இந்த ஒரு செய்கை போதும். அவருக்கான கைது வாரண்டை அவரே எழுதிக்கொண்டு விட்டார்’ என்று. என் நண்பருக்கு அன்று அது புரியவில்லை. நம்மில் பலருக்கு இந்தியாவைப் போன்றதொரு நாட்டில் ‘மதச்சார்பற்ற’ அரசு எப்படி இயங்கும் என்றே புரிவதில்லை. இதை சற்று விரிவாக கீழே தொடர்வோம்.

சங்கராச்சாரியாரின் கைது பற்றி, NDTV-யில் திருமதி பர்கா தத் அவர்களால் நடத்தப்படும்  “We the people” என்கிற நிகழ்ச்சியில் ஒரு விவாதம் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள், சட்டம் எல்லோருக்கும் சமமானது அதனால் ஜெயேந்திரரை, குறைந்த பட்சம் ஒரு பப்பு யாதவ் போலவோ ஒரு தஸ்லிமுதீன் போலவோவாவது நடத்தப் படவேண்டும் என்று கேட்டது பரிதாபமாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட “பகுத்தறிவுவாதி” ஒருவர் சொன்னார் –  ”ஜெயேந்திரர் நிரந்தரமாக வேலூர் சிறையிலேயே இருக்கட்டும் ஏனெனில் அவர் சிறையில் இருப்பது சிறையை புனிதப்படுத்தும் என்று ஒரு பக்தர் சொல்கிறாரே”.

இப்புனித பீடத்தின் மீது தொடுக்கப் பட்ட இந்த தாக்குதல், ஒரு பரந்து விரிந்த பார்வையில்  இந்து மத பாரம்பரியத்திற்கு, பெயரளவிலேயே மதச்சார்பற்ற நடுநிலைமையுடன் செயல்படும் இந்த அரசியலமைப்பிடமிருந்து  வரும் மிரட்டலாகவே புரிந்து கொள்ளப் படவேண்டும்.

இது ஏதோ அனாமத்தாக எங்கோ எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் நடக்கக் கூடிய வழக்கா?  நிகழ்வுகளைப் பார்க்கும்போது அப்படி தோன்றவில்லை. உடுப்பியிலுள்ள பெஜாவர் மடத்தையும் அரசு கைப்பற்ற வேண்டும், அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலும் அரசாங்கத்தால் நிர்வகிக்கப் படவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிருஷ்ண பக்தரான கனகதாசர் என்கிற குருபர் இனத்தைச் சேர்ந்த பக்தகவி மடத்தால் அவமதிக்கப் பட்ட சம்பவம் திடீரென்று நினைவுக்கு வந்துவிட்டதே இந்த கோரிக்கைக்கு காரணம். இங்கேயும் பெஜாவர் மடத்து சுவாமிகள் தலித்துகளுடன் கலந்து பழகியதும், சமூக அமைதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார் என்ற விஷயமும் முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது. அவர் கல்வித் துறையில் மிகுந்த முயற்சியுடனும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக எழுந்த இயக்கத்தின் முன்னிலையிலும் இருந்து வந்தார்.

மூலவர்கள் புரட்சியில் இறங்குவதால் அரசுக்கு நடுக்கம்

நமது பாரம்பரியத்தில் இரண்டு விதமான மடங்கள் இருக்கின்றன. கோவில்களில் கருவறைக்குள் இருக்கும் தெய்வத்தைப் போல ஒரு வகையும், திருவிழா நாட்களில் கோவிலைச் சுற்றி வீதியெங்கும் ஊர்வலமாக பவனி வரும் உற்சவ மூர்த்தியாக இன்னொரு வகையையும் என்று சற்று எளிமையாக சொல்லலாம். இந்த உற்சவ மூர்த்திகள், நன்கு உடுத்திக் கொண்டு கண்டவர் ரசிக்கும் அளவில் இருக்கும் இந்து மதத்தின் முகங்கள். உற்சவ மூர்த்திகளாக வலம் வரும் இந்த துறவிகளுக்கு ஆங்கிலம் தெரியும், பத்திரிக்கையாளர்களை கையாளுவார்கள், தொலைகாட்சி ஊடகங்களுக்கு திறமையாக பேட்டி கொடுப்பார்கள், இவர்களில் சிலர் உலகம் முழுவதும் சுற்றி வருவார்கள்.

இவர்கள் சனாதன தருமத்தின் ‘முத்திரை அடையாளம்’ (Brand Image) என்று சொல்லலாம். ஒரு விதத்தில் இவர்கள் மதச் சார்பற்றவர்கள்; விளைவுகள் எதுவும் புரியாமல் அடிக்கடி சர்வ சமய சமரசத்தைப்  பற்றி பேசுவார்கள்; சிலர் இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ இவர்களது மதசம்பந்தமில்லாத மற்ற விஷயங்களில் (secular) செயல்பாடுகள்  காரணமாகவே கூட அரசுடன் சிக்கல்களில் மாட்டிக் கொள்வார்கள் – ரஜனீஷின் வாழ்க்கையில் நடந்தது போல. அமிர்தானந்தமயி  அம்மா, ஸ்ரீ ஸ்ரீ, ரஜனீஷ், மகேஷ் யோகி போன்றவர்களை இந்த பிரிவில் சேர்க்கலாம்.

sri_jayendra_riversideஇதற்கு முன் சொன்ன மூலவர் வகையில், அண்மைக் காலம் வரை உலகச் சூழலைப் பற்றி எந்த கவலையும் இன்றி, தமது தருமத்தின் மீதே கவனம் செலுத்தி வந்த சங்கர, மத்வ மடங்களை சொல்லலாம். சிருங்கேரி, காஞ்சி, உடுப்பி போன்ற மடங்கள், தங்கள் பாரம்பரியத்திலும், தங்கள் ஸ்தாபகர்களான ஆதி சங்கரர், மத்வாச்சாரியார் போன்ற குருக்களிடமிருந்தே தம் சக்தியை பெறுகின்றன.

உலக வழக்குகளில் தலையிடாமல் ஒதுங்கி இருந்த வரை, இந்த புனித பீடங்களிடம் மதச் சார்பற்ற அரசு பொறுமை காட்டி வந்தது. ஏனெனில் இந்த மடங்கள் தம் இருப்பின் நியாயத்தைத் தமது இந்த நிலைப்பாட்டினாலேயே பெற்றனவே தவிர, அவற்றுக்கு  மத சம்பந்தமில்லாத ஆதரவு எதுவும் தேவைப்படவில்லை. எப்போது இந்த மடங்கள் சமூக புரட்சியிலும், கல்வி – சுகாதாரம் போன்ற துறைகளிலும் பங்கு கொள்ள ஆரம்பித்தனவோ அப்போதே மதச்சார்பற்ற அரசு அதிர்ந்து போனது. ஏனெனில் அதன் பிறகு சாதி பிரச்னைகளிலும், ஏழ்மையிலும் போராட அரசியல் வாதிகளுக்கும், ராஜதந்திரிகளுக்கும் ஒரு நியாயம் இல்லாமல் போய்விடுகிறது. இதே உற்சவ மூர்த்திகளாக வலம் வரும், மதச்சார்பற்ற துறவிகளிடம் அவர்கள் எப்படி செயல் பட்டாலும் அரசுக்கு கவலை இல்லை, ஏனெனில் இந்த வகை துறவிகளுக்கு பெரிதாக பாரம்பரியமோ, ஆயிரம் வருட தார்மீக நியாயங்களோ இல்லை – அவர்களிடம் பெரும்பாலும் இருப்பது வசீகரமான ஆளுமை மட்டும்தான்.

மதமாற்றமா அல்லது சாதீயமற்ற நிலையா?

இந்தப் பின்னணியில்தான் காஞ்சி பெரியவர் நேரடியாக மதசம்பந்தமில்லாத சமூக சிக்கல்களை தமது பீடத்தைக் கொண்டே தீர்த்துவைக்க முயன்றார். தலித்துக்களை நெருங்கி, அவர்களது வாழ்வில் முன்னேற்றத்துக்கும், மதிப்பான ஒரு நிலையை அவர்கள் அடையவும் ஒரு தீர்வை அவர் முயன்றபோது அரசு வர்க்கம் நிலைகுலைந்தது. தலித் மக்களின் ‘விடுதலைக்கு’ பொதுவாக ஏற்கப்பட்ட தீர்வாக அரசியல் பிரசங்கங்களில்  கூறப்படும்,  வேறு மதங்களுக்கு  மாறி விடுதல் அல்லது தத்தமது சாதியை தூக்கி எறிந்து விடக்கூடிய சாத்தியங்கள் ஆகியவற்றிலிருந்து இவரது முயற்சி மாறுபட்டதால், மதச்சார்பற்ற அரசு கவலை கொள்ள ஆரம்பித்தது.

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திட்டமோ, அவர்கள் இன்றைய சமூக அமைப்பினுள் இருந்தவாறே, கண்ணியமும் மரியாதையும் கொண்டு வாழும் சாத்தியத்தை முன்னெடுத்து வைக்கிறது. மதமாற்றம் அல்லது சாதி ஒழிப்பு பற்றிய முதிர்ச்சியற்ற அணுகுமுறைகள் – இவை இரண்டை மட்டுமெ தமது தீர்வாகக் கொண்ட தலித் அரசியல் வாதிகளுக்கும், மதச்சார்பின்மை வாதிகளுக்கும், இவரது நடவடிக்கைகள் ஒப்புக்கொள்ள கடினமாக இருந்தன.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில், கருவறையில் மூல தெய்வத்தைப் போல இருப்பதுதான் நியாயம் என்று நினைத்து  மடத்தைச் சேர்ந்த சில பழமைவாதிகளுமே அவரை எதிர்த்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை எந்தவகையில் இறங்கி வந்து மக்களின் நடைமுறை வாழ்வின் தீர்வுக்கு பாடுபட்டாலும் அது ஒரு வகையில் இழிவான  துரோக செயல். இந்த ஒரு இடத்தில் மட்டும், வியக்கத்தக்க வகையில், பழமை வாதிகள் மதச்சார்பின்மை வாதிகளுடன் சேர்ந்து மடத்தை எதிர்த்தார்கள். இதை அரசியல் வழக்கில் சொல்வதானால், வலது கோடியும் இடது கோடியும் நடுநிலைமையை தீர்த்துக்கட்ட சேர்ந்துகொண்ட கூட்டு என்று சொல்லலாம்.

ஒருவேளை இந்த அரசு மதச்சார்ப்பற்ற அல்லது நடுநிலைமை அரசாக இல்லாமல், இந்து தருமத்தை காக்கக் கூடிய அரசாக இருந்திருந்தால், இந்த பிரச்சனை வேறு விதத்தில் அணுகப் பட்டிருக்கும். அரசிடமிருந்து கடும் எதிர்ப்பும், தடங்கலாக இருப்பதற்காக பழமை வாதிகளும் தண்டிக்கப் பட்டிருப்பார். ஆனால் அரசோ கருத்தளவில் மதச்சார்பற்றதாகவும் , நடைமுறையில் ஆயிரம் ஆண்டு கால பாரம்பரியமுள்ள தர்ம ஸ்தாபனங்களுக்கு விரோதமாகவும் இருக்கிறது.

சீனாவின் அழைப்பு

sri_jayendra_in_police_vanசீனாவிலிருந்து வந்த அழைப்பு நமது சமூகத்திற்கும், மடத்திற்கும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அங்கிருந்து அழைப்பு விடுத்த அரசு சார்பற்ற அமைப்பு, சீன அரசின் உயர்மட்டத்தில் அனுமதி பெறாமலும், இது போன்ற விஷயங்களில் சீனா எப்படி செயல் படும் என்று தெரியாமலும் நிச்சயம் அழைப்பு விடுத்திருக்காது என்பது நிச்சயம். பைபிளை உள்ளே எடுத்துச் செல்வதற்கும், போப்பாண்டவர் விஜயம் செய்வதற்கும் தடைகள் விதிக்கும் சீன அதிகாரம், இந்து மதத் தலைமை ஒன்றை அழைக்க அனுமதி அளித்தது வியப்புக்குரியது.

இந்த கட்டுரை ஆசிரியர் இந்திய சீன அதிகாரிகளிடம் பழகியதிலிருந்து, சீனா ஊடூருவல் போக்கு இல்லாத, எல்லா கருத்துக்களையும் அரவணைத்துச் செல்லுகிற, ஹிந்து மதம் போன்ற மதங்கள் இருப்பதை வரவேற்கிறது என்று தெரியவந்தது. இந்தியா ஒரு தர்ம பூமியாக இருப்பதால் மறுபிறப்பில் இங்கே வந்து பிறப்பதே சிறந்தது என்று ஒரு பழைமையான சீன ஐதீகம் இருக்கிறது. அமெரிக்க சி.ஐ.ஏவினால் தூண்டப்பட்டது என்று சொல்லப்படும், சீன அரசின் பலுன் கோங் (Falun Gong) அனுபவமும், தாலாய் லாமா  உடனான பிரச்சனைகளாலும், சீன மக்களின் மதத் தேவைகளுக்கு வேறு உபாயங்களை பீஜிங் தேடுமாறு செய்துவிட்டது.

எந்த ஒரு அரசும், இதை ஒரு பிராந்திய ராஜ தந்திரமாக கருதி, முனிவரின் விஜயத்தை ஏற்பாட்டு செய்வதில் முனைப்புடன் குதித்திருக்கும். ஆனால் உண்மையும் நேர்மையும் உள்ள காஞ்சி மடம் போன்ற அமைப்புகளால் வரலாற்றில் மிக முக்கியமான சமூகத் தொடர்பு ஏற்படுவதை இந்திய அரசு ஊக்கப்படுத்துவதில்லை. அதற்கு மாறாக, இவ்வாறு கடல் கடந்து பயணிப்பதால் “மாசு” படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பழமை வாதிகளுக்கு துணை போனதன் மூலம் இந்த முயற்சியை தடுத்துவிட்டது.

உள்ளபடியே அரசின் நடுநிலை தர்ம அமைப்புக்களுக்கு ஒரு அபாயமாகவே இருக்கிறது. ஏனெனில் இந்த நடுநிலை இந்து அமைப்புகளிடம் மட்டும்தான் கடைபிடிக்கப் படுகிறதே தவிர, ஆபிரகாமிய அமைப்புகளிடம் பலிப்பதில்லை – அவை அரசை மிரட்டியே தம் முடிவுகளை சாதித்துக் கொள்ளுகின்றன. சுதந்திரம் பெற்ற போதே, அரசு காலனியாதிக்கத்தால் சர்ச்சுக்கு வழங்கப் பட்ட நிலம் மற்றும் இதர சொத்துக்களை இனாமாகவோ, குறைந்த விலையிலோ பெற்றிருக்க வேண்டும்;  ஆனால் அப்படி செய்ய வில்லை.

இந்த பாலைவன பாரம்பரியங்கள் அரசை எப்படியும் மிரட்டலாம் ஏனெனில் அவர்களுக்கு உலக பின்புலமும் ஆதரவும் இருக்கிறது. ஆபிரகாமின் இரண்டாவது குழந்தை தனது உள்ளூர் பிரச்சனைகளையும் உலக பிரச்சினைகளாக தன உலகளாவிய நெட்வொர்க்கின் மூலம் பெரிது படுத்துகிறது, அதே நேரத்தில் மூன்றாவது குழந்தை தனது உலக பிரச்சனைகளை எல்லாம் உள்ளூருக்கு கொண்டுவந்து விடுகிறது. எங்கோ அமெரிக்காவில் ஜெரேமி பால்வெல் என்கிற தொலைக் காட்சி மதப்பிரசாரகர் முகமது நபியை ஒரு தீவிரவாதி என்று சொன்னதற்கு மும்பையில் ஐந்து பேர் சாக நேர்ந்தது. அதே நேரத்தில்  மத்தியப் பிரதேசம் ஜபுவாவில் கன்னியாஸ்தீரிகள் மீது நடந்த “ஹிந்து வெறியர்களின்” தாக்குதலுக்கு உலக அளவில் கோபமும் கண்டனமும் எழுகிறது, உண்மையில் அந்த தாக்குதல் அதே மதத்தைச் சேர்ந்த சில ரௌடிகளால் நிகழ்த்தப்பட்டது எனும்போதும்.

jayendra_saraswati_20051107அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர (International Religious Freedom) ஆய்வுக் குழுவின் விமர்சனங்களை உள்ளூர் ஆங்கில ஊடகங்கள் பிடித்துக் கொண்டு, ஹிந்து பெரும்பான்மையை கடுமையாக விமர்சிக்கின்றன. ISI தொடர்புள்ள குற்றங்களுக்காக மேற்கொள்ளப்பட சில கைது நடவடிக்கைகளை எதிர்த்து எழுந்த வன்முறையை பார்த்தால், புனித ரமலான் மாதத்தில் ஏன் அந்த கைதுகள் நடைபெற்றன என்று  ஒரு முதல்வரே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் தாராளமாக ஒரு தீபாவளி அன்றைக்கு காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப் படலாம். உத்தர பிரதேச போலீஸ ஒரு மதப் பள்ளிக் கூடத்தில் சோதனை மேற்கொண்ட போது எழுந்த கூச்சல் கதறலையும், அதனைத் தொடர்ந்து பிரதம மந்திரியே தலையிட்டு வருத்தம் தெரிவித்ததையும் நினைத்துப் பாருங்கள்.

பொங்கி எழாத இந்திய மதங்களிடம் மட்டுமே மதச்சார்பற்ற நடுநிலையுடன் அரசு நடந்து கொள்ள முடியும், மற்ற பாலைவன மதங்களுடன் அல்ல என்பது தெளிவு. காஞ்சி முனிவர் கைது செய்யப் பட்டபோது பெரிதாக வன்முறை நிகழ வில்லை – அதனால் பொதுமக்களுக்கே அவர் கைதில் கவலையோ பாதிப்போ இல்லை என்பன போன்ற அபத்தமான கருத்துக்கள் உருவாகின்றன.

அரசை பயமுறுத்தாவிட்டால் அது அக்கறை கொள்ளாது என்கிற துரதிருஷ்டமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். சனாதன தருமத்தின் மென்மையான இந்த போக்கே, அரசால் அல்லது வேறு வகையில் சொல்லப் போனால் க்ஷத்ரிய அரசனால் அதற்கு பாதுகாப்பு தேவை என்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அத்தகைய அரசால் மட்டுமே சொல்லாலும் செயலாலும் எல்லா வகையான இந்திய மரபுகளையும் காப்பாற்றி அவற்றின் புனிதத்தன்மையைத் தொடரச்செய்ய முடியும்.

கட்டுரை ஆசிரியர் ஆர். வைத்தியநாதன் பெங்களூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM – Indian Institute of Management) நிதி நிர்வாகத் துறைப் பேராசிரியர்.

இங்கு குறிப்பிடப் பட்டவை அவரது சொந்தக் கருத்துக்கள், நிறுவனத்தினுடையவை அல்ல.

204 Replies to “புனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்”

  1. பேராசிரியர் வைத்தியனாதன் அவர்களின் இந்த ஆங்கிலக் கட்டுரையைப் படித்த போதே, இது தமிழில் வந்தால் நன்றாக இருக்குமே; தமிழ் இந்துக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமே என்று நினைத்தேன். மது நல்ல முறையில் மொழியாக்கம் செய்துள்ளார். அவருக்கு என் பாரட்டுகளும் நன்றியும்.

  2. நம்முடைய இந்து மதம் நமக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை அளித்துள்ளது. மேலாதிக்கம் இன்றி ஒவ்வொருவரும் சுயமாகச் சிந்திக்கின்றோம். அதோடு ஆன்மாக்கள் பல, அவற்றின் பக்குவ அபக்குவங்களும் பல என்பதையும் இந்து மதம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஏகான்மவாதம் பேசும் சங்கரர் கொள்கையும் கூட வியவகாரத்தில் ஆன்மாக்கள் பல என்றே கூறுகின்றது. அதனால் இயல்பாகவே கொள்கை மறுப்பு வாதங்கள் இருந்தாலும் கருத்துச் சுதந்திரம் கூடவே இருந்து வருகின்றது. இதன் விளைவு நம்மைப் பல பிரிவினராக ஆக்குவதைக் கண்ட பெரியோர்கள் வேதம் அல்லது வைதிகம் என்ற பெயரில் ஒற்றுமைப்படுத்த அவ்வப்போது முயன்றுள்ளனர். சிலசமயங்களில் வெற்றி பெற்றாலும் இன்றும் முழு வெற்றி அடைய முடியவில்லை. இந்து மதத்தினர் சிறுசிறு குழுக்களாகத்தான் உள்ளனர். எனவே உண்மையில் ஒவ்வொரு குழுவினரும் சிறுபான்மையராக மைனாரிடியாகத்தான் உள்ளோம். ஒன்று சேரவரும் நிலையில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதவர், தமிழ் , வடமொழி வேற்றுமையை தெய்வநாயகம் போன்றோரும் தீராவிடப் பகுத்தறிவாளர்களும் ஊதிக் கிளறிக் கொழுந்து விடச் செய்து விடுகின்றனர். தமிழ் சைவர்கள் தங்கள் திருமுறையைக் காப்பாற்றிக் கொள்ள வீரமணிகளைய்ம் இராமகிருஷ்ணன்களையும் சார்கின்றனர். இந்து தர்மத்திற்கும் இந்திய நாட்டுக்கும் நேரிட்டுள்ள அந்நிய சமயப் படையெடுப்பால் விளையும் கேடுகளை நம்மில் ஒவ்வொருவரும் ஓரளவுக்காவது அறிந்து வைத்திருந்தாலும் நாம் ஒன்று சேர்ந்து செயல்பட முடியாதவர்களாகவே உள்ளோம்.
    கிறித்தவரும் இசுலாமியர்ரும் சிறுபான்மைச் சமுதாயத்தினர் என்ப்பட்டாலும், தங்களுடைய வேற்றுமைகள் எல்லாவற்றையும் மறந்து, ஏன், கிறித்துவர் இசுலாமியர் என்ற வேற்றுமையையும் மறந்து ஒன்றுபட்டுப் பெரும்பான்மையராகி, மதச்சார்பில்லாதவர்கள் என்ற ஓட்டுப் பொறுக்கிகளுடன் சேர்ந்து கொண்டு நம்மை நசுக்குகின்றனர். வேதம்= வைதிகம்= இந்து = பார்ப்பனீயம் என்று சொல்லிச் சொல்லி, வடமொழி தமிழுக்கு எதிரானது என்ற நஞ்சினைத் தமிழ்ச் சமூகதிற்குச் செலுத்தி நம்மை ஒன்று சேரவொட்டாது தடுத்து வைத்துள்ளனர்.

    நமக்குத் தமிழ்மொழியின் மீது காதல் கொண்ட பிறமொழிகளை வெறுக்காத இந்தியமொழிகளிலும் ஆங்கிலத்திலும் பேசக் கூடிய , எந்த மடத்துச் சம்பிரதாயங்களிலும் சிக்கிக் கொள்ளாத இந்து மத்தின் அனைத்துக் கொள்கைகளையும் நன்கு அறிந்த அவற்றை மதித்துப் போற்றுகின்ற இளந்துறவி வேண்டும்.

    நான் துறவி என்றவகையில் பெரிதும் போற்றுகின்ற முந்திய காஞ்சிமடத்துப் பெரியவர் மடத்துச் சம்பிரதாயங்களைக் காப்பாறுவதற்காகவே தாம் மடாதிபதியாக இருப்பதாகக் கூறினார். சமூகச் சிந்தனை உடைய ஜெயேந்திரர் அந்த சம்பிரதாயங்களைப் புறக்கணித்ததாக அவர்மேல் குறை சொல்லப்பட்டதும் உண்டு.
    ஸ்மார்த்த மடங்களிலும் மாத்துவ மடங்களிலும் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு இடமில்லை. சைவ ஆதீனங்களும் சைவ ஒழுக்கத்தால் அன்றி பிறப்பால் சாதிச் சைவர்களுக்கே மதிப்பளிக்கின்றன.
    இந்தநிலையில் தேசாந்திரிகள் போலத் திரிகின்ற சைவத்துறவிகளும், நாராணகுரு , அய்யாவைகுண்ட சிவபதி போன்றோரும் இந்து தருமத்தைக் காப்பாற்றி வந்துள்ளனர்.
    ஆதிபராசக்தி வழிபாட்டினர், சத்திய சாயிபாபா பக்தர்கள், மற்றும் ‘மாடர்ன்’ உற்சவ மூர்த்திகளும் ஓரளவு ‘செத்தாரைத் துயிலெழுப்பும், குருடர்களுக்குப் பார்வையத் தரும்’ பால் தினகரன், சாதுசெல்லப்பா போன்றோர்களின் செல்வாக்கை ஆதிக்கத்தைத் தடுத்து வந்துள்ளனர்.

    அரசியல் சட்டப்படி நாம் பெரும்பான்மையினர். நடைமுறையில் சிறுபான்மையினர். இசுலாமியரும் கிறித்துவரும் சட்டத்தின் பார்வையிலும் அரசியல் வாதிகளின் கண்ணோட்டத்திலும் சிறுபான்மையினர்; நடவடிக்கையில் பெரும்பான்மையினர். இராமகிருட்டிண மடத்தினர் சிறுபான்மையினர் தகுதி வேண்டி வழக்குத் தொடுத்துத் தோல்வியுற்ற செய்தியை மறந்து விடக் கூடாது.
    நாம் எல்லோரும் சேர்ந்து ஜெயேந்திரரைக் கைவிட்டாலும் தர்மம் கைவிடாது.
    எங்கள் மதிப்பிற்குரிய பேராசிரியர் பொன்னுச்சாமி அவர்களுடைய அன்புமகன் திருநாவுக்கரசு என்னும் அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவனை உடன்பயின்ற கிறித்துவ அரக்கன் துண்டு துண்டாக்கிய கொடுமையை அவனுடைய இயேசுவே மன்னித்துக் காப்பற்றினார் என்றால், உண்மையான துறவியை கடவுள் கைவிடுவாரா?

  3. மஹா பெரியவாள் தவிர இப்போது உள்ள கஞ்சி மடாதிபதிகளின் செய்கையால் உண்மையான இந்துக்கள் வெட்கி தலை குனிந்தனர் என்பதே உண்மை . மஹா பெரியவாள் தவிர இவர்கள் வணங்க தக்கவர்களா என்பது கேள்வி குறியே . ஆனாலும் அவர் கைது செய்த விதம் கண்டிக்க தக்கதே … அதே சமயம் இவருக்காக போராட தோன்றவில்லை என்பதே உண்மை .

  4. இந்தக் கட்டுரையை பல கோணங்களில் இருந்து நோக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

    நான் எடுத்த எடுப்பிலேயே தெளிவாக சொல்வது என்ன என்றால், யார் ஒருவரையும் கஷ்டப் பட வைத்து அதில் நாம் மகிழ்ச்சி அடையும் படியான குரூர சிந்தனை உடையவன் அல்ல நான்.

    எனவே ஜெயேந்திரர் கஷ்டப் படுத்தப் பட வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை. வழக்கு நீதி மன்றத்தில் இருப்பதால், நாம் அது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

    ஆனால் இந்து மதம் பாதிப்படையக் கூடாது என்பதில் நமக்கு உண்மையான அக்கறை உண்டு. இந்து மதம் மிக முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறது.

    இந்து மதத்தின் சிந்தனைகள் எல்லா இந்துக்களையும் சென்று அடையும் படியான நிலையம்,
    ஒவ்வொரு ஹிந்துவும், இந்து மதத்தின் கருத்துக்களைப் பிரதிபலித்து தாங்கள் அறிந்ததை வெளியிடுவதுமாக
    முண்டக உபநிஷத்தின் தத்துவமான உண்மையே வெல்லும், சத்யம் ஏவ ஜெயதே என்பதின் அடிப்படையில் பகுத்தறிவு வழியில் ,
    தன் முழு ஒளியுடன் இந்து மதம் பிரகாசிக்கப் போகிறது.

    இந்த நிலையில் யாரும் வந்து “அப்படி எல்லாம் பேசப் படாது, சும்மா இருடா அம்பி, அதிகப் பிரசங்கி தனமா பேசாதே”‘ என்று அதட்டி மிரட்டி, இந்து மதத்தின் உண்மைகளை மூட்டை கட்டி மூலையில் போட்டு மூட நினைத்தால், இந்து மதத்தின் பெயரால் தாங்கள் மஞ்சக் குளிக்கலாம் என்று நினைத்தால்

    இனிமேல் அது நடவாது.

    ஒவ்வொரு இந்துவும் மேன் மேலும் ஆத்மா வலிமை பெற்று ஒரு அப்பராக, ஒரு சமபந்தராக, ஒரு விவேகானதராக, ஒரு பட்டினத்தாராக ஆத்மா வலிமை பெற்று விடுதலை அடையும் நிலை உருவாக்கப் போகிறது.

    நாம் இது குறித்து தொடர்ந்து எழுதுவோம்.

  5. அதாவது பீடாதிபதிகள் காலை, மாலை சந்தியாவந்தனமும், பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கும் வரையே அவர்களை அரசியல்வாதிகளும், போலி மதச்சார்பின்மை வாதிகளும் விட்டு வைத்திருப்பர். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் பிற மதங்களுக்கு மதமாற்றம் செய்ய இடையூறாக இல்லாதவரையிலும், சாதிக்கொடுமைகளை மாற்ற முயலாதவரையும் மட்டுமே விட்டு வைத்திருப்பார்கள்… இல்லையெனில் எப்பாடுபட்டாவது அவரை முடக்கி வைத்துவிடுவார்கள் என்பதே ஸ்ரீ.ஜெயேந்திரர் கைது நமக்குச் சொல்லும் சேதி.. ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் இந்துவாகவே இருந்தாலும் இதுபோன்ற துரோகங்கள் செய்யத்தயங்குவதில்லை என்பதை இந்தக் கைதுகள் சொல்கின்றன. நாம் யாரைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்பதை வைத்துத்தான் இந்துக்களின் எதிர்காலம் இருக்கிறது.

    மேலும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ அடிப்படைவாத கும்பல்களின் கைகள் ஆளும்வர்க்கத்தின் உயர்நிலைவரை எட்டி இருக்கின்றன என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. இந்து மெஜாரிட்டி நாட்டில் இந்துக்கள் மைனாரிட்டிகளாக ஆக்கப்பட்டுவிட்டனர் என்பதும், அரசை மிரட்டாத, வாக்குவங்கியாக மாறாத இந்துக்களுக்கு அழிவு உறுதி என்பதும் கண்கூடு..

    விழிப்போம் இந்துக்களே…. இதுபோன்ற பல கால கட்டங்களை கடந்து வந்துள்ள இந்துமதம் இதையும் தாண்டிச் சென்று அனைத்து மதங்களையும் செரிக்கும், ஏப்பம் விடும்..

    அரு மையான கட்டுரையை எழுதிய பேராசிரியர் வைத்தியநாதன் அவர்களுக்கும், அருமையாக தமிழாக்கம் செய்த மது அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  6. சங்கராச்சாரியார் குறித்த வழக்கின் தற்கால போக்கு குறித்து விவரமாக எழுதப்பபட்டிருக்க வேண்டும்.

    சாட்சிகள் பல்டியடித்ததாக எழுதப்பட்டுள்ளது. அது உண்மைதான். ஆனால், அதன் விவரங்கள் முழுமையாக தெரிந்துகொண்டால் இந்த வழக்குகள் எத்தனை பொய்யானவை, எத்தனை உள்நோக்கு கொண்டவை என்று எந்த ஒரு “பகுத்தறிவு”க்கும் புரிந்துபோகும். ஏனென்றால், வழக்கில் சாட்சிகள் பல்டி அடித்தார்கள் என்றால் பொதுவாக ஏதோ மிரட்டப்பட்டோ, காசுக்கு வாங்கப்பட்டோ இருக்கலாம் என்று தோன்றினாலும் தோன்றும். ஆனால், விவரங்களை அறியும்போது இதில் வெளிவரும் உண்மை புரியும்.

    இது குறித்து மிகச்சில பத்திரிக்கைகளியே சிறிய அளவில் செய்தி வந்துள்ளது. பல பெரும்பான்மை ஜனரஞ்சக ஊடகங்கள் இந்த வழக்கின் திருப்புகளை இருட்டடிப்பு செய்துவிட்டன. இது வருந்தத்தக்கது.

    பல்டியடித்த சாட்சிகள் எல்லோருமே தாங்கள் வெறும்பேப்பரில் கையெழுத்து வாங்கப்பட்டதாகவும், அல்லது வெறும் போட்டோவைக் காட்டி அடையாளம் காட்டப்பட்டதாகவும் சொல்லியிருக்கின்றனர். அதாவது, போலிஸ் செட்டப் செய்த வழக்கு இது என்று தெளிவாக தெரிகிறது.

    இது குறித்து நிறைய விவரமாக எழுதலாம். ஆனால், நேரமில்லை.

    பல்டியடித்தவர்களில் முக்கியமானவர்கள் கொலையாண்ட சங்கரராமனின் குடும்பத்தினர். இவர்களையும் போட்டோவைக் காட்டி இப்படி வாக்குமூலம் சொல்லுமாறு போலிஸ் பாடம் எடுத்தது என்று சொல்லியிருக்கிறார்கள். இது வெட்க்கேடு. அப்போதைய முதல்வர் இந்த கேசில் எத்தனை தனிப்பட்டு ஈடுபாடு கொண்டு கொலையுண்டவரின் குடும்பத்தை அழைத்து குரூப் போட்டோ எடுத்துகொண்டு விசேஷ அன்பளிப்பாக அரசு பணத்தைக் கொடுத்தார் என்பதை இதோடு நினைத்துப்பாருங்கள். நிலைமையின் தீவிரம் புரியும்.

    நன்றி

    ஜயராமன்

  7. IIT vaidyanathan doesnt have any common sense if he want to condemn about his saints arrest y he is dicriminatinting other religions did christians r muslim govt arrested him.We know JJ was his devotee also she is also having faith in Hindu religion and in him also

  8. Mr.Jayaraman,

    Is the litigation on sankaracharya is really a forged one??? will you please share us the details reg. that if you have time ..

    Thanks..

  9. வைத்தியநாதன் இக்கட்டுரையில் உறுதியான, நடுநிலையான இந்து அணுகுமுறையை அளித்திருக்கிறார். தமிழாக்கம் செய்த மது அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

    இந்த வழக்கு விவகாரத்தில் ஸ்ரீஜயேந்திரர் இந்துவிரோத சக்திகளால் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டு, அன்றைய ஜெ.அரசும் இதில் உடந்தையாகும் நிலை ஏற்பட்டது. தலிச் சேரிகளில் நுழைந்த முதல் சங்கராசாரியார் என்ற ஏற்றத்திற்கு உரிய சுவாமிகள், அவரைச் சுற்றியிருந்தவர்கள், மடத்தின் நிர்வாகம், சதிவலை ஆகிய பல காரணங்களால் கைது செய்யப் பட்டு துன்புறும் நிலை ஏற்பட்டது. ஆனால் உண்மை உறங்காது, வெளிவந்தே தீரும். ஏறக்குறைய இதே காலகட்டத்தில் தான் சபரிமலை மூலஸ்தானத்தில் 20 வருடம் முன்பு நுழைந்ததாக நடிகை ஜெயமாலா பரபரப்பு கிளப்பினார் (5-6 வருடம் முன்பு கிறிஸ்தவராகி, தற்போது வெறிபிடித்தது போல மதப்பிரசாரம் செய்துவருகிறார் இவர்). சபரிமலை தந்திரி விவகாரத்திலும், தந்திரி வீட்டில் பெண்களை நுழையவிட்டு புகைப்படம் எடுத்தது வரை ஜார்ஜ்கள்/ஜோசப்களின் நடவடிக்கைக்ளை ஊடகங்களே வெளிப் படுத்தியிருக்கின்றன.. இந்த கேஸ்க்ள் எல்லாம் பின்னர் என்ன ஆயின?? காற்றோடு போய்விட்டன, ஜெயேந்திரர் கேஸ் போலவே! உலக அளவில் பெருமதிப்பு பெற்ற யோக, ஆன்மிக குரு ஒருவரது ஆசிரமத்திற்குள், அமைப்புக்குள் புகுந்து அங்கு ”பாலியல் குற்றங்களை” உற்பத்தி செய்ய இதே சக்திகளால் சதித்திட்டம் தீட்டப் பட்டு, அவர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், அது முறியடிக்கப் பட்டது – இது நான் நேரடியாக அறிய வந்த விஷயம். இவையெல்லாமே திட்டமிட்ட சதிகள் என்பதற்கு வேறென்ன அத்தாட்சி வேண்டும்?

    எல்லா இந்து பூசாரிகளும், மதத்தலைவர்களும் அப்பழுக்கற்ற நடத்தை உள்ளவர்கள் என்று கூற வரவில்லை – அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை. ”கூடா ஒழுக்கம்” பற்றி ஒரு அதிகாரம் எழுதிய வள்ளுவரது பாரம்பரியம் நம்முடையது. ராவண சன்யாசிகள் உண்டு என்று தன் ஆதிகாவியத்திலேயே சித்தரித்த மதம் நம்முடையது..

    ஆனால் இந்துக்களின் இத்தகைய சுதந்திரமான sceptical நோக்கைப் பயன்படுத்தி உண்மையான, நேர்மையான, பாரம்பரியமிக்க இந்து மத அமைப்புகளின் மதிப்பைக் குறைக்குமாறு சதித் திட்டங்கள் தீட்டி அவற்றை செயல்படுத்தும் கேடுகெட்ட கயவர்கள், மதமாற்ற வெறியர்கள் இங்கே உலவுகிறார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு அவர்களது மத அதிகார பீடங்களின் முழு ஒத்துழைப்பும், உதவியும் உண்டு. டாவின்சி கோட் நாவலில் வரும் சம்பவங்கள் வெறும் புனைவு அல்ல, அவை ஒவ்வொன்றுக்கும் பின் அவற்றை விஞ்சும் வரலாற்றுச் சம்பவங்கள் உள்ளன என்று அந்த நாவலை எழுதிய டான் பிரவுன் கூறியிருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

  10. // அதாவது பீடாதிபதிகள் காலை, மாலை சந்தியாவந்தனமும், பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கும் வரையே //

    வெற்றிச் செல்வன், அத்வைத நெறிப் படி துறவறம் பூணும் சன்யாசிகள் அனைத்து நித்ய கர்மங்களையும் துறந்தவர்கள், அதில் சந்தியாவந்தனமும் அடக்கம், அவர்கள் பூணூலை அறுத்தெறிந்து பின்னரே துறவிகள் ஆகிறார்கள். பரம்பொருளின் உன்னத தியானமாக விளங்குவதால் காயத்ரி மந்திரத்தை அவர்கள் ஜபிக்கலாம், தியானமாக. அதுவும் கர்மா/சடங்கு என்ற வகையில் அல்ல.

    தன்னலத்திற்காக அல்லாமல், உலக நலனுக்காகவே செய்யப் படும் இறைவழிபாடு, தியானம், ஜபம் மட்டுமே அவர்களுக்கு விதிக்கப் பட்டது.

  11. இந்து மதம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. அவ்வப்போது அது குறிப்பிட்ட முறைகளை கடைப் பிடித்து வருகிறது. பல அறிங்கர்கள் அவ்வப் போது அது செல்ல வேண்டிய திசையை சரியாக்கித் தந்து வருகின்றனர்.

    குறிப்பாக சொல்வதானால், சமீப காலத்தில் புத்தர், அப்பர் உள்ளிட்ட நாயன்மார்கள், ஆதி சங்கரர், ஆழ்வார்கள், இராமானுஜர், மத்வர், மிக சமீபத்தில் இராமகிருஷ்ண- விவேகானந்தர் ஆகியோர் (இன்னும் பலர் உண்டு)இந்து மதத்தின் அறிய உண்மைகளை வெளிப்படுத்தி சரியான பாதியில் கொண்டு சென்றவர்கள்- இவர்கள் எல்லாம் இந்து மதத்தைக் காக்க, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என்பதை வரலாறு கூறுகிறது.

    இப்போதோ புற்றீசல் போல “God Man” களும் “ஆச்சாரியார்களும்”, சாமியார்களும் உருவாகி அருள் பாலிக்கின்றனர். நாம் யாரயும் குறை சொல்லவில்லை. இகழவும் இல்லை. இவர்களைப் போல புதியதாக வருபவராக இருந்தாலும் சரி, அல்லது சம்பிரதாய முறையிலான ஆச்சாரியாராக, மடாதிபதியாக, துறவியாக இருந்தாலும் சரி – நாம் இவர்களிடம் வேண்டிக் கொள்வது ஒன்றுதான். உங்களால இந்து மதத்திற்கு ஏதாவது நல்லது பண்ண முடிந்தால் சரி, நீங்கள் இந்து மதத்தைக் காப்பதாக இருந்தால் சரி,

    ஆனால் இந்து கட்டுரையின் படி பார்த்தால், இந்து மதத்தின் வேலையே இவர்களை எல்லாம் காப்பதாக தான் இருக்கும் போல இருக்கிறதே!

    இந்து மதத்தின் மேலே இன்னும் அதிக சுமையை ஏற்றி வைப்பதாகவே உள்ளது.

    நாளைக்கு இங்கெ எழுதுபவர்களின் பேரப் பிள்ளைகள் எல்லாம், அமெரிக்காவில் இருந்தும், ஆப்பிரிகாவில் இருந்தும் இந்து மதத்தின் உண்மைகளை அறிய விரும்பி, பிளைட் பிடித்து இவர்களை நம்பி இங்கெ வரப் போகிறார்கள். அவர்கள் ஏமாற்றம் அடைந்தாலாவது பரவாயில்லை, விபரீதங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளாதீர்கள்.

    இந்து மதம் என்பது – கோடிக் கணக்கில் சொத்து சேர்க்கவும், அதை முறை கேடாக செலவிடவும், பிரச்சினை வரும்போது தங்களை காத்துக் கொள்ள பயன்படும் கேடயமாகவும் பயன்பட உருவாக்கப் பட்டது அல்ல!

    இந்து மதத்தின் பெயரால் ஏதாவது தப்புத் தண்டா நடந்தால் அதனால் பாதிக்கப் படுவது இந்துக்களும், இந்து மதமும் தான்- அதை உணர்கிறீர்களா?

    இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்து மத்தைப் பயன் படுத்தி இனி யாரும் எந்த விதமான முறை கெடும் செய்ய முடியாது, என்ற நிலையை நாம் உருவாக்க‌ வேண்டும்.

    ஆனால் இந்தக் கட்டுரையோ – நீங்கள் தைரியமாக இருங்கள், உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால், இந்துக்கள் பொங்கி எழுந்து இந்து மதத்தைக் கேடய‌மாக்கி உங்க‌ளுக்கு ஒன்றும் வ‌ராம‌ல் பார்த்துக் கொள்வோம் – என்று தைரிய‌ம் அளிப்ப‌து போல‌ உள்ள‌து.

  12. இராவ‌ண‌ ச‌ன்னியாசிக‌ளின் கையில் இன்னும் ப‌ல‌ சீதைக‌ள் சிக்கித் த‌விக்கும் ப‌டியாக‌ நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க‌ முடியாது!

    யாருக்க‌வ‌து புல‌ன‌ட‌க்க‌ம் இல்லை என்றால் திரும‌ண‌ம் செய்து கொண்டு குடும்ப‌ வாழ்க்கை ந‌ட‌த்த‌லாம். குடும்ப‌ வாழ்க்கை ந‌ட‌த்திய‌ப‌டியே ஆன்மீக‌ப் ப‌ணி செய்ய முடியும்.

    புல‌ன‌ட‌க்க‌த்தை உண்டாக்க‌ இந்து ம‌த‌த்தால் முடியும். விவேக‌த்தால் உண்டான‌ வைராக்கிய‌ம் தான் நிலையான‌து. அறிவினால் ஏற்ப‌ட்ட‌ ம‌ன‌ உறுதி சிற‌ப்பான‌ துற‌‌வ‌ற‌த்தை அளிக்கும்.

    இராவ‌ண‌ ச‌ன்னியாசிக‌ளால் இந்து ம‌த‌த்திற்க்கு ந‌ன்மை ஒரு ப‌ங்கு அள‌வு என்றால், கேடு நூறு ப‌ங்கு அளவு.

    உயிரொட்ட‌த்துட‌ன் இருக்கும் இந்து ம‌த‌த்தை சிதைத்து, இந்தியாவில் உள்ள இந்துக்க‌ளை ஐரொப்பிய‌ர் நிலைக்கு மாற்றி விட முடியாது.

    இந்து ம‌த‌ம் ஒவ்வொரு இந்துக் குடும்ப‌த்திலும் வாழ்கிற‌து.

    அது ம‌த‌ குருமார்க‌ளிட‌ம் ம‌ட்டும் இல்லை.

    என்னைத் திட்டுவ‌தானால் திட்டிக் கொள்ளுங்க‌ள்.
    அஞ்சாம‌ல் இந்து ம‌தத்தைக் காப்போம்.

  13. என்றைக்கு”நான் சாகும் வ‌ரைக்கும் ச‌ங்கராச்சாரியார்தான். சுவாமி விவெகான‌ந்த‌ர் செய்த‌தை விட‌ பெரிய‌ செய‌ல்க‌ளை ஏற்க்க‌ன‌வே செய்து முடித்து விட்டேன்” என்று அகத்துட‌ன் திருப்ப‌தியில் பேட்டி த‌ர‌ப் ப‌ட்ட‌தோ, அன்றே என் நண்பரிடம் சொன்னேன் “இது முடியும் இட‌ம் எங்கோ” என்று.

    என் நண்பருக்கு அன்று அது புரியவில்லை.

  14. I have written about this earlier on YSR. I repeat again. I am not a devotee of the Kanchi Mutt and have visited it only once (some 35 years back). Yet, the humiliating arrest of the Kanchi saint infuriated me. I believed in the social activities of the Mutt. The evil forces that were part of the conspiracy to humiliate the Kanchi Acharya will repent for their sins. YSR was a party to the conspiracy. YSR knew that the charges filed against the Kanchi Acharya were totally false. Yet he did not stop TN police from arresting the saint from his state. He kept quiet when Amma thundered that the Kanchi saint was planning to fly to Nepal and a helicopter was ready to fly him out. Yet YSR did not call Amma’s bluff. Well five years later YSR died in a miserable way – 3 Sep on Pradosham day in Rudrakunda hills (the happenings of the same day in 2004 that gave Amma an excuse to arrest the Kanchi saint). Amma not only lost power in TN but her party predicted to win in most seats in TN failed miserably. Amma will never return to power.

  15. Dear Swami,

    /// மஹா பெரியவாள் தவிர இப்போது உள்ள கஞ்சி மடாதிபதிகளின் செய்கையால் உண்மையான இந்துக்கள் வெட்கி தலை குனிந்தனர் என்பதே உண்மை ////

    “உண்மை” முதலான பத்திரிக்கைகளை அதிகம் படித்துவிட்டீர்கள் போல. உண்மையில் மகாபெரியவர் என்று நீங்கள் சொல்லும் அவரை நீங்கள் எவ்வளவு மதித்தீர்கள் என்றே சந்தேகமாய் இருக்கிறது. உங்களின் உண்மையும், தெளிவாய் தெரிகிறது என்று நீங்கள் சொல்லியிருக்கும் பொருளும் உண்மையில் புரட்டானது.

    மகாபெரியவரின் வருணாசிரம மற்றும் சாதீய கருத்துக்களை விட திரு.ஜயேந்திரரின் அணுகுமுறைக்கு ஆதரவான சனாதன இந்துக்கள் பலரும் உண்டு. நீங்கள் காமகோடி மடத்தின் நடவடிக்கைகளை தெரியாதவர் என்று தெரிகிறது. தயவு செய்து இம்மாதிரி சட்டாம்பிள்ளைக்கருத்துக்களை பதிய வேண்டாம்.

    திரு.ஜயேந்திரரின் எந்த மாதிரி நடவடிக்கைகளினால் “உண்மையான” இந்துக்கள் வெட்கப்பட்டனர் என்று நீங்கள் சொல்ல முடியுமா? ஒரு குற்றச்சாட்டு சொல்லுமுன் அது குறித்து தெளிவுபடுத்த வேண்டியது கடமையாகிறது. தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

    நன்றி

    ஜயராமன்

  16. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஜெயந்த்ரர் குற்றவாளி என்றால் தண்டிக்க படவேண்டியவர். அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் ஜெயந்த்ரர் நடத்தப்பட்ட விதம் சரி இல்லை. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சட்டத்தை காப்பாற்றும் நடவடிக்கையா அல்லது பழி வாங்கும் நடவடிக்கையா என்ற சந்தேகம் எழுகிறது.

    முத்து

  17. நாம் எந்த ஒன்று நடக்க கூடாது என்று கவலைப் படுகிறோமோ, அதுவே நடக்கிறது.

    இந்த “பில்லியனேர் புனிதர்கள் ஆதரவு & பாதுகாப்பு” , தொடர்கதை ஆகி இந்து மதம் பாதிக்கப் படக் கூடாதே என்பதே நமது அக்கறை.

    ஆனால் நாம் எந்த ஒன்று நடக்க கூடாது என்று கவலைப் படுகிறோமோ, அதுவே நடக்கிறது.

    பணக்கார பூசாரிகள் மீது ஏதாவது ”கூடா ஒழுக்க” புகார் வந்தால் உடனே அவருக்கு ஆதரவு பெருகுகிறது. விஷயம் தெரிந்தவர்கள், இந்து மத நூல்களை நன்கு கற்றவர்களே இப்படி செய்கிறார்கள்.

    இப்போது கனவான், அருள் திரு கண்டரரு அவர்கள் சதி வலையில் சிக்க
    வைக்கப் பட்டதை அம்பலப் படுத்துகிறார்கள்.

    //சபரிமலை தந்திரி விவகாரத்திலும், தந்திரி வீட்டில் பெண்களை நுழையவிட்டு புகைப்படம் எடுத்தது வரை ஜார்ஜ்கள்/ஜோசப்களின் நடவடிக்கைக்ளை ஊடகங்களே வெளிப் படுத்தியிருக்கின்றன.. இந்த கேஸ்க்ள் எல்லாம் பின்னர் என்ன ஆயின?? காற்றோடு போய்விட்டன//

    செய்திகள் கூறுவது என்ன?

    செய்தி- 1:

    Kochi – A lower court here Tuesday granted bail to Sobha John, who was arrested early this மோனத் for masterminding blackmail operation against the Sabarimala temple priest.
    Sobha secured her bail from the chief judicial magistrate court but two of her accomplices weredenied the same.
    She was arrested last Wednesday along with two drivers, for forcibly making Kantaru Mohanaru, தி Sabarimala temple priest to pose with a naked woman. They were arrested for blackmailing andextortion. The incident took place in Sobha’a rented flat.

    செய்தி-2

    Home Minister Kodiyeri Balakrishnan told reporters here yesterday that he had sought a report about the incident and added he would order a comprehensive inquiry if there is any conspiracy behind it.

    Police said they had discovered the chief priest’s sexual escapades while investigating a complaint his driver lodged with them alleging that Mohanru was abducted and photographed with a woman at Cochin on Sunday with a view to blackmail him.

    The investigation by a police team headed by assistant commissioner A.V. George found the complaint false. It revealed that the thantri had regular sexual affair with the woman identified as Shobha John at the residential apartment. Incidentally, she was arrested two months ago under the Immoral Traffic (Prevention) Act.

    Ernakulam Deputy Inspector General of Police K Padmakumar said that the evidence collected by the police revealed that the thantri had visited the flat 20 times. Following this, the priest appeared in person before the Ernakulam Town Central Police on Monday and corrected the complaint.

    According to the revised version, the priest had reached the flat looking for a maid servant. A group of youths forced themselves into the flat at that time and took his photograph along with the woman.

    The Ernakulam DIG said that the police will conduct a detailed investigation on the basis of the fresh complaint and find out if there was any attempt to blackmail the Sabarimala priest.

    எல்லா செய்திகளும் கனவான், அருள் திரு கண்டரரு அவர்கள், மங்கையர் திலகம் சோபா ஜான் வீட்டிற்குப் போனதை உறுதிப் படுத்துகின்றன. கனவான், அருள் திரு கண்டரரு கூட அதை மறுத்ததாகத் தெரியவில்லை.

    இப்படி வூர் அறிந்த விடயத்தை,

    “சபரிமலை தந்திரி விவகாரத்திலும், தந்திரி வீட்டில் பெண்களை நுழையவிட்டு” என்று எழுதினால், படிப்பவர்கள் சரடு விடப் படுவதாக என்ன மாட்டார்களா?

    தந்திரிக்கு, மங்கையர் திலகம் சோபா ஜான் வீட்டில் என்ன வேலை?

    நாம் எல்லோரும் இங்கே அசோக் குமார், கிளாடி, டேனியல் இவர்களுடன், யூத மதக் கொள்கைகள், இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் பற்றி கார சாரமாக விவாதிப்பது போல- தந்திரி, மங்கையர் திலகம் சோபா ஜானுடன் விவாதம் செய்ய, மத ஆராய்ச்சி நடத்தப் போனாரா?

    கோவிலில் வேலை முடிந்தவுடன் வீடு போய் சேரலாம் அல்லவா? நாமெல்லாம் அப்படித்தானே செய்கிறோம்?

    ஐயா, சான்றோர்களே, படித்தவர்களே, இந்து மதம் பற்றி விவரம் தெரிந்தவர்களே, இந்து மதம் காக்கப் பட வேண்டும் என்று உழைப்பவர்களே-
    நாங்கள் உங்களை மிகவும் நம்பி இருக்கிறோம்!

    இந்து மதம் என்றாலே உண்மை, நேர்மை, கருணை, நீதி, நியாயம், அத்வேஷ்டா, சர்வ பூதானம் மைத்ர, சத்யம் ஏவ ஜெயதே என்று நம்பித் தான் இந்து மதத்தைப் போற்றுகிறோம், மதிக்கிறோம், வணக்குகிறோம்!

    தாந்திரியின் வழிதான் இந்து மதம் என்ற அளவுக்கு ஆக்கி விடாதீர்கள் ஐயா!

    ஐயா, சான்றோர்களே, படித்தவர்களே, இந்து மதம் பற்றி விவரம் தெரிந்தவர்களே, இந்து மதம் காக்கப் பட வேண்டும் என்று உழைப்பவர்களே-நாங்கள் உங்களை மிகவும் நம்பி இருக்கிறோம்,

    வாழ்க்கை என்றாலே ஆச்சரியம் தான் என்று கூறி விட்டு, தந்திரியின் ஜோதியிலே கலந்து விடாதீர்கள் ஐயா!

  18. Shri.Jeyandrar made Mutt a public place for all and he moved to all places.

    He brought so many Schools and Colleges and Hospitals for all. Of course as they are not Aided and hence charge Monthly Tution fees to pay Teachers, which becomes costly for Lower Middle class. Middle class and above feels very comfortable in sending Children here.

    Shri.Jayendrar has made Mutt a People Movement

  19. Dear Jeyaraman,
    As far as my little knolwedge i have as well as the visits i made to kanchi matt and the programs i attended – i haven’t seen a spirtual person as strong as Maha Periyaval . My humble request is please dont compare him with anybody for God’s sake. I dont think i have to read ” உண்மை(??) ” to put a comment in Tamil Hindu article.

    Do you really want me to write all those dirty stuff which were in public domain. I dont think you will deny the infamous story where Jeyanthrar ran away from matt and Maha periyaval has to trace and bring him back . My intention is not to defame jeyanthrar or anybody .( they have done it by their own actions )

    Adi sanadhana Dharm cannot be marginalised by the acts of these people. Its still surviving because of the power of Rishi and Muni in this land. But few exceptional cases gave room for the so called rationalist to defame the saint community in total and in the process the hindu religion as well , the slander campaign ran in the media after the arrest and the manner in which the arrest was made is definitely condemnable but if you expect everybody to sympathise and support Jeyandar for his actions – i’m not sure how many will buy that argument.

    Saint way of life has different rules and regulations – as said by many – its not just sufficiet that you are leading a saint life ( in this case that was also not there ) – it has to be seen as well.
    — You can ignore the above comment as well as the one from Chattampillai –

    By the way i dont think i need any certificate from anybody how much respect and belief i have in Mahaperiyaval.

    Thanks & Regards
    Swami

  20. நாம் எந்த ஒன்று நடக்க கூடாது என்று கவலைப் படுகிறோமோ, அதுவே நடக்கிறது.

    இந்த “பில்லியனேர் புனிதர்கள் ஆதரவு & பாதுகாப்பு” , தொடர்கதை ஆகி இந்து மதம் பாதிக்கப் படக் கூடாதே என்பதே நமது அக்கறை.

    ஆனால் நாம் எந்த ஒன்று நடக்க கூடாது என்று கவலைப் படுகிறோமோ, அதுவே நடக்கிறது.

    பணக்கார பூசாரிகள் மீது ஏதாவது ”கூடா ஒழுக்க” புகார் வந்தால் உடனே அவருக்கு ஆதரவு பெருகுகிறது. விஷயம் தெரிந்தவர்கள், இந்து மத நூல்களை நன்கு கற்றவர்களே இப்படி செய்கிறார்கள்.

    இப்போது கனவான், அருள் திரு கண்டரரு அவர்கள் சதி வலையில் சிக்க
    வைக்கப் பட்டதை அம்பலப் படுத்துகிறார்கள்.

    //சபரிமலை தந்திரி விவகாரத்திலும், தந்திரி வீட்டில் பெண்களை நுழையவிட்டு புகைப்படம் எடுத்தது வரை ஜார்ஜ்கள்/ஜோசப்களின் நடவடிக்கைக்ளை ஊடகங்களே வெளிப் படுத்தியிருக்கின்றன.. இந்த கேஸ்க்ள் எல்லாம் பின்னர் என்ன ஆயின?? காற்றோடு போய்விட்டன//

    செய்திகள் கூறுவது என்ன?

    செய்தி- 1:

    Kochi – A lower court here Tuesday granted bail to Sobha John, who was arrested early this மோனத் for masterminding blackmail operation against the Sabarimala temple priest.
    Sobha secured her bail from the chief judicial magistrate court but two of her accomplices weredenied the same.
    She was arrested last Wednesday along with two drivers, for forcibly making Kantaru Mohanaru, தி Sabarimala temple priest to pose with a naked woman. They were arrested for blackmailing andextortion. The incident took place in Sobha’a rented flat.

    செய்தி-2

    Home Minister Kodiyeri Balakrishnan told reporters here yesterday that he had sought a report about the incident and added he would order a comprehensive inquiry if there is any conspiracy behind it.

    Police said they had discovered the chief priest’s sexual escapades while investigating a complaint his driver lodged with them alleging that Mohanru was abducted and photographed with a woman at Cochin on Sunday with a view to blackmail him.

    The investigation by a police team headed by assistant commissioner A.V. George found the complaint false. It revealed that the thantri had regular sexual affair with the woman identified as Shobha John at the residential apartment. Incidentally, she was arrested two months ago under the Immoral Traffic (Prevention) Act.

    Ernakulam Deputy Inspector General of Police K Padmakumar said that the evidence collected by the police revealed that the thantri had visited the flat 20 times. Following this, the priest appeared in person before the Ernakulam Town Central Police on Monday and corrected the complaint.

    According to the revised version, the priest had reached the flat looking for a maid servant. A group of youths forced themselves into the flat at that time and took his photograph along with the woman.

    The Ernakulam DIG said that the police will conduct a detailed investigation on the basis of the fresh complaint and find out if there was any attempt to blackmail the Sabarimala priest.

    எல்லா செய்திகளும் கனவான், அருள் திரு கண்டரரு அவர்கள், மங்கையர் திலகம் சோபா ஜான் வீட்டிற்குப் போனதை உறுதிப் படுத்துகின்றன. கனவான், அருள் திரு கண்டரரு கூட அதை மறுத்ததாகத் தெரியவில்லை.

    இப்படி வூர் அறிந்த விடயத்தை,

    “சபரிமலை தந்திரி விவகாரத்திலும், தந்திரி வீட்டில் பெண்களை நுழையவிட்டு” என்று எழுதினால், படிப்பவர்கள் சரடு விடப் படுவதாக என்ன மாட்டார்களா?

    தந்திரிக்கு, மங்கையர் திலகம் சோபா ஜான் வீட்டில் என்ன வேலை?

    நாம் எல்லோரும் இங்கே அசோக் குமார், கிளாடி, டேனியல் இவர்களுடன், யூத மதக் கொள்கைகள், இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் பற்றி கார சாரமாக விவாதிப்பது போல- தந்திரி, மங்கையர் திலகம் சோபா ஜானுடன் விவாதம் செய்ய, மத ஆராய்ச்சி நடத்தப் போனாரா?

    கோவிலில் வேலை முடிந்தவுடன் வீடு போய் சேரலாம் அல்லவா? நாமெல்லாம் அப்படித்தானே செய்கிறோம்?

    ஐயா, சான்றோர்களே, படித்தவர்களே, இந்து மதம் பற்றி விவரம் தெரிந்தவர்களே, இந்து மதம் காக்கப் பட வேண்டும் என்று உழைப்பவர்களே-
    நாங்கள் உங்களை மிகவும் நம்பி இருக்கிறோம்!

    இந்து மதம் என்றாலே உண்மை, நேர்மை, கருணை, நீதி, நியாயம், அத்வேஷ்டா, சர்வ பூதானம் மைத்ர, சத்யம் ஏவ ஜெயதே என்று நம்பித் தான் இந்து மதத்தைப் போற்றுகிறோம், மதிக்கிறோம், வணக்குகிறோம்!

    தாந்திரியின் வழிதான் இந்து மதம் என்ற அளவுக்கு ஆக்கி விடாதீர்கள் ஐயா!

    ஐயா, சான்றோர்களே, படித்தவர்களே, இந்து மதம் பற்றி விவரம் தெரிந்தவர்களே, இந்து மதம் காக்கப் பட வேண்டும் என்று உழைப்பவர்களே-நாங்கள் உங்களை மிகவும் நம்பி இருக்கிறோம்,

    வாழ்க்கை என்றாலே ஆச்சரியம் தான் என்று கூறி விட்டு, தந்திரியின் ஜோதியிலே கலந்து விடாதீர்கள் ஐயா!

  21. சுவாமி அவர்களே,

    ///// Dear Jeyaraman,
    As far as my little knolwedge i have as well as the visits i made to kanchi matt and the programs i attended – i haven’t seen a spirtual person as strong as Maha Periyaval . My humble request is please dont compare him with anybody for God’s sake. I dont think i have read ” உண்மை(??) ” to put a comment in Tamil Hindu article. /////

    You say now that your knowledge is “little”. But, You made a profound statement that “எல்லா இந்துக்களும் வெட்கித்தலைகுனிகிறார்கள்” என்று. What a contradiction!!

    Now, You say that “you have not seen a spiritual person as strong as Maha Periyaval”. But, this has no correlation to your earlier statement that “தற்போதைய மடாதிபதிகளின் நடவடிக்கைகளால் எல்லா இந்துக்களும் வெட்கித்தலைகுனிகிறார்கள்”. You may feel Maha Periyaval was more spiritual. That is your personal opinion and may well be true. Even if it is true, How that will mean that “Now real hindus are ashamed with the mutt”.

    The brief departure of Sri.Jeyendrar happened more than 25 years back. That is a matter between Maha swami and Sri.Jeyendrar. How that will make you say that “all hindus are ashamed”. After the return of Sri.Jeyendrar, Maha Swami made him part of the mutt acharyahood for next 25 years. Are you more “true” hindu than Maha Swamy to say that you are “ashamed” and not “maha swamy”? Even Maha swamy accepted his vyasapoojai for next 25 years and made him the head for future. You seem to be more loyal than the king!!

    If you have any other activity in mind, but don’t want to write here, I am afraid that this talks more about you than Sri. Jeyandrar.

    My brother was studying with Sri.Vijayendrar under sri.mahaswamy when Sri.Jeyandrar went briefly and returned. I remember that when Sri.Jeyendrar contacted the mutt after brief period and informed that he is returning, Maha Swamy called all the mutt officials and lectured (anugraha bhasan) for two hours. He sent major battalion of vedic pandits, elephants, horses etc. from Kanchipuram all the way to karnataka border. Sri. Jeyendrar was received with as much a honour as We have never experienced before nor later.

    If you know someone at that time, Pls check up with them.

    What transpired between the spiritual gurus, You have no right or means to know. Real spirituality means not attachment to anything.

    Blaming Guru is a major sin. It will be telling in the astrology with the malefect function of Guru. Guru in vakram also means that we will think very negatively and work towards destruction of sanatana dharma, while feeling secretly attached to that. Sri. Karunanidhi’s horoscope is like that. This is a major major mishap, which please avoid. This will affect the generations also.

    Lord Murugan deserted and went and returned. I don’t think Shiva and Parvati feel “ashamed”. Gyaneswar’s father went to Kasi as a saint and came back and started familhy life. Strange are the ways of spiritual gurus. Sri. Jeyendrar has said many times that his life got transformed during those days. I believe that his new vigour and breaking from the strangehold of rituals came out because of his deep introspection and independent thinking.

    Thanks for making me write all this. I may not have the interest to respond to you in future. May God show us (including me) the right path!

    நன்றி

    ஜயராமன்

  22. You said it right Jeyaraman. Very good and many thanks.

    People like Swami belong to the group of “Veshadaris”, who try to project their “knowledge” by making a comparison between Maha Periyavah and Periyavah without even understanding the basic facts about the Guru-Sishya concept, relationship, etc. None of these “intellectuals” know what transpired between the Guru and Sishya, but they have the temerity to comment about the incident without realizing that they are exposing only their idiocy. When Maha Periyavah himself had accepted his Sishya and accorded him a warm welcome, who are these small men to comment about it?

    It has become a fashion for these “veshadaris” to criticise Periyavah, while claiming themselves as devotees of Maha Periyavah.

    Who are these people? What is their local standi? How qualified are they? What right they have got?

    Sinners they are! They just commit sin by their arrogance and stupidity. Even Bhagwan cannot save them!

  23. Was he or was he not arrested on a night considered ‘holy’ by hindus? And the reason for such an urgency ws cited by the Public Prosecutor ‘he might escape to Nepal for which he had a helicopter ready all revved up'(or words to that effect) !

    The Supreme Court, in passing, mentioned that there was no case at all. Then why prolong the agony?

    Why must the case go on.

    The Inspector who prosecuted this particular case was so notorious that the courts should have dismissed it without a second thought !!

    And by writing such articles is not Prof Vaidyanathan inviting his own arrest warrent !

  24. அடாடா, அருமை நண்பர்களே,

    புலவர்களுக்கிடையில் சர்ச்சை இருக்கலாம், ஆனால் சண்டை ஆகி விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

    என்னவோ குரு- சிஷ்யர்கள்

    கிருட்டினர் – அர்ஜுனர்,

    பட்டினத்தார்- பத்ரகிரியார்,

    இராமகிரிஷ்னர் – விவேகானந்தர்

    போல இங்கெ பெரிய வாக்குவாதம் நடக்கிறதே!

    உண்மையான இந்துவா , அவரை விட பெரிய இந்துவா என்றெல்லாம் அனல் பறக்கிறதே! குருவை ஒன்றுமே சொல்லக் கூடாது , அது பாவம் என்று எல்லாம் உபதேசங்கள் நடக்கிறதே!

    குரு மிக நல்லவராக இருந்தாலும், அவர் தவறான பக்கத்தில் இருந்தால் அவரை எதிர்க்க தயங்கக் கூடாது என்று சொன்னாரே கிருட்டினர், அவர் இந்து அல்லவா, அவர் ஜொராஸ்டிரிய மதத்தை சேர்ந்தவரா?

    இத்தனைக்கும் தகுதியான, சரியான குருவே எதிர் பக்கத்தில், அதர்மத்தின் பக்கத்தில் நிற்கும் சூழ்நிலை இருந்தாலும், வேறு வழி இல்லாமல் அவரை எதிர்த்துதான் ஆக வேண்டும். என்றே கூறியுள்ளார்.

    சுயமாக சிந்திக்க விடாமல் சும்மா குரு, குரு என்று ஜல்லியடித்தே இந்து மதத்தை பின்னோக்கித் தள்ளி விட்டீர்கள்.

    அங்கவஸ்திரத்தை அவிழ்த்து இடுப்பிலே கட்டிக் கொண்டு பொடேல், பொடேல் என்று காலில் விழுவதை மட்டுமே ஆன்மீக அனுபவம் போல ஆக்கி விட்டீர்கள்.

    இனி வரும் இளைங்கர்களாவது அறிவின் அடிப்படையில், அன்பின் அடிப்படையில் இந்து மதத்தை புரிந்து கொண்டு பாதிப்புகளை சரி செய்து முன்னேறுவார்கள். திரும்பவும் வந்து முட்டுக் கட்டையை போடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  25. //When Maha Periyavah himself had accepted his Sishya and accorded him a warm welcome, who are these small men to comment about it? //

    //who are these small men to comment about it?//

    “எல்லோரிடமும் இருப்பது ஒன்றேதான், ஒன்றாகவே இருக்கிறது, அத்வைதம்” என்று சொல்லி இருக்கிறார்கள். இங்கே small men, big man எல்லாம் எதற்கு ? அப்படி நினைத்துக் கொண்ட காலம் எல்லாம் முடிந்து விட்டது!

    //Who are these people? What is their local standi? How qualified are they? What right they have got? //

    சொல்பவரின் கருத்து என்ன, அந்தக கருத்தில் உண்மை இருக்கிறதா, அவசியமா, நன்மை இருக்கிறதா என்று பார்த்து கருத்தை வெட்டியோ, ஒட்டியோ எழுதலாமே தவிர, தகுதி இருக்கிறதா என்று எல்லாம் கேட்பது , ஆணவப் போக்காகவே புரிந்து கொள்ளப் படும். இந்து மதத்தை சமத்துவ வழியில் வேகமாக கொண்டு சொல்லும் கால கட்டத்தில், நம்முடைய சிந்தனைகளை செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்த நிலையில் யாரும் வந்து “அப்படி எல்லாம் பேசப் படாது, நோக்கென்னடா தகுதி இருக்கு, சும்மா இருடா அம்பி, அதிகப் பிரசங்கி தனமா பேசாதே”‘ என்று அதட்டி மிரட்டி, இந்து மதத்தின் உண்மைகளை மூட்டை கட்டி மூலையில் போட்டு மூட நினைத்தால், இந்து மதத்தின் பெயரால் தாங்கள் மஞ்சக் குளிக்கலாம் என்று நினைத்தால்
    இனிமேல் அது நடவாது.

    //Sinners they are! They just commit sin by their arrogance and stupidity. Even Bhagwan cannot save them!//- சுவிசேசப் பிரசங்கத்தில் கூறப் படும் வார்த்தைகள் போல உள்ளது!

  26. //திரு.ஜயேந்திரரின் எந்த மாதிரி நடவடிக்கைகளினால் “உண்மையான” இந்துக்கள் வெட்கப்பட்டனர் என்று நீங்கள் சொல்ல முடியுமா? ஒரு குற்றச்சாட்டு சொல்லுமுன் அது குறித்து தெளிவுபடுத்த வேண்டியது கடமையாகிறது. தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். //

    @ Jeyaraman – My second reply happened because you mentioned its my duty to explain.:). . Thank you for your clarifications. I really didnt want you or somebody else to give detailed explainations on the other activities so i didnt mention the same. If you feel that shows my character , i’ll leave it there. Thankfully i’m not in public domain nor do i represent the saintly life – so i guess no body has to worry about my character now.

    @ Anjanasudhan : i’m not claiming as intellectual . I thought i can express my feelings as comment. The strenght of Sanadhana Dharm lies in purity – Saints are the pillars of purity – When the foundation is destabilised it will create wider consequence for the Dharma itself. I agree i’m not wise enough to comment about saints , i’m not intellectual enough to debate about Guru – Sishya . I dont have enough wisdom to understand the reason behind the actions of saints . But i feel my dharm gave me the courage/strenght to question and express what i feel wrong . Having said that i respect your sentiment of considering Sri. Jeyandhrar as above everybody and the attitude of nobody can raise finger against him . So with this i’ll not be commenting anything further on this topic. Will pray to Bhagavan to save sinners like me as well as great souls like you.

    May God descend and save all before the Dharmasya Gilani – reaches the worst stage.

    Wish you all – Peace, purity and Happiness.

  27. திருச்சிக்காரன்,

    // இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்து மத்தைப் பயன் படுத்தி இனி யாரும் எந்த விதமான முறை கெடும் செய்ய முடியாது, என்ற நிலையை நாம் உருவாக்க‌ வேண்டும். //
    //ஆனால் இந்தக் கட்டுரையோ – நீங்கள் தைரியமாக இருங்கள், உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால், இந்துக்கள் பொங்கி எழுந்து இந்து மதத்தைக் கேடய‌மாக்கி உங்க‌ளுக்கு ஒன்றும் வ‌ராம‌ல் பார்த்துக் கொள்வோம் – என்று தைரிய‌ம் அளிப்ப‌து போல‌ உள்ள‌து.//

    நீங்கள் நிதர்சனத்தையும், உண்மை நிலவரங்களையும் கருத்தில் கொள்ளாது பேசுகிறீர்கள்.

    கண்டரரு விஷயத்தில் நான் கூறியதில் சிறு தகவல் பிழை இருக்கலாம்.. தந்திரி நடத்தை சரியில்லாதவராகவே இருக்கட்டும். அது தனிநபர் குற்றம், தண்டனைக்குரியது. அதனால் கோயிலின் சான்னித்தியற்கும், ஐயப்பனின் தெய்வீக சூழலுக்கும் மாசு/அசுத்தம் வந்து விடாது,.

    இதை இந்து மதத் தத்துவங்களை நன்குணர்ந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் ஊடகங்களில், ஐயப்பனை வழிபடும் கோடானுகோடி பாமரர்களுக்கிடையில் இது எப்படி பிரசாரம் செய்யப் படுகிறது, எப்படி பேசவைக்கப் படுகிறது என்று பார்த்தால், அதன் தீமை புரியும் – தந்திரியே இப்படி, இனிமே அந்தக் கோயில்ல என்ன இருக்கு? எல்லாக் கோயில் பூசாரிங்களும் இப்படித் தான் இத்யாதி இத்யாதி. இந்த பலத்த பிரசாரத்தால் ஒரு குறுகிய காலத்திற்கு அந்தக் கோயில், பீடம், மத அமைப்பு மேல் ஏற்பட்டு விட்ட கசப்பு/சந்தேக உணர்வை நீக்குவது பெரும்பாடு! முழுக்க கிறிஸ்தவ அதிகார பீடங்களின் பிடியில் சிக்கியுள்ள நமது ஊடக சூழலில் மிக மிகக் கடினமான காரியம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆனால் ஜெயேந்திரர் விஷயத்தில் எந்த ஆதாரங்களும் தரப்படாமலேயே வழக்கு ஜோடிக்கப் பட்டது. அரசு, காவல்துறை, ஊடகம் இவை இணைந்து பூதாகாரமாக மடத்தின் மீது சேறு பூசப் பட்டது. கடைசியில் இந்த வழக்கு மொத்தமாகவே பிசுபிசுத்துப் போய், ஜெயேந்திரமும், காஞ்சி மடமும் மீண்டு வந்து விடும், அதில் ஐயமில்லை. ஆனால் மடத்தின் மீது எழுந்த காழ்ப்புணர்வு, எதிர்ம்றை விளம்பரம், பாமரர்களிடம் உருவாகிவிட்ட வெறுப்பு இதற்கெல்லாம் யார் நஷ்ட ஈடு தருவார்கள்?? யோசித்தீர்களா? அதைப் பற்றித் தான் இந்தக் கட்டுரை பேசுகிறது.

    மதத்தை துஷ்பிரயோகம் செய்வர்களை டீல் செய்வதை இந்துக்கள் மிக நன்றாகவே அறிவார்கள். இங்கு பேசப் படும் விஷயம் அது அல்ல. எப்படி அரசியல் சக்திகளும், இந்து விரோத சக்திகளும் ஒன்றிணைந்து நேர்மையான இந்து மதத் தலைவர்களையும், பீடங்களையும் அழித்து ஒழிக்க முற்படுகிறார்கள் என்பது பற்றித் தான் பேச்சு.

    பாதிரிகள் மேல் சுமத்தப் படும் கணக்கில் அடங்காத பாலியல் குற்றங்களுக்காக சர்ச்சுகளை விற்று நஷ்ட ஈடு தரவேண்டிய புழுத்து நாறிக் கொண்டிருக்கும் நிலையில் பல நாடுகளில் கத்தோலிக்க கிறுஸ்தவ அதிகார பீடங்கள் உள்ளன. ஆனால் இது இந்தியாவில் எத்தனை பேருக்குத் தெரியும்?

    தர்மம், நியாயம், நடத்தை ஒன்றும் தேவையில்லை, பிரசாரக் கருவிகளை கைப் பற்று, அது போதும் அதை வைத்து எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்று கிறிஸ்தவ அமைப்புகள் கருதுகின்றன. உங்கள் கண்டனங்கள் போகவேண்டிய இடம் அது தான்!

  28. ஜடாயு அவ‌ர்க‌ளே,

    //பாதிரிகள் மேல் சுமத்தப் படும் கணக்கில் அடங்காத பாலியல் குற்றங்களுக்காக சர்ச்சுகளை விற்று நஷ்ட ஈடு தரவேண்டிய புழுத்து நாறிக் கொண்டிருக்கும் நிலையில் பல நாடுகளில் கத்தோலிக்க கிறுஸ்தவ அதிகார பீடங்கள் உள்ளன. ஆனால் இது இந்தியாவில் எத்தனை பேருக்குத் தெரியும்? //

    உண்மையே, குறிப்பாக சமீப காலமாக அமெரிக்காவில் நாளொரு குற்றச்சாட்டும், பொழுதொரு வழக்குமாக உள்ளது. இளம் பெண்கள் பல மில்லியன்கள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடுகின்றனர்.

    ஆனால் என்னுடைய கவலை என்னுடைய தர்மத்தைப் பற்றி, என் மக்களைப் பற்றி- இந்து மதம் இன்னொரு கிருத்துவமாவது எனக்கு உடன் பாடில்லை.

    நானோ என் உறவினரோ, நண்பரோ சர்ச்க்கு போவதில்லை. நாங்கள் கோவிலுக்குப் போகிறோம்.

    அதாவது கிருத்துவத்தை பின்பற்றுவோர் எக்கேடோ கேட்டுப் போகட்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அங்கே திருத்துவது ரொம்பக் கடினம். இந்து மதத்தில் திருத்துவது எளிது. நான் என் வீட்டை முதலில் சரி செய்வேன்.

    நான் கிருத்துவத்திற்க்கும் என்னால் முடிந்த அளவு சரி செய்ய முயல்கிறேன். நான் இங்கெ எழுதும் பின்னூட்டங்களை, நீங்கள் படிக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

    //காழ்ப்புணர்வு, எதிர்ம்றை விளம்பரம், பாமரர்களிடம் உருவாகிவிட்ட வெறுப்பு இதற்கெல்லாம் யார் நஷ்ட ஈடு தருவார்கள்?? யோசித்தீர்களா? //

    தாந்திரிகள் நிகழ்ச்சி போல ஆங்காங்கே பல நிகழ்ச்சிகள் நடைபெற்றால், அது வழக்கமானால் – அது விளம்பரப் படுத்தப் பட்டாலும், படா விட்டாலும் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தீர்களா? கோவில் என்றாலே பெண்கள் பயப்படும் நிலை உருவானால் என்ன செய்வீர்கள்?

    ஐரோப்பாவில் கிருத்துவர்கள் செய்வதைப் போல, பேருக்கு மதம் என்று வைத்துக் கொண்டு, சர்ச் பக்கமே போகாமல் இருப்பதைப் போல,

    கோவிலுக்குப் போவதை விட போகாமல் இருப்பதே நல்லது என்று பெண்கள் நினைக்கும் அளவுக்கு தாந்திரிகளின் மாந்திரிகம் இருந்தால், அப்போது இந்து மதத்தை எப்படிக் காப்பீர்கள் – ரூபாய் நோட்டிலே சுவிசேசத்தை எழுதி அனுப்புவது போல செய்யப் போகிறோமா?

    இப்போது மக்களின் வெறுப்பு இந்து மதத்தின் மேல் இல்லை. தாந்திரிகளின் மேல்தான். நீங்கள் இப்படி முட்டுக் கொடுத்து தாங்கிப் பிடித்தால் அவர்கள் இந்து மதத்தையே வெறுக்கும்படியான நிலை உருவாகும்!

    நீங்கள் காக்க விரும்புவது இராவண சந்நியாசிகளையா அல்லது இந்து மதத்தையா? இரண்டையும் ஒரு சேரக் காக்க முடியாது. ஒன்று இராவண சன்யாசிகள் ஜெயிப்பார்கள் அல்லது இந்து மதம் ஜெயிக்கும்!

    மேலும் இந்து மதத்தைப் பற்றிய சரியான புரிதல் அவசியமானது.

    ஆன்மீக வாதிகள் எப்படி இன்பம் அனுபவிப்பார்கள்?

    ச‌ந்துரு வ‌ர்ணு நீ, அந்த‌ (சந்திரன் வகை நீ )

    ச‌ந்த‌மூனு ஹிருதயார‌ (அந்த சந்திரனை இதயத்தில் வைத்து)

    விந்த‌மூன‌ ஜூசி பிரம்மான‌ந்த‌ ம‌னுப‌வின்ச்சுவார் ( இராம‌ரை பார்த்து, வ‌ண‌ங்கி பேரான‌ந்த‌ம் அனுப‌வித்த‌வ‌ர் )

    எந்த‌ரோ ம‌ஹானுபாவுலு, (எத்த‌னை ந‌ல்ல‌வ‌ரோ)

    அந்த‌ரிக்கி வ‌ந்த‌ன‌மு (அவ‌ருக்கெல்லாம் வ‌ண‌க்க‌ங்க‌ள்)

    அந்த பேரான‌ந்த‌ம், சில்ல‌ரை இன்ப‌ங்க‌ளை விட‌ மிக‌ அதிக‌மான‌து.

    க‌ட‌வுளின் சிற‌ப்பைக், க‌ருணையைப் புரிந்து கொண்டு, அவ‌ரோடு ந‌ம் ம‌ன‌தை இழைய‌ விடும் இன்ப‌ம், பேரான‌ந்த‌ம்!

    “ஈ” ஆன‌து இனிப்பு ப‌ண்ட‌ங்க‌ளில் உட்காரும். ஆனால் அந்த‌ வ‌ழியே ம‌ல‌க் கூடையை தூக்கி சென்றால், ப‌ற‌ந்து சென்றூ மல‌த்தில் உட்காரும்.

    ஆனால் தேனீ என்றைக்கும் தேனை ம‌ட்டுமே சுவைக்கும்.

    நீங்க‌ள் இந்து ம‌த‌த்தின் மீது த‌ய‌வு செய்து ந‌ம்பிக்கை வையுங்கள்!

    ப‌ல இல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ தேனீக்க‌ளை அது உருவாக்கியுள்ளது!

    இன்னும் ப‌ல‌ இல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ தேனீக்க‌ளை அது உருவாக்கும்!

    //தர்மம், நியாயம், நடத்தை ஒன்றும் தேவையில்லை, பிரசாரக் கருவிகளை கைப் பற்று, அது போதும் அதை வைத்து எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்று கிறிஸ்தவ அமைப்புகள் கருதுகின்றன//

    நாம் எந்த‌ அளவுக்கு எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும் என்று புரிகிற‌து அல்ல‌வா?

    ஒரே நேர‌த்தில் ந‌ம‌க்கு கிருட்டின‌ர், அப்ப‌ர், ச‌ங்க‌ர‌ர், விவேகான‌ந்த‌ர், எல்லொரும் தேவைப் ப‌டும் அள‌வுக்கு நில‌மை உள்ளது!

    ஆனால் நீங்க‌ள் ந‌ம்புவ‌து யாரை?

    இவ‌ர்க‌ள் எல்லாம் சேர்ந்து உண்மையான‌ அப்ப‌ரும், ச‌ங்க‌ர‌ரும் த‌ள‌த்திற்க்கு வ‌ர‌ முடியாம‌ல் அமுக்கி விடுவார்க‌ள்!

  29. தெருவுக்கு தெரு சிறு சிறு சபைகள் தோன்ற‌க் காரணமே அவர்கள் ஏதோ ஒரு மோசடியினை எதிர்த்து வெளியேறிவர்கள் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டுகிறேன்;//

    Oh my!
    That many modadi-kal in the christian institutions in India?
    Looks like it is not just because of foriegn money(of course that was swindled from india in the first place), such mushrooming of the christian institutions in india.

  30. கிளாடி,

    “இது உங்க‌ள் பிர‌ச்சினை, அதிலே கிருத்துவ‌த்தை இழுக்காதீர்க‌ள்” என்று சொல்லுவ‌தோடு நிறுத்த‌ வேண்டும்.

    இதை சாக்காக‌ வைத்து க‌ல்ல‌ரைகளை வெள்ளை அடித்து ஏமாற்ற‌ வேண்டாம். அங்கே ந‌ட‌ப்ப‌து organised hypocracy என்று மேலை நாட்டு வூட‌க‌ங்க‌ளே எழுதுகின்ற‌ன‌. அவ‌ர்க‌ள் எழுதாவிட்டாலும் ம‌க்க‌ளுக்கே தெரியும்.

    நூறு குருமார் இருந்தால் அதில் எத்த‌னை பேர் ச‌ர்ச்சை இல்ல‌த‌வ‌ர்க‌ள் என்று ம‌க்க‌ளுக்கு தெரியும்.
    எத்த‌னை பேர் வித‌வைக‌ளின் இல்ல‌ங்க‌ளை ப‌ட்ச்சித்துப் போடுப‌வ‌ர்க‌ள், எத்த‌னை பேர் க‌ன்னிக‌ளின் இல்ல‌ங்க‌ளை ப‌ட்ச்சித்துப் போடுப‌வ‌ர்க‌ள், எத்த‌னை பேர் பிற‌ர் ம‌னைவிக‌ளின் இல்ல‌ங்க‌ளை ப‌ட்ச்சித்துப் போடுப‌வ‌ர்க‌ள் என்று ம‌க்க‌ளுக்கு தெரியும், இயெசு கிருச்துவுக்கும் தெரியும்

    அதே நேர‌ம் நூறு பூசாரி இருந்தால், அதில் மிக‌ச் சில‌ர்தான் பிர‌ச்சினை பிடித்த‌வ‌ர்க‌ள் என்றும் ம‌க்க‌ளுக்குத் தெரியும்.

    உங்க‌ளிட‌ம் இருந்து இந்து ம‌த‌த்தை காப்பாற்ற‌ வேண்டிய‌து எவ்வ‌ளவு முக்கிய‌ம் என்ப‌து எங்க‌ளுக்குத் தெரியும்.

    உங்க‌ளின் ஒவ்வொரு முடியும் எண்ண‌ப் ப‌ட்டுள்ளது. அப்படியானால் உங்க‌ள் குற்ற‌ங்க‌ள் எண்ணாம‌ல் விட‌ப் ப‌டுமா?

    சைக்கிள் கேப்பிலே புகுந்து, அத்த‌னை மாய‌ கார‌ருக்கும், வித‌வைக‌ளின் இல்ல‌ங்க‌ளை ப‌ட்ச்சித்துப் போடுப‌வ‌ர்க‌ளுக்கும் conduct certificate வாங்கிக் கொண்டு போக‌லாம் என்று ம‌ன‌ப் பால் குடிக்காதீர்க‌ள்!

  31. Genarally speaking, it is true Guru should be above suspicion. But in the past, many gurus were subjected to accusation and prosecution even though they were blemishless and innocents, in order to show them in bad light due to personal vengence. Finally they would come out as NOT guilty but by the time they are released, damage is done by a systematic propaganda against thei reputation. The political leadership that was known for its misuse of power on several issues putting some innocents behind bars on the pretextt of possessing ganja was responsible in case of NOT only planning and executing arrest of Sri Jayendrar but also spereheading wild propaganda to tarnish his image. Even some bogus videos were circulated by the police among the electronic media. It showed the interogation of Sri Jayendrar in police custody! How come a secret interrogation taken in video could be circulated immediately after the so called interrogation?
    The police is now woried about the strictures it is going to receive in this case and guessing about the number of heads to roll. Poor police, it is only the arrow; the shooter is safe. It is a lesson for the administration to be careful and NOT to be ovewr enthusiastic to please the temporary political masters.
    My dear Sri Thiruchikkaaran, don’t wash your linen in the public. That will give an impression that all that you have are soiled.
    MALARMANNAN

  32. //Anjanasudhan
    1 October 2009 at 12:03 pm
    You said it right Jeyaraman. Very good and many thanks.

    People like Swami belong to the group of “Veshadaris”, who try to project their “knowledge” by making a comparison between Maha Periyavah and Periyavah without even understanding the basic facts about the Guru-Sishya concept, relationship, etc. None of these “intellectuals” know what transpired between the Guru and Sishya, but they have the temerity to comment about the incident without realizing that they are exposing only their idiocy. When Maha Periyavah himself had accepted his Sishya and accorded him a warm welcome, who are these small men to comment about it?

    It has become a fashion for these “veshadaris” to criticise Periyavah, while claiming themselves as devotees of Maha Periyavah.

    Who are these people? What is their local standi? How qualified are they? What right they have got?

    Sinners they are! They just commit sin by their arrogance and stupidity. Even Bhagwan cannot save them!//

    Anjanasudhan, if you use this kind of language against a critisism, I am afraid that thus site may loose commenters. ‘Better to loose this kind commenters’ attitude will shrink the quantum of involving people, I am afraid. My view on this subject also to a certain extent like Swamiy’s. But no body on earth can call me as a Veshadhari for that. You dare to say some fellow Hinduman as a sinner, I am pained. And you curse too! As if you are a saint!!

    Oagai Natarajan.

  33. மதிப்பிற்குரிய பெரியவர் ஸ்ரீ மலர் மன்னன் ஐயா அவர்களே,

    நான் முன்பே எழுதிய படி

    ,// நான் எடுத்த எடுப்பிலேயே தெளிவாக சொல்வது என்ன என்றால், யார் ஒருவரையும் கஷ்டப் பட வைத்து அதில் நாம் மகிழ்ச்சி அடையும் படியான குரூர சிந்தனை உடையவன் அல்ல நான்.

    எனவே ஜெயேந்திரர் கஷ்டப் படுத்தப் பட வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை. வழக்கு நீதி மன்றத்தில் இருப்பதால், நாம் அது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

    ஆனால் இந்து மதம் பாதிப்படையக் கூடாது என்பதில் நமக்கு உண்மையான அக்கறை உண்டு //

    என‌வே நம‌க்கு ஜெயெந்திர‌ரையோ, காஞ்சி அமைப்பையோ செல்வாக்கு இழ‌க்க‌ வைக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் கிடையாது.

    இந்து ம‌த‌ம் மிக‌வும் துடிப்பான‌ ம‌தம் , உயிரொட்ட‌முள்ள‌து என்ப‌து என்னை விட‌ உங்க‌ளுக்கு நன்‌றாக‌த் தெரியும்.

    என‌வே அதன் த‌த்துவ‌த்தில், வ‌ழி பாட்டு முறையில் நூறு கோடி இந்துக்க‌ளும் ப‌ங்கெடுக்கும் வ‌கையிலே அதை முன்னேற்றுவ‌தை விட்டு விட்டு,
    ஒன்றுமே ந‌ட‌க்க‌வில்லை என்ற வ‌கையிலே பிலேட்டைத் திருப்புவ‌து ஏன்?

    சொல்வது சரியா, உண்மையா என்பது பற்றி எல்லாம் கவலைப் படாமல், அரசியவாதிகளைப் போற்றி துதிபாடி எழுதுவதைப் போல, எழுதுகிறார்கள்.

    நான் தாழ்மையுடன் தெரிவிப்பது என்னவென்றால், Dirty linen ஐ பொது இடத்திலே துவைப்பது, சுத்தம் செய்ய முயலுவது நான் அல்ல – அது புனிதர்களைக் காக்க முயலும் புண்ணியவான்கள் தான்.

    உங்களைப் போன்ற பெரியவர்கள் மனம் புண்படக் கூடாது என்பதற்க்காகத்தான் மிகவும் யோசித்து எழுதுகிறோம். அதையும் மீறி உங்கள் மனம் புண்பட்டிருந்தால் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஆனால் நாங்கள் படித்தது பகவத் கீதையானால், நாங்கள் வணங்குவது அனுமனையானால் நாங்கள் எழுதியே ஆக வேண்டும்.

    கேழ்வரகில் நெய் வடிகிறது” என்று எழுதுபவர்கள், அப்படி எழுதுவதை நிறுத்தினால், நாங்களும் நிறுத்தி விடுவோம்.

    கட்டுரை வருவதால் கருத்து தெரிவிக்கிறோம். வேறு கட்டுரைகளில் இது விஷயமாகப் பேசுவதில்லை, கூடுமான வரையில் இதைப் பற்றி பேசுவதைத் தவிர்க்கிறோம்.

  34. இங்கு அனைவரும் சொல்ல வருவது சற்றும் விளங்க வில்லை. தயவு செய்து யாராவது உறுதியாக சொல்லுங்கள். ஜெயேந்திரர் மீதான வழக்கு கட்டுரையாசிரியர் கூறுவது போல் பழிவாங்கும் நோக்கத்தோடு தொடுக்கப் பட்டதா அல்லது அது உண்மையான வழக்கா?

  35. Dear Sri Thiruchikkaaran,
    I have no any kind of relationship with Sri Kanchi Kamakoti Mutt. BUT, being a journalist, I have access to many ‘off the record’ information from various sources. Though I am NOT
    attached to any particular media now, I am still considered as an experienced media person because of my long service in the media and I still have access to many quarters. I am also getting assignments from various medai though may not be for publication but for record of information.

    In the case of Sri Jayaendrar, you should be aware of the aftermath of wild propaganda against him particularly NOT related to the charges even. The media was encouraged to write/talk whatever it liked on Sri Jayendrar and suitably rewarded for that by vested interests. Have you ever come accross a person, whether a Mutt Head or a comonman subjected to this kind of treatment? If a person is accused, then the media can report the reaseon in detail as provided by the police and wait for the proceedings of the court to report further development. It should also wait till the judgement is pronounced. Did it happen in the case of Sri Jayendrar? Forget Sri Jayendrar, is it NOT a human rights violation? And why should Sri Jayendrar be subjected to such humiliation? I have read Sri Vaidyanathan’s article both in English as well now in these columns. As for as I find, no Punyavan has declared in jubiliation that Sri Jayendrar is NOT guilty. They are only bringing the fact that all witnesses, one by one are NOT going hostile BUT giving witness that they were tutored by the police at the time of recording statements. So this does NOT come under usual class of witness turning hostile but giving witness about the conduct of the police. NOW it has become the headache of the police to explain its position in the case and it is going to be very awkward. Was this necessary? Everybody says if Sri Jayendrar is an accused, let the court decide whether he is gulity or not gulity. The objection is the way he was arrested as if he were a don of the underworld who might escape the police dragnet had he not cornered and got arrested. And there was NO urgency in arresting him. The police could have waited until his return to Kanchi Mutt. Public money was wasted in a battalian of police force going to Andhra Pradesh, as if to pick up A DANGEROUS ESTABLISHED CRIMINAL and bringing him back in a flight. Whose money it was to spend like that just to please the political bosses who misuse power for personal vendata? The political leadership holding power and its spineless police were emboldened to behave like that as they were sure nothing would happen if they treated a Hindu Mutt Head like that because the HIndu society has become immune to any kind of humiliation. Whether you like it or NOT, Sri Jayendrar is a recognised Mutt Head following HIndu religion. He was an accused only as per the police and if he was arrested on that count with proper procedure, nobody would have raised any objection. Even small time poliitcians, when charged, are given respect while arresting and no stories unrelated to the charge are cooked and circulated for a full fledged mud slinging propaganda. But we all know what happened in the case of Sri Jayendrar. There would have been very big hue and cry internationally had the police and its political boss mustered courage to treat a minor Christian OR Mohmedan religious head, as it treated Sri Jayendrar. Acutally, all social and human rights groups should have raised their voice for the way Sri Jayendrar was treated. Nobody said the arrest of Sri Jayendrar would affect Hindu religion. They only pointed out the unusual way in arresting a Hindu Mutt Head and the systematic hate propaganda against him as a followup and objected it. Nobody made it an issue of Hindu religion. They only pointed out that just because it was a HIndu Mutt Head in question, the police and its political boss had the courage to treat him like a history sheeter. In giving explanation for showing the urgency, the police did NOT even think of the absurdity in saying that Sri Jayendra was about fly in a helicopter to Nepal to escape the arrest! Is it NOT nonsense to say a person can reach Nepal from Hyderabad by a helicopter? BUT THEY HAD TO MENTION HELICOPTER ONLY BECASUE THEY HAD TO BRING IN SOME AIRWAYS TO CHARTER PLANE, WHICH MEANS CREATING MANY RECORDS INVOLVING AIRPORT AUTHORITY CLEARANCE ALSO TO JUSTIFY THEIR CLAIM.
    I am NOT far or agianst AN INDIVIDUAL. called Sri Jayendrar. But as a Hindu., it is my duty to raise my objection if a Mutt Head of a Hindu religion is treated, as Sri Jayendrar was treated.
    Kindly read my words of the previous post. It reads:
    //My dear Sri Thiruchikkaaran, don’t wash your linen in the public. That will give an impression that all that you have are soiled.//

    If you wash one dirty linen in public, people will decide all linen that you have are dirty. So as a reponsible Hindu, kindly avoid criticising openly and particularly when a HIndu Mutt Head has been humilitated in so many ways mostly unrealted to the charges and the hate campaign with a vengence against him. Especially when the witnesses are falling like a pack of cards. The writer and the readers have only pointed out what is happening in the case of Sri Jayendrar despite a v irulent hate campaign against him. And I don’t understand why should you object to it. I also fail to understand the logic that if the facts are pointed out in the case of Sri Jayendrar, it would affect the credibility of Hindu religion as a whole.

    If the police had shown restraint and approached Sri Kanchi MUtt with a warrant against Sri Jayendrar making a formal verbal arrest ( as happened in the case of Sri PV narasimha Rao) and even consider no objection for his bail since he was not a criminal, nobody would have cried foul. But in this case, even Mutt officilas were arrested! That would be the respect they show NOT to an individual called Sri Jayendrar but to a religious mutt head.

    When the Mutt oficials were brought to the court, do you know what was the reaction from the people and lawyers assembled there? Ada paavikalaa, ivangalaiyumaa koonduley Ettareenga!
    Do you think such things can happen if any Christian or Mohmedan religious institution was involved in such case? The thick skinned Hindus should think for a while.
    MALARMANNAN

  36. Jeyandrar’s arrest was an exception. That too because of the murder of Sankarraman. Has the govt. ever interfered in the functioning of mutts or the social service organizations run by various mutts and
    others. Jeyandrar indulged in politics. He supported the demolition of ஆயரம் கால் மாண்டபம் in tirumala. his hubris led to his downfall. Before blaming others let hindus ask themselves whether all is well with their mutts and those who preside over them.

  37. Ogai Natarajan!
    You have got it wrong. There is a lot of difference between “criticism” and “accusation”, right? Mr.Swami was not criticizing, but simply accusing Periyavah, as if he knew everything about Periyavah’s activities. Mind you, he had said that he had only little knowledge about it!

    And the worst of all is that he hides behind his claim that he was a devotee of Mahaperiyavah. A true devotee of Mahaperiyavah would never find fault with Periyavah, for the Mahaperiyavah himself had chosen Periyavah and appointed him as his successor. Even after Periyavah’s absence form the Matham for a short period of time, Mahaperiyavah understood the reasons behind it and accepted him and accorded him a warm welcome as explained by Sri Jayaraman.

    My point is that those who compare Mahaperiyavah and Periyavah and accuse Periyavah of many charges, are actually accusing Mahaperiyavah in a way indirectly, without realizing that their action turns out to be a direct insult on Mahaperiyavah.

    பரமாசாரியாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியவரை குற்றம் சொல்லும்போது, பரமாசாரியாரையே குற்றம் காண்பது போல் ஆகின்றது என்கிற அடிப்படை புரிதல் கூட இல்லாமல், தனக்குப் பிறகு யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று அந்த மாபெரும் ஞானிக்குத் தெரியாதா என்கிற சிறு சிந்தனை கூட இல்லாமல், இவர்கள் நடந்துகொண்டால் என்ன செய்வது? மிகவும் வேதனையாக இருக்கின்றது.

    திருச்சிக்காரரும் அதே தவறைச் செய்கிறார். இவர்களுக்கு காஞ்சி மடத்துடன் என்ன தொடர்பு இருக்கின்றது, மடம் செய்கின்ற பலதரப்பட்ட சேவைகளைப் பற்றியும், பணிகளைப்பற்றியும் இவர்களுக்கு என்ன தெரியும், ஆசாரியப் பெருமக்களின் அன்றாட அனுஷ்டானங்களைப் பற்றியும், அவர்கள் லோகக்‌ஷேமத்திற்காக என்ன தர்மம் செய்கின்றார்கள் என்பது பற்றியும் ஏதாவது புரியுமா, பெரியவரின் கைது சம்பவத்தின் பின்னால் உள்ள அறுவறுத்தக்க, கண்டிக்கத்தக்க, மஹாபாதகமான அரசியல் விளையாட்டைப் பற்றி ஏதாவது தகவல் தெரியுமா???

    ஒன்றுமே தெரியாமல், ஊடகங்கள் வாரியிறைத்த சேற்றைக் கழுவித்தள்ளாமல், அவற்றிலேயே தாங்களும் புரண்டுகொண்டு இஷ்டத்திற்குப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பது நமக்கே கெடுதலாகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதைத் தான் ஸ்ரீ மலர்மன்னன் அவர்கள் சுற்றிக் காட்டுகிறார்கள்.

    //It has become a fashion for these “veshadaris” to criticise Periyavah, while claiming themselves as devotees of Maha Periyavah. //

    இது சத்தியமான வார்த்தை. பல வேஷதாரிகளை நேராகக் கண்டு, அவர்களின் நாடகங்களை நேராக அனுபவித்திருக்கிறேன். ஆகவே என் கருத்தைப் பற்றிய உங்கள் பயம் அனாவசியமானது. வேஷதாரிகளுக்குத்தான் என் கருத்து தர்மசங்கடத்தை உண்டாக்கி அவர்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுத்தும்.

    எங்கள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக காஞ்சி மடத்தின் பக்தர்களாக இருக்கின்ற குடும்பம். காஞ்சி ஆசாரியர்களே எங்களுக்கு குருமார்கள். எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களைக் கண்டு தரிசித்து ஆசி பெற்று வருவது வழக்கம். அங்கே பூஜைகளில் கலந்து கொள்வதும் உண்டு. எங்களைப்போலவே லட்சக்கணக்கான பக்தர்களைப் பார்த்திருக்கிறேன்.

    நடுவிலே தங்கள் சுயநலத்திற்காக வந்து போகிறவர்களும் ஏராளமாக உண்டு. அம்மாதிரியும் நிறைய பேர்களை நான் பார்த்திருக்கிறேன்.

    ஏன்…பரமாசாரியார் இருந்தபோது தங்களை மடத்தின் “உண்மையான” பக்தர்களாகக் காட்டிக்கொண்ட பல ”பிரபலங்கள்” தற்போது மடத்தின் பக்கமே எட்டிப்பார்ப்பது கிடையாது. இவர்களின் யோக்கியதை இவ்வளவு தான். ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மஹாபெரியவரையும், பெரியவரையும் ஒப்பிட்டுப் பேசி பெரியவரைக் குற்றமும் குறையும் சொல்லி நாவடக்கமின்றி தங்கள் வாயைக் கிழிக்கத் தயங்கியதில்லை இந்த ”வேஷதாரிகள்”. மேலும் இன்று, மடத்தின் மேல் அநியாயமாக ஜோடிக்கப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தின் முன் சிதறுண்டு போகின்றன என்று தெரிந்ததும், மீண்டும் மடத்துடன் தொடர்புகொண்டு வந்து ஒட்டிக்கொள்ள முயற்ச்சிக்க்னிறனர் அதே மானங்கெட்ட பிரபலங்கள்.

    ஒரு பிரச்சனையையோ, விஷயத்தையோ, தத்துவத்தையோ, ஆதீனத்தையோ, மடத்தையோ, பீடத்தையோ, அவற்றின் நடவடிக்கைகளையோ, அலசி ஆராய்வதற்கும், கருத்து தெரிவிப்பதற்கும், தர்மம் மிகுந்த நம் இந்து மதம் பூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கும் ஒரு முறை, வரைமுறை, வரையறை, எல்லாம் இருக்கின்றது.

    கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் இஷ்டத்திற்குப் பேசுவதும், “யார் சொல்கிறான் என்று பார்க்காதே; என்ன சொல்கிறான் என்று பார்” போன்ற பொதுவான கொள்கையுடனும், அனைத்து விஷயங்களையும் அணுகிவிட முடியாது. அணுகிவிடவும் கூடாது. அது நமக்கே பாதகமாக முடியும். ஒரு பிரச்சனைப் பற்றிக் கருத்து தெரிவிக்கும் முன்னர், அதைப் பற்றி தனக்கு என்ன தெரியும் என்றும், தனக்கு அதற்கான தகுதி இருக்கின்றதா என்றும், அதனால் ஏற்படும் சாதக பாதகங்களையும், எண்னிப்பார்த்து நடந்து கொள்ள வேண்டும். இதுவே நான் சொல்வது. அதைச் சற்று அழுத்தமாகச் சொல்கிறேன் அவ்வளவு தான். அப்படிச் சொல்லும்போது என் சகோதர இந்துக்களைப் புண்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. நன்றி.

  38. // இங்கு அனைவரும் சொல்ல வருவது சற்றும் விளங்க வில்லை. தயவு செய்து யாராவது உறுதியாக சொல்லுங்கள். ஜெயேந்திரர் மீதான வழக்கு கட்டுரையாசிரியர் கூறுவது போல் பழிவாங்கும் நோக்கத்தோடு தொடுக்கப் பட்டதா அல்லது அது உண்மையான வழக்கா?//

    பீமா அவர்களே! சந்தேகமில்லாமல் பழிவாங்கும் நோக்கத்தோடு ஜோடிக்கப்பட்ட வழக்கு தான்.

  39. பீமா அவர்களே,

    //// ஜெயேந்திரர் மீதான வழக்கு கட்டுரையாசிரியர் கூறுவது போல் பழிவாங்கும் நோக்கத்தோடு தொடுக்கப் பட்டதா அல்லது அது உண்மையான வழக்கா? ////

    உங்களுக்கு இன்னுமா சந்தேகம். நீங்கள் கோர்ட் நிகழ்ச்சிகளைப் படிக்கவில்லையா? சங்கரராமன் மனைவியும் பெண்ணும் தன் வீட்டிற்கு வந்ததாகச்சொன்ன கொலையாளைப் பார்க்கவில்லை என்றும், அவர்களின் போட்டோக்களை போலிஸ் கொடுத்து அடையாளம் கொடுக்கச்சொன்னதாக சொல்லியிருக்கிறார்கள். இது எப்படிப்பட்ட பிராட் தெரியுமா? அங்கு கோயிலில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு வேலைக்காரர்கள் சொன்னதும் இதுதான், வெத்துப்பேப்பரில் கையெழுத்து போட்டோம். படம் எல்லாம் அதில் போலிஸ் ஒட்டிக்கொண்டது. அல்லது, போலிஸ் எழுதி வைத்திருந்து எங்களிடம் சொல்லச்சொன்னார்கள் என்று. கோயிலின் எதிரில் பூ வித்துக்கொண்டிருந்ததாக சொல்லப்பட்ட பெண்ணும் எனக்கு போலிஸ் எழுதிக்கொடுத்ததாகச்சொல்லியிருக்கிறாள். ஒரு வீடியோக்கடைக்காரர் நான் அன்று வேலைக்கே வரவில்லை என்று சொல்லியிருக்கிறார். அவரும் போலிஸ் சொன்னார்கள், மிரட்டினார்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார். இந்து அறநிலையத்துறை ஊழியர்களே நாங்கள் கோயிலுக்குள் வந்த எந்த கொலையாளியையும் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். இதுவரை கொலைக்காக ஒரு சாட்சிகூட ஒத்துக்கொள்ளவில்லை. ஒருத்தர் மாஜிஸ்ட்ரேட் முன்னால் முன்னர் கொடுத்த வாக்குமூலம் போலிஸ் மிரட்டியதால் கொடுத்தேன் என்று சொல்லிவிட்டார்.

    இதையெல்லாம் நீங்கள் பேப்பரில் படியுங்கள்.

    இன்னுமா சந்தேகம்!

  40. Somebody wants to know whehter the case against Sri Jayendrar is trumped up to avenge him or it is a genunie case against him. The case is now in the court. The court has to give its verdict as to whether it is genuine or not. BUT the way the prosecution witnesses are falling, it would be difficult to porve the charges against Sri Jayendrar. The writer and readers are only pointing out that the witnesses are syaing that they were tutored by the police to give statements against Sri Jayendrar. Since some other readers have side tracked the issue by bringing in other irrelevant matters such as Sri Jayendrar leaving the Mutt about twenty five years ago, the main subject is drowned in exchange of comments.
    MALARMANNAN

  41. Dear MR. Glady,

    //glady
    1 October 2009 at 11:02 pm
    good bye to everybody..!//

    Dear MR. Glady,

    Hope you know the poem

    “COME WITH A JUMP AND

    COME WITH A CALL,

    COME WITH A GOOD WILL, OR NOT AT ALL”.

    we are all upset with your destructive prpbagandaa, if you are ready to be amicably and friendly with others- COME WITH A GOOD WILL, OR NOT AT ALL.

    Many of the Hindus give some sort of respect to Jesus Christ. I wrote in priase for Jesus many times. But you were all keen on obliterating Hinduism, and all othere religions, except your religion!

    “யார் எதைக் கூறினாலும் ஒத்துக் கொள்ள மாட்டேன்.

    பைபிளில் கூறப்பட்டுள்ள வெறுப்புக் கருத்துக்களை, காட்டு மிராண்டிக் கருத்துக்களை, இனவாத, இனவெறிக் கருத்துக்களை- நல்ல கருத்துக்கள் என்று சாதிப்பேன்” என்ற மனப் போக்கில் இருப்பவர்கள் இந்த பிரசாகர்கள்!

    “நியாயப் பிரமாணம் என்பது ‘கர்த்தருக்கும்’, அவர் எகிப்தில் இருந்து காப்பாற்றி அழைத்து வந்த யூதர்களுக்கும் இடையிலே உருவானது என்பது மிகத் தெளிவாக இருந்த போதிலும், அந்த உடன் படிக்கைக்கும் பிற இனத்தவருக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்த போதிலும், பல்வேறு மார்க்கங்களுக்கு இடையிலே வெறுப்பையும் பூசலையும் உண்டு பண்ணும் வகையிலே ‘ நான் வணங்கும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், பிறர் வணங்கும் கடவுள்கள் ஜீவன் இல்லாதவை’ என்று (கடவுளை நேரே பார்த்து கை குலுக்கி வந்தது போல) கூறுவார்கள், இந்த பிரசாகர்கள்.

    இவர்களுக்கு நாம் எத்தனை முறை கூறினாலும், அறிவு பூர்வமாக விளக்கினாலும் , அன்பின் அடிப்படையில் கூறினாலும், சமரச அடிப்படையில் கூறினாலும் எப்படிக் கூறினாலும் திருந்தாமல்,

    மீண்டும் மீண்டும் இங்கெ வந்து முட்டாள் தனமாக தங்கள் வெறுப்புக் கருத்துக்களை பிரச்சாரம் செய்து கொண்டு இருப்பார்கள்.

    எனவே வெறுப்புக் கருத்துக்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களை, தன் மதம் மட்டுமே உண்மை என்று பிடிவாதம் செய்பவர்களை, நாம் ஒன்றுமே செய்ய முடியாது. அவர்களுக்கு புத்தி சொல்லுவதை விட- திருச்சியில் பொன் மலை என்று மலை ஒன்று உள்ளது- முழுதும் கல்லால் ஆனா அந்த பெரிய குன்று போன்ற கல்லிடம் விவாதம் செய்வது கூட பலன் கொடுக்கக் கூடும்.

    இந்த அசோக், கிளாடி, டேனியல் போன்றவர்களிடம் வாக்கு வாதம் செய்வதால் எந்தப் பலனும் இல்லை.

    இவர்களின் வெறுப்பு பிரச்சாரத்தால் சமூகத்துக்கு ஆபத்து.

    அவர்களின் தவறான கருத்துக்களை தமிழ் ஹிந்து தடை செய்வதே நல்லது.

  42. எந்த மடமும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது கிடையாது. பரமாச்சாரியாராக கருதப்படும் சந்திர சேகர சரஸ்வதிகளின் பிற்போக்கான சமூக கருத்துக்களை ஒப்பிடும் போது ஜெயேந்திரர் எத்தனை முன்னகர்ந்து போனார் என்பது புரியும். ஆனால் அதுவே அவருக்கு பிரச்சனையானது. அவர் தலித்துகளை அரவணைத்தார்; தலித் தொழில் முனைவோருக்கு மடத்திலிருந்து பொருளுதவி செய்தார். அவரைப் போல தலித் குடியிருப்புகளுக்கு சென்ற மற்றொரு ஆன்மிக பெரியவரை என்னால் நினைவுப்படுத்த முடியவில்லை. ஆனால் இதெல்லாம் அவருக்கு பிரச்சனையானது. அவரும் சில பிற்போக்கான கருத்துகளை சொல்லியிருக்கிறார். சாதிய மறுப்பு திருமணங்களை பெண்கள் வேலைக்கு போவதை விதவை மறுமணத்தை எதிர்த்திருக்கிறார். ஆனால் எந்த மனிதரும் நிலையானவர் அல்லவே. அவருடைய பல நிலைபாடுகளில் முன்னேற்ற மாற்றம் ஏற்பட்டது. சாதியத்தால் ஹிந்து சமுதாயத்தை பிளந்து சாதியத்தால் ஹிந்து தருமத்தை இழிவுபடுத்தும் சக்திகளுக்கு ஜெயேந்திரர் ஒரு பெரிய எதிரியாக விளங்கினார். பரமாச்சாரியாரை பொறுத்தவரை அவரது எளிமை அவரது அப்பழுக்கில்லாத அவரது எதிரிகளாலும் மதிக்கப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை நாம் நிச்சயமாக நமதாக்கிக் கொள்ளலாம். ஜெயேந்திரரின் சமூக ஈடுபாட்டையும் மதிக்கலாம். ஆனால் எனக்கு மிகவும் சிரமமான ஜீரணிக்க இயலாத விஷயம் ஒன்று உண்டு. ஜெயேந்திரர் மீது ஊடகங்கள் நடத்திய அவதூறு பிரச்சாரம். எவ்வித தார்மிக பொறுப்பும் இல்லாமல் அது நடத்தப்பட்டது. தமிழக ஊடகங்களின் வரலாற்றில் இந்த தாக்குதல் போல இழிவான பிறிதொரு நிகழ்ச்சி நடக்கவில்லை. இந்த அவதூறு பிரச்சாரத்தோடு ஒப்பிட முடிந்த ஒரே விஷயம் நாசிகளின் யூத வெறுப்பு பிரச்சாரம் மட்டுமே. மற்றபடி அஞ்சனாசூடானின் “டேய் நீபாவி நீ நரகத்துக்கு போயிடுவே உம்மாச்சி கண்ணைக் குத்திடும்” என்பதெல்லாம் வடிவேல் காமெடியை விட மலினமான காமெடி. அதனை ஹிந்து மதத்தின் பெயரால் செய்வது இன்னும் கேவலமான விஷயம்.

  43. இந்தக் கட்டுரையில் ஆசிரியர் கூறும் மூலவர்-உற்சவர் கட்டுமானக் கருத்து இப்போது படிக்கும் போது தான் உறுத்தும்படி கண்ணில் படுகிறது. இது பிழைபட்ட புரிதல்.

    பாரம்பரிய மடங்களுக்கு மட்டுமே இந்துமதம் பற்றிய தார்மீக உரிமை உண்டு என்றும், இத்தகைய “பாரம்பரியம்” இல்லாமல் மெய்யுணர்வு அடைந்த ஞானியர் மற்றும் அருளாளர்கள் சுற்றிவரும் “உற்சவர்கள்” போன்றவர்கள் என்றும் அவர் குறுப்பிடுவது தவறு. நமது உண்மையான பாரம்பரியமான தத்துவங்களும், மூல நூல்களும், சமய மரபுகளும் அனைவருக்கும் சொந்தமானவை, எந்த ஒரு மடத்துக்கும், குழுவினருக்கும் மட்டும் அல்ல. சொல்லப் போனால் இந்தக் கட்டுரையின் மையக் கருத்துக்கு இந்த சமாசாரம் தேவையேயில்லாதது. ஏன் அதை பேராசிரியர் எழுதினார் என்பது புரியவில்லை.

    ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர் ஆகிய அவதார புருஷர்களுக்கு இந்து மதம் மீதுள்ள தார்மீக உரிமை குறைச்சலா என்ன?? சொல்லப் போனால், நவீன யுகத்தில் முதன்முதலில் இந்து தர்மத்தின் பிரதிநிதியாக உலக அரங்கில் முன் நின்று பேசியவர் சுவாமி விவேகானந்தர் தானே?

    இந்துவிரோத சக்திகள் பாரம்பரிய/நவீன இந்து அமைப்பு என்றெல்லாம் பார்ப்பதில்லை, எல்லா அமைப்புகளிலும் குழப்பம் விளைவிக்கவே அவர்கள் முயல்கிறார்கள். நவீன சிந்தனையுள்ள இந்து அமைப்புகள் (ஸ்ரீஸ்ரீ, ஜக்கி வாசுதேவ், அம்ருதானந்தமயி ம்டம் என்று இங்கு சொல்லப் பட்ட உதாரணங்கள் போன்று) குழப்பமில்லாத நிர்வாகத்தையும், பல்வேறு தரப்பட்ட, பல்வேறு சமூகங்களும் பங்கு கொள்ளும் நடைமுறையையும், தொழில்முறை நேர்த்தியையும் (professionalism) கைக் கொள்வதால் சமூக செயல்பாடுகளில் வரும் பிரசினைகள் பற்றி அறிந்து அவற்றை சரியாக டீல் செய்கின்றன. காஞ்சி மடம் போன்று பாரம்பரிய அமைப்பு, பழமையில், சம்பிரதாயங்களில் மூழ்கி, நிர்வாகத்தில் ஒரு குறுகிய வட்டத்தினர்/சமூகத்தினரை மட்டுமே வைத்திருப்பதால் பிரசினைகள் வரும்போது மாட்டிக் கொள்கிறது. போதாக்குறைக்கு உள்ளேயே குழிபறிப்பவர்கள் வேறு.

    காரணம் இது தானே தவிர, செக்யுலர் வாதிகள் பாரம்பரிய அமைப்புகளை அதிகம் அஞ்சுகிறார்கள் என்பதல்ல. சொல்லப் போனால் new age குருமார்களைக் கண்டு தான் அவர்கள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள். அவர்கள் இலக்காக நினைக்கும் இளைய தலைமுறை இந்த குருமார்களால் தான் இந்து கலாசாரம், ஆன்மிகம், யோகம் ஆகியவை நோக்கி வருகிறது என்பதால்!

  44. //Jeyandrar’s arrest was an exception. That too because of the murder of Sankarraman-name//

    If there was proper way of taking action against Sri Jayendrar accusing him of the murder of Sri Sankara Raman, there would have been no issues. But the virulent hate campaign against Sri Jayendrar with irrelevant matters NOT related to the case clearly showed that there was something wrong in the matter and it was not just the murder of a person.
    If Sri Jayendrar took up social causes concerning Hindus that is his wish. Why objection to it? If a religious head does NOT look into social problems you find fault with him blaming him as indiferent. If he shows concern then you find fault with him for not limiting his activities within the framework of religion! Ultimately, your intention is to find fault only.

    For your information, the govt very well interferes in the religious activites of HIndus. There is audit and other supervisions, quetions. It is only minorities who enjoy non intererence from the govt.
    MALARMANNAN

  45. அஞ்சனாசுதன் சார்,
    //// இதுவே நான் சொல்வது. அதைச் சற்று அழுத்தமாகச் சொல்கிறேன் அவ்வளவு தான். அப்படிச் சொல்லும்போது என் சகோதர இந்துக்களைப் புண்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. நன்றி. ///

    நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். யாரும் மறுக்கவில்லை. ஆனால், சொல்வதை கொஞ்சம் நாசூக்காக சொன்னால் மனம் புண்படாமல் இருக்கும். கொஞ்சம் இந்தமாதிரி அசடுகளை விவாதித்து சமாதானப்படுத்தும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால், இதெல்லாம் ஜல்லி அடிக்கும் கும்பல் என்று யாரும் தங்கள் விமர்சனங்களைச் சொல்லமாட்டார்கள். அதுதான் ஓகை சார் சொல்கிறார். அவர் சொல்வதும் சரிதான். வேகத்தைக் குறையுங்கள்.

    வாக்குவண்மைக்கு பேர் போன அஞ்சனாசுதன் பேரை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆடற மாட்டை ஆடித்தான் கறக்கவேண்டும். அவரே விதண்டாவாதம் செய்தாலும் அந்த விஷயத்தை மட்டும் சொல்லுங்கள். ஆள் மீது பாயாதீர்கள். ஏதோ எனக்குத்தோன்றியது. எடுத்துக்கொண்டால் சரி. இல்லாவிட்டால், சித்தம்போக்கு சிவன் போக்கு. நீங்கள் சொன்னும் மடத்துக்கருத்துக்களோடும், “வேஷதாரிகள்” டெபனிஷனோடும் ஒத்துத்தான் போகிறேன்.

  46. The report that the sabarimala tantri actually did wrong is again by the same media that acted abominaly since 2004. I havent bought Ananda vikatan or the likes of such mags since then.
    Its clear they are not batting for truth or honesty.It doesnt take a rocket scientist to know that.

    I cant understand why we should believe anything our twisted media says-given their track record since some years.

    Meiporul kanbathu arithu thaan.But as passive players in a huge drama directed and funded by very powerful players we have to take news with not a pinch of salt but a big bag of salt.

    We have to use our own judgement and grey matter aong with first hand info like Shri Malarmannan’s before playing along with what our popular media .

    Trichykaran has pasted the two newsitems but has not said which daily or magzine published them.
    One can say the second one is fabricated and a big lie , the same way he believes the second newsitem is true?

  47. Can’t say whether Ramana Maharishi was ‘mulavar’ or ‘utsavar’.
    But the magazine run by his ashram, Mountain Path, is being patronized (almost taken over) by christian missionaries sporting ‘hindu’ ‘acharya’ names of the dasanami sect–see the article by Swami Devananda.

  48. //new age குருமார்களைக் கண்டு தான் அவர்கள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள்.//

    They will also be targetted.
    Make no mistake about it.

  49. ஜெயேந்திரர் கஷ்டப் படுத்தப் பட வேண்டும் என்பது நம் விருப்பம் அல்ல.

    ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல சாதித்து, திரும்பவும் முன்பு போலவே எல்லாம் நடக்க வைக்க வேண்டும் எனபதற்காக ஆரம்ப வேலைகள் நடக்கின்றன.

    தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே சாதிப் போராட்டமும், கடவுள் மறுப்பு பிரச்சாரமும் மிக‌ அதிக‌ அள‌வில் நடந்த இடம். இங்கெ இருப்பவர்கள், அரசியல்வாதியோ, ஆன்மிக வாதியோ யாராக இருந்தாலும் இங்கே சேரிக்குள் போய்தான் ஆக வேண்டும்.

    சுவாமி விவேகானந்தர் எழுதியதைப் படித்தால், அவர் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எவ்வளவு தூரம் இதயம் கசிந்தவர் என்பது தெரியும்.

    ஜெயேந்திரர் கடுமையாக உழைப்பவர், மேலாண்மைத் திறம் உடையவர், தலைமைத் திறம் உடையவர் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் சாதி வித்யாசம் பாராமல் உழைக்கக் கூடியவர் என்பதும் உண்மையே! ஆனால் இந்தக் கால கட்டடத்திலும், இனிமேல் எப்போதும், யாரும் இந்து மதத்தை சாதிகளில் அடைக்க முடியாது. பூமிப் பந்தை கடலில் இருந்து மீட்டதாக கூறப் பட்டது போல, இப்போது இந்து மதம் சாதியக் கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு எல்லா இடங்களிலும் பாய்கிறது.

    எனவே மாவுக் கட்டு, முட்டைப் பத்துக் கட்டு போடுவது போல இப்போது சமூக நீதிக் கட்டு போட்டுப் பார்ப்பது பலன் தருமா என்பது தெரியவில்லை.

    இப்போது முக்கிய சர்ச்சை ஜெயேந்திரர் சாதி வித்யாசம் பார்க்கக் கூடியவரா என்பது அல்ல, சர்ச்சையின் காராணம் வேறு. அது எல்லொருக்கும் தெரியும்.

    இந்து மதத்திற்கு போப் போல தலைமைப் பதவி என்று எல்லாம் கிடையாது, அவசியமும் இல்லை, கடவுளைப் போல எல்லையற்ற தன்மை உடைய இந்து மதத்திற்கு காம்பவுண்டு சுவர் கட்ட முடியாது.

    ஆனால் இந்துக்களை இணைத்து ஒரு ஒருங்கிணைப்பாளராக செயல் படுவது போல, இந்து மதத்தவர் பிரச்சினைகளை முன்னெடுக்க யாரவது இருந்தால் நல்லதுதான். அதே நேரம் ஆர். எஸ். எஸ். , வி. ஹெச்.பி போன்ற இயக்கங்கள் எல்லாம் உள்ளன. அவற்றால் இந்து மதத்திற்கு உள்ள பிரச்சினை பற்றி எடுத்து வைக்க முடியாதா?

    ஒரு ஆன்மிக வாதி, இந்துக்களின் ஒட்டு மொத்த தலைவர் போல செயல் படும் அளவுக்கு வர கூடாது, வர முடியாது என்று நாம் சொல்லவில்லை. வ‌ரட்டும். வ‌ரவேற்க்கிறோம்.

    இது வ‌ரை ஒட்டு மொத்த‌ இந்துக்க‌ளுக்கு ம‌த‌ அளவில் ஒரே ஒரு த‌லைவ‌ர், என்று இருந்த‌து இல்லை, ச‌ங்க‌ர‌ரைக் கூட‌ அப்ப‌டி சொல்ல‌ முடியாது.

    இப்போது ஒருவ‌ரைக் கொண்டு வ‌ருவ‌தானால் அதற்க்குப் பொருத்த‌மான‌ ஒருவ‌ர் இருந்தால் ச‌ரி. பொருத்த‌மான‌ ந‌ப‌ர் கிடைக்காவிட்டால் சும்மா இருக்க‌லாம். யார‌வ‌து ஒருத்த‌ரை த‌லைவ‌ராக்கி, இவ‌ர் தான், எப்ப‌டியாவ‌து இவ‌ரைக் காப்பாற்ற‌ வேண்டும் என்றால், இது என்ன‌ அர‌சிய‌லா, ஆன்மிகமா?

    ஜெயேந்திர‌ருக்கு இர‌ண்டு வ‌கையான‌ ஆத‌ர‌வு த‌ளங்க‌ள் உள்ளன‌. ஒரு த‌ள‌ம் அவ‌ரால் வாழ்க்கையில் உத‌வி பெற்ற‌வ‌ர்க‌ள். ஜெயெந்திர‌ருக்கு எல்லா வ‌ட்ட‌ங்க‌ளிலும் செல்வாக்கு இருந்த‌து என்று எல்லொருக்கும் தெரியும். அவ‌ரைக் கும்பிட்டு, அத‌னால் அதிகாரி ப‌த‌வி முத‌ல் அமைச்சு ப‌ணி வ‌ரை காரிய‌ம் சாதித்துக் கொண்ட‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர். அவ‌ர்க‌ளுக்கு ஜெயேந்திர‌ர் மீண்டும் பழைய‌ வ‌லைமையுட‌ன், புதுப் பொலிவுட‌ன் வ‌ருவ‌து அவ‌சிய‌ம். அப்போதுதான் அவ‌ர்க‌ளூக்கு காரியங்க‌ளை சாதிக்க‌ முடியும்.

    இர‌ண்டாவ‌து ஆன்மிக‌த்திலே வெகுளியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள்.
    இவ‌ர்க‌ளுக்கு ஒரு ப‌ய‌ம், ஜெயெந்திர‌ர் பேரிலே ஏதாவ‌து பிழை என்று ஆகி விட்டால், தாங்க‌ள் இது வ‌ரை முட்டாள்காளக‌ இருந்த‌த‌து போல‌ ஆகி விடுமே என்று “ஒன்னுமே ந‌ட‌க்க‌லை, அய்யோ பாவ‌ம், இப்ப‌டி க‌ஷ்ட‌ப் ப‌டுத்த‌ராலே” என்று பேசிப் பார்க்கின்ற‌ன‌ர்.

    ம‌க்க‌ளை முட்டாள்கள் என்று நினைத்து ச‌ர‌டு விட்டுக் கொண்டே ச‌மாளிக்க‌லாம், என்று சில‌ர் நினைக்கிறார்க‌ள். ம‌க்க‌ள் இதைப் பார்த்து த‌லையில் அடித்துக் கொள்கின்றன‌ர்.

    இர‌ண்ய‌ன் கூட‌ இந்துதான். மூவுல‌கையும் ஆட்சி செய்தான். அவ‌னிட‌ம் சொன்னால் அவ‌ன் கூட‌ இந்து ம‌த‌த்தைக் காப்பாற்றித் த‌ருவான் – அவ‌ன் பாணியிலெ! ஆனால் க‌ட‌வுளுக்குத் தெரியும். அவ‌ர் தூணைப் பிள‌ந்து கொண்டூ வ‌ருவார். சில‌ ச‌ம‌ய‌ம் தூணைப் பிள‌க்காம‌லேயே செய்ய வேண்டிய‌தை செய்வார்.

  50. Sri Ramana Maharishi is a Moolavar turned into Utsavar by his relatives, who surrounded him.
    He wanted to be alone and live immersed in meditation. But, his mother came to stay with him and he could not say no to it. A true sanyasi says neither yes nor no. For instance,

    Once a monk was lying on the ground without any support but keeping his arm to rest his head. Two pesant women came along the way and seeing the monk sleeping on the ground bending one arm to rest his hand on, one woman commented, ‘See, this sanyasi is using his arm to rest his head. How could such people be considerd real sanyasis having given up all comforts?’ Saying htis, the two women went their way. Hearing this, the monk felt the comment quite right and removed the arm and continued lying without any support to his head. NOW, the same two women returned on the same path. Seeing the monk not using his arm as pillow for the head, the same woman reamarked, “See, he has now removed his arm from being used as head rest on hearing my comment. How could a monk be a true monk if he listens to the comments by others and changes his mind?”
    Sri RAMANA MAHARISHI was a real monk that he neither nodded NOR objected to his mother’s company and when she died, to demonstrate that mother is the living God to everybody, he made arrangements for the construction of Sri Mathru Alayam. He was also watching with ammusement, the coming up of an ashram around him and his relatives taking the lead in the administration of it. Maharishi had to receive severe criticism for this when he was in his physical body but as usual, he kept quite. This was considered as his consent to the relatives running the ashram. Once I had the opportunity to have the darshan of Maharishi at Tiruvannaamalai along with my father. At that time we heard him commenting, “I should NOT say yes or no to anything happening around me and if I say so, I would become part of my surrounding with personal preferences (Ichchaa was the word he used) . So his relatives took advantage and now as Sri Charmlee has stated, Sri Ramanasharam has become the target of Christian evangelists in the guise of Hindu tradition. This is how the monk who said your mind is your guru and probe yourself as to who am I, transformed from Moolavar into Utsavar.
    MALARMANNAN.

  51. //அஞ்சனாசூடானின் “டேய் நீபாவி நீ நரகத்துக்கு போயிடுவே உம்மாச்சி
    கண்ணைக் குத்திடும்” என்பதெல்லாம் வடிவேல் காமெடியை விட மலினமான காமெடி.
    அதனை ஹிந்து மதத்தின் பெயரால் செய்வது இன்னும் கேவலமான விஷயம்//

    அடடே! படு புத்திசாலித்தனமாக இருக்கிறதே! இந்து மதத்தின் பெயரால் அத்து மீறி விமரிசனம் செய்யலாம்…..இந்து மதத்தின் பெயரால் குற்றம் சுமத்தலாம்…..இந்து மதத்தின் பெயரால் கேவலமாகப் பேசலாம். ஆனால் இந்து மதத்தின் பெயரால் அந்த விமரிசனத்தையும், குற்றம் சுமத்தலையும் எதிர்க்கக் கூடாது. அவ்வாறு செய்வது மலிவான காமெடி, கேவலமான விஷயம். நல்ல நியாயம்! சபாஷ்!

    அஞ்ஜனாசுதன் – அஞ்சனாசூடான் அல்ல

    //இந்தக் கட்டுரையில் ஆசிரியர் கூறும் மூலவர்-உற்சவர் கட்டுமானக் கருத்து இப்போது படிக்கும் போது தான் உறுத்தும்படி கண்ணில் படுகிறது. இது பிழைபட்ட புரிதல்.//

    இல்லை. பேராசிரியர் மிகச்சரியாகக் கூறியிருக்கிறார்.

    //பாரம்பரிய மடங்களுக்கு மட்டுமே இந்துமதம் பற்றிய தார்மீக உரிமை உண்டு என்றும், இத்தகைய “பாரம்பரியம்” இல்லாமல் மெய்யுணர்வு அடைந்த ஞானியர் மற்றும் அருளாளர்கள் சுற்றிவரும் “உற்சவர்கள்” போன்றவர்கள் என்றும் அவர் குறுப்பிடுவது தவறு. நமது உண்மையான பாரம்பரியமான தத்துவங்களும், மூல நூல்களும், சமய மரபுகளும் அனைவருக்கும் சொந்தமானவை, எந்த ஒரு மடத்துக்கும், குழுவினருக்கும் மட்டும் அல்ல. சொல்லப் போனால் இந்தக் கட்டுரையின் மையக் கருத்துக்கு இந்த சமாசாரம் தேவையேயில்லாதது. ஏன் அதை பேராசிரியர் எழுதினார் என்பது புரியவில்லை//

    உற்சவர் என்று கூறியதால் அவர்களைத் தரக்குறைவாகக் கூறியுள்ளார் என்று அர்த்தமில்லை. உற்சவர்கள் என்று அவர் சொல்லியுள்ள ஸ்வாமிஜிக்களின் இயக்கங்களுக்கு மற்ற மடங்களைப்போலவோ அல்லது பீடங்களைப்போலவோ ஒரு ‘பாரம்பரியம்’ இல்லை என்றுதான் கூறியுள்ளாரே தவிர, பாரம்பரிய மடங்களுக்கு மட்டுமே இந்து மதம் பற்றிய தார்மீக உரிமை உண்டு என்று கூறவில்லை. பாரம்பரிய மடங்களைச் சேர்ந்த குருமார்கள் அவர்களின் தர்மப்படி கடல் தாண்டிச் செல்லமாட்டார்கள். இந்த இந்து பூமி என்கிற நிலப்பரப்பில் தான் இருப்பார்கள், பயணம் செய்வார்கள். அதனால் தான் காஞ்சிப் பெரியவர் கூட சீன அழைப்பை ஏற்றார். வேறு கடல் தாண்டியுள்ள நாட்டிலிருந்து அழைப்பு வந்தால் ஏற்றிருக்க மாட்டார். அதே காரணத்தால் தான் உடுப்பி மடங்களில் ஒரு மடத்தைச் சேர்ந்த ஒரு குரு அமெரிக்கா போனதால் மற்ற மடங்கள் அவர் பதவி ஏற்கும்போது ஆட்சேபம் செய்து புறக்கணித்தன. அதே காரணத்தில் தான் அவர்களை மூலவர் என்றும் கடல் தாண்டிச் செல்லும் இன்றைய நவீன குருமார்களை உற்சவர் என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதற்காக கடல் தாண்டியுள்ள தேசங்களில் உள்ள தங்கள் பக்தர்களை பாரம்பரிய மடங்கள் கைவிட்டுவிட்டன என்று பொருள் இல்லை. அவர்கள் நம் தேசத்திற்கு வரும்போதெல்லாம் அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து அருளாசி வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. அவர்களும் திருப்தியுடன் தான் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

    மேலும் பேராசிரியரின் இந்தக் கருத்து, கட்டுரையின் மையக் கருத்திற்கு மிகவும் தேவையானது. ஏனென்றால் அவர் குறிப்பிட்ட சில உற்சவர்கள் தங்களை ‘மதச்சார்பின்மைவாதிகள்” என்றுதான் முன்னிறுத்திக் கொள்கிறார்கள். அனைத்து மதமும் ஒன்று தான் என்று வேறு சொல்கிறார்கள். இன்னும் சிலர் சிவபெருமானையும் சிவ லிங்கத்தையும் வைத்து தங்கள் யோக வழியை பரப்பி வரும் அதே நேரத்தில், தங்களை “இந்து” என்றும் தங்கள் இயக்கத்தை இந்து இயக்கம் என்றும் கூட சொல்லிக் கொள்ள மறுக்கிறார்கள். ஒரு சிலர் யேசுவும் கிருஷ்ணரும் ஒன்று என்று வேறு பேசி மக்களைக் குழப்புகிறார்கள். மற்றும் சிலர் தங்கள் பீடங்களுக்கு அருகிலேயே அன்னிய மதத்தவர்கள் செய்யும் அநியாயங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்கள். அம்மாதிரி அநியாயங்களைத் தட்டிக் கேட்க அவர்களின் மதச்சார்பின்மை கொள்கை அனுமதிப்பதில்லை.

    அதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குப் பின்னர் அவர்களின் இயக்கங்கள் என்னவாகும்? யார் நடத்தப்போவது? நடத்தப் போகிறவருக்கு இவர்கள் அளவிற்கு பக்தர் கூட்டம் கூடுமா? இவர்களைப்போல் மக்களைக் கவரும் சக்தியுள்ளவர்களாக இருப்பார்களா? அவர்கள் இவர்களை விட மதச்சார்பின்மை அதிகம் உள்ளவர்களாக இருந்தால் அந்த இயக்கங்களின் இந்துத் தன்மை என்னாவது? வெளிநாட்டினர் மேன்மேலும் வந்து அந்த இயக்கங்களே அவர்கள் கையில் சிக்கிகொண்டால் என்னாவது?

    நான் ரமண மஹரிஷியின் மீது பக்தி உடையவன். சார்ம்லீ சொன்னதைப்போல் ரமண மஹரிஷி ஆஸ்ரமம் நடத்தும் “மௌண்டன் பாத்” பத்திரிகை இன்று கிறுஸ்துவ மிஷநரிகளின் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. மஹரிஷி இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா?

    அதே போல் ராமக்ருஷ்ண பரமஹம்ஸரிடமும், ஸ்வாமி விவேகானந்தரிடமும் பக்தியுள்ளவன். ஆனால் தற்போது ராமக்ருஷ்ணா மடங்களில் கிறுஸ்துமஸ் கொண்டாடப்படுகின்றது. பரமஹம்ஸரும், விவேகானந்தரும் இருந்த போது இவ்வாறு நடந்ததா தெரியவில்லை.

    புட்டபர்த்தி சாய்பாபா ஆஸ்ரமத்தில் அனைத்து மதச் சின்னங்களும் இருக்கும். ஆஸ்ரமத்தின் சின்னத்திலும் அவை இடம்பெரும். ஆனால் அவர்கள் ஆட்சேபிக்கவே தற்போது எடுத்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

    இன்று இந்துக்களில் பெரும்பான்மையினர் மதச்சார்பின்மை நோய் பெற்றிருப்பதற்கு இவர்களும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

    //இந்துவிரோத சக்திகள் பாரம்பரிய/நவீன இந்து அமைப்பு என்றெல்லாம் பார்ப்பதில்லை, எல்லா அமைப்புகளிலும் குழப்பம் விளைவிக்கவே அவர்கள் முயல்கிறார்கள். நவீன சிந்தனையுள்ள இந்து அமைப்புகள் (ஸ்ரீஸ்ரீ, ஜக்கி வாசுதேவ், அம்ருதானந்தமயி மடம் என்று இங்கு சொல்லப் பட்ட உதாரணங்கள் போன்று) குழப்பமில்லாத நிர்வாகத்தையும், பல்வேறு தரப்பட்ட, பல்வேறு சமூகங்களும் பங்கு கொள்ளும் நடைமுறையையும், தொழில்முறை நேர்த்தியையும் (professionalism) கைக் கொள்வதால் சமூக செயல்பாடுகளில் வரும் பிரசினைகள் பற்றி அறிந்து அவற்றை சரியாக டீல் செய்கின்றன.//

    இந்து விரோத சக்திகள் பாரம்பரிய / நவீன அமைப்புகள் என்று அவசியம் பார்க்கின்றன. நவீன அமைப்புகளில் அவர்களால் சுலபமாக ஊடுறுவமுடியும். அவ்வமைப்புகளின் ”மதச்சார்பின்மை” அந்த ஊடுறுவலை எளிதாக்கும். அவ்வமைப்புகளின் வெளிநாட்டு இணைப்புகள் அவ்வூடுறுவலை மேலும் சுலபமாக்கும். எனவே இந்து விரோத சக்திகளால் நவீன அமைப்புகளில் குழப்பம் விளைவிப்பது கச்சிதமாக முடியும். இந்த ஊடுறுவலும், அதன் வீச்சும், இந்த நவீன அமைப்புகளின் தற்போதுள்ள தலைமைக்குப் பிறகு, நமக்குப் பயங்கரமாகத் தெரியவரும். அப்போது தான் நாம் பாரம்பரியத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொள்வோம்.

    அதே சமயத்தில் பாரம்பரிய மடங்களில் இந்து விரோத சக்திகளோ அன்னியமதத்தவர்களோ நுழைய முடியாது. நுழையவும் விடமாட்டார்கள். நவீன அமைப்புகள் மக்களிடம் சென்றடைவதை விட பாரம்பரிய மடங்கள் மக்களிடையே சென்றால் அவற்றின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். அவ்வாறு அதிக அளவில் ஏற்படுகின்ற தாக்கத்தினால் அன்னிய சக்திகளின் நோக்கங்கள் பெருமளவில் பாதிக்கப் படுகின்றன. எனவே தான் அன்னிய இந்து விரோத சக்திகள், “மதச்சார்பின்மை” பேசும் ஓட்டுப் பொறுக்கிகளான அரசியல்வாதிகளின் உதவியோடு பாரம்பரிய மடங்களை அச்சுறுத்துகின்றன. அம்மடங்களைப் பல விதங்களில் நெருக்குகின்றன. காஞ்சி மடத்தின் மீதான தாக்குதலே இதற்கு சிறந்த சான்று.

    //செக்யுலர் வாதிகள் பாரம்பரிய அமைப்புகளை அதிகம் அஞ்சுகிறார்கள் என்பதல்ல. சொல்லப் போனால் new age குருமார்களைக் கண்டு தான் அவர்கள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள். அவர்கள் இலக்காக நினைக்கும் இளைய தலைமுறை இந்த குருமார்களால் தான் இந்து கலாசாரம், ஆன்மிகம், யோகம் ஆகியவை நோக்கி வருகிறது என்பதால்!//

    தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நவீன குருமார்களைக் கண்டு செக்யூலர்வாதிகள் அஞ்ச வேண்டிய அவசியமே இல்லை. செக்யூலர்வாதிகளைக் கண்டு செக்யூலர்வாதிகளே அஞ்சுவார்களா என்ன?

    இந்த குருமார்களால் இளைய தலைமுறையினரிடையே யோகம் வள்ருகிறது என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஆனால் ஆன்மீகமோ, கலாசாரமோ வளர்வதாக என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.

    ஒரு நல்ல கருத்தை வெகு அழகாக ஆணித்தரமாக எழுதிய பேராசிரியர் வைத்தியனாதனுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

  52. சொல்மண்டி இரா! யாரையும் தனிப்பட்ட முறையில் கடுமையாக நான் சாடியதாக எனக்குத் தெரியவில்லை. அவ்வாறு செய்திருந்தால் அதற்காக என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மற்றபடி உங்கள் கருத்துக்கு நன்றி.

  53. The present govt even changes the dates of festivals of temples taking advantage of the administrative authority undr HIndu Religious Endowment Board though it should not interfere in rituals of temples. The temples of HIndus have practically become a money spinning instrument and misuse of funds by ruling party members.
    Who says govt does NOT interfere? It is even interefering in the formalities of Saiva , Smartha and Vaishnava mutts.
    MALARMANNAN

  54. //It has become a fashion for these “veshadaris” to criticise Periyavah, while claiming themselves as devotees of Maha Periyavah.
    Who are these people? What is their local standi? How qualified are they? What right they have got?
    Sinners they are! They just commit sin by their arrogance and stupidity. Even Bhagwan cannot save them!//

    இப்படி துர்வாசரைப் போல் சாபமிட்ட அஞ்ஜனாசுதன் தான் இப்படிக் கூறுகிறார்

    //இதுவே நான் சொல்வது. அதைச் சற்று அழுத்தமாகச் சொல்கிறேன் அவ்வளவு தான். அப்படிச் சொல்லும்போது என் சகோதர இந்துக்களைப் புண்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. நன்றி.//

    பாவிகளே என்னிடத்தில் வாருங்கள் உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன் என்று கிருத்துவர்கள் இந்துக்களை அழைத்தது போய் இப்போது மஹாபெரியவரின் பக்தரே சக இந்துக்களை அப்படி அழைக்கிறார். அதுகூட பரவாயில்லை. அப்படிச்சொல்லும் போது புண்படுத்தியதாக நினைக்கவில்லை என்றும் சொல்கிறார். ஆங்கிலத்தில் சொன்னால் புண்படாமல் போய்விடுமா என்று எனக்குத் தெரியவில்லை.

    அவர் சொன்னதின் தமிழாக்கம்:

    ”இப்போதெல்லாம் பெரியவாளை விமர்சிப்பது மஹா பெரியவாளின் பகதர்கள் என்று தம்மைத்தாமே கூறிக் கொள்ளும் இந்த வேஷதாரிகளுக்கு இக்கால வழக்காக ஆகிவிட்டது. யார் இவர்கள்? இவர்களது பாரம்பரியம் என்ன? என்ன தகுதியை இவர்கள் பெற்றிருக்கிறார்கள்? என்ன உரிமையை இவர்கள் பெற்றிருக்கிறார்கள்?

    பாவிகள் இவர்கள்! தங்கள் செருக்கினாலும் மூடத்தனத்தாலும் பாவம் இழைக்கிறார்கள். கடவுளாலே கூட இவர்களைக் காப்பாற்ற முடியாது.”

    இந்துக்களே, யாரும் புண்பட்டுப் போய்விடவேண்டாம்.

    ஓகை நடராஜன்.

  55. மூலவர் , உற்ச்சவர் என்பவர்கள் கோவில்களில் நாம் கடவுளாக வழிபடுபவர்கள்.

    அந்த வார்த்தைகளை இங்கெ நரஸ்துதிக்கு உபயோகப் படுத்துவது சரி அல்ல.

    இந்தியாவின் நீதி அமைப்புகள் மிகவும் சிறப்பானவை. நீதிபதிகளும் தங்கள் கடமையை சிறப்பாக ஆற்றுகின்றனர்.

    ஆனால் சாட்சிகளின் பல்டி சர்வ சாதாரணமானது.

    பணபலம், அரசியல் பலம், இன்னும் பலவகையான பலம் உடையவர்கள் சட்டத்தை வளைத்து விடுவதும், சாட்சிகளை பல்டி அடிக்க வைப்பதும் வழாக்கமாகி விட்டது.

    உதாரணமாக தா. கிருட்டிணன் இறந்த விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்.

    நாம் தா.கிருட்டிணன் இறந்த விவாகரம் என்று எழுதி உள்ளது ஏன் என்றால், அது முதலில் கொலை வழக்காக இருந்து, ஆனால் அதில் குற்றம் சாட்டப் பட்ட 13 பேரும் நிராபராதிகள் என்று விடுதலை ஆகி விட்டனர்.

    Indialawnews.com
    //Azhagiri, 12 others acquitted in kiruttinan murder case
    5/8/2008

    The District Sessions Court here today acquitted M K Azhagiri, son of Tamil Nadu Chief Minister M Karunanidhi and 12 others, including Maduri Mayor P M Mannan, in the Tha Kuruttinan murder case.
    Sessions Judge P Durga Prasad in his judgement observed that there was no reliable evidence against the accused and the prosecution had failed to prove the case. A detailed judgement on the case would be made in two days, he added.
    Mr Azhagiri, a key accused in the case, along with other accused, was present in the court when the judgement was delivered this evening, amid tight security//

    எனவே அது கொலை இல்லை என்று நாம் புரிந்து கொள்ள‌ வேண்டும்

    அப்போது காலையில் வாக்கிங் போன தா. கிருட்டிணன் இறந்தது எப்படி?

    தென்னை மரத்திலே தேங்காய் பறிக்கப் போனவன் மறதியாக அரிவாளை மரத்திலேயே விட்டு விட்டு வந்திருப்பான். அந்த அரிவாள், இவர் வாக்கிங் போகும் போது, இவர் மண்டையில் விழுந்து அவர் இறைவன் திருவடி நிழலை அடைந்து இருக்கக் கூடும் என்றே நாம் யூக்கிக்க கூடும்.

    ஏன் எனில் உண்மையை விளக்க திருவிளையாடல் புராணத்தில்
    சிவ பெருமானார் மன்னனுக்கு உதவியது போல, இங்கெ நமக்கு ஒவ்வொரு கேசிலும் வந்து உண்மையை விளக்கும் அளவுக்கு நாம் பக்திமான் இல்லை.

    ஆனால் இங்கெ எப்படி தீர்ப்பு வழஅங்கப் பட்டாலும், மேலே இன்னொரு தீர்ப்பு இருப்பதாகவும், சித்திர குப்தன் எல்லோருடைய கணக்கையும் சரியாக வைத்து இருப்பான் என்றும் கூறுகின்றனர்.

    இன்னொரு தீர்ப்பு உண்டு. அது மக்கள் தீர்ப்பு.

    நான் போன வாரம் ஒருவர் வீட்டிற்கு, பூஜை வைத்து இருந்தார்கள் என்று சென்று இருந்தேன். பூஜையில் கிட்டத் தட்ட 50 பேர் கலந்து கொண்டனர்.

    பூஜை முடிவில் ஒரு அன்பர், அவர் எல்லோரிடமும் ஒரு படத்தைக் குடுத்து, சார் எங்க அப்பா கொண்டு வந்து குடுத்தார் சார், வேணுமா, என்று இலவசமாக படங்களை விநியோகிக்க முயற்சி செய்தார்.
    அதுவும் சிரிங்கேரி ஆச்சாரியாள் சார்,- சிரிங்கேரி, சிரிங்கேரி என்று அழுத்தி சொன்னார். ஆனால் யாரும் அதை வாங்ககவில்லை. அது மட்டுமல்ல அவரை விட்டு வேகமாக விலகி சென்றனர்.
    நான் அவர் மனம் வருத்தப் படக் கூடாதே எனபதற்காக ஒரு படத்தை வாங்கிக் கொண்டு வந்தேன்.

    உட‌னே தொண்ட‌ர‌டிப் பொடிக‌ள் “இதைதான் மீடியாவின் ச‌தி” என்கிரோம் என்பார்க‌ள். “மீடியாக்க‌ள் மக்க‌ளிட‌ம் த‌வ‌றான‌ த‌க‌வ‌லைப் ப‌ர‌ப்பினார்க‌ள்” என்று சுருதிப் பெட்டியை ஆன் ப‌ண்ணுவார்க‌ள்.

    ச‌தியா, உண்மையா என்ப‌து எல்லாம் ம‌க்க‌ளூக்குத் தெரியும்.

    என‌வே ம‌க்க‌ளுக்கு தெரியும் என்ன‌ ந‌ட‌க்கிற‌து, எப்ப‌டி முடியும் என்று எல்லாம் ம‌க்க‌ளுக்கு தெரியும்.
    ர‌ஜினி ர‌சிக‌ன், விஜ‌ய் ர‌சிக‌ன் ரேஞ்சுக்கு எழுதி, அவ‌ர் என் தெய்வம் என்று உருக‌லாம். ஆனால் ம‌க்க‌ள் உஷாராக‌ உள்ள‌ன‌ர்.

    சிரிப்பாய் சிரித்து விட்டோம். சீல‌ம் கெட்ட‌து போதும். அறிவுக்கு வேலை கொடுங்க‌ள்.

    சிரிப்பாய் சிரித்து விட்டோம். சீல‌ம் கெட்ட‌து போதும். அறிவுக்கு வேலை கொடுங்க‌ள்.

  56. Dear All

    I agree with the essence of the article by Thiru Vaidhyanathan and most of the readers about the way Jayendarar was arrested and “secular” media’s propoganda / behaviour thereafter.

    One concern i have was Anuradha Ramanan’s comments about Jayendarar. Anuradha is a respected person in Tamil readers circel. Do you think her comments about Jayendarar is again some planted story?

  57. The Moolavar-Utsavar: I consider Sri Anjanasudan is right in his assessment, and I agree the modern gurus, in tune with the broadminded Hindu ethos accommodate all and their flexibility helps missionaries inflitrate their organisations and gradually take over the centre stage. After the days of modern gurus, their institutions become tools in the hands of intruders who begin Christhu Bhajan. I appreciate Sri Anjanasudan’s erudition in the matter. The clarity in explaining his analysis is admirable.
    MALARMANNAN

  58. //One concern i have was Anuradha Ramanan’s comments about Jayendarar. Anuradha is a respected person in Tamil readers circel. Do you think her comments about Jayendarar is again some planted story?- Sri Venkat V

    Sri Venkat may write direct to Smt Anuradha Ramanan requesting her to clarify. Just use c/o of any Tamil Magazine in Chennai for her address because she ia a leading magazine writer. She could easily become popular by ridiculing Brahmins in her story though she is also a Brahmin.
    While writing to her, pl draw her attention to the prosecution witnesses falling like a pack of cards.
    Sri Venkat may also post her reply for our benefit.
    MALARMANNAN

  59. ஓகை நடராஜன்!
    நான் எழுதியதில்….

    //It has become a fashion for these “veshadaris” to criticise Periyavah, while claiming themselves as devotees of Maha Periyavah. //
    //இது சத்தியமான வார்த்தை. பல வேஷதாரிகளை நேராகக் கண்டு, அவர்களின் நாடகங்களை நேராக அனுபவித்திருக்கிறேன். ஆகவே என் கருத்தைப் பற்றிய உங்கள் பயம் அனாவசியமானது. வேஷதாரிகளுக்குத்தான் என் கருத்து தர்மசங்கடத்தை உண்டாக்கி அவர்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுத்தும். //

    …..உங்கள் கண்களுக்குப் படவில்லையோ?

    நான் குறிப்பிட்டு, மடத்தை ஏமாற்றும் ”வேடதாரிகளைச்” சொன்னால், நீங்கள் நான் பொதுவாக சகோதர இந்துக்களைப் பழிப்பதாகத் திரித்துச் சொல்கிறீர்களே!?

    நீங்கள் சரியாகக் கவனிக்காமல் பிழையாக எழுதிவிட்டீர்கள் என்றே நினைத்துக் கொள்கிறேன். தயவு செய்து மீண்டும் இன்னொறு முறை இவ்வாறு குற்றம் சுமத்தாதீர்கள்.

    மீண்டும் சொல்கிறேன்….. என் கருத்தைப் பற்றிய உங்கள் பயம் அனாவசியமானது. வேஷதாரிகளுக்குத்தான் என் கருத்து தர்மசங்கடத்தை உண்டாக்கி அவர்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுத்தும்.

    என்னைப் பொறுத்தவரை அவர்கள் பாவம் செய்தவர்களே! வேஷதாரிகளைப் பற்றிய என் நிலைப்பாட்டை நான் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. இவ்விஷயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறேன்.

    குருமார்களைப் பற்றிய புரிதல் இல்லாமல், அவர்களை விமரிசனம் செய்வதற்கான தகுதியும், அறுகதையும், யோக்கியதையும் இல்லாமல், அவர்களைக் குற்றம் சொல்வது என்னைப் பொறுத்தவரைப் பாவம் தான்.

    நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்வதையும், கிறுஸ்துவ வெறியர்கள் இந்துக்கள் அனைவரையும் பாவிகளே என்று அழைப்பதையும் ஒப்பிட்டுப் பேசுவது சுத்த அபத்தம்.

    ஒருவன் தன் தாய் தந்தையரைப் பழிப்பது எப்படி பாவச் செயலாகக் கருதப்படுகின்றதோ, அதே போல் குருவைப் பழிப்பதும் பாவம் தான்.

    தெய்வ குற்றத்திற்குக்கூட பிராயச்சித்தம் உண்டு. தெய்வ குற்றம் செய்தால் அதற்கான பிராயச்சித்தம் செய்வதற்கான வழியை குரு சொல்லிக்கொடுப்பார். ஆனால் குரு குற்றத்திற்குப் பிராயச்சித்தமும் கிடையாது, மன்னிப்பும் கிடையாது. தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

    ”காஞ்சிப் பெரியவர் உனக்கு குருவாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு இல்லை. எங்களைப் பொறுத்தவரை யாரும் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை; நாங்கள் விமரிசனம் செய்யத்தான் செய்வோம்” என்பவர்கள் செய்து விட்டுப் போகட்டும். அதற்கு நான் ஒன்றும் செய்ய இயலாது.

    நன்றி.

    அஞ்ஜனாசுதன்

  60. Dear Sri Malarmannan
    Many thanks for your understanding and blessings.

  61. On a cold Christmas Eve in 1887, at a village near Belur in West Bengal, while sitting by the fireplace, Swami Vivekananda and six of his associates listened to the teachings of Jesus while it was being read out at a gathering.

  62. After Ramakrishna passed away in 1886, his disciples took their final vows of sannyasa on Christmas Eve.

  63. //One concern i have was Anuradha Ramanan’s comments about Jayendarar. Anuradha is a respected person in Tamil readers circel. Do you think her comments about Jayendarar is again some planted story?//

    கொலைக்கும் இந்த ஸ்டேட்மெண்டுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

  64. ஓகை மற்றும் அரவிந்தன் அவர்களுக்கு,

    //// இப்படி துர்வாசரைப் போல் சாபமிட்ட அஞ்ஜனாசுதன் தான் இப்படிக் கூறுகிறார் ////

    நீங்கள் எதைப் பிரச்சனை என்று சொல்கிறீர்களோ, அதையேதான் செய்கிறீர்கள். அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்ட பிறகும் கீழே விழுந்த சோப்ளாங்கியை ரெண்டு சாத்து சாத்தும் “வீரராக” இருப்பது ஏன்? துர்வாசர் என்றும் வடிவேலு என்று சொல்வதுதான் தனி மனிதத்தாக்குதல். இப்படி உருவகப்படுத்தல்தான் தப்பு. அதைத்தானே அவர் “வேஷதாரி” என்று சொல்லி பர்சனல் விஷயமாக்கினார். அதையேதான் நீங்களும் செய்கிறீர்கள். என்ன கொடுமை இது! விஷயத்தை மட்டும் குறை சொல்லுங்கள். ஆளை வர்ணம் பூசாதீர்கள். உங்கள் இருவர் செயலும் அவருக்கு மனசை புண்படுத்தியிருக்கும். அது அவர் செய்ததற்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லை.

    அவர்கள் இருவரின் சார்பாக அஞ்சனாசுதன் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

    ஓகை யும் அரவிந்தனும் மிகவும் மதிக்கப்படும் ஜாம்பவான் பதிவர்கள். அவர்களுக்கு அறிவுரை சொல்ல எனக்குத் தகுதியில்லைதான். இருந்தாலும், ஏதோ மனசுக்குப் பட்டது!

  65. v. venkat,
    ///// One concern i have was Anuradha Ramanan’s comments about Jayendarar. Anuradha is a respected person in Tamil readers circel. Do you think her comments about Jayendarar is again some planted story? ////

    அனுராதா ரமணன் ஒன்றும் மிகவும் மதிப்பானவர் என்றெல்லாம் இல்லை. அவரும் ஒரு மொக்கையான படைப்பாளி என்றுதான் என் எண்ணம். என் பார்வையில், பலரின் மதிப்பீடும் இப்படித்தான் இருப்பதாக தெரிகிறது. இப்போது பத்திரிக்கையில் agony aunt ஆக வந்து பத்தொன்பது வயசுப்பெண்களின் பாய் பிரண்ட் பிரச்சனைகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

    அது கிடக்கும்.

    1. அவர் ஜயேந்திரர் தன்னிடம் தகாது நடந்துகொண்டார் என்பதைச் சொல்ல பத்து வருசம் எடுத்துக்கொண்டது ஏன் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

    2. குருமூர்த்தியின் கட்டுரை அந்த சமயம் உங்கள் கேள்விக்கு பதில் கொடுத்தது. குருமூர்த்தியின் தளத்தில் இருக்கும். தேடிப்படித்துப்பாருங்கள். நாங்கள் பெஸண்ட்நகரில்தான் இருந்தோம். அனுராதா ரமணன் எப்படி காஞ்சி மடத்திற்கு காவடிதூக்கிக்கொண்டிருந்தார் என்று எங்களுக்குத்தெரியும். இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் பின்னர் எந்த பெண்ணாவது அந்த மடத்துடன் சகவாசம் வைத்துக்கொண்டிருப்பாரா. குருமூர்த்தி இதற்கு ஆதாரங்கள் கொடுத்திருக்கிறார். அனுராதா இந்த குற்றச்சாட்டை வைக்கும் முன்வரை காஞ்சி மடத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று “பெரிய வாலை” நன்றாக துதி பாடிக்கொண்டிருந்தவர்தான். இதுவும் இவர் எப்படியாப்பட்ட பிராட் என்று காட்டிக்கொடுக்கிறது.

    3. இவர் சாட்சிக்கு சொன்ன அம்மாள் இம்மாதிரி ஏதும் இல்லை என்று சொல்லிவிட்டார். அந்த சாட்சிதான் தன்னை மடத்துக்கு அழைத்துப்போனதாக சொன்னவர் இந்த அனுராதா. அந்த சாட்சி படுக்கையிலிருந்து கொண்டு கொடுத்த பேட்டி பின்னர் டிவியிலும், பத்திரிக்கைகளிலும் வந்தது. பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    இம்மாதிரி ஜோடிக்கப்பட்ட வழக்குகளுக்கு நம் ஜனநாயகத்தில் நிவாரணம் இருப்பதாக தெரியவில்லை. இதுவே வெளிநாடாக இருந்தால் அந்த அம்மாள் ஒன்று நிரூபித்தாக வேண்டும். இல்லையென்றால் செயிலுக்குப்போகவேண்டும். இங்கே என்னடா என்றால் இந்த அம்மாள்தான் இப்போது பெண்ணிய முரசு. கொடுமையடாசாமி.

  66. திருச்சிக்காரரே,
    ///// ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல சாதித்து, திரும்பவும் முன்பு போலவே எல்லாம் நடக்க வைக்க வேண்டும் எனபதற்காக ஆரம்ப வேலைகள் நடக்கின்றன. ///
    /// சர்ச்சையின் காராணம் வேறு. அது எல்லொருக்கும் தெரியும்.////
    //// இந்து மதத்திற்கு போப் போல தலைமைப் பதவி என்று எல்லாம் கிடையாது, அவசியமும் இல்லை, ////
    //// இப்போது ஒருவ‌ரைக் கொண்டு வ‌ருவ‌தானால் அதற்க்குப் பொருத்த‌மான‌ ஒருவ‌ர் இருந்தால் ச‌ரி. ////
    //// ம‌க்க‌ளை முட்டாள்கள் என்று நினைத்து ச‌ர‌டு விட்டுக் கொண்டே ச‌மாளிக்க‌லாம், என்று சில‌ர் நினைக்கிறார்க‌ள்.////
    //// அவ‌னிட‌ம் சொன்னால் அவ‌ன் கூட‌ இந்து ம‌த‌த்தைக் காப்பாற்றித் த‌ருவான் – அவ‌ன் பாணியிலெ! ஆனால் க‌ட‌வுளுக்குத் தெரியும். அவ‌ர் தூணைப் பிள‌ந்து கொண்டூ வ‌ருவார். சில‌ ச‌ம‌ய‌ம் தூணைப் பிள‌க்காம‌லேயே செய்ய வேண்டிய‌தை செய்வார்.////

    நீங்கள் என்னதான்சார் சொல்ல வருகிறீர்கள்? மண்டை காயுதுசார். உங்க எழுத்தைப் படித்தால்!!

  67. போங்க சார்…போய் பிள்ளைகள படிக்கவையுங்க………

    (Comment edited)

  68. சொல்மண்டி இரா,

    சங்கர ராமன் கொலை வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது. எனவே அதை பற்றி அவர் கருத்து கூறுவது சட்ட சிக்கலை உருவாக்கலாம்.

    ஆனால் வேறு பல விசயங்களும் எழுப்பப் பட்டனவே. அவற்றில் ஜெயேந்திரர் தன்னுடைய நிலைப் பாடு என்ன என்று தெரிவிக்கலாமே! ஒரு பெண்மணி பல தொலைக் காட்சிகளில் வெளிப்படையாக குற்றம் சாட்டினாரே. அதற்க்கு பதில் குடுக்கலாமே! ஏன் குடுக்கவில்லை?

    ரவி சுப்பிரமணியன் பல விடயங்களைக் கூறியுள்ளார். அவர் ஜெயேந்திரருடன் கூட இருந்தவர். ஜெயேந்திரர் பத்திரிகைகளை சந்திக்காதவராக இருந்தால்- எப்போதும் தியானம், யாருடனும் அதிகம் பேசுவதில்லை என்று இருந்தால் சரி- எல்லாப் பிரச்சினைகளிலும் கருத்தை தெரிவிப்பவர், இந்த விசயத்தில் வாயே திறக்காதது ஏன்?

    மடத்தின் சிஷ்யரகலாவது, அந்தப் பெண்மணி மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லை என்றால் மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்போம் என்று வக்கீல் நோட்டீசு அனுப்பலாமே.

    நீங்கள் அப்படி சொல்லாமல் பாதிக்கப் பட்டவரே நிரூபிக்க வேண்டும் என்கிறீர்கள். மருத்துவ மனையில் காயத்துடன் போராடுபவரே குற்றவாளியைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்வது போல உள்ளது.

    சிஷ்ய கோடி யாராவது “சங்கர ராமனே திரும்பி வந்து தன்னைக் கொன்றவரைத் தானே கண்டு பிடித்து மடத்தின் மீதுள்ள பழியை நீக்க வேண்டும்” என்று சொன்னால் கூட ஆச்சரியம் இல்லை.

    ஜெயேந்திரர் மீது தவறு இருக்கிறது என்று நான் அடித்துச் சொல்லவில்லை. நான் கூட இருந்து பார்த்தது இல்லை.

    நான் இது வரைக்கும் காஞ்சீபுரம் போனது கூட இல்லை. இது வரை சிருங்கேரிக்கும் போனது இல்லை. சென்னையில் உள்ள இராமகிர்ஷ்ண மடத்திற்கு இது வரை ஒரே ஒரு முறை சென்று உள்ளேன். யாரையும் தாக்க வேண்டும் என்பதோ, காக்க வேண்டும் என்பதோ எனக்கு அவசியம் இல்லை.

    ஆனால் தமிழ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், ஜெயேந்திரர் தான் எல்லாமே, மடத்துக்கு கெட்ட பெயர் வந்தால் இந்து மதம் இடிந்து விழுந்து விடும் என்று நினைக்கின்றனர்.

    அவர்களின் ஆன்மிக சிந்தனை வளரவே , ஜெயேந்திரர் புராணம் போதும் என்கிறோம். மடத்துக்கு எப்பவாவது போய் விட்டு வந்தால் நம் கடமை முடிந்தது என்று நினைக்காமல், ஆன்மிக சிந்தனையில் முன்னேற முயற்சி செய்ய வேண்டும். அதுதான் நான் சொல்ல வருவது.

    ஜெயேந்திரருக்கு ஒன்றும் ஆகாது. நமக்கு தெரியாதா இந்தியாவைப் பற்றி!
    ஆனால் திரும்பவும் பழைய படியே ஜெயேந்திரரின் பின்னால் பெரியவா, பெரியவா என்று பரபரத்தபடியே அவரை ஒரு Extra constitutional ஆத்தாரிட்டி போல ஆக்க முயற்ச்சிகள் நடக்கின்றன. அதனால் இந்து மதத்திற்கு கேடு.

    தமிழ் நாட்டிலே பிராமணர்கள் ஆன்மிகத்தை மறந்து, குறட்டை விட்டு கோட்டையும் விட்டு விட்டனர். இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

    மடம் தான் எல்லாம், என்று ஒட்டு மொத்தமாக ஆன்மிகத்தை மடத்திற்கு out sourcing செய்தது போதும். ஒவ்வொருவரும், நசிகேதஸ் போல, ஆதி சங்கரர் போல ஆத்மிக வலிமை பெரும் நேரம் வந்து விட்டது.

    ஜெயேந்திரர் மீது தவறு இருக்கிறது என்று நான் அடித்துச் சொல்லவில்லை. நான் கூட இருந்து பார்த்தது இல்லை.

    ஆனால் பலர் விரிவாக ஆராய விடாமல், அவசர அவசரமாக ஜெயேந்திரரி%

  69. திருச்சிக்காரரே,

    பதிலுக்கு நன்றி. நீங்கள் விலாவாரியாக விவரிக்கும்போதுதான் உங்கள் கருத்துகளில் இருக்கும் முரண்பாடு புரிகிறது.

    ஜயேந்திரர் குற்றவாளிதான் என்றே முடிவு செய்துவிட்டீர்கள் போலிருக்கிறது. அதனால்தான், இடக்காக நமது நாட்டு சட்டம் தெரியாதா, அவர் வெளியே வந்துவிடுவார் என்றெல்லாம் எழுதுகிறீர்கள்.

    குற்றம் சாட்டியவர்கள்தாம் நிரூபிக்கவேண்டும். இதுதானே சட்டம். இதுதானே முறை. இதைத்தான் நான் சொன்னேன். நீங்கள் என்னடா என்றால் வக்கீல் நோட்டீஸ் ஏன் விடவில்லை என்று கேட்கிறீர்கள். வக்கீல் நோட்டீஸ் விடாததினாலேயே ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டுவிடும் என்று இதுவரை எனக்குத்தெரியாமல் போய்விட்டது.

    இன்று தமிழகத்தில் பல கன்றாவிகள் குற்றம் சாட்டுகின்றன. அதற்கெல்லாம் வக்கீல் நோட்டீசா அனுப்புகிறார்கள்!!

    இத்தனைக்கும் முதன்முறையாக காஞ்சி மடத்தில் ஒரு ஸ்போக்மேன் அப்பாய்ண்ட் பண்ணினார்கள், இந்த கேசு விஷயமாக பதில் சொல்ல. அது உங்களுக்குத்தெரியவில்லை என்று நினைக்கிறேன். காஞ்சி மடம் இதற்காக ஒரு இணையதளம் கூட ஆரம்பித்தது. நியாயமான நடுநிலைமை இருக்கும் எல்லோருக்கும் இது தெரியும். ஆனால், என்ன செய்ய. ஊடகங்கள் எல்லோரும் ஒரே மாதிரி ஒப்பாரி வைத்தால் இந்த வார்த்தைகளை அடங்கிப்போய்விடுகின்றன. காஞ்சி மடமும், வி.எச்.பியும் தமிழ்நாடு முழுக்க பலப்பல பொதுக்கூட்டங்கள் போட்டு பதில் சொன்னார்கள். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. வி.எச்.பி தமிழகத்தில் எழுச்சி பெற்றது அப்போதுதான். காஞ்சி பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த ஆபாச குற்றச்சாட்டுகளை மறுத்தார்கள். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண் வக்கீல் (அவர் பிராமணர் அல்ல என்பது சொல்லித்தொலைக்க வேண்டியிருக்கிறது) – மிகவும் ஆவேசப்பட்டார்.

    சோனியா காந்தி மீது சுப்ரமணியம் சுவாமி சிலை கடத்தியதாக குற்றச்சாட்டு சொல்கிறார். அவர் இணையதளத்தில் பல வருடமாக இருக்கிறது. ஆனால், சோனியா காந்தி இதற்கு பதில் இன்னும் சொல்லவில்லையே. வக்கீல் நோட்டீஸ் அனுப்பவில்லையே. உங்கள் கணக்குப்படி பார்த்தால் எங்கேயோ இடிக்கிறது. சோனியா காந்தி நடுராத்திரியில் “புதிய ஆளோடு” காரில் ரகசியமாய் சுற்றிக்கொண்டிருந்தார் என்று எழுதுகிறார், சொல்கிறார். அதற்கும் பதிலைக்காணோமே. சோனியா காந்தியை நீங்கள் சந்தேகிக்க காணோமே. ஒருவேளை அவர் இந்து இல்லை என்பதாலோ!!

    நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஜயேந்திரர் மீதான குற்றச்சாட்டு இந்து மதத்திற்கு பெரிய சரிவுதான். உங்களுக்கு எரிச்சலாய் இருந்தால் நான் என்ன செய்யட்டும். ஜயேந்திரர் கைதான 2004 தீபாவளிக்கு மூன்று மாசம் முன்னால் இந்தியா டுடே இந்தியாவின் பவர்புல் மனிதர்கள் என்று லிஸ்ட் போட்டது. அதில் ஜயேந்திரர் இருந்தார். “கிட்டத்தட்ட ஒரு போப் போல” என்று அந்த பத்திரிக்கை வர்ணித்தது. இந்து மதத்தின் மிகப்பெரிய தலைவராக இருந்தவர் அவர். தமிழக பூனைகள் கண்ணை மூடிக்கொண்டால் இல்லை என்று ஆகிவிடுமா என்ன!! ஆக, இம்மாதிரி வளர்ந்தவுடன் வைத்தார்கள் அவருக்கு வேட்டு. தருமமிகு தமிழகம் அல்லவா!!!

  70. //On a cold Christmas Eve in 1887, at a village near Belur in West Bengal, while sitting by the fireplace, Swami Vivekananda and six of his associates listened to the teachings of Jesus while it was being read out at a gathering.-Sri Aravindan Neelakandan
    After Ramakrishna passed away in 1886, his disciples took their final vows of sannyasa on Christmas Eve. – Sri Aravindan

    Sri Aravindan is a research scholar, as well as a knowledgeable person with regard to Swami Vivekananda. Compared to his, mine is very poor. However, let me share my knowledge in the matter, which DOES NOT corroborate with Sri Aravindan’s statement..First of all, it was NOT December 24 of 1887 BUT 1886.

    1. There are many books, mostly biography and anecdotal, published by Sri Ramakrishna Mutt, Calcutta where you will find reference to Swami Vivekananda and his gurubhayees taking formal sanyas.
    Some of them are: Biography of Sri Nirmalananda (by Swami Vishananda) , a contemporary of Swami Vivekananda of same age (both were born in 1963). In this biography, many passages are from direct sayings of Nirmalananda whose name was Tulasi before taking sanyas. There are other books such as Kali Tapaswi, Life of Sri Abhedananda in Bengali. Also by Sri Sarat Chandra Chaskravarti a direct disciple of Swami Vivekananda ( Swami-Sishya Samvada).

    Sri Ramakrishna Paraamahansa did NOT give informal OR formal sanyas to any of his disciples. It was Sri Vivekananda who took Sanyas by himself and also made his fellow dicsiples of Sri Ramakrishna to take the vow of sanyas before “Vajra Homa,” as specified in Upanishads for taking the vow of sanyas.

    2. After the Mahasmadhi of Sri Ramakrishana on August 16, 1886, Swami Vivekananda and his gurubhayees took only INFORMAL sanyas on December 24, 1886 at Antpur, a small village near Baranagar (that is deciding as NOT to be householders. It cannot be termed as sanyas). At that time, nobody took snayas ashrama names for themselves, which is essential for solemnising sanyas. Since Swami Vivekananda was also attracted by Brahma Samaj, he might have read the Semon on the Mount on that occasion in addtion ot hymns on Sri Durga Devi. Their FORMAL sanyas comes later. (in 1886, it was the eve of Christmas and therefore, Swami might have thought it fit to read from New Testament since Jesus is also said to have shunned the life of a householder. The INFORMAL sanyas that is committing self as not to be householders was NOT made by them in the name of Jesus on that eve. December 24 could be just a coincidence also. December 24 repeats in the life of Swami Vivekanada many a time, which may also be taken note of).

    3. IN the year 1887, in the month of January, at Baranagar, where Swami Vivekananda and his gurubhayees rented a portion of an old and haunted delapidated house to reside calling it monastery, Sri Naren (Swami Vivekananda) gathered all passages related to the formalities for taking the vow of sanyas from Upanishads and arranged Vajra Homa (Sacred Fire for the specific purpose) before a picture of Sri Ramakrishna, took the vow of sanyas by himself first and performed sanyas deeksha to his gurubhayees. At that time, Sri Naren (Swami Vivekananda) took his snayas ashrama name as Sri Vidishananda. This was the formal vow of Sanyas by Swami Vivekananda and his gurubhayees that is direct disciples of Sri Ramaakrishna. At that time there was no reading of passages from New Testament but from Upanishads. And Swami VIvewkananda’s favourite Invocation Hymn on Sri Gayatri Mata.was sung in full throat by Swami and others, which goes as follows:

    “Ayahi Varade Devi Triakshare Brahmavadini, Gayatri Chandasam Matar Brahmayogini Namostude.”

    The above anecdote is recorded in Swami Sishya Samvada by Sri Sarat Chandra Chakravarti, a disciple of Swmi Vivekananda as told by Swami to him.

    Sri Aravindan’s posting gives an impression that Swami Vivekanada and his gurubhayees took sanyas by remembering Jesus. I am therefore compelled to share my knowledge in the matter. I would also like to remind that I was in Calcutta and other places in West Bengal for many years and I had the opportunity to go to all places hallwoed by Sri Ramakrishna Paramahansa, Swami Vivekananda and other direct disciples of Sri Ramakrishna and Swami Vivekananda and his gurubhayees. Especially, I was living very near to Dakhshineswar, where Paramahansa was serving as a poojari of the Kali temple and also staying there. And the Sri Kali Mata of Dhakshneswar was also my Ishta Deivam.
    MALARMANNAN

  71. //Trichykaran has pasted the two newsitems but has not said which daily or magzine published them.
    One can say the second one is fabricated and a big lie , the same way he believes the second newsitem is true?//

    More reports from News papers with quoted reference :

    THE HINDU & Rediff.com.

    Rediff News:

    Three held in Sabarimala sex scandal

    August 02, 2006 11:59 IST
    Last Updated: August 02, 2006 14:09 IST

    Three persons, including a woman, were arrested on Wednesday in connection with a complaint filed by one of the supreme priests of Sabarimala, who had alleged that he was manhandled and photographed with a woman.

    Police DIG K Padmakumar told PTI that Shobha John, one of the witnesses turned accused in the case, was among those arrested.

    In his complaint, the priest Kandararu Mohanaru alleged that he was manhandled and photographed with a woman on July 23 in a flat at Kochi by a six-member gang.

    The priest had in his complaint stated that he had gone to the flat belonging to Shobha John in search of a servant.

    Soon after he reached the flat, he was allegedly manhandled and photographed, he had stated.

    The two others arrested were Vigil and Anil Kumar, two drivers of the woman, police sources said.

    The drivers had helped in arranging and bringing into the flat the six-member gang, the sources stated.

    Police sources said the three were arrested on charges of extortion.

    The priest had at first filed a police complaint stating that some persons had allegedly abducted and taken him to a flat at Kochi on July 23 where he was manhandled and forcibly photographed with a woman.

    A ransom amount of about Rs 30 lakh was also asked for. Gold ornaments were also removed from his person, it was stated.

    Police immediately began investigations and it was found that the complaint regarding abduction was false.

    In a modified statement to police a day later, the priest said he had gone to the flat on his own in search of a servant and he was attacked by a six-member gang.

    They also took away his gold ornaments and demanded about Rs 30 lakh ransom amount.

    ———-

    THE HINDU

    THIRUVANANTHAPURAM: The Travancore Devaswom Board (TDB) has decided to divest Tantri Kantararu Mohanararu of his responsibilities at Sabarimala Sree Ayyappa temple with immediate effect in the wake of allegations against him.

    Chief priest of the temple Kantararu Maheswararu will take over the duties of Mohanararu, TDB president G. Raman Nair told The Hindu on Monday.

    Mr. Nair said the decision was taken following a row over a police complaint filed by Mr. Mohanararu that he had been robbed of gold ornaments and intimidated when he visited an apartment in Kochi to conduct puja.

    “Mr. Mohanararu would not be allowed to perform the puja at Sabarimala even during his next tenure,” Mr. Nair said.

    Asked whether there was a conspiracy behind the controversies related to Sabarimala, Mr. Nair said he did not wish to go into the merits of such issues, but “the sanctity of the temple would remain unscathed.”

    Case found to be false

    Staff Reporter writes from Kochi: The Kochi City Police said here on Monday that a case registered by Mohanararu of abduction and extortion was found to be false, after investigation.

    The police said the priest had lodged a complaint with the Special Branch through his driver on Monday that a group of six persons had assaulted him and tried to extort money from him after taking photographs of him along with a woman. Mohanararu, in his complaint, said his vehicle was flagged down at Kaloor at 7 p.m. on Monday by the accused. . They requested the priest to visit their new apartment at Valanjambalam to conduct puja.

    On reaching the apartment, the accused assaulted the priest and took the photographs. The complaint said the accused had relieved him of gold ornaments weighing 20 sovereigns and demanded Rs.30 lakhs.

    However, on investigation, the police found out that the priest was a regular visitor to the residential apartment. The police have records of mobile phone calls made by the priest to the woman involved in this case.

    The woman was arrested by the city police under the Immoral Trafficking (Prevention) Act six months ago.

    However, S. Krishnamoorthy, the advocate representing the priest, later said that the priest appeared in person before the Circle Inspector, Ernakulam Town Central Police, and corrected the complaint that he had earlier sent with his driver.

    According to the corrected version, the priest had been looking for a maid servant and reached the apartment to collect her. At this point, the group members forced themselves in and took his photographs along with the woman who was with the maid servant then. The corrected version of the complaint did not say he had been abducted.

  72. //நீங்கள் எதைப் பிரச்சனை என்று சொல்கிறீர்களோ, அதையேதான் செய்கிறீர்கள். அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்ட பிறகும் கீழே விழுந்த சோப்ளாங்கியை ரெண்டு சாத்து சாத்தும் “வீரராக” இருப்பது ஏன்?//

    சொல்மண்டி இரா, அவர் மன்னிப்பெல்லாம் கேட்ட மாதிரித் தெரியவில்லை. அவ்வாறு கேட்டிருந்தால் அதை மீறி நான் ஏன் எழுதப்போகிறேன்? அவர் பேச்சாமல் இருந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். கடவுள் கூட காப்பாற்றமாட்டர் என்று யார் எவரைப் பார்த்து சொல்லமுடியும்? ஒரு புலையனின் கேள்விகளுக்கு அற்புதமாகப் பதில் சொன்ன ஆதிசங்கரரின் பெயரால் நடத்தப்படும் மடத்தின் பக்தர் இவ்வாறு சொன்னதால் மனது கேட்காமல் சிலவற்றை எழுதிவிட்டேன். உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

    ஓகை நடராஜன்.

  73. // Sri Aravindan’s posting gives an impression that Swami Vivekanada and his gurubhayees took sanyas by remembering Jesus. //

    Dear MM, no way.. I think he just wrote those one-liners explaining why 24-Dec is an important/auspicious date in RK Math calender, thats all.

    // vow of sanyas from Upanishads and arranged Vajra Homa (Sacred Fire for the specific purpose) before a picture of Sri //

    Its called “viraja homa” (NOT vajra).

    The mantras of this homa are the traditional mantras chanted/meditated while taking Sanyasa under the Dashanami order established by Adi Sankara. By adhering to this tradition, and by giving the monastic names all ending with “Ananda” (one of the many titles that the Dashanami order monks keep – other popular ones being tirtha, aranya, giri, puri, bharati etc..), Swamiji firmly established that Ramakrishna order as a monastic order *in the lineage* of Adi Sankara.

    That brings us back the Moolavar utsavar question. This makes Ramakrishna order indeed a traditional and orthodox Vedantic institution – just that it is more recent. In a similar manner, Sri Sri, Chinmaya mission & Mata Amrtanandamayi Math sanyasis also become monks under the Dashanami tradition. So even while applying the “technicalities” of orthodoxy, such modern Hindu institutions actually pass the test of “parampara”.

    .. and of course, like every other Hindu institution, they should also be ever-watchful and alert and guard against the influences of Christian evangelist fraudsters. In this aspect also, Anjanasudhan;s comments are generalizations and NOT fact based. It is some persons from the orthodox Saiva/Vaishnava religious institutions who were lured by Deivanayagam & co in their frauds abt St thomas. Comparatively, an institution like Amrutanandamayi Math has taken a strong and determined stand against evangelists and conversion.

  74. Malarmannan says: //Sri Ramakrishna Paraamahansa did NOT give informal OR formal sanyas to any of his disciples.//

    Aravindan Neelakandan: How this is relevant? None has stated Sri Ramakrishna gave Sanyas in the formal way. I do not know what Thiru. Malarmannan means by informal Sanyas. But now that he has mentioned it, the fact is definitely contrary to his claims:

    ஒரு நாள் மூத்த கோபால் சில காவித்துணிகளையும் ருத்திராட்ச மாலைகளையும் மூட்டையாகக் கட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் கொண்டு வந்தார்; அவற்றைச் சிறந்த சன்னியாசிகளுக்குக் கொடுக்கப் போவதாகக் கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் தம் முன் இருந்த இளம் சீடர்களைக் காட்டி “இவர்களை விடச் சிறந்த சன்னியாசிகள் கிடையாது. இவர்களுக்கே அவற்றைக் கொடு” என்றார். மூத்த கோபால் மூட்டையைக் கொண்டு வந்து ஸ்ரீ ராமகிருஷ்ணர் முன்வைத்தார். அவற்றை அந்த இளைஞர்களுக்கு அளித்தார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். (அவர்கள் நரேந்திரர், ராக்கால் , பாபுராம், நிரஞ்ஜன், யோகின், தாரக், சசி, சரத், காளி லாட்டு மற்றும் மூத்த கோபால். ஒரு காவித்துணியும் ருத்திராட்சமும் கிரீஷ் அல்லது இளைய கோபாலுக்குக் கொடுக்கப்பட்டது.) ஒரு நாள் மாலையில் சன்னியாசத்திற்கான சடங்கொன்றைச் செய்யச் சொல்லி ஊருக்குள் சென்று பிச்சையேற்று வரச் சொன்னார்.

    (சுவாமி ஆசுதோஷானந்தர், சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு, பாகம்-1, பக். 240)

    திரு.மலர்மன்னன் கூறுகிறார்: “in 1886, it was the eve of Christmas and therefore, Swami might have thought it fit to read from New Testament since Jesus is also said to have shunned the life of a householder. The INFORMAL sanyas that is committing self as not to be householders was NOT made by them in the name of Jesus on that eve. December 24 could be just a coincidence also.”

    Aravindan Neelakandan: The question here is whether celebrating Christmas eve in Sri Ramakrishna mission and Math has any precedence in Swami Vivekananda. I am not trying to give an impression that Swami Vivekanada and his gurubhayees took sanyas by remembering Jesus. Many of the statements made by Thiru. Malarmannan are irrelevant. With regard to years I did not make any mistake. On 1886 Christmas eve what happened was a very inspired and almost mystic event. So more than the formal Sanyas that event is considered important in the annals of Sri Ramakrishna movement history. For example the detailed biography of Swami Vivekananda recently published speaks of the day of formal Sanyas as “1887 ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் ஒரு நாள்” But the 24th December is described thus:

    ஒரு நாள் இரவு. துனி அக்கினி வளர்த்து அனைவரும் அதைச் சுற்றி அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டனர். …ஏதோ ஒரு ஆவேசத்துக்கு ஆட்பட்டவர் போல் நரேந்திரர் துறவின் பெருமையைப் பற்றி பேசினார். ஏசு நாதரைப் பற்றி பேசினர். அவரது சீடர்கள் எப்படி அவரது செய்தியை உலகெங்கிலும் பரப்பினார்களோ அது போல் தங்கள் வாழ்க்கையையும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று உணர்ச்சி பூர்வமாக எடுத்துரைத்தார். ஓர் அசாதாரணமான அமைதி அவர்களை ஆட்கொண்டது. அனைவரும் நீண்ட நேரம் தியானம் செய்தனர். ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்களின் உள்ளங்களில் ஏற்றி வைத்த துறவு தீபம் அன்றைக்கு சுடர் விட்டு எரிய ஆரம்பித்தது. பிறகுதான் அவர்களுக்கு அது கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு என்பது நினைவிற்கு வந்தது.

    (சுவாமி ஆசுதோஷானந்தர், சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு, பாகம்-1, பக். 266)

    மீண்டும் இவை எல்லாமே இந்த திரியின் வாதகதிக்கு கிஞ்சித்தும் உதவாத விஷயங்கள். நான் எந்த இடத்தில் ஏசுவின் பெயரால் சன்னியாசம் ஏற்றார்கள் என்று சொல்லவில்லை. ஆனால் ராமகிருஷ்ண-விவேகானந்த இயக்கத்தின் வரலாற்றில் கிறிஸ்துமஸ் ஒரு முக்கிய நாளாகக் கொண்டாடப்படுவதற்கு வரலாற்று காரணங்கள் உள்ளன என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதனை தேவையற்ற விதத்தில் நான் ஏதாவது imply செய்வதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை ஏசு ஒரு ஆக்கிரமிப்பு இறையியலின் சின்னம். நான் என் வாழ்வின் எந்த காலகட்டத்திலும் எவ்வித ஞானத்தையும் அல்லது ஆன்மிக அனுபவத்தையும் விவிலியத்தில் இருந்து பெற்றதுமில்லை. என்னை எவரிடம் கிறிஸ்துவை மதிப்பவன் நேசிப்பவன் என்றோ சொன்னதுமில்லை. என்னுடைய கவலையெல்லாம் ஹிந்துத்துவம் என்பது எவ்வித ஆழமான படிப்பும் புரிதலுமில்லாத நிலையில் சதித்திட்டங்கள் ஊடுருவல்கள் குறித்த அச்சங்களின் அடிப்படையிலும். நவீனத்துவ எதிர்ப்பினாலான தேக்க நிலையின் அடிப்படையிலும் வரையறுக்கப் படுகிறதோ என்கிற அச்சம்தான்.

  75. வணக்கம்,
    /////நான் என் வாழ்வின் எந்த காலகட்டத்திலும் எவ்வித ஞானத்தையும் அல்லது ஆன்மிக அனுபவத்தையும் விவிலியத்தில் இருந்து பெற்றதுமில்லை/////

    மேலும் அதற்கான வாய்ப்பே விவிலியத்தில் இல்லை என்பது கண்கூடான உண்மை.

  76. சொல்மண்டி இரா,

    //உங்களுக்கு எரிச்சலாய் இருந்தால் நான் என்ன செய்யட்டும். ஜயேந்திரர் கைதான 2004 தீபாவளிக்கு மூன்று மாசம் முன்னால் இந்தியா டுடே இந்தியாவின் பவர்புல் மனிதர்கள் என்று லிஸ்ட் போட்டது. அதில் ஜயேந்திரர் இருந்தார். “கிட்டத்தட்ட ஒரு போப் போல” என்று அந்த பத்திரிக்கை வர்ணித்தது. இந்து மதத்தின் மிகப்பெரிய தலைவராக இருந்தவர் அவர்.//

    எனக்கு எரிச்சல் வர வேண்டிய அவசியம் என்ன? ஜெயேந்திரர் இன்னும் மிகப் பெரியவராக வளர்ந்து இருந்தாலும் எனக்கு எரிச்சலோ, பொறாமையோ, வருத்தமோ கிடையாது.

    நீங்கள் சொல்வது போல அவரை இந்தியா டுடே இந்தியாவின் முக்கிய மனிதர்களில் நான்காவது இடத்தில் அவரைக் குறிப்பிட்டு, “கிட்டத் தட்ட இந்து மதத்தின் முதல் போப்” என்று வர்ணித்து இருந்தது.

    அவர் இந்தியாவின் முதல் மனிதர் என்ற ஸ்தானத்தில் அவர் வைக்கப் பட்டு இருந்தாலும் எனக்கு எரிச்சலோ, வருத்தமோ வர வேண்டிய அவசியம் இல்லை. நான் என்ன அவருக்கு போட்டியா? நான் என்ன மடம் வைத்து நடத்துகிறேனா?

    //நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஜயேந்திரர் மீதான குற்றச்சாட்டு இந்து மதத்திற்கு பெரிய சரிவுதான்//

    உங்களின் பார்வையில் அப்படி உள்ள‌து. நீங்கள் இந்து மதத்தை அறிந்து கொண்டது அவ்வளவுதான் என்றே க‌ருத‌ வேண்டியுள்ள‌து. இன்னும் சொல்லப் போனால் இப்போதுதான் இந்து மதத்திற்கு நன்மை விளைந்துள்ளது. இந்து மதம் இனி சரியான பாதையில் செல்லும் என நம்புகிறோம். அதற்கான வகையிலே நாங்கள் உழைப்போம்.

    இந்து மதத்தின் முக்கிய குருவாக அவரை பிரகடனப் படுத்தி, அவருடைய சிஷ்ய கோடிகள் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றனர். இந்து மதத்தால் தான் அவருக்கு நன்மை கிடைத்ததே தவிர, அவரால் இந்து மதத்திற்கு நன்மை எதுவும் கிடைக்கவில்லை , பின்னடைவே ஏற்ப்பட்டது.

    மிகப் பெரிய அறிவாளிகளை தந்த தமிழக பிராமணர் பிரிவு, பாரதியார், சி. வி. ராமன், .ராமானுஜம், சந்திர சேகர் ஆகிய அறிவாளிகளை தந்த தமிழக பிராமணர் பிரிவு , ஆத்மிக விசயத்தில் துருவக் கரடி தூக்கத்தில் (Hibernation)
    ஆழும்படி நிலைமை உருவாகியது.

    ஆதி சங்கரர், விவேகானந்தர், அப்பர், பட்டினத்தார், தியாகராசர், ராமானுஜர் ஆகிய சுயநலமற்ற, மிகச் சிறந்த சமய அறிங்கர்களை இனம் கண்டு அவர்களின் கொள்கைகளைப் பரப்பி, அவர்களுக்கு உதவியும் செய்தது தமிழக பிராமணர் பிரிவு. ச‌ரியான‌ ச‌ம‌ய‌ அறிங்க‌ர்க‌ளை அறியும் அளவுக்கு முன்பு அவர்கள் ஆன்மிக அறிவு பெற்று இருந்தனர்.

    ஆனால் இப்போதோ அவ‌ர்க‌ளின் வ‌ழி வ‌ந்த‌வ‌ர்க‌ள், எது ஆன்மிகம், எது லவுகீகம் என்று கூட புரியாமல் கோட்டை விட்டு விட்டு, இப்போது செய்வதறியாது திகைக்கின்ற‌ன‌ர்.

    என்னுடைய கருத்துக்கள் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.

    உண்மையான இந்து மதத்தை, தூய்மையான, ஒளி பொருந்திய இந்து மதத்தை தமிழ் நாட்டில் வெளிக் கொண்டு வருவோம். அதை இந்தியா முழுவதும், உலகமெங்கும் பரப்புவோம்.

    ஆனால் இந்து மதத்தின் உண்மையான காவலன் ஈசன் தான். அவருக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். இந்து மதம் இருளில் மூழ்கிக் கிடப்பதை பார்த்துக் கொண்டு அவர் சும்மா இருக்க மாட்டார்.

    காமாட்சி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள். அவ‌ர் எங்க‌ளின் ப‌ணிக்கு உத‌வட்டும்.

  77. வணக்கம்,

    முதலில் ஒரு விஷயம் சொல்லிக்கொள்கிறேன், எனக்கு ஜயேந்திர சுவாமிகளின் வழக்கு விஷயம் பற்றி முழுமையாக தெரியாது.

    இந்த கட்டுரையின் முக்கியமான கருத்தாக இதன் ஆசிரியர் பல இடங்களில் குறிப்பிட்டு இருப்பது ஒன்றை மட்டும்தான் என்பது தெளிவாக தெரிகிறது.

    அது என்னவெனில் எங்கோ நடக்கும் பிரச்சினைகளுக்காக தங்கள் தலைவர்கள் வழிகாட்டிகள்(?) ஆகியோர் மீது தவறு இருப்பினும் ஆபிரகாமியர்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவிக்கும் துணிவுடன் இருக்கிறார்கள், ஆனால் நம் கண் முன்னே ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மட குருவை கைது செய்தும் அதை யாரும் பெரிய எதிர்ப்பு தெரிவிக்காமல், இன்னமும் சொல்லப்போனால் ஒரு விஷயமாகவே கருதாமல் பல இந்து தர்ம மக்கள் வாளா இருந்து விட்டதை பற்றிய வருத்தமேயாகும்.

    இன்னமும் நம்மில் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் ஒரு சில சமயங்களில் திராவிடராகி விடுவதையே இந்த இந்துக்களின் மௌனம் வெளிச்சமாக்கி இருக்கிறது.

    ஜெயேந்திரர் தவறிளைத்தாரா இல்லையா, என்பது பற்றிய வழக்கு இன்னமும் நீதி மன்றத்தில் உள்ளது. இன்னமும் தீர்ப்பு வராத நிலையில் ஒருதலை பட்சமாக ஜெயேந்திரர் குற்றவாளியே என்ற மனப்போக்கு எப்படி இந்துக்களிடம் வந்தது? ஆபிரகாமிய மதத்தினர் அவர்களின் குருவையோ அல்லது ஒரு முக்கிய நபரையோ இது போல் கைது செய்யும் போது அவர்களுக்காக குரல் கொடுப்பதன் மூலம் கைது செய்யப்பட்ட நபருக்கு, நபரின் மேல் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார்கள். ஆனால் இந்துகளின் மௌனத்தின் அறிகுறி என்ன என்பதுதான் இப்போதைய பிரச்சினை.,

    சங்கர மடம் என்பது இந்து தர்மத்தின் ஆணிவேர் அல்ல என்பது மறுக்க முடியாத உண்மைதான், இருப்பினும் அது இந்து தர்மத்தின் முக்கியமான ஒரு அங்கம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஓரளவு இந்த வழக்கு ஜோடிக்க பட்டது என்பது உறுதியான பின்னும் ஜெயேந்திரரை நாமே குறை மதிப்பீடு செய்வது வெறும் வாய்க்கு அவல் கொடுத்த கதைதான்.

    மாற்று மத நண்பர்கள் திட்டமிட்டபடி பெரிதாக மதிக்கப்படும் சங்கர மடம் எனும் ஆலமரம் ஆட்டம் காண ஆரம்பித்தாலே போதும் என்று இந்து மதம் அடியோடு வீழும் என்று அவர்களின் கணிப்புகள் என்றுமே நடக்கப் போவது இல்லை. ஆனால் இந்த ஒரு சிறு கறையை பூதக்கண்ணாடி வைத்து பெரிதாக்கி மக்களை சுலபமாக மதம் மாற்றி விடலாமே? இன்னமும் தீர்ப்பு வராத நிலையில் ஜெயேந்திரரை நாமே ஏன் குற்றவாளி கண்ணோட்டத்தில் காணவேண்டும்.

    சாட்சிகளின் பல்டி என்பது வேறு விஷயங்களில் வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். இந்த விஷயத்தில் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை என்பதுவே என் கருத்து. ஏனெனில் ஜெயேந்திரர் மற்ற சாமியார்கள் போல ஒரு கிங் மேக்கர் கிடையாது. எனவே அவருக்காக எந்த அரசியல் வாதியும் வந்து பண பலமோ அல்லது எந்த பலத்தையும் இங்கே வீணாக விரயமாக்க மாட்டார்கள் என்பது எனது கருத்து.

    இறுதியாக………

    ////தெருவுக்கு தெரு சிறு சிறு சபைகள் தோன்ற‌க் காரணமே அவர்கள் ஏதோ ஒரு மோசடியினை எதிர்த்து வெளியேறிவர்கள் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டுகிறேன்;//

    பார்த்தீர்களா ஒரு நண்பர் தனது மதத்தின் விதையை இங்கே இப்போதே விதைத்து விட்டார். இதற்கான பதில் நண்பர் ஸ்ரீ திருசிக்காரரிடம் இருந்து வெளிவந்துவிட்டது. அவருக்கு எனது நன்றிகள். இருப்பினும் நான் சொல்வது அந்த சபை (சந்தை)களில்
    இருக்கும் செம்மறியாடு கூட்டங்கள் ஒருநாள் மீண்டும் மானுடம் அறிந்து மகேசனை நாடும்.

  78. ஜெயேந்திரர் `ராவண சன்யாசியா?` திருச்சிக்காரர் சொல்வதை தமில்ஹிந்து வெளியிடலாமா? நக்கீரன் கோபால் கூட இவ்வளவு வெறியோடு எழுதியதில்லை.

  79. Dear Sri Jataayu: Most of my postings are dictated only becasue of pain in my fingers. AND I feel terribly tiered to check what is written. I said “Viraja” only but it has been typed as Vajra! SORRY! Hereafter, I will check the dictated content before sending it.
    Sri Aravindan: There are many anecdotes with regard to Snayasa taken by Swami Vivekananda and his gurubhayees. I refer books published by Sri Ramakrishna Mutt, Calcutta. I am sure Sri Ramakrishna Mutt website might be having details about this. Kindly give me sometime to check and get back. However, The Mutt itself has stated that Sri Paramahansa did NOT give formal Sanyasa to anyone. There are Sparisa Deeksha and many strange ways of giving sanyas by a guru to a sishya. We can even say Sri Ramakrushna gave sanyasa to his select sishyas the moment he cast his sight on them.
    usually, physical performance is comsidered formal procedure of giving sanyasa. This took place in January 1887, at Baranagar. December 24 of 1886 incident took place in Antpur, where there was NO formal sanyas taken by Swami Vivekananda by self and given sanyas to his gurubhayees. Since the books I qouted are in Hindi and Bengali, let me refer the details from the Mutt site and get back.
    Since Sri Aravindan has mentioned Christmas specifically, I felt it should NOT create a wrong impression as The Mutt had also once claimed minority status to get rid off the intereference in its educational institutions by the leftist run state govt. and the adversaries took advantage of it. The evangelist are so clever that they might twist the Dec 24 incident, mixing up everything and try to project the Mutt is also inspired by Jesus. And in the days of Sri Ramakrishna, Brahma Samaj was very powerful in Bengal and even Sri Narendra used to sing hymns sung in Brahma Samaj meetings. (Kindly refer: “After Ramakrishna passed away in 1886, his disciples took their final vows of sannyasa on Christmas Eve.” – Sri Aravindan).
    MALARMANNAN

    YES, in my youth, I was a staunch atheiist and Marxcist and afterwards inspired by Sermon on the Mount, admired Jesus for his bold step to contradict the edcit of Moses that was eye for an eye, tooth for a tooth. And that incident strangely had a spark that prompted me to turn toward spiritual path. Even Sri Sita Ram Goel was Marxist initially. Sri Veer Savarkar had a liking for Sermon on the Mount.. IT is good to stray everywhere and return home finally where the real bilss is certain. A few years ago, I used to attend Sunday Mass in Infant Jesus Church at Bangalore that resulted in my bringing back about ten RC Dalit families to HIndu fold with the help of Arya Samaj and it created stiff oppostion to my presence in and around Infant Jesus Church in Bangalore (I had even changed the mind of one Brother who had come out of his binding with the church!).
    MALARMANNAN

  80. The following book in pdf format has reference with regard to formal and informal sanyas taken by Swami Vivekananda and his gurubhayees, as mentioned by Swami Nirmalananda, a contemporary of Swami Vivekananda. There is also a refernce as “M” saying Sri Ramakrishna did NOT give formal sanyas to any one. Kindly refer
    https://www.vivekananda.net/PDFBooks/Nirmalananda.pdf

    Since the topic was sanyas taken by the direct disciples of Sri Ramakrishna, I felt it wouldd be relevant to state that Sri Ramakrishna did NOT give formal sanyas to any of his disciples.

    In the belurmath.org site, the chronology of main events in the life of Swami Vivekananda is given. Both informal and formal sanyas are mentioned there. The informal at Antpur on Dec 24, 1886 and formal at Baranagar in January 1887.

    My concern was there shall not be room for people like ‘Sadhu’ Chellappa to twist the plain one liners of Sri Aravindan though all of us know he would NOT give any relation to Jesus by mentioning Dec 24. with Christmas eve specific.
    MALARMANNAN

  81. 1. ஜெயேந்திர சரஸ்வதி கைதைப் பொறுத்தவரையில் அதனை ஹிந்து சமுதாயத்துக்கு ஏற்பட்ட ஒரு சரிவாகவும் பின்னடைவாகவும் பார்க்கிறேன்.
    2. ஜெயேந்திரர் மீது நடத்தப்பட்ட ஊடகத்தாக்குதல் நாசிகளை விட கேவலமான மனோபாவத்துடன் நடத்தப்பட்ட ஒரு தாக்குதல்.
    3. மலர்மன்னன் கூறியுள்ள பல விஷயங்கள் இந்த திரியின் வாதத்துக்கு தொடர்பற்றவை. அஞ்சனாசுதன் கிறிஸ்துமஸ் விவேகானந்தர் காலத்தில் கொண்டாடப்பட்டதா என ஒரு கேள்வி எழுப்புகிறார். ஆம் கொண்டாடப்பட்டது என்பது தரவு. இதனை சுட்டிக்காட்டுகிறேன். உடனே கிறிஸ்துவால் விவேகானந்தர் தூண்டப்பட்டார் என எவாஞ்சலிஸ்ட்கள் சொல்ல வழி வகுத்துவிடும் என்று திரு. மலர்மன்னன் தொடர்பேயில்லாத விஷயங்களை தகவல்தவறுகளுடன் எழுதுகிறார். ராமகிருஷ்ண பரமஹம்சர் நயன தீட்சை ஸ்பரிச தீட்சை கொடுத்தார் என்றோ ஆன்மிக ரீதியிலோ நான் வியாக்கியானம் செய்யவில்லை என்பதை திரு மலர்மன்னன் சிறிதே நான் எழுதியதைப் படித்தால் புரியும். காவி உடையும் ருத்திராட்சமும் அளித்து பிட்சை எடுக்க பணித்து சீடர்களை அனுப்புவது என்பது வியாக்கியானம் செய்வதல்ல. தெளிவாக சன்னியாசம் குறித்த முதல் காலடியை தன் சிஷ்யர்களை எடுக்க வைத்தது பரமஹம்சரே ஆவார். இரண்டாவதாக நான் மயிலாப்பூர் மடத்தின் தமிழ்நூலை மேற்கோள் காட்டியது மலர்மன்னனுக்கு கஷ்டமாக இருக்கும் பட்சத்தில் அதை எழுதியவர் இன்றைக்கு மடத்தின் அறிவியக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஆச்சாரியராக விளங்கும் சுவாமி ஆசுதோஷானந்தர் என்பதை சுட்டிகாட்ட விரும்புகிறேன்.
    4. திரு.மலர்மன்னன் தலித் கிறிஸ்தவர்களை ஹிந்துக்களாக மாற்றியுள்ளது பெரிய சாதனை. அதற்காக நான் அவருக்கு வணக்கம் தெரிவிக்கிறேன். இது குறித்து தாய்மதம் திரும்பியவர்கள் குறித்து ஒரு அருமையான கட்டுரையை மலர்மன்னன் அய்யாவிடமிருந்தோ அல்லது தாய் மதம் திரும்பியவர்களிடமிருந்தோ எதிர்பார்க்கிறேன்.
    5. இறுதியாக ஜெயேந்திரரை ஆதரிப்பவர்களில் இரண்டு தரப்பினர். ஒரு வகையினர் சமுதாய ரீதியில் அனைவரையும் அணைத்துச் செல்லும் ஒருவராக சமூக புரட்சியாளராக அவரை காண்பது. மற்றொரு வகை அவர் பரமாச்சாரியாரால் நியமிக்கப்பட்டவர் என்பதால் அவரை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள். அதே போல அவரை எதிர்ப்பவர்களில் ஒரு சாரார் அவரது சமுதாய ஈடுபாட்டைக் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் பரமாச்சாரியாரின் பிற்போக்கான கருத்துகளின் வாரிசாக மட்டுமே இவரை கண்டு இவரை எதிர்ப்பவர்கள். மற்றொரு வகை இவர் தலித்துகளிடையே ஒரு ஆன்மிக ஹிந்துத்துவ மறுமலர்ச்சியை ஏற்படுத்திவிடுவார் என அஞ்சி இவரை எதிர்ப்பவர்கள் மற்றும் தமிழ்சூழலில் நிலவும் விஷமான பிராம்மண துவேஷத்தால் அவரை எதிர்ப்பவர்கள். இத்திரியில் யார் யார் எந்த நிலைப்பாட்டில் இருந்து செயல்படுகிறார்க்ள் என்பது தெளிவு.

  82. Mr Venkat says, “one concern i have was Anuradha Ramanan’s comments about Jayendarar. Anuradha is a respected person in Tamil readers circel. Do you think her comments about Jayendarar is again some planted story?”

    Poor Mr Venkat does not know that all the Television channels and newspapers are run by politicians and anti-Hindu individuals who call themselves Secular (or SICK-ular). Well, does he not know that the entire drama was shown live. In India, almost every one can be purchased. There are only a few Kamarajas, Lal Bahadur Sastri and Ram Nath Goenkas still left behind. Unfortunately, they are irrelevant.

  83. //On a cold Christmas Eve in 1887, at a village near Belur in West Bengal, while sitting by the fireplace, Swami Vivekananda and six of his associates listened to the teachings of Jesus while it was being read out at a gathering. – Sri Aravaindan//

    The day in question took place in 1886 but NOT in 1887, as stated by Sri Aravindan It could be due to HIS oversight and it is NOT a serious mistake. Howver, I wanted to make the record clear. The chronology of Swami also confirms the Dec 24 incident was in 1886.

    I don’t undestand how my posting is irrelevant when I am quoting Sri Aravindan’s one liners from this column only. I am also giving references from my sources related to the Mutt only.
    Hence, saying that I am giving wrong information may not be correct.
    Sinice Sri Aravindan said “But now that he (Malarmannan) has mentioned it, the fact is definitely contrary to his claims” in his earlier posting with regard to Sri Ramakrishna giving formal sanyas, I had to mention sparisa and nayana deeksha.
    Sri Aravindan quotes from Sri Ashutoshananda about the incident when the disciplies were distributed orchre and rudraksha. BUT even after that incident and after the Maha Samadhi of the Master, his disciples continued to live in their respective homes. That is why it was NOT considered formal sanyas by themselves.

    I amk quoting from the contemporaries of Sri Ramakrishana Paramahansa and Swami Vivekananda. It is for others to check from the Mutt.

    NOW about RC Dalits’ home coming:

    I did not make the home coming of the RC Dalits with fanfire. I had to do it silently one by one to avoid stiff and powerful resistance from the church. ( I am an individual with no support from any Hindu institutions and they were a strong institution with powerful lobby; my only strength was the tag of journalist) The process was gradual, initially by asking them to abstain from attending the mass and start returning step by step, one by one. It was hushed up by the Church also for thew fear of others follow ing suit. And I had to face ther ire of the church later in so many ways, a very bitter experience that I swallowed. I hope Sri P N Benjamin remembers this ( only a very few know me as Malarmannan in Karnataka. Sadhu Rangarajan in KR Puram may be knowing some of my activities with the name Malarmannan) .
    MALARMANNAN

  84. //sathish
    4 October 2009 at 9:00 am
    ஜெயேந்திரர் `ராவண சன்யாசியா?` திருச்சிக்காரர் சொல்வதை தமில்ஹிந்து வெளியிடலாமா? நக்கீரன் கோபால் கூட இவ்வளவு வெறியோடு எழுதியதில்லை//

    ஜெயேந்திரர் `ராவண சன்யாசி’, என்று நான் எங்காவது எழுதி இருக்கிறேனா? நான் எழுதியது என்ன என்று மேற்க்கோள் காட்டி இருந்தால், சரியாக இருந்திருக்கும்.

    ஜெயேந்திரர் `ராவண சன்யாசி’, என்று நான் எழுதவில்லை.

    இவர்கள் தவறாகப் புரிந்து கொண்ட வாக்கியம், நான் திரு ஜாடாயுவின் பின்னூட்டத்துக்கு பதிலாக எழுதப் பட்டது.

    முதலில் திரு ஜடாயு எழுதியதை படியுங்கள்.
    திரு ஜடாயு, 30 September 2009 at 3:18 pm -நேரத்திலே இட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதியை படியுங்கள்.

    //ஜடாயு
    30 September 2009 at 3:18 pm

    சபரிமலை தந்திரி விவகாரத்திலும், தந்திரி வீட்டில் பெண்களை நுழையவிட்டு புகைப்படம் எடுத்தது வரை ஜார்ஜ்கள்/ஜோசப்களின் நடவடிக்கைக்ளை ஊடகங்களே வெளிப் படுத்தியிருக்கின்றன.. இந்த கேஸ்க்ள் எல்லாம் பின்னர் என்ன ஆயின?? காற்றோடு போய்விட்டன, ஜெயேந்திரர் கேஸ் போலவே! உலக அளவில் பெருமதிப்பு பெற்ற யோக, ஆன்மிக குரு ஒருவரது ஆசிரமத்திற்குள், அமைப்புக்குள் புகுந்து அங்கு ”பாலியல் குற்றங்களை” உற்பத்தி செய்ய இதே சக்திகளால் சதித்திட்டம் தீட்டப் பட்டு, அவர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், அது முறியடிக்கப் பட்டது – இது நான் நேரடியாக அறிய வந்த விஷயம். இவையெல்லாமே திட்டமிட்ட சதிகள் என்பதற்கு வேறென்ன அத்தாட்சி வேண்டும்?

    எல்லா இந்து பூசாரிகளும், மதத்தலைவர்களும் அப்பழுக்கற்ற நடத்தை உள்ளவர்கள் என்று கூற வரவில்லை – அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை. ”கூடா ஒழுக்கம்” பற்றி ஒரு அதிகாரம் எழுதிய வள்ளுவரது பாரம்பரியம் நம்முடையது. ராவண சன்யாசிகள் உண்டு என்று தன் ஆதிகாவியத்திலேயே சித்தரித்த மதம் நம்முடையது..//
    என்று ஜடாயு பின்னூட்டம் இட்டார்.

    இதற்குப் பதில் கருத்தாகவே, நான் 30 September 2009 at 4:39 pm நேரத்திலே
    நான் பின்வருமாறு எழுதினேன்.

    //திருச்சிக் காரன்
    30 September 2009 at 4:39 pm

    இராவ‌ண‌ ச‌ன்னியாசிக‌ளின் கையில் இன்னும் ப‌ல‌ சீதைக‌ள் சிக்கித் த‌விக்கும் ப‌டியாக‌ நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க‌ முடியாது! //

    என்று எழுதினேன்!

    எனவே நாம் எதற்கு அப்படி எழுதினோம் என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே “அவசரக் கோலம் அள்ளித் தெளி” , என்று செயல் படுகிறார்கள்.

    நான் இராமரை வணங்கி வழிபாடு செய்பவன். சீதை அம்மாவை இன்னும் அதிகமாக வணங்கி வழிபாடு செய்பவன். அனுமன் சுவாமி எங்களின் வழிகாட்டி. பெண்களிடம் துறவி போல நடித்து ஏமாற்றும் ராவண சன்யாசி’களை நான் எதிர்க்கிறேன். அதில் மாற்றம் இல்லை.

    யார் யார் இராவண சந்நியாசி என்று நான் பட்டியல் போடவில்லை. அது அவரவர்களின் மனசாட்சிக்கு தெரியும்!

    மக்களுக்குத் தெரியும்!

    (Comment edited)

  85. உங்கள் மறுமொழி பரிசீலனைக்குப் பிறகு பதிப்பிக்கப்படும்.
    திருச்சிக் கார‌ன்
    3 October 2009 at 8:09 pm
    //Trichykaran has pasted the two newsitems but has not said which daily or magzine published them.
    One can say the second one is fabricated and a big lie , the same way he believes the second newsitem is true?//

    More reports from News papers with quoted reference :

    THE HINDU & Rediff.com.

    Rediff News:

    Three held in Sabarimala sex scandal

    August 02, 2006 11:59 IST
    Last Updated: August 02, 2006 14:09 IST

    Three persons, including a woman, were arrested on Wednesday in connection with a complaint filed by one of the supreme priests of Sabarimala, who had alleged that he was manhandled and photographed with a woman.

    Police DIG K Padmakumar told PTI that Shobha John, one of the witnesses turned accused in the case, was among those arrested.

    In his complaint, the priest Kandararu Mohanaru alleged that he was manhandled and photographed with a woman on July 23 in a flat at Kochi by a six-member gang.

    The priest had in his complaint stated that he had gone to the flat belonging to Shobha John in search of a servant.

    Soon after he reached the flat, he was allegedly manhandled and photographed, he had stated.

    The two others arrested were Vigil and Anil Kumar, two drivers of the woman, police sources said.

    The drivers had helped in arranging and bringing into the flat the six-member gang, the sources stated.

    Police sources said the three were arrested on charges of extortion.

    The priest had at first filed a police complaint stating that some persons had allegedly abducted and taken him to a flat at Kochi on July 23 where he was manhandled and forcibly photographed with a woman.

    A ransom amount of about Rs 30 lakh was also asked for. Gold ornaments were also removed from his person, it was stated.

    Police immediately began investigations and it was found that the complaint regarding abduction was false.

    In a modified statement to police a day later, the priest said he had gone to the flat on his own in search of a servant and he was attacked by a six-member gang.

    They also took away his gold ornaments and demanded about Rs 30 lakh ransom amount.

    ———-

    THE HINDU

    THIRUVANANTHAPURAM: The Travancore Devaswom Board (TDB) has decided to divest Tantri Kantararu Mohanararu of his responsibilities at Sabarimala Sree Ayyappa temple with immediate effect in the wake of allegations against him.

    Chief priest of the temple Kantararu Maheswararu will take over the duties of Mohanararu, TDB president G. Raman Nair told The Hindu on Monday.

    Mr. Nair said the decision was taken following a row over a police complaint filed by Mr. Mohanararu that he had been robbed of gold ornaments and intimidated when he visited an apartment in Kochi to conduct puja.

    “Mr. Mohanararu would not be allowed to perform the puja at Sabarimala even during his next tenure,” Mr. Nair said.

    Asked whether there was a conspiracy behind the controversies related to Sabarimala, Mr. Nair said he did not wish to go into the merits of such issues, but “the sanctity of the temple would remain unscathed.”

    Case found to be false

    Staff Reporter writes from Kochi: The Kochi City Police said here on Monday that a case registered by Mohanararu of abduction and extortion was found to be false, after investigation.

    The police said the priest had lodged a complaint with the Special Branch through his driver on Monday that a group of six persons had assaulted him and tried to extort money from him after taking photographs of him along with a woman. Mohanararu, in his complaint, said his vehicle was flagged down at Kaloor at 7 p.m. on Monday by the accused. . They requested the priest to visit their new apartment at Valanjambalam to conduct puja.

    On reaching the apartment, the accused assaulted the priest and took the photographs. The complaint said the accused had relieved him of gold ornaments weighing 20 sovereigns and demanded Rs.30 lakhs.

    However, on investigation, the police found out that the priest was a regular visitor to the residential apartment. The police have records of mobile phone calls made by the priest to the woman involved in this case.

    The woman was arrested by the city police under the Immoral Trafficking (Prevention) Act six months ago.

    However, S. Krishnamoorthy, the advocate representing the priest, later said that the priest appeared in person before the Circle Inspector, Ernakulam Town Central Police, and corrected the complaint that he had earlier sent with his driver.

    According to the corrected version, the priest had been looking for a maid servant and reached the apartment to collect her. At this point, the group members forced themselves in and took his photographs along with the woman who was with the maid servant then. The corrected version of the complaint did not say he had been abducted.

  86. உங்கள் மறுமொழி பரிசீலனைக்குப் பிறகு பதிப்பிக்கப்படும்.
    திருச்சிக் கார‌ன்
    3 October 2009 at 8:09 pm
    //Trichykaran has pasted the two newsitems but has not said which daily or magzine published them.
    One can say the second one is fabricated and a big lie , the same way he believes the second newsitem is true?//

    More reports from News papers with quoted reference :

    THE HINDU & Rediff.com.

    Rediff News:

    Three held in Sabarimala sex scandal

    August 02, 2006 11:59 IST
    Last Updated: August 02, 2006 14:09 IST

    Three persons, including a woman, were arrested on Wednesday in connection with a complaint filed by one of the supreme priests of Sabarimala, who had alleged that he was manhandled and photographed with a woman.

    Police DIG K Padmakumar told PTI that Shobha John, one of the witnesses turned accused in the case, was among those arrested.

    In his complaint, the priest Kandararu Mohanaru alleged that he was manhandled and photographed with a woman on July 23 in a flat at Kochi by a six-member gang.

    The priest had in his complaint stated that he had gone to the flat belonging to Shobha John in search of a servant.

    Soon after he reached the flat, he was allegedly manhandled and photographed, he had stated.

    The two others arrested were Vigil and Anil Kumar, two drivers of the woman, police sources said.

    The drivers had helped in arranging and bringing into the flat the six-member gang, the sources stated.

    Police sources said the three were arrested on charges of extortion.

    The priest had at first filed a police complaint stating that some persons had allegedly abducted and taken him to a flat at Kochi on July 23 where he was manhandled and forcibly photographed with a woman.

    A ransom amount of about Rs 30 lakh was also asked for. Gold ornaments were also removed from his person, it was stated.

    Police immediately began investigations and it was found that the complaint regarding abduction was false.

    In a modified statement to police a day later, the priest said he had gone to the flat on his own in search of a servant and he was attacked by a six-member gang.

    They also took away his gold ornaments and demanded about Rs 30 lakh ransom amount.

    ———-

    THE HINDU

    THIRUVANANTHAPURAM: The Travancore Devaswom Board (TDB) has decided to divest Tantri Kantararu Mohanararu of his responsibilities at Sabarimala Sree Ayyappa temple with immediate effect in the wake of allegations against him.

    Chief priest of the temple Kantararu Maheswararu will take over the duties of Mohanararu, TDB president G. Raman Nair told The Hindu on Monday.

    Mr. Nair said the decision was taken following a row over a police complaint filed by Mr. Mohanararu that he had been robbed of gold ornaments and intimidated when he visited an apartment in Kochi to conduct puja.

    “Mr. Mohanararu would not be allowed to perform the puja at Sabarimala even during his next tenure,” Mr. Nair said.

    Asked whether there was a conspiracy behind the controversies related to Sabarimala, Mr. Nair said he did not wish to go into the merits of such issues, but “the sanctity of the temple would remain unscathed.”

    Case found to be false

    Staff Reporter writes from Kochi: The Kochi City Police said here on Monday that a case registered by Mohanararu of abduction and extortion was found to be false, after investigation.

    The police said the priest had lodged a complaint with the Special Branch through his driver on Monday that a group of six persons had assaulted him and tried to extort money from him after taking photographs of him along with a woman. Mohanararu, in his complaint, said his vehicle was flagged down at Kaloor at 7 p.m. on Monday by the accused. . They requested the priest to visit their new apartment at Valanjambalam to conduct puja.

    On reaching the apartment, the accused assaulted the priest and took the photographs. The complaint said the accused had relieved him of gold ornaments weighing 20 sovereigns and demanded Rs.30 lakhs.

    However, on investigation, the police found out that the priest was a regular visitor to the residential apartment. The police have records of mobile phone calls made by the priest to the woman involved in this case.

    The woman was arrested by the city police under the Immoral Trafficking (Prevention) Act six months ago.

    However, S. Krishnamoorthy, the advocate representing the priest, later said that the priest appeared in person before the Circle Inspector, Ernakulam Town Central Police, and corrected the complaint that he had earlier sent with his driver.

    According to the corrected version, the priest had been looking for a maid servant and reached the apartment to collect her. At this point, the group members forced themselves in and took his photographs along with the woman who was with the maid servant then. The corrected version of the complaint did not say he had been abducted!

  87. Dear Sri Jataayu,
    As Sri Anjanasudan has very cliearly stated, the paramparya Hindu Mutts are NOT likely to run the risk of evangelical intrusion, a slong as they strictly adhere to the Hindu way of sadhana. Whereas, in case of modern institutions following the lofty ideals of Hindu tradition, run the risk of falling into the Christian influence at a later date even though they started with Hindu paramparya..
    The Theosophical Society (initially they requested Sri Dayanada Saraswati to be their Guru and initiate them) , Sri Paramahansa Yogananda’s Yogoda Sat Sangh, and lately the Ramanashram are already experiencing this because they declared they were spiritual orgs not attached to any particular religion. The modern orgs. even though took the first step according to Hindu paramparya, they run the risk of evangelical intrusions in future, if they pose as institutions of Sarva Dharma Sama Bhava, as extolled by Hindu ethos.

    Even a parampariya mutt in Pondicherry was cunningly taken over by an eveagelist who joined the mutt saying he was drawn to Hinduism because of its high spiritual value. This was because the mutt failed to stick to its paramparya.I don’t remeber the name of the mutt but those who are in Pondicherry may be knowing because it made big headlines in those days, as the intruder deliberately grabbed the properties of the mutt later.

    Here in Chennai T Nagar, one dubious fellow calling himself from Auroville (this place has also fallen into the influence of evangelists, I am told but not sure) tried to enchroach a Kalyana Mandap behind power house, Pondy Bazar. This happened in 1983. I was involved in retrieviing that property and had to practically engage in fisticuff in the efforts! VHP people of the time in Chennai know this. One Sri Purushottaman, now a senior sub editor in Dinamani Chennai also knows this as he was my assistanat in my efforts. Both of us started staying day and night in the Mandap to face the challenge. The Kalyana Mandap known as Sri Bhuvaneswari Kalyana Mandap is safe now but as usual, I am an unsung hero of the encounters!
    MALARMANNAN

  88. Come on Mr. Malarmannan what did you want to prove. Check what i have written. There are two incidents: One in 1886 which is related to the initiation of the order and another was the 1887. So On Oct 2 Anjanasudhan wrote: “அதே போல் ராமக்ருஷ்ண பரமஹம்ஸரிடமும், ஸ்வாமி விவேகானந்தரிடமும் பக்தியுள்ளவன். ஆனால் தற்போது ராமக்ருஷ்ணா மடங்களில் கிறுஸ்துமஸ் கொண்டாடப்படுகின்றது. பரமஹம்ஸரும், விவேகானந்தரும் இருந்த போது இவ்வாறு நடந்ததா தெரியவில்லை.”

    As a response I made two entrie. One at Oct 3 10:31 in which I wrote: On a cold Christmas Eve in 1887, at a village near Belur in West Bengal, while sitting by the fireplace, Swami Vivekananda and six of his associates listened to the teachings of Jesus while it was being read out at a gathering.
    Then at 10:57 in which I wrote: “After Ramakrishna passed away in 1886, his disciples took their final vows of sannyasa on Christmas Eve.”

    So what is your problem here?

    Now let me quote from Swami Prabhavananda (disciple of Swami Brahmananda who was Rakhal Swami Vivekananda’s Guru Bhai) who founded the Vedanta Society of Southern California: “After Ramakrishna passed away in 1886, his disciples took their final vows of sannyasa on Christmas Eve. So you can understand why Christmas Eve is particularly sacred to us, for the Order was really founded on that day.” He also records that Swami Brahmananda used to celebrate Christmas every year and that it is this custom that continues till date in all Ramakrishan monastries. Arvind Sharma Birks Professor of Comparative Religion, at McGill University in Montreal comments:

    It is an audacious assertion perhaps to western Christians that the Christ could be so self-consiously indigenized within a modern HIndu movement, yet the reverential spirit is incontestable.

    The point again I want to stress is that Christmas has a significance for Ramakrishna Order Just because of our concern for petty evangelical charlatans like Chellapas, we cannot wish away history. As fas as Sri Ramakrishna giving sanyas he definitely gave saffron robes to the youngsters and made them get alms which is well recorded in the Ramakrishna literature. This being the truth how Mr.Malarmannan can say “Sri Ramakrishna Paraamahansa did NOT give informal OR formal sanyas to any of his disciples.”?

    Well I am not interested in carrying forward this. However if Malarmannan or Anjanasudhan is to think that Modernism in HIndu religious institutions will allow missionary take over and hence we have to stick with orthodox institutions, they are living in fool’s paradise. As Jataayu has rightly pointed our some of the worst support for missionary propaganda has come from traditional orthodox maths.

  89. // As fas as Sri Ramakrishna giving sanyas he definitely gave saffron robes to the youngsters and made them get alms which is well recorded in the Ramakrishna literature. This being the truth how Mr.Malarmannan can say “Sri Ramakrishna Paraamahansa did NOT give informal OR formal sanyas to any of his disciples.”?//

    Giving saffron robes and rudraksha malas to disciples and their getting alms for a day would not amount to Sanyas in the true sense of it.

    Moreover, Sri Malarmannan has pointed out that Vivekananda and other disciples have gone back to their respective homes/families after that. So, where is the question of Sanyas here?

    Actual Sanyas is that, which should be got directly from the Guru along with the reciting of Mahavakya (by the Guru into the ears of his disciple) from the Upanishad and from then on the disciple must come away from his family too. But Swami and other disciples attain Sanyas themselves only after performing the Viraja Homa.

    So, until the Samadhi of Sri Ramakrishna Paramahamsa his disciples have not become Sanyasis and therefore I get along with Sri Malarmannan in this. (:-)))

    // However if Malarmannan or Anjanasudhan is to think that Modernism in HIndu religious institutions will allow missionary take over and hence we have to stick with orthodox institutions, they are living in fool’s paradise.//

    I have never said that we have to stick to only traditional institutions. Rather I had conveyed the meaning that the modern “cults” would do well by following the “Hindu” tradition. The so-called modern ‘Hindu’ institutions (whatever that means) are certainly more vulnerable than the traditional institutions due to their ‘secular’ outlook and policies. If you think that we are living in a fool’s paradise in this regard, then be it. Only time will tell the difference.

    // As Jataayu has rightly pointed our some of the worst support for missionary propaganda has come from traditional orthodox maths.//

    Here again I can contest this, but I don’t want to, for if I start contesting, then it would prolong further to what exactly is “tradition” and “orthodoxy” and all that.

    // Well I am not interested in carrying forward this//

    Me too! (:-)))

    Thanks.

  90. 1.The Dec 24 incident was NOT in 1887 BUT in 1886 that is before the formal sanyas taken by Swami Vivekananda and his gurubhayees.

    2. About Sri Ramkrishna Paramahansa giving sanyas, I am NOT saying anything but quoting from some books that I have mentioned, which are also from very close quarters of Swami VIvekananda. I mentioned this just because the topic was about taking sanyas. Otherwise there is no need of any discussion about this.

    3. I am only talking about THE RISK of evangelists’ intrusion involved in modern institutions.
    IT does NOT mean that we have to stick to traditional orthodox mutts ONLY.(In fact, I am NOT comfortable personally with them).The risk is LESS as for traditional orthodox mutts. I have also mentioned about one traditional mutt in Pondicherry (not very popular) grabbed by a Christian declaring initially as inspired by HIndu spiritualism, posing as a HIndu monk with Hindu snayas name. These charlatans already interpolated Bhavishya Puranam by inserting references about Jesus. We need to be very careful in their designs. The proselytisation by these elements is all time high now and they are applying all sorts of tricks.
    //”However if Malarmannan or Anjanasudhan is to think that Modernism in HIndu religious institutions will allow missionary take over and hence we have to stick with orthodox institutions, they are living in fool’s paradise” – Sri Aravindan//

    I have NOT NOT said that modernism in HIndu religious institutions will allow missionary takeover and hence we have TO STICK to orthodox institutions. I used the word RISK in my comments. And showed some instances of Christian intrusion in some modern institutions. This kind of risk is LESS in orthodox maths, as they do NOT entertain other religious scriptures OR display the symbols of other religions. Even the saying Vasudaiva Kutumbakam is twisted by Christian evangelists to their advantage justifying proselytising Hindus.Hence, I do NOT want others putting their words into my mouth and branding me a fool..

    There is no point in continuing the topic this way if my intention is NOT taken in the right perspective.
    MALARMANNAN

  91. //இந்து விரோத சக்திகள் பாரம்பரிய / நவீன அமைப்புகள் என்று அவசியம் பார்க்கின்றன. நவீன அமைப்புகளில் அவர்களால் சுலபமாக ஊடுறுவமுடியும். அவ்வமைப்புகளின் ”மதச்சார்பின்மை” அந்த ஊடுறுவலை எளிதாக்கும். அவ்வமைப்புகளின் வெளிநாட்டு இணைப்புகள் அவ்வூடுறுவலை மேலும் சுலபமாக்கும். எனவே இந்து விரோத சக்திகளால் நவீன அமைப்புகளில் குழப்பம் விளைவிப்பது கச்சிதமாக முடியும். இந்த ஊடுறுவலும், அதன் வீச்சும், இந்த நவீன அமைப்புகளின் தற்போதுள்ள தலைமைக்குப் பிறகு, நமக்குப் பயங்கரமாகத் தெரியவரும். அப்போது தான் நாம் பாரம்பரியத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொள்வோம்.//

    இதுதான் அஞ்சுனாசுதன் சொன்னது. ஆனால் வரலாற்றில் மீண்டும் மீண்டும் நவீனத்துவ அமைப்புகளே ஹிந்து சமுதாயத்தை காப்பாற்றி வந்த வண்ணம் உள்ளன. இராமகிருஷ்ண மடம் இல்லை என்றால் ஆரிய சமாஜம் இல்லை என்றால் பஞ்சாபும் வங்கமும் பாரதத்தின் பல பகுதிகளும் கிறிஸ்தவ மயமாகியிருக்கும். ஆரிய சமாஜம் முழுக்க முழுக்க பாரம்பரிய மடங்களுக்கு எதிராகவே அனைத்து சமுதாய பிரச்சனைகளிலும் நிலைப்பாடு எடுத்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாராயணகுரு என்னும் நவீன குரு இல்லாமலிருந்திருந்தால் அல்லது பாரம்பரிய மடங்களின் நிலைப்பாடு நடந்தேறியிருந்தால் கேரளா இன்றைக்கு போல 40 சதவிகித கிறிஸ்தவ மாநிலமாக இருந்திருக்காது. மாறாக 90 சதவிகிதம் கிறிஸ்தவ மாநிலமாக மாறியிருக்கும்.

    //Giving saffron robes and rudraksha malas to disciples and their getting alms for a day would not amount to Sanyas in the true sense of it….Moreover, Sri Malarmannan has pointed out that Vivekananda and other disciples have gone back to their respective homes/families after that. So, where is the question of Sanyas here?//

    Anjanasudhan you are talking about formal Sanyas. But that need not be in the case of Avatars like Sri Ramakrishna or Bhagawan Ramana.

  92. //1.ஜெயேந்திர சரஸ்வதி கைதைப் பொறுத்தவரையில் அதனை ஹிந்து சமுதாயத்துக்கு ஏற்பட்ட ஒரு சரிவாகவும் பின்னடைவாகவும் பார்க்கிறேன்//

    இந்தக் கருத்து திரும்பத் திரும்ப எழுதப் பட்டு வருகிறதே தவிர இதனால் இந்து மதத்திற்கு என்ன கேடு என்ற விளக்கத்தைக் காணோம்.

    ஜெயேந்திரர் centre of stage ல் இருந்து விலகியது இந்து மதத்திற்கு நல்லதே, மிகவும் நல்லதே, என்று நாம் கூறுகிறோம்.

    ஆன்மிக செயல்கள் மிகக் குறைவாகவும், லவுகீக, அரசியல் செயல் பாட்டில் அதிக கவனமும் செலுத்தி வந்தவர் ஜெயேந்திரர். ஆனால் ஜெயேந்திரர் செய்வதுதான் இந்து மதம், அவர்தான் இந்து மதத்தின் மிகப் பெரும் தலைவர் என்பது போல சித்தரித்து இந்து மதத்தை பின்னுக்குத் தள்ளி, ஜெயேந்திரரை முன்னிறுத்தினர் அவரது சிஷ்ய கோடிகள்.

    எனவே பண்டிதர் முதல் பாமரர் வரை எல்லோரும் வேறு வழியில்லாமல், பெரியவா, பெரியவா என்று ஜோதியிலே கலக்கும் நிலை உருவானது.

    சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் நேர்க் கோட்டில் சந்திரன் வரும்போது சூரியனின் ஒளியை சந்திரன் மறைப்பது போல, இந்து மதத்தின் ஒளியை ஜெயேந்திரரும் , அவரது சீடர்களும் அறிந்தோ அறியாமலோ மறைத்து இருந்தனர், என்கிற உண்மையை தெரிவித்தே ஆக வேண்டிய நிலையில் உள்ளோம். கிரஹணம் முடிந்து இந்து மதத்தின் ஒளி எல்லா இந்துக்களையும் அடைய வேண்டிய நேரம் இது.

    இப்போது திரும்பவும் ஜெயேந்திரரையோ, இல்லாவிட்டால் இன்னொருவரையோ கொண்டு வந்து பெரியவா, பெரியவா என்று ஜல்லி அடித்து திரும்பவும் ஒளியை மறைக்க வேண்டாம்.

    இதில் ஜெயேந்திரர் மட்டும் அல்ல , பிற மடங்களையும் குறிப்பாக ஆதி சங்கரர் ஸ்தாபித்த மடங்களில் எப்படி சங்கரரின் வுபதேசத்துக்கு மாறாக முக்கியம் இல்லாத சடங்குகளில் மக்கள் காலத்தைக் கழிக்கும்படி விட்டனர் என்பதைப் பற்றியும் நாம் விரிவாக எழுதுவோம்.

    பாரம்பரிய மடங்களோ, நவீன மடங்களோ அவர்களிடம் இருந்து ஆதி சங்கரரை மீட்டு மக்களிடம் அறிமுகம் செய்வோம்.

    ஆதி சங்கரரின் அருமையான கருத்துக்கள் , சரியான புரிதலோடு மக்களை சென்று அடையும்படி நாம் எழுதுவோம்.

    நம்முடைய நோக்கம் இந்து மதத்தின் ஒளி மிகுந்த சிறப்பான கருத்துக்கள் எல்லோரையும் சென்று அடைய வேண்டும் என்பதுதானே தவிர, ஜெயேந்திரரைக் கட்டம் கட்டப் பட வேண்டும் என்பது அல்ல.

    நம்முடைய வழி அறிவைத் தூண்டி சிந்திக்க வைப்பதன் மூலம் தான். அதைத் தான் காயத்ரி மந்திரத்தில் அறிவைத் தூண்டும் ஒளிக் கடவுளே உன்னை வணங்குகிறேன் என்கிறோம்.

    ஆனால் அறிவின் அடிப்படையில் யாரும் சிந்திக்கத் தயார் இல்லை.

    ஆக்ஷன் கிங் ஆக களத்திலே இறங்கி சங்கர ராமன் போல செயல் பட்டால் தான் எல்லோரும் தூக்கம் களைந்து எழுந்து உட்கார்கிறார்கள்.

    காமாட்சி அம்ம்மனுக்கு எல்லாம் தெரியும்! எப்போது யாரை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பது எல்லாம் அவள் லீலை.

    புன் சிரிக்கும் அம்மா, நீதான் இந்து மதத்தைக் காக்க வேண்டும்!

  93. திருச்சிக்காரன் ஜெயேந்திரரையும் பிராமண சமூகத்தையும் தண்டிக்க வேண்டும் என்று திட்டமிட்டு எழுதுகிறார். தமிழ் ஹிந்துவின் நோக்கம் என்ன?
    திருச்சிக்காரனின் சதிக்கு நீங்களும் உடந்தையா?

  94. சோனியாகாந்தி பற்றி சொல்மண்டி கேட்ட கேள்விகளுக்கு திருச்சிக்காரன் பதில் சொல்லவில்லையே? அவரும் ஆலலுயாவா?

  95. திருச்சிக்காரன்,

    // ஜெயேந்திரர் centre of stage ல் இருந்து விலகியது இந்து மதத்திற்கு நல்லதே, மிகவும் நல்லதே, என்று நாம் கூறுகிறோம்.ஆன்மிக செயல்கள் மிகக் குறைவாகவும், லவுகீக, அரசியல் செயல் பாட்டில் அதிக கவனமும் செலுத்தி வந்தவர் ஜெயேந்திரர். //

    இந்த “நாம்” சமாசாரத்தை விடுங்கள் என்று உங்களிடம் பலமுறை சொல்லப் பட்டிருக்கிறது, நீங்கள் மீண்டும் மீண்டும் அப்படியே எழுதி வருகிறீர்கள். இது உங்கள் தனிப்பட்ட கருத்து தானே, பிறகு இங்கு “நாம்” யார்? உங்களுக்குப் பின் எந்த குழு, கூட்டம், இயக்கம், அமைப்பு உள்ளது – சொல்லுங்கள் அல்லது ஒழுங்காக “நான்” என்று எழுதுங்கள்.

    பாரம்பரிய மடங்கள், ஆதி சங்கரர் ஸ்தாபித்த மடங்கள் அரசியலில் தலையிடுவது தவறும் அல்ல, நடக்காத செயலும் அல்ல.

    மாதவ வித்யாரண்யர் என்ற மகான் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? கர்நாடகத்தில் இருக்கும் சிருங்கேரி என்கிற ஊரில் உள்ள சங்கர மடத்தின் பீடாதிபதியாக 11-12ஆம் நூற்றாண்டுகளில் இருந்தவர் அவர். மாமேதை, சாஸ்திர விற்பன்னர், தத்துவ ஞானி. அதோடு அசாதாரண நடைமுறை அறிவும், தீர்க்க தரிசனமும் கொண்டவர். முஸ்லிம் படையெடுப்புகள் திரண்டு வந்து தென்னகத்தின் இந்துக் கலாசாரம் முழுவதுமே அழிந்து விடுமோ என்று அஞ்சப் பட்ட காலகட்டம் அது,

    ஹரிஹரர், புக்கர் என்ற இரு பழங்குடிப் படைவீரர்களை அழைத்து (இவர்கள் சத்திரிய வம்சத்தவர்கள் அல்லர்) அவர்களுக்கு ஆசி வழங்கி, ஒரு அரசை நிறுவ உத்வேகமளித்தவர் அவரே. பழைய யாதவ வம்ச அரசின் புதையல் களஞ்சியம் இருக்குமிடத்தை தன் யோக சக்தியால் அறிந்து, அந்த செல்வத்தை எடுத்து இந்த வீரர்களுக்கு வழங்கி, படைவீரர்களைத் திரட்டி அரசமைக்கச் செய்தார். இது தான் பின் வந்த பல நூற்றாண்டுகளுக்கும் நம் மண்ணில் இந்துக் கலாசாரத்தைக் காப்பாற்றிய விஜயநகர சாம்ராஜ்யமாயிற்று!

    உடனே, வித்யாரண்யர் மாதிரியா ஜெயேந்திரர் என்ற பல்லவியை ஆரம்பிக்க வேண்டாம் .. வரலாற்றின் போக்கை யாரே அறிவர்!
    பழைய காலத்தில் மட்டுமே இறைத்தூதர் வந்தார் என்பது ஆபிரகாமிய நம்பிக்கை – அதைத் தான் இங்கு நீங்கள் தண்டோரா போடுகிறீர்கள். ”தெய்வீக புருஷர்கள் என்றைக்கும் உண்டு – இந்தக் காலகட்டத்திலும்” என்பது தான் இந்துக் கோட்பாடு – உங்கள் நிலைப்பாடுகள் இதற்கு முரணாக உள்ளது.. இந்து மதம் ஏதோ இறந்த காலம் மட்டுமே (உங்கள் அப்பர், பிரகலாதன், மார்கண்டேயன் உதாரண ஜல்லி) என்பது போன்று சொல்லி வருகிறீர்கள்..

    வாழும் மகான்கள், குருமார்கள் எல்லாரையும் பற்றி அகந்தையோடும், நிராகரிப்போடும் மட்டுமே நீங்கள் பேசுகிறீர்கள். நடைமுறை இந்து கலாசாரத்தின், வாழ்க்கையின் ருசி உங்களுக்குக் கிட்டவே இல்லையோ என்று முன்பு ஒருமுறை சொல்லியிருந்தேன். அது இப்போது உறுதியாகி வருவது போலத் தோன்றுகிறது.. உங்கள் வாதங்கள் வறட்டுத் தனமாக இருக்கின்றன.

    இறை சக்தியே அருளாளர்களை வேண்டிய சந்தர்ப்பத்தில் அரசியல் செயல்பாட்டிற்கும் தூண்டுகிறது என்பது இந்துக்கள் அனுபவ ரீதியாகவும், வரலாற்று பூர்வமாகவும் கண்ட உண்மை. எனவே “அரசியலுக்குப் போனார், அவர் ஞானி அல்ல’ என்பது போன்ற மூடிய, குறைபட்ட வாதங்கள் அர்த்தமற்றவை.

  96. Dear Sirs,

    I was shocked to see the comments published above. When I first saw Tamil HIndu I was delighted to see a forum to counter anti hindu propaganda in the web world. But now I doubt your intentions.. You are free to publish any article about anybody including Shri Jayendrar. But dont call yourself ‘Tamil Hindu’.. You may rechristen as ‘Tamil DK’ or Tamil Christian’ dot com..

    Trichikkaran kind of people are classic examples of web workers for christian missioneries. They are in their payroll to do mudslinging on HIndus. I was sad that Tamil Hindu has become a platform to them.

    You may be aware, to draw like minded people to a magazine or website is very difficult. Once you lose them you may not get it back. Tamil Hindu is slowly drawing and consolidating now especially through Ma.Venkatesan & Subbu kind of articles.

    The above comments will undo their efforts.

    Perhaps you may understand.

    Shankaran.

  97. // இதில் ஜெயேந்திரர் மட்டும் அல்ல , பிற மடங்களையும் குறிப்பாக ஆதி சங்கரர் ஸ்தாபித்த மடங்களில் எப்படி சங்கரரின் வுபதேசத்துக்கு மாறாக முக்கியம் இல்லாத சடங்குகளில் மக்கள் காலத்தைக் கழிக்கும்படி விட்டனர் என்பதைப் பற்றியும் நாம் விரிவாக எழுதுவோம்.

    பாரம்பரிய மடங்களோ, நவீன மடங்களோ அவர்களிடம் இருந்து ஆதி சங்கரரை மீட்டு மக்களிடம் அறிமுகம் செய்வோம்.

    ஆதி சங்கரரின் அருமையான கருத்துக்கள் , சரியான புரிதலோடு மக்களை சென்று அடையும்படி நாம் எழுதுவோம். //

    திருச்சிக்காரன், இவ்வளவு சங்கரர் பற்றிக் கிழிக்கும் நீங்கள் ஆதி சங்கரர் இயற்றிய மூல நூல்களில், அவரது பாஷ்யங்களில், தத்துவ நூல்களில், எதையாவது நீங்கள் படித்திருக்கிறீர்களா? அல்லது மொழிபெயர்ப்புக்களையாவது வாசித்திருக்கிறீர்களா?

    இருந்தால், இப்படி ஒரு அபத்தத்தை எழுத மாட்டீர்கள்.

    சங்கரரது அத்வைத சித்தாந்தமும், அவர் உருவாக்கிய சமய நெறிகளும் நமக்குத் தெரிய வருவதே மடங்கள் மற்றும் பாரம்பரிய அமைப்புகள் மூலமாகத் தானே?? சங்கரரின் உபதேசங்களை ஸ்தூல வடிவிலும் (சுவடிகள், நூல்கள், குரு-சிஷ்ய கல்வி), நடமாடும் அனுபவ வடிவிலும் (சன்னியாசிகள்) பல நூற்றாண்டுகள் போற்றிப் பாதுகாத்தவையே அவை தானே? இல்லையென்றால் சங்கரரைப் பற்றி உங்களுக்கும், எனக்கும் தெரிந்தது எப்படி?

    தடாலடியாக “ஆதி சங்கரரை மீட்டு” என்கிறீர்கள். “ஆதிசங்கரரைப் பற்றி நாம் எழுதுவோம்”, “சரியான புரிதலோடு” என்று குதிக்கிறீர்கள். என்ன அகம்பாவம்! என்ன ஆணவம்!

    சங்கரர் உருவாக்கிய “தசநாமிகள்” என்ற சன்யாசப் பிரிவைப் பற்றி வேறொரு மறுமொழியில் எழுதியிருக்கிறேன்.. அந்த மரபில் வந்த சன்னியாசிகள் தான் பாரத நாடு நெடுகிலும் சங்கரரின் தத்துவ ஒளியைக் கொண்டு சென்றார்கள்? எந்த ஒரு நல்ல அமைப்பிலும் காலப் போக்கில் கசடுகள் வரலாம், அவற்றில் இருந்து மீண்டெழவும் செய்யலாம்.

    மேலும், இந்து மதத்தின் பல நவீன அமைப்புகளுக்கான “வீரிய விதைகள்” கூட இந்தப் பாரம்பரிய மடங்களில் இருந்தும், அதன் தலைவர்களிடம் இருந்து தான் வந்துள்ளன. திண்ணை இதழில் முன்பு எழுதிய “நான்கு சங்கர மடங்களையும் அலங்கரித்த ஞானியர் பரம்பரை” என்ற ஒரு கடிதத்தில் நான் இதனைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன் –
    https://www.thinnai.com/?module=displaystory&story_id=80703153&format=html

    ஜெயேந்திரர் மீதான உங்கள் வெறுப்பு அர்த்தமற்றது. உள்நோக்கம் கொண்டது, அதை வைத்து பாரம்பரிய குருமரபுகள், சமய அமைப்புகள் அனைத்துமே பயனற்றவை என்ற பொதுப்படுத்தலையும் சேர்த்தே வைக்கிறீர்கள். இந்து மதம் பற்றிய உங்கள் புரிதல் அரைவேக்காட்டுத் தனமாக உள்ளது என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அன்னை பராசக்தி உங்களுக்குத் தெளிவை அளிக்கட்டும்.

  98. திருச்சிக்காரன் என்ற பெயரில் எழுதும் நபர் ஒரு க்ரிப்டோ கிறுத்துவர்.

    இந்த முடிவுக்கு வர சில காரணங்கள்:

    1. இவர் கருத்துக்கள் யாவுமே நுனிப்புல் மேய்பவை. மேலோட்டமாய் அறிந்தவை போல் தொனிப்பவையே அன்றி, இந்துதர்மத்தை ஒழுகி வாழ்பவர் பார்வையில் வருவதாயில்லை.

    2. இவர் கருத்துக்கள் பெரும்பாலும் மூலக்கட்டுரையின் நோக்கத்தைத் திசை திருப்புமாறும், நீர்த்துப்போகும் வண்ணமும் அமைந்திருக்கின்றன. இது ஒரு டிபிகல் மிஷநரி முத்திரை.

    3. இந்த கமெண்ட் பகுதியை ஆக்கிரமித்து நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்து பெட்டி தட்டுவதற்கு வேறு வேலை வெட்டி இல்லாமலோ அல்லது இப்படித் தட்டுவதற்குப் பணமோ வரவேண்டும். பின்னதை பலருக்கும் சர்ச் தருகிறது. இப்படிப் பலரை முழுநேரத் தொழிலாளியாகவே சர்ச் அமர்த்தியுள்ளது.

    4. உடனுக்குடன் அபத்தமான ஆதாரமற்ற சுட்டிகளைத் தேடியிடுவது. இதுவும் ஒரு மிஷநரி முத்திரை.

    “நான் கிறுத்துவன் அல்லன்; அப்படி ஏமாற்றியிருந்தால் ஏசுவின் பேரில், மீளாநரகம் போவேன் என்று சத்தியம் செய்கிறேன்.” – இப்படி ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை இவரை எழுதச் சொல்லிப் பார்க்கவும்.

  99. Hi,

    Please dont give too much importance to Trichikkaran’s kind of people’s comments and unnecesarily make him as hero. Best way to tackle those kind of people is just to IGNORE.. IGNORE..Thats all. If you go through the web there is a group (may be fulltime) waiting to malign Hindus.. Reasons – everybody knows..

    TAMIL HINDU has got lot of work to do.. Let it not waste its energy/the readers’ energy by publishing these kind of absurd comments.. Morever, it will spoil the overall fragrance of tamil hindu too..

    Please restrain publishing these kind of ill intentioned comments.. It will spoil
    TH’s image..

    Tharasu Jayaraman.

    (Comment edited & published)

  100. have you sold tamilhindu to thiruchikkaran? how much did the christians pay to thiruchikkaran for this dirty job? from now on tamilhindu will be christian site. i will expose you you will not succeed as long as iam alive

  101. ஜடாயு,

    “இந்துக்காளாகிய நாம்” என்று முன்பு நான் எழுதியதை நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது நீங்கள் கூறியது சரியே. ஏனெனில் பலருக்கு நான் கூறியதில் கருத்து வேறுபாடு இருந்தது. எனவே “இந்துக்காளாகிய நாம்” என்று முன்பு நான் எழுதியதை, திருத்தி நான் என்று எழுதினேன்.

    ஆனால் இப்போது நாம் என்ற வார்த்தை ஒட்டு மொத்த இந்துக்களையும் குறிப்பதாக இல்லை. நாம் என்று எழுத எனக்கு உரிமை உண்டு. அந்த உரிமை எல்லோருக்கும் உண்டு. நாம் என்று எழுத நான் உங்களிடம் லைசென்ஸ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

    அவ்வளவு அவசியமானால் கட்டாயமானால், எனக்குப் பின்னே உள்ள குழு , கூட்டம் எல்லாவற்றையும் தெரிவித்து விட்டுதான் “நாம்” என்று எழுத வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வாருங்கள்.

    //திருச்சிக்காரன், இவ்வளவு சங்கரர் பற்றிக் கிழிக்கும் நீங்கள் ஆதி சங்கரர் இயற்றிய மூல நூல்களில், அவரது பாஷ்யங்களில், தத்துவ நூல்களில், எதையாவது நீங்கள் படித்திருக்கிறீர்களா? அல்லது மொழிபெயர்ப்புக்களையாவது வாசித்திருக்கிறீர்களா?

    இருந்தால், இப்படி ஒரு அபத்தத்தை எழுத மாட்டீர்கள்.//

    என்னவோ முதல் வகுப்பு முதல் கல்லூரி வரை என்னுடன் சேர்ந்து படித்தது போலவும், நான் படித்த நூல்களை எல்லாம் நீங்கள் தான் கொடுத்தது போலவும் இருக்கிறது உங்கள் பேச்சு.

    //தடாலடியாக “ஆதி சங்கரரை மீட்டு” என்கிறீர்கள். “ஆதிசங்கரரைப் பற்றி நாம் எழுதுவோம்”, “சரியான புரிதலோடு” என்று குதிக்கிறீர்கள். என்ன அகம்பாவம்! என்ன ஆணவம்! //

    இதில் என்ன ஆணவமும் அகம்பாவமும் இருக்கிறது? ஆதி சங்கரர் என்ன யாருக்காவது பட்டா பாத்தியதையா? இவர்கள் மட்டும் தான் நான் சொல்லியதை விளக்கலாம், மற்றவர்கள் விளக்கக் கூடாது என்று ஆதி சங்கரர் எழுதி விட்டுப் போய் இருக்கிறாரா?

    நாம் வித்யாரண்யர் போன்றவர்களைப் பற்றி குறை கூறவில்லை. வித்யாரண்யர் அரசியலில் ஈடுபாடு காட்டினார் என்று சொல்வதை விட தன்னை சரண் அடைந்த சீடர்களுக்கு அவர் வழிகாட்டுதல் அளித்தார் என்றே கூறலாம். ஹரி ஹரர் , புக்கர் இருவரும் சுல்தான்களால் பிடிக்கப் பட்டு மத மாற்றம் செய்ய முயன்றதாகவும், அவர்கள் தப்பி வந்து வித்யாரண்யரிடம் சரண் அடைந்ததாகவும் ஒரு செவி வழி செய்தி உண்டு,

    //பழைய காலத்தில் மட்டுமே இறைத்தூதர் வந்தார் என்பது ஆபிரகாமிய நம்பிக்கை – அதைத் தான் இங்கு நீங்கள் தண்டோரா போடுகிறீர்கள். ”தெய்வீக புருஷர்கள் என்றைக்கும் உண்டு – இந்தக் காலகட்டத்திலும்” என்பது தான் இந்துக் கோட்பாடு – உங்கள் நிலைப்பாடுகள் இதற்கு முரணாக உள்ளது.. இந்து மதம் ஏதோ இறந்த காலம் மட்டுமே (உங்கள் அப்பர், பிரகலாதன், மார்கண்டேயன் உதாரண ஜல்லி) என்பது போன்று சொல்லி வருகிறீர்கள்.. //

    பாதி ஜல்லியை மட்டும் எழுதிப் பசப்புவது ஏன்?

    நான் மீண்டும், மீண்டும் ஜல்லி அடிப்பது துருவன்,பிரகலாதன்,மார்கண்டேயன் கிருட்டினர், இவர்களோடு பட்டினத்தார், ஆதி சங்கரர், தியாகராசர், விவேகானந்தர் ஆகிவர்களையும் சேர்த்துத்தான்.

    ஆனால் நீங்கள் நைசாக ஆதி சங்கரர், தியாகராசர், விவேகானந்தர் ஆகியவரை கட் செய்து எழுதி இருக்கிறீர்கள் . ஏன் எனில் இவர்கள் சமீபத்தில் வாழ்ந்தவர்கள்.

    நான் மீண்டும், மீண்டும் துருவன்,பிரகலாதன்,மார்கண்டேயன் கிருட்டினர், பட்டினத்தார், ஆதி சங்கரர், தியாகராசர், விவேகானந்தர் ஆகிவர்களை வைத்து ஜல்லி அடிக்கப் போகிறேன்.

    வெறுமனே ஜல்லியோடு நிறுத்தாமல் அவர்களின் கருத்துக்களையும், செயல் பாட்டையும் விளக்குவேன் – மக்களை சிந்திக்கத் தூண்டுவேன்- மக்களை ஆன்மிக அனுபவத்தில் ஈடுபட உந்துதல் அளிப்பேன்.

    நான் அவர்களைப் பற்றிக் கூறுவது தவறாக இருந்தால் அதை எழுதி விட்டுப் போங்கள், என்னைத் திட்டுவதானாலும் எனக்கு அட்டியில்லை. நீங்கள் அவர்களைத் திட்டினாலும், மக்களுக்குத் தெரியும் எது உண்மை என்று!

    நீங்கள் ஜெயேந்திரரை வைத்து ஜல்லி அடிப்பதா என்பது உங்கள் விருப்பம். .அவரின் செயல் பாட்டை விளக்குங்கள்.

    நான் விளக்கம் கொடுத்து விட்டுப் போகிறேன்.

    நாம் விளக்கம் கொடுப்போம்!

  102. Shankaran
    5 October 2009 at 1:24 pm

    //Trichikkaran kind of people are classic examples of web workers for christian missioneries. They are in their payroll to do mudslinging on HIndus. I was sad that Tamil Hindu has become a platform to them.//

    இதற்க்கு எல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல நாம். நாம் எல்லா இந்துக்களை குறை சொல்லவில்லை. ஒரு நபரைக் கூறினால் அதை எல்லா இந்துக்களையும் கூறுவதாக எழுதிப் பார்க்கிறார்கள். நூறு கோடி இந்துக்கள் யாருக்கும் அடிமை அல்ல.

    நான் சம்பலம் வாங்குவது நான் வேலை செய்யும் அலவலகத்தில் மட்டும் தான். இப்படி எல்லாம் இட்டுக் கட்டினால், நான் ஓடி விடுவோம் என்று என்ன வேண்டாம்.

    அடே அப்பா, நாம் என்னவோ சுகப் பிரும்ம ரிஷியைக் குறை கூறி விட்டது போல என்ன ஆவேசம்.

    என் எழுத்துக்களைப் படிப்பவர்களுக்குத் தெரியும். நான் கொள்கைக்காக எழுதுகிறேனா, இல்லை கூலிக்காக பல்லக்கு தூக்குகிறேனா என்று.

    //You may be aware, to draw like minded people to a magazine or website is very difficult. Once you lose them you may not get it back. Tamil Hindu is slowly drawing and consolidating now especially through Ma.Venkatesan & Subbu kind of articles.

    The above comments will undo their efforts.

    Perhaps you may understand.//

    இது தமிழ் ஹிந்துவுக்கு விடுக்கப் பட்ட எச்சரிக்கை.

    தமிழ் ஹிந்துவுக்கு தெரியும், உண்மைகளை அப்பட்டமாக எழுதினால் தான் பலரும் வருவார்கள் என்று. இந்து மதமும் உண்மையை ஆணி வேராகக் கொண்ட மதமே.

    உண்மையை மறைத்தால், அது இந்து மதத்தையும் மறைத்தது போலத் தான்.

    உண்மையைத் தேடுவதுதான் இந்து மதம் – அசத்தோம சத்கமய!

    உண்மையே வெல்லும் என்பதுதான் இந்து மதம்.

  103. அன்பிற்குரிய ஆசிரியர் குழாமே,

    இத்தனை காலம் என்னுடைய பின்னூட்டங்களை வெளியிட்டதற்கு நன்றி.

    ஆனால் சமீப நாட்களாக என்னுடைய பின்னூட்டங்கள் மிகவும் தாமதப் படுத்தப் பட்டு வருகின்றன. சில பின்னூட்டங்களை – அவை வெளியிடப் படாமல் இருப்பதால் – மீண்டும் மீண்டும் அனுப்ப வேண்டியுள்ளது.

    உங்களுக்கு என்ன நெருக்குதலோ தெரியாது.

    ஆனாலும் என்னுடைய பல கருத்துக்களை துணிச்சலுடன் வெளியிட்டீர்கள்.
    இது வரையில் யாரும், இந்த வகையில் என்னுடைய எல்லாக் கருத்துக்களையும் வெளியிட்டதில்லை.

    அந்த வகையில் உங்களை மிகவும் பாராட்டுகிறேன்

    வாய்ப்பு இருந்தால் மீண்டும் சந்திக்கலாம்.

    இந்த பின்னூட்டத்தை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

    நன்றி.

    திருச்சிக் காரன்

  104. //Come on Mr. Malarmannan what did you want to prove-Sri Aravindan//
    I am NOT inerested in proving anything, my dear Sri Aravindan.. My visit to these columns is to share what I have known from my reading and personal experience (gained over many years, atleast half a century).

    //So what is your problem here?-Sri Aravindan to Malarmannan//
    Your ego is my problem, my dear Sri Aravindan. Kndly cool down. WHy do you figth so aggressively with the killer instinct, as if thesky is falling? Relax.
    See, where have you come. Initially , you made an issue with me about informal and formal sanyas given by Sri Ramakrishna Paramahansa and said, “I do not know what Thiru. Malarmannan means by informal Sanyas. But now that he has mentioned it, the fact is definitely contrary to his claims,” and quoted the distribution of Rudraksha incident. I had to refer sparisa deeksha and nayana deeksha to refer informal sanyas by gurus, which would also motivate the disciples to leave household; you quoted the distribution of orchre and rudraksha then I had to remind that the disciples had to return home to continue their household duties to indicate that the distribution of rudraksha and asking them to go for bhiksha may not be likened to formal snayasa.
    NOW, I saw you answer, “Anjanasudhan, you are talking about formal Sanyas. But that need not be in the case of Avatars like Sri Ramakrishna or Bhagawan Ramana” while replying Sri Anjanasudan!

    Again, since the topic revolved around Moolava-Utsavar concept, i opined that the Utsvar like modern institutions extolling the lofty HIndu ideal of Sarva Dharma Smabhava, are most likely to run the risk of intrusion by the wily evangelists, compared to the traditional (orthodox) institutions. When this was the question, you are straying into the contribution of unorthodox (modern) institutions in defending the HIndu society from the proselytisers. It is a known fact that the modern institutions render yeoman service to the society and serve as a check to the activities of Proselytisers. Even traditoinal mutts like Dharmapuram Adheenam have exposed the tricks of proselytisers. But the topic is NOT about assessing the contribution of modern and traditional institutions in keeping proselytisers at bay. It is the clever intrusion by the proselytisers into Hindu institutions and among these two, who are more likely to run the RISK
    in this.

    My dear Sri Avarvindan, I wish you control your emotions while putting across your opinion. For instance, when you commented on Smt Radha Rajan’s work as “Travesty of History,” I felt a bad taste in my saliva, as I read it. I also wish you give me liberty to say this. GOODBYE!
    Affectionately,
    Malarmannan

  105. // என்னவோ முதல் வகுப்பு முதல் கல்லூரி வரை என்னுடன் சேர்ந்து படித்தது போலவும், நான் படித்த நூல்களை எல்லாம் நீங்கள் தான் கொடுத்தது போலவும் இருக்கிறது உங்கள் பேச்சு. //

    திருச்சி, அதற்கு அவசியம் இல்லை. உங்கள் மறுமொழி மற்றும் உரையாடலின் ஆழத்தை வைத்தே ஒரு குறிப்பிட்ட சப்ஜெக்டில் நீங்கள் கற்றது என்ன என்று ஒரு சராசரி வாசகர்/எழுத்தாளரால் கூட ஊகிக்க முடியும். பெயர்களைச் சொல்லி விட்டுப் போவது எளிது – புத்தகத்தின் அட்டைகளை மட்டும் பார்த்துவிட்டுப் போவது போல. நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் நேரடி பதில் இல்லை – நீங்கள் சங்கரர் பற்றிக் கற்றது என்னென்ன?

    // வித்யாரண்யர் அரசியலில் ஈடுபாடு காட்டினார் என்று சொல்வதை விட தன்னை சரண் அடைந்த சீடர்களுக்கு அவர் வழிகாட்டுதல் அளித்தார் என்றே கூறலாம் //

    தவறு. அவர் வரலாற்றைப் படியுங்கள். “கர்நாடக சிம்ஹாசன ப்ரதிஷ்டாபனாசார்ய” என்றே விஜயநகர அரசு முத்திரைகளில், கல்வெட்டுகளில் அவர் போற்றப் படுகிறார். அரசை நிறுவவேண்டும் என்ற பொறியை உருவாக்கியதே அவர் தான்.

    // ஆனால் நீங்கள் நைசாக ஆதி சங்கரர், தியாகராசர், விவேகானந்தர் ஆகியவரை கட் செய்து எழுதி இருக்கிறீர்கள் . ஏன் எனில் இவர்கள் சமீபத்தில் வாழ்ந்தவர்கள். //

    நீங்களும் வாசகர்களும் டியூப்லைட்டுகள் அல்ல… சொல்லவந்த கருத்துக்கு நான் தந்த லிஸ்ட் போதும்.. இது nit-picking.

    // நான் அவர்களைப் பற்றிக் கூறுவது தவறாக இருந்தால் அதை எழுதி விட்டுப் போங்கள், என்னைத் திட்டுவதானாலும் எனக்கு அட்டியில்லை //

    பிரசினை என்னவென்றால், அவ்வப்போது நீங்கள் அவர்கள் பெயர்களை மட்டும் எடுத்து விடுகிறீர்கள், அதற்கு மேலே போவதே இல்லையே!

  106. //Trichikkaran kind of people are classic examples of web workers for christian missioneries. They are in their payroll to do mudslinging on HIndus. I was sad that Tamil Hindu has become a platform to them.//

    திருச்சிக்காரன் என்ற பெயரில் எழுதுபவரை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே தெரிகிறது. பல ஹிந்து மத கட்டுரைகளில் அவரது பின்னூட்டங்களும் வெளியிட்ட கருத்துக்களும் மிகவும் ஆழமாகவும் அதே நேரத்தில் இந்து தர்மத்தை பற்றி நாம் விவாதிக்கும் போது தர்மத்தை நிலை நாட்டுவது அதைப்பற்றி தெளிவாக புரிந்து கொள்ளாதவர்களுக்கு புரியவைத்து நம் தர்மத்தைக் காக்க வேண்டும் என்பதே அவரது அடிப்படை நோக்கமாக இருந்ததை என் அறிவுக்கு எட்டியவரை நான் புரிந்து கொண்டேன்.

    அவரை நான் கூட ஆரம்பத்தில் கிறிஸ்தவரோ என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் பல விஷயங்களில் மிக ஆழமான கருத்துக்களுடன் இந்து தர்மத்திர்க்காக வாதிட்டதிலிருந்து அவர் இந்து தர்மத்தின் மீது கொண்டுள்ள பற்றுதலை நன்கு உண்ர முடிந்தது. இப்பொழுது வரை அவர் என்ன ஜாதி என்ன மதம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஆனித்தரமாக கூறுவது இந்து தர்மத்தின் மொத்த தாத்பரியத்தையும் சாமியார் தலையில் தூக்கி வைக்காமல் அதையும் தாண்டி போங்கள் என்று சொல்வதாகத்தான் நான் உணர்கிறேன். அவரை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கே அது புரியும் என்றும் நினைக்கிறேன். ஆனால் விவாதம் என்று வந்த பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டுமே என்பதால் இந்த கட்டுரைக்கு எதிர் தரப்பாகக்கூட வாதங்கள் செய்ய நேரிடுகிறது என்றே நினைக்கிறேன். மற்றபடி திருச்சிக்காரன் என்பவர் இந்து தர்மத்தை வடம் பிடித்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்பவர் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். எனவே தயவு செய்து அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்காமல் சொல்லவரும் கருத்தின் ஆழத்தை புரிந்து கொண்டு விவாதத்தை முடித்துக்கொள்ளுங்கள். இல்லையேல் விதண்டாவாதம் தான் மிஞ்சும். கிறிஸ்தவர்கள் மகிழ்வார்கள். பின்னர் திருச்சிக்காரரை குறைசொல்ல முடியாது என்பதெ அடியேனின் கருத்து.

    “இந்து தர்மமே வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு வெவ்வேறு தர்மங்களை உரைத்து முரன்பாடுகள் இருப்பது போல தோற்றமளிப்பதுதானே. அவற்றையும் தாண்டி தானே நாம் இந்த தர்மத்தை புரிந்து கொள்கிறோம் நம்புகிறோம். திருச்சிக்காரர் முரன்பாடுகளுடன் இருந்தால் அவரையும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாமே”!

    சமீபத்தில் கிறிஸ்தவ கூலிப்படையினரால் கொலையுண்ட சுவாமி லக்ஷ்மனானந்தா பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஜெயேந்திரரை அந்தளவிற்கு ஒப்பிட முடியுமா? தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்கிறேன்? விவரம் தெரிந்தவர்கள் சொல்லிக்குடுங்கள்?

  107. திருச்சிக்காரர் அவர்களுக்கு,

    ஜெயேந்திரர் குற்றாவாளியாகத்தான் இருந்திருப்பர் என்ற பார்வையிருந்தால் அதிலிருந்து விலகி நம் மக்கள் அவற்றைத்தாண்டி செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றி தெளிவாகச் சொல்லி அடுத்த கட்டத்திற்கு என்னைப் போன்றவர்களைக் கொண்டுபோனால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது அடியேன் கருத்து. எந்த இருட்டரையில் என்ன நடக்கிறது என்பது சிவனுக்கே வெளிச்சம். சிவனைத் தேடிப் போவது எப்படி என்ற வெளிச்சத்தைத் தேடுவதை மட்டும் நமது பணியாகக் கொள்வேமே!

    என்ன சரிதானா நான் சொல்வது.

  108. //Come on Mr. Malarmannan what did you want to prove-Sri Aravindan//
    I am NOT interested in proving anything, my dear Sri Aravindan.. My visit to these columns is to share what I have known from my reading and personal experience (gained over many years, atleast half a century).

    //So what is your problem here?-Sri Aravindan to Malarmannan//
    Your ego is my problem, my dear Sri Aravindan. Kndly cool down. WHy do you figth so aggressively with the killer instinct, as if the sky is falling? Relax.
    See, where you have come. Initially, you made an issue with me about informal and formal sanyas given by Sri Ramakrishna Paramahansa and said, “I do not know what Thiru. Malarmannan means by informal Sanyas. But now that he has mentioned it, the fact is definitely contrary to his claims,” and quoted the distribution of Rudraksha incident. I had to refer sparisa deeksha and nayana deeksha to refer informal sanyas by gurus, which would also motivate the disciples to leave household; you quoted the distribution of orchre and rudraksha then I had to remind that the disciples had to return home to continue their household duties to indicate that the distribution of rudraksha and asking them to go for bhiksha may not be likened to formal snayasa.
    NOW, I saw you answer, “Anjanasudhan, you are talking about formal Sanyas. But that need not be in the case of Avatars like Sri Ramakrishna or Bhagawan Ramana” while replying Sri Anjanasudan!

    Again, since the topic revolved around Moolava-Utsavar concept, i opined that the Utsvar like modern institutions extolling the lofty HIndu ideal of Sarva Dharma Smabhava, are most likely to run the risk of intrusion by the wily evangelists, compared to the traditional (orthodox) institutions. When this was the question, you are straying into the contribution of unorthodox (modern) institutions in defending the HIndu society from the proselytisers. It is a known fact that the modern institutions render yeoman service to the society and serve as a check to the activities of Proselytisers. Even traditoinal mutts like Dharmapuram Adheenam have exposed the tricks of proselytisers. But the topic is NOT about assessing the contribution of modern and traditional institutions in keeping proselytisers at bay. It is the clever intrusion by the proselytisers into Hindu institutions and among these two, who are more likely to run the RISK
    in this.

    My dear Sri Avarvindan, I wish you control your emotions while putting across your opinion. For instance, when you commented on Smt Radha Rajan’s work as “Travesty of History,” I felt a bad taste in my saliva, as I read it. I also wish you give me liberty to say this. GOODBYE!
    Affectionately,
    Malarmannan

  109. //Thivannan
    5 October 2009 at 1:55 pm
    திருச்சிக்காரன் என்ற பெயரில் எழுதும் நபர் ஒரு க்ரிப்டோ கிறுத்துவர்.//

    இவர்களைப் பார்த்து சிரிப்பதா, இவர்கள் நிலையை நினைத்து வருத்தப் படுவதா என்றே தெரியவில்லை.

    அந்த அளவுக்கு மூளைச் சலவை செய்து வைத்து இருக்கிறார்கள். ஏன் ஒரு இந்து ஜெயேந்திரரை விமரிசிக்க மாட்டானா?

    நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. என்று பகவத் கீதை, பைபிள் இதில் எல்லாம் சத்தியம் செய்து தர வேண்டும், என்று சொல்வார்கள் போல இருக்கிறது.

    ஏன் காலையில் , மாலையில், மதியம் உணவு நேரத்தில், இரவில் பின்னோட்டங்களை எழுத முடியாதா?

    “நான் கிறுத்துவன் அல்லன்; அப்படி ஏமாற்றியிருந்தால் ஏசுவின் பேரில், மீளாநரகம் போவேன் என்று சத்தியம் செய்கிறேன்.”

    “நான் கிறுத்துவன் அல்லன்; அப்படி ஏமாற்றியிருந்தால் ஏசுவின் பேரில், மீளாநரகம் போவேன் என்று சத்தியம் செய்கிறேன்.”

    “நான் கிறுத்துவன் அல்லன்; அப்படி ஏமாற்றியிருந்தால் ஏசுவின் பேரில், மீளாநரகம் போவேன் என்று சத்தியம் செய்கிறேன்.”

    இந்து என்றால் தைரியமானவன் , மூளையை உபயோகிப்பவன் என்று அர்த்தம். அடிமையாகி பல்லக்கு தூக்குபவன் அல்ல.

    பார்ப்பவன் குருடனடி, படித்தவன் மூடனடி, உண்மையை சொல்பவனே உலகத்தில் பித்தனடி!

  110. one thousand thiruchikkaarans cannot move a single brick from the kannchi mutt even if tamilhindu provides him with undue coverage.

  111. ந‌ன்றி ராம், நீங்க‌ள் எழுதிய‌து முற்றிலும் ச‌ரியே. உங்க‌ள் ந‌ம்பிக்கை பொய்க்காது. நான் அதிக‌ம் இங்கே எழுதி, த‌மிழ் ஹிந்துவுக்கு அதிக‌ நெருக்குத‌லைக் குடுக்க‌ விரும்ப‌வில்லை. ஜ‌டாயுவிட‌ம் ஆதி சங்க‌ர‌ரின் க‌ருத்துக்க‌ள் விச‌ய‌மாக‌ சிறிது விவாதித்து விட்டு நாம் அக‌லுவோம்.

    த‌மிழ் ஹிந்துவுக்கு வாழ்த்துக்க‌ள்.

  112. Mr. Jataayu,

    //திருச்சி, அதற்கு அவசியம் இல்லை. உங்கள் மறுமொழி மற்றும் உரையாடலின் ஆழத்தை வைத்தே ஒரு குறிப்பிட்ட சப்ஜெக்டில் நீங்கள் கற்றது என்ன என்று ஒரு சராசரி வாசகர்/எழுத்தாளரால் கூட ஊகிக்க முடியும். பெயர்களைச் சொல்லி விட்டுப் போவது எளிது – புத்தகத்தின் அட்டைகளை மட்டும் பார்த்துவிட்டுப் போவது போல. நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் நேரடி பதில் இல்லை – நீங்கள் சங்கரர் பற்றிக் கற்றது என்னென்ன? //

    It took many days even for Adi Sanakara himself to explain/convince the effect of his Philosophy to Manadana mishra, a great Scholar and pandit.

    I cant understand how do you expect me to answer your question- நீங்கள் சங்கரர் பற்றிக் கற்றது என்னென்ன? – just in few words .

    Any way, if you dont feel hesitation you can contact me in my below mentioned e-mail address.

    thiruchchikkaaran@gmail.com

    I dont want to burden the tamilhindu by occupying their space for this lengthy and continuoes explanation/ debate about the philosophy of Adi sanakara.

    Hope you will understand.

  113. Both Harihar and Bukkar were forcibly converted to MOhmedanism but remained Hindu at heart. And Swami Vidyaranya motivated the two to establish the Vijayanagara empire to save the spouthern part of Hidustan from the over running of barbaric Mohmedan forces. And the HIndu society has to ramain ever grateful to Sri Sringeri Mutt. However, the vewry same Sri Sriungeri Mutt behaved without will power during the days of Tippu. We have to forget that as a nightmare keeping the contribution of Sri Vidyaranya in our mind.

    The later kings of Vijayanagara Smarajya, which went to many transformations, did abig mistake of including Mohmedans in their armies and at the time of final round of the battle with the Bamini Sultans, the Mohmedan unit suddenly joined the invading Bamini forces and started foighting with their own side, confused the Vijayanagara commanders and soldiers and that resulted in the downfall the great Hindu empire that stood like a rock to prevent Mohmedan forces to occupy the southern part of Hindustan.

    The hisrory repeated in 1947 at Kashmir. The Mohmedan unit in the army of Hindu monarch joined the invading Mohmedan forces suddenly changed sides and gave way to the invaders to advance.

    I do NOT know when Hindus will learn from history.

    Gandhi had done an unforgivable damage to Hindu nation and Hindu society by copting Khilafat with his non-cooperation. And probably strictly following ‘Innaa seitaarai oruttal, avar naana nannayam seitu vidal,’ TamilHindu is paying homage to Gandhi.
    Malarmannan

  114. சங்கராச்சாரியாரை ஆதரித்து இந்த கட்டுரை இருந்தாலும், சங்கராச்சாரியாரை குற்றவாளி அல்ல என்று இந்த கட்டுரை கூறாமல், சங்கராச்சாரியாரின் கைதுக்கும் அவர் மீது நடத்தப்பட்ட மீடியா பயஙகரவாதத்தின் பின்னணியையும் இது சரியான முறையில் அலசுகிறது.

    பார்ப்பனர்களை பற்றிய மேட்டிமை வாதத்தை தமிழ் இந்து மறுக்கிறது. அதே நேரத்தில் பார்ப்பனர்கள் மீது உருவாக்கப்படும் அப்பட்டமான இனவெறுப்பு ரேசிஸ்டு அணுகுமுறைக்கு எதிராக நிற்கிறது. இது சரியான போக்கு.

    இனவாத ரேசிஸ்டு கொள்கைகளை புறம் தள்ளுகிறது. ஜாதி மறுப்பை முன்வைக்கிறது. இந்து மதம் “தமஸோமா ஜ்யோதிர்கமய” என்று உண்மையை நோக்கி அழைக்கிறது.

    வாழ்த்துக்கள்.

  115. It is very unfortunate on the part of the friends in this forum to malign “Thiruchikaran”.

    In my opinion, he is very sincere, forward looking Hindu. He believes in self and does not want to follow people blindly.

    The only difference with him from others is that he is coming out with criticism on any issue openly whereas most of them keep it in heart. Many people know about facts of the real happening but keeping quiet just not to record the same in forums.

    But Thiruchikaran is different, he comes out with the fact and say do not follow the wrong path and work for yourselves for the upliftment of Hindus & religion.

    He belives that individuals to work for Hinduism rather than to just follow instructions of a few.

    My respects to Thiruchikaran.

  116. Mr. Malarmannan,

    My ego is my problem and not yours. While I have had respect for your age and experience, your views are extremely prejudiced and your brand of Hinduthva, which is remarkably different from that of Param Bhujaneeya Guruji, portrays Hinduthva, into a small circle of self-congratulating hate group. In my humble opinion, you lack both the scholarly depth of Sita Ram Goel as well as the universal humanistic vision of Guruji Golwalkar. They both venerated Gandhiji and they lived Hinduthva in their life. When Guruji added Gandhiji’s name in Ekatmata Stotra in the Pradha Smaran of Sangh he did not do it for its ornamental value. Guruji is not such a person. A lot of churning has been done in Hinduthva circles with regard to Gandhiji. Some of the most positive and original contributions of Hinduthva in recent decades come directly because of internalization of Gandhian thoughts. Ram Swarup and through him Sita Ram Goel and Dharampal are all have Gandhian components in them. But for them we would have suffered worse at ideological and intellectual attacks of the opponents of Hindu Dharma. The same goes for K.R.Malkani, Nanaji Deshmukh, H.V.Sheshadri and many other real venerable savants of Hinduthva movement. Hence when Tamil Hindu pays homage to Mahatma it is because we owe him the vibrant and real and universal Hinduthva movement. Compared to such great men, people like Radha Rajan who know neither history nor the infinite dimensioned Hindu Dharma, exist only as a travesty of not only history but also Dharma. You can cheer them for your own reasons. Just count me out. Sorry for the harsh words. Really Sorry. But I think i should be frank rather than pretend respect though I respect your age and experience.
    Yes… it was nice knowing you. Bye.
    s. aravindan neelakandan

  117. ஜடாயு ஐயா,

    ////

    Mr. Jataayu,

    //திருச்சி, அதற்கு அவசியம் இல்லை. உங்கள் மறுமொழி மற்றும் உரையாடலின் ஆழத்தை வைத்தே ஒரு குறிப்பிட்ட சப்ஜெக்டில் நீங்கள் கற்றது என்ன என்று ஒரு சராசரி …..
    //////

    விவாதம் திசை மாறிப்போகிறது. ஜடாயு ஐயாவின் தனி மனித விமர்சனங்கள் தேவையற்றவை என்பதே என் கருத்து.

    திருச்சிக்காரன் அவர்களின் விதண்டாவாதமும் ஜயேந்திர-வெறுப்பும் அவரை இந்து அல்ல என்றும் இந்து வெறியர் என்றும் அறிமுகப்படுத்தவில்லை என்றே நான் நினைக்கிறேன். அவரின் சில கருத்துக்கள் அவர் இந்துமதத்தைப்பற்றி ஆர்வமாக இருக்கிறார் என்றே காட்டுகின்றன.

    தமிழ் இந்துவின் கருத்துக்கள் சென்று சேர வேண்டியது திருச்சிக்காரர்களுக்கும்தான். திருச்சிக்காரர்களின் கருத்துக்களின் எனக்கு ஒரு புதிய நிதர்சனத்தைக் காட்டுகின்றன. அதுவும் நமக்குத்தேவையானதே!

    நன்றி

    ஜயராமன்

  118. நண்பர் திருச்சிக்காரன்,
    நரகம் என்பது என்ன என்று தெரியாமல் எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டீர்கள். வேண்டாம் நண்பரே, இந்த விஷப்பரிட்சை வேண்டவே வேண்டாம். உடனே ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு உங்கள் ஆத்துமாவை காத்துக்கொள்ளுங்கள். ஒரு சின்ன வாக்குவாததிற்க்காக உங்கள் நித்தியத்தை பணயம் வைக்காதீர்கள்.

    அன்புடன்,
    அசோக்

  119. அரவிந்தன் ஐயா,

    //// While I have had respect for your age and experience, your views are …. ///

    நீங்கள் இதை ஒரு தனிமனித தாக்குதலாகி விட்டீர்களே!! தேவையில்லாத தனி மனித குறைசொல்லும் விமர்சனங்கள் எதற்கு ஐயா?

    காந்தியைப் போற்றுவதும் போற்றாததும் தனிமனித இந்துவின் விருப்பம் அல்லவா!! அந்த சுதந்திரம் ஒரு இந்துவிற்கு இல்லையா? காந்தியைக் குறைசொல்லிவிட்டால் அதற்காக அவர்களை வைவது தேவையா? இறைவனையே குறைசொல்லக்கூடிய சுதந்திரத்தைக் கொடுத்த ஒரு மதத்தில் இப்படி ஒரு குறுகிய மனப்பான்மை தேவையா?

    ஐயா, நான் உங்களிடம் தர்க்கிக்கவில்லை. அது என்னால் முடியாத காரியம். நான் தங்களைப்போல நன்கு படித்தவன் இல்லை. என் பார்வை ஒரு பாமரனின் பார்வையே.

    ஆனாலும், காந்தி விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான் என்று நான் பரிபூர்ணமாக நம்புகிறேன். அவர் செயல்களினால் இந்து மதத்திற்கு பலம் கிடைத்திருக்கிறது என்பது ஒரு சிறிய அளவில் உண்மைதான்.

    ஆனால், இந்தியாவை இந்துக்களிடமிருந்து பறித்தது அவரின் அணுகுமுறையே என்று மற்றவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறதே!!

    அவர் நடத்திய சமூக சீர்த்திருத்தங்கள் ஆழமாக நிற்கவில்லை. அதில் எங்கே குறை இருந்தது என்று நாம் எல்லோரும் யோசித்துப்பார்ப்போம்.

    அதே சமயம் அவரை தேவன் என்றும் மெஸய்யா என்றும் நீங்கள் போற்றி அவரால் இந்துத்துவா புனிதப்பட்டது என்றெல்லாம் எழுதுவது கொஞ்சம் ஓவராகத்தெரிகிறது.

    நன்றி

    ஜயராமன்

  120. நண்பர் அசோக்,

    //“நான் கிறுத்துவன் அல்லன்; அப்படி ஏமாற்றியிருந்தால் ஏசுவின் பேரில், மீளாநரகம் போவேன் என்று சத்தியம் செய்கிறேன்.” //

    //நண்பர் திருச்சிக்காரன்,
    நரகம் என்பது என்ன என்று தெரியாமல் எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டீர்கள். வேண்டாம் நண்பரே, இந்த விஷப்பரிட்சை வேண்டவே வேண்டாம். உடனே ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு உங்கள் ஆத்துமாவை காத்துக்கொள்ளுங்கள். ஒரு சின்ன வாக்குவாததிற்க்காக உங்கள் நித்தியத்தை பணயம் வைக்காதீர்கள்.

    அன்புடன்,
    அசோக்//

    அசோக்,
    இந்த தளத்தில் எழுதுவதைக் குறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், உங்களைப் போன்ற நண்பர்கள் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.

    நீங்கள் எப்படி அவ்வளவு உறுதியாக நரகம் என்று ஒன்று இருப்பதாக அடித்துச் சொல்லுகிறீர்கள்?

    நரகத்துக்கு 5 நாள் பேக்கேஜ் டூர் சென்று வந்தீர்களா? தனியாகவா? பேமிலி பேக்க்கேஜா?

    யாரோ ஒருத்தர் கூறியதைக் கேட்டு பூம் பூம் மாடு போல தலையை ஆட்டி விட்டு வந்து, இங்கெ கொல்லன் தெருவிலே வூசி விற்கப் பார்க்காதீர்கள்.

    யாரையும் கடவுளாக ஏற்றுக் கொள்வதும், வழிபடுவதும் என் விருப்பம். இராமர், சீதை அம்மா, இலக்குவன், அனுமன், புராண ஜடாயு, குகன் உட்பட பலரையும், பரமேஸ்வரன், பார்வதி, விநாயகர், முருகன், ஐய்யப்பன் உள்ளிட்ட பலரையும், நான் மனப்பூரவமாக வணங்கி வழிபடுகிறேன்.

    ஆனால் நான் அவர்களை வணங்குவது எனக்கு அவர்கள் மேல் உள்ள அன்பைக் கட்டத் தானே தவிர, “நரகத்துக்கு” பயந்து அல்ல.

    மேரி மாதாவையும், இயேசு கிறிஸ்துவையும் நான் சில நேரங்களில் வழி படுவதுண்டு!

    இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் இராமரின் கொள்கையை பிரதிபலிக்கின்றன, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை மதிக்கிறேன், அவரையும் கடவுளின் அவதாரமாக நினைக்கிறேன் என்பதையும் பலமுறை எழுதி விட்டேன்.

    நீங்கள் இயேசு கிறிஸ்துவை சரியாக புரிந்து கொள்ளவும் இல்லை, , பிறரைக் கட்டாயப் படுத்தி காட்டு மிராண்டிக் கருத்துக்களை திணிக்க முயலும் தவறான செயலை அறிந்தோ , அறியாமலோ செய்து வருகிறீர்கள்.

    நீங்கள் இயேசு கிறிஸ்துவை பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமலும், படிக்காமலும் இருப்பதை நானே சில இடங்களில் சுட்டிக் காட்டி உள்ளேன். நான் இதைக் கூறுவது, நான் பெரிய அறிவாளி என்று மார் தட்ட அல்ல.

    நீங்ககளே இன்னும் காட்டு மிராண்டிக் கருத்துக்களில் இருந்து விடு படாமல், இயேசுவின் கருத்துக்களின் மேல் ஆணி அடித்து, அவரையும் காயப் படுத்துவதோடு, இங்கே என்னிடமும் உங்களின் காட்டு மிராண்டி சுவி செசத்தை திணிக்க வேண்டாம்.

    எந்தக் கடவுள் மீதும் எனக்கு பயம் இல்லை. யாரையும் கும்பிடுவதும் கும்பிடாததும் என் விருப்பம். எந்தக் கடவுளாவது “நீ என்னைக் கும்பிடாவிட்டால் நரகம் போவாய்” என்றால், அந்தக் கடவுளின் காலில் விழுந்து சொர்க்கம் போவதை விட அவரை எதிர்த்து நரகம் போவேன்.

    நீங்கள் நல்ல உணவுகளை உண்டு, நன்கு ஓய்வு எடுங்கள். நல்ல காற்றோட்டமான இடத்தில் சில நாள் வசித்தால் உங்கள் மனம் புத்துணர்ச்சி பெற்று, பய உணர்வுகள் குறையும்.

    இப்போது குற்றாலத்தில், அருவியில் நன்கு நீர் கொட்டுகிறது என்கிறார்கள். நீங்கள் சில நாள் அங்கே சென்று இருந்து விட்டு வந்தால், மன வலிமை கிட்டலாம்.

  121. Outcome :

    1. Malarmannan is the lonely voice in the webworld to enlighten the youth about the real history of Bharath. It was needless to attack him.

    2. Aravindan Neelakantan is another weapon in the webworld to strongly put forth the views of the Hindus whenever anti hindus come out with false propogation. However, especially his outbursts in this column creates doubts among the reader about his real intentions.

    3. Anti Brahminism is a worn out business trick which is normally being used by MK, Veeramani et al. Whenever they run out of stock they will dig and vomit anti brahministic statements.. Tamil Hindu has also started this anti brahministic cries for temporary popularity..

    4. Please note, anti brahministic cries will not hurt anybody.. but it is boring.. pls read agaiin.. it is boriing.. truth only will be interesting..

    5. Sorry to quote this kinder garden moral : ‘Unity is Strength’ (Onru pattal undu vazhu.. nammil otrumai neenginil anaivarukkum thazhvu..) am telling you all again we have got lot of other issues to tackle..

    Shankaran.

  122. “நான் கிறுத்துவன் அல்லன்; அப்படி ஏமாற்றியிருந்தால் ஏசுவின் பேரில், மீளாநரகம் போவேன் என்று சத்தியம் செய்கிறேன்.”

    எக்ஸ்யூஸ்மீ மிஸ்டர் திருச்சிக்காரன்,

    இதை அடைப்புக்குறிக்குள் இட்டு கோட் செய்யாமல் நீங்களே சொல்வதாய் இருக்கவேண்டும்.

    கிறுத்துவை ஏமாற்றுபவர்களுக்கு எப்படிப்பட்ட நரகம் காத்திருக்கிறது என்று நான் சொல்லத் தேவையில்லை. 🙁

  123. ந‌ன்றி ந‌ண்ப‌ர்க‌ளே,

    ந‌ண்ப‌ர்க‌ள் ராம், Athiravi ,ஜயராமன் ஆகியோருக்கு என் ந‌ன்றி.

    இந்த‌க் க‌ட்டுரைக்கு நான் பின்னூட்ட‌ங்க‌ளை இடும் போதே, க‌டும் எதிர்ப்பு வ‌ரும் என்று எதிர் பார்த்தேன். அப்போது சில‌ ந‌ண்ப‌ர்க‌ள், நான் இது
    வ‌ரையில் எழுதிய‌ க‌ருத்துக்க‌ளைப் ப‌டித்த‌ வ‌கையிலே, என்னைப் புரிந்து கொண்ட‌வ‌ர்க‌ள், என்னை ஆத‌ரிப்பார்க‌ள் என்று நினைத்தேன்.

    ஆனால் என்னைக் கிருஸ்துவ‌ன் என்றும், கிருஸ்தவ‌ அமைப்புக‌ளிட‌ம் ப‌ண‌ம் வாங்கி எழுதுப‌வ‌ன் என்றும் கூறியும்,அவ‌ர்க‌ள் ம‌வுன‌மாக‌ இருந்து விட்ட‌ன‌ர். ந‌ண்ப‌ர் ராம் ம‌ட்டும் உறுதியாக த‌ன் க‌ருத்தை வெளிப் ப‌டுத்தினார்.

    அதோடு ந‌ண்ப‌ர்க‌ள் Athiravi ,ஜயராமன் ஆகியோர் என் மீதான‌ த‌ங்க‌ளின் புரித‌லை வெளியிட்டு ஆத‌ர‌வு அளித்த‌த‌ற்க்கு மிக்க‌ ந‌ன்றி. உண்மையான‌ ந‌ட்பு ஒருவ‌னைக் க‌ட‌வுளிட‌மே அழைத்துச் செல்லும் என்று கூறியுள்ளார் சுவாமி விவேகான‌ந்த‌ர்.

    ந‌ன்றி ந‌ண்ப‌ர்க‌ளே,

    உங்க‌ளின் ந‌ம்பிக்கைக்கு பாத்திர‌மாக‌ எப்பொதும் ந‌ட‌ந்து
    கொள்ள‌ க‌ட‌வுள் என‌க்கு உத‌வட்டும்!

    திருச்சிக் கார‌ன்

  124. //“நான் கிறுத்துவன் அல்லன்; அப்படி ஏமாற்றியிருந்தால் ஏசுவின் பேரில், மீளாநரகம் போவேன் என்று சத்தியம் செய்கிறேன்.”

    எக்ஸ்யூஸ்மீ மிஸ்டர் திருச்சிக்காரன்,

    இதை அடைப்புக்குறிக்குள் இட்டு கோட் செய்யாமல் நீங்களே சொல்வதாய் இருக்கவேண்டும்.

    கிறுத்துவை ஏமாற்றுபவர்களுக்கு எப்படிப்பட்ட நரகம் காத்திருக்கிறது என்று நான் சொல்லத் தேவையில்லை. //

    அப்ப‌டியா சொல்கிரேன், திருச்சிக் கார‌ன் என்ற‌ பெய‌ரில் எழுதும் நான் கிறுத்துவன் அல்லன்; அப்படி ஏமாற்றியிருந்தால் ஏசுவின் பேரில், மீளாநரகம் போவேன் என்று சத்தியம் செய்கிறேன்.

    இயெசு கிரிச்துவின் பெரில் ம‌ட்டும் அல்ல‌, பிதா, சுத‌ன், ப‌ரிசுத்த‌ ஆவி என்று கூற‌ப்ப‌ட்டுள்ள, மூன்றின் மீதும் திருச்சிக் கார‌ன் என்ற‌ பெய‌ரில் எழுதும் நான் நான் கிறுத்துவன் அல்லன்; அப்படி ஏமாற்றியிருந்தால் ஏசுவின் பேரில், மீளாநரகம் போவேன் என்று சத்தியம் செய்கீறேண்.

    எங்க‌ளின் முப்ப‌த்து முக்கொடி தேவ‌ர்க‌ள் மீதும், ம‌ற்றும் பிற‌ நாட்ட‌வ‌ர் எங்க‌ளுக்கு அறிமுக‌ம் செய்துள்ள தேவ‌ர்க‌ள் மீதும் திருச்சிக் கார‌ன் என்ற‌ பெய‌ரில் எழுதும் நான் நான் கிறுத்துவன் அல்லன்; அப்படி ஏமாற்றியிருந்தால் ஏசுவின் பேரில், மீளாநரகம் போவேன் என்று சத்தியம் ச‌த்திய‌ம் செய்கிறேன்.

    இது போதுமா, இல்லை அபிவாதையே, காச்ய‌ப‌, ஆவ‌த்சார‌, ….சொல்லி ச‌த்திய‌ம் செய்ய‌ வேண்டுமா?

    இல்லை பிர‌த‌மே பாதே, ஜ‌ம்பூத்வீபே, பார‌த‌ வ‌ர்சே, ப‌ர‌த‌க் க‌ண்டே சொல்லி சொல்ல‌ வேண்டுமா?

  125. thiruchikaaran has every right to express his openion but he now and then looses control and starts spitting acid. why should he be given space here to abuse the acharya and the bramin community? make it clear if tamilhindu has chosen antibraminisn as a policy.

  126. I regret the way Sri Thirucikkaaran has been treated here. He may have behaved very stramgely even going to the extent of saying that he would fast along with Mohmedans and pray kneeling down along with Christians, but I have never questioned his integrity of faith that is Hindu. Porbably, he has been influenced by Gandhi like many others in saying such things (Gandhi once said Koran shall be read in Hindu temples!). His way of commenting Sri Jayendrar was also NOT in good taste (in his eyes even if Sri Jayendrar was not in high esteem he could have minded his words) . But personal attacks on Sri Thiruchikaaran could have been edited by the moderators. I regeret to state that the standard of comments in these columns generally going down and instead of healthy way of sharing thoughts, it is becoming quarrels with vengence. It is because of allowing alien faiths to intrude into TamilHindu columns. I was extremely happy to read the articles by Sri Muthukumarasami and many ohters and found TamilHIndu would be excellent medium for Tamil readers to know the essence of Hinduism. Also about the issues being faced by HIndus presently. I wish the moderators are little more careful in effecting the postings and also limit the number of postings saying ‘publication of exchange of views on this topic is over’

    If the present trends are allowed to continue, I am afraid TamilHindu may loose its readership.

    MALARMANNAN.

  127. கிறிஸ்தவர்கள் இந்துக்களைக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்ற குற்றச் சாட்டைக் கண்டேன். கட்டாயப்படுத்தி என்று எதைச் சொல்கிறீர்கள்? தயவு செய்து விளக்கவும்.

    ஒருவன் மதம் மாறுவதற்கு ஏதாவது நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அவன் மீண்டும் பழைய மதத்திற்கே மாறலாம் – அந்த நிர்பந்தம் இல்லாத போது,

    கத்தியைக் கழுத்தில் வைத்து, நீ கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள் இல்லையென்றால் கொல்லப் படுவாய் என்றால், அந்த மிரட்டலுக்குப் பயந்து உயிர் தப்பித்துக் கொள்ள தான் மதம் மாறிக் கொள்வதாக ஒப்புக் கொள்ளலாம். ஆனால், கழுத்தில் இருந்து கத்தி நீங்கியவுடன்
    அடப் போங்கடா, நீங்களும் உங்கள் மதமும்….
    என்று கூறிவிட்டு பழைய படி இந்து மதத்தைத் தழுவலாம்.

    இந்தியாவில் கிறிஸ்தவம் ஆட்சி மதம் அல்ல என்று அறிகிறேன். ஒரு மதத்திற்கு ஆட்சி அந்தஸ்து கிடைத்தால், ஆயுத பலமும் கிடைக்கும். அப்போது மக்கள் மதம் மாறுவதற்குக் கட்டாயப்படுத்தப் படகிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் கிறிஸ்தவத்தின் நிலமை அப்படி இல்லையே?

    எனவே, இந்துக்கள் எப்படிக் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்பதை விளக்குங்கள். மலேசியாவில் வாழும் நான் உங்கள் நாட்டு நிலவரத்தைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

    இன்னொரு புறம், தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள் என்று இயேசுவை வர்ணித்து இருக்கிறீர்கள். இப்படிப் பட்ட கடவுள் எப்படி உங்களையெல்லாம் காப்பாற்றப் போகிறார் என்ற கேள்வியும் இதில் தொக்கி நிற்கிறது.

    இந்த வரலாற்றுச் சம்பவம் மனித புத்திக்கு எட்டாத ஒன்றுதான். அதனால் உங்களைப் புரிய வைப்பது சிரமமான காரியம்தான்.

    இருந்தாலும் முயலுகிறேன்.

    தங்கள் பாவங்களைப் போக்குவதற்காக உலக இனங்கள் பல வகையில் முயற்சிக்கின்றனர். யூதர்களும் இவ்வாறே மிருகங்களைப் பலி செலுத்தி வந்தனர். இந்த பலி செலுத்தும் முறை இஸ்லாமிய கலாச்சாரத்திலும் இன்றளவும் உள்ளது. இதனைக் குர்பான் என்று சொல்கிறார்கள். இந்துக்களும் ஆட்டுக் கடாவைப் பலி செலுத்துகிறார்கள்.

    எல்லா மனிதர்களும் தங்களைப் பாவம் செய்கிறவர்களாகவே கருதுகிறார்கள். அந்தப் பாவத்தைப் போக்க அவர்கள் பல வழிகளைக் கையாள்கிறார்கள். அந்த வகையில்தான் இரத்தம் சிந்த வைத்து இன்னொரு உயிரைப் பலி கொடுக்கிறார்கள்.

    ஆனால் இதில் குறைகள் பல உண்டு.

    முதலாவது, தனது பாவத்திற்காக இன்னொரு உயிரைப் பலி கொடுப்பது நியாயமான காரியம் அன்று. நமது பாவத்திற்காக ஏன் ஓர் ஆடு தனது உயிரைத் துரக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

    இரண்டாவது, பரிபூரணமான கடவுளுக்குப் பலி செலுத்த வேண்டும் என்றால் மாசற்ற ஓர் உயிரைத்தான். இந்தத் தன்மையை ஆடு மாடுகளிடம் இருந்து எதிர்பார்க் முடியாது. அவை ஏதாவது ஒரு வகையில் மாச மடிந்ததாக தேவனின் பார்வையில் காணப்படும். (நமது பார்வையில் மாசற்றதாக இருந்தாலும் கூட)

    மூன்றாவது, ஒரு முறை தனது பாவத்திற்காக இரத்த பலி செலுத்தினால், மனிதன் அதற்குப் பிறகு பரிசுத்தத்தில் வாழ வேண்டும். ஆனால், இது இயலாத காரியம். (கிறிஸ்தவப் பார்வையின்படி) மனித படைபின் காலத்தில் இருந்து பாவம் உலகிற்குள் வந்து விட்டது. இதனை நீங்கள் ஏற்றுக் கொள்வது சிரமமான காரியம்தான் என்று நான் கருதுகிறேன். எவனோ சொய்த பாவத்திற்கு நான் எப்படிப் பொறுப்பாளி ஆக முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம்மைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள எப்படி முயன்றாலும் பாவம் எப்பபடியாவது நம்மை மாசு படுத்துகிறது அல்லவா? உங்களுக்கு இன்னொரு உதாரணத்தைத் தருகிறேன். தினமும் நாம் நீராடுகிறோம், பல் துலக்குகிறோம், தினக் கடன்களை நிறைவேற்றுகிறோம். ஆனால், எப்படியாவது நமது சரீரத்தில் அழுக்கும் நாற்றமும் படிந்து கொள்கிறது அல்லவா? அப்படிதான் நமது ஆன்மமும். மனித முயற்சியால் நமது பாவங்களை ஒரு நொடிகூட விலக்கிக் கொள்ள முடியாது. எனவே, இதற்கு தேவனே ஒரு தீர்வைத் தருகிறார்.

    அந்தத் தீர்வுதான் இயேசு கிறிஸ்து. அவர் மனித பாவங்களுக்காக கிரயந் தீர்க்கப்பட்ட ஆட்டுக் குட்டி. மனித பாவங்களைப் போக்கும்பொருட்டி இரத்தம் சிந்தும் தகுதி அவரிடத்தில் பூரணமாய் இருந்தது. இப்போது மேலே கூறப்பட்ட 3 காரணங்களையும் பாருங்கள். மனிதனுடைய பாவத்திற்கு மனுபுத்திரனே இரத்தம் சிந்தி உயிர் துறக்கிறார். அவரிடத்தில் இம்மியளவு கூட பாவ மாசு காணப்படவில்லை. மனிதர்களாகிய நாம் அவரின் சாயலில் (கிறிஸ்தவ விசுவாசம்) படைக்கப் பட்டிருக்கிறோம். அப்படியென்றால் நமமுடைய இடத்தில் அவர் தண்டிக்கப்பட தம்முடைய விருப்பத்தின்படியே ஒப்புக் கொடுக்கிறார். யாரும் அவரைக் கட்டாயப்படுத்த வில்லை.

    நாம் நேசிக்கும் நமது மகன் தண்டனைக்குட்பட்ட ஒரு பாவத்தை செய்து விட்டால், தாய் எந்த அளவுக்குப் பரிந்து பேசுகிறார்? அவனை ஒன்றும் செய்யாதீர்கள், என்னைத் தண்டித்துக் கொள்ளுங்கள் என்று மன்றாடுகிறோம் அல்லவா?

    இதுதான் மனித வரலாற்றிலும் நடந்தது. இது உங்கள் பார்வையில் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத இறைவன் என்று தெரிகிறது. அதற்காக நாங்கள் வருத்தப்பட வில்லை. ஏனென்றால் விசுவாசம் என்பது ஒரு சர்ச்சைக்குரிய காரியம். அந்த விசுவாசம் கூட உங்கள் பார்வையில் மூட நம்பிக்கையாகத் தெரிகிறது. மூட நம்பிக்கை என்று கருதி நீங்கள் அவர் தந்த இரட்சிப்பை விட்டு விட்டால் யாரும் உங்களைக் கட்டாயப் படுத்த முடியாது. ஆனால், இதனை எடுத்துக் கூறும் கடமை எங்களுக்கு இருக்கிறது.

    ஏனென்றால், நியாயத் தீர்ப்பையும் நாங்கள் நம்புகிறோம். (விசுவாசிக்கிறோம்). இந்தத் தமிழ்இந்து தளத்தில் நீ ஏன் சத்தியத்தை எடுத்துக் கூறவில்லை என்று என்னிடம் விசாரிக்கப்படும். அந்த நிந்தனையில் இருந்து தப்பிக்கவே நான் இந்தத் திருப்பணியைச் செய்கிறேன். மனித புத்திக்கு இவை எல்லாம் வெறும் கட்டுக் கதையாகத் தோன்றினாலும் இந்த இறை செய்தியை நாங்கள் எடுத்துக் கூறியே ஆக வேண்டும். ஒரு வேளை இன்று இரவே, இந்த செய்திகள் யாரையாவது இரட்சிப்புக்குள் கொண்டு வரும் நிலமையை தேவன் உண்டாக்குவார்.

    நீங்கள் இஸ்ரவேலர்களா? அல்லது அந்நாட்டில் இருந்து தப்பி வந்தவர்களா என்ற கேள்வியும் கேட்கப் பட்டிருக்கிறது. முடிந்தால் அடுத்த பதிப்பில் பதில் தருகிறேன்.

    அது வரையில்
    அன்பு வணக்கம்

  128. // விவாதம் திசை மாறிப்போகிறது. ஜடாயு ஐயாவின் தனி மனித விமர்சனங்கள் தேவையற்றவை என்பதே என் கருத்து. //

    ஜயராமன் ஐயா, ஆதிசங்கரரை “மீட்போம்” “சரியான படி புரிந்து கொள்வோம்” என்ற அளவுக்கு அவர் எழுதினார். சங்கர வேதாந்தம், அதன் மரபு பற்றிய அடிப்படை பின்னணி அவருக்கு இருக்கிறதா என்றே எனக்கு ஐயம் ஏற்பட்டது. அதனால் தான் அப்படிக் கேட்டேன்.

    மேலும் இந்து மதத்திற்கு குருமார்கள், மடங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் (சமூகசேவை கூட) எதுவும் தேவையில்லை என்றே அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஒரு தனிப்பட்ட ஆன்ம சாதககன் என்பவனுக்கு இது எதுவுமே தேவையில்லை தான், அது பூரணமான நிவ்ருத்தி மார்க்கம் -ஆனால் அதில் ஈடுபட்டவர்கள் மேன்மேலும் உள்முகமாகச் செல்வார்களே அன்றி பொதுவில் வந்து மீண்டும் மீண்டும் அதைக் கொள்கையாக சொல்ல மாட்டார்கள் – சொல்லப் போனால் அத்தகைய ஆன்ம சாதகர்கள் பொதுத் தளத்தில் தர்க்கமே செய்ய மாட்டார்கள்! நடைமுறை இந்துமதத்திற்கு மேற்சொன்ன எல்லாம் அவசியம் – அவற்றில் இருக்கும் கசடுகளைக் களைந்து சீரமைக்க முயல வேண்டுமே அன்றி, அவை வேண்டவே வேண்டாம் என்று சொல்வது தற்கொலைக்கு ஒப்பானது. மேற்சொன்ன ஆன்ம சாதகர்களுக்கு அது தெரியும், அதனால் தான் அவர்கள் சம்பிரதாயங்களையும், மடங்களையும் வெறித்தனமாக எதிர்ப்பதில்லை.

    திருச்சிக் காரன் சொல்வதில் அடிப்படை முரண் உள்ளது என்பது இப்போது புரியும் என்று நினைக்கிறேன். அதனால் தான் இந்து வாழ்வியலை அவர் முழுமையாக அனுபவத்தில் உணரவில்லையா என்ற கேள்வியை எழுப்பினேன்.

    மற்றபடி, கிரிப்டோ கிறிஸ்தவர் என்று conspiracy theory களை எடுத்து விட்டு திருச்சிக் காரனை வசைபாடும் மறுமொழிகள் காழ்ப்புணர்வின் அடிப்படையிலானவை, இனவெறியர்கள், பாசிஸ்டுகள் தான் இப்படி அடுத்தவனை முத்திரை குத்துவார்கள், பட்டம் கட்டுவார்கள்; அது இந்துத் தன்மைக்கு முற்றிலும் எதிரானது. அவற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    இப்படியும் மறுமொழிகள் வருகின்றன என்று காட்டுவதற்காக அவற்றை இந்தத் தளம் பிரசுரிக்கீறது என்றே எண்ணுகிறேன்.

  129. Dear sir,

    You have said

    “Gandhi had done an unforgivable damage to Hindu nation and Hindu society by copting Khilafat with his non-cooperation. ”

    If Khilafat is the main reason to completely negate Gandhi ji, then can we completely negate Lokamanya Tilak ji who also supported Khilafat movement?

    Should we strongly and completely appose Lokamanya Tilak ji like we like to hate Gandhi ji ?

  130. // Any way, if you dont feel hesitation you can contact me in my below mentioned e-mail address. //

    அன்புள்ள திருச்சிக் காரன், நன்றி. ஆதிசங்கரர் புண்ணியத்தில் உங்கள் மின் அஞ்சலை இந்தத் தள வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். பல நல்ல உரையாடல்களுக்கு அது வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

    விவாதத்தின் போக்கில் ஏதாவது கடுமையான விமர்சனங்களை நான் வைத்திருந்தால், அவற்றைப் பொறுக்கவும்.. அதற்கு நான் பொறுப்பாளியல்ல, என்னை அச்செயலில் தூண்டிய பராசக்தியே பொறுப்பாளி!

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!

  131. ஜடாயு ஐயா,

    //// …. அதனால் தான் அப்படிக் கேட்டேன். /////

    தங்களைப் போன்ற அறிஞர்களுக்கு உபதேசம் செய்ய முயலுவதாய் தோன்றினால் மன்னிக்கவும். அது என் இலக்கு அல்ல.

    திருச்சிக்காரரின் கருத்துக்கள் முரணானவை என்று கருதுவதும், சொல்வதும் தப்பு இல்லை. திருச்சிக்காரரின் கருத்துக்கள் அரைகுறை புரிதலோடு இருக்கிறது என்று சொல்வது கூட தப்பு இல்லை.

    ஆனால், அதற்கு உள்நோக்கு கற்பிப்பது தனி மனித தாக்குதல்தான். அதற்கு தகுந்த ஆதாரம் இல்லாமல் இப்படி எழுதினாலே அப்படித்தான் என்று சொல்வது சரியல்ல. ஜயேந்திரரை ஆதரித்தாலே அவன் பிராமணன்தான் என்பது போன்ற திராவிட பிரசாரம் போன்றதே இது.

    மேலும், நீங்கள் கடுமையாகவே சாடியிருக்கிறீர்கள். உங்கள் கோபம் தார்மீகத்தால் விளைந்ததாக இருக்கலாம். ஆனால், “ரொளத்திரம் பழகு” என்றது இதற்குத்தான்.

    “அபத்தம், கிழித்தீர்கள், குதிக்கிறீர்கள், அகம்பாவம், ஆணவம்” போன்ற வார்த்தைகளை நீங்கள் எழுதியது இன்னும் சண்டையைத்தான் கிளப்பும்.

    ஏதோ எனக்குப்பட்டது.

    நன்றி

    ஜயராமன்

  132. திருச்சிக்கார ஐயா,

    //// இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் இராமரின் கொள்கையை பிரதிபலிக்கின்றன, ////

    இது எப்படி? இயேசு கிருத்து என்கிறவரோ என்னைக் கும்பிடாவிட்டால் எல்லோரும் நரகத்தில் பர்மெணென்டாக வாட்டுவேன் என்று மிரட்டுகிறார். அவர் எப்படி மற்றவர்களுடன் ஒன்றாக முடியும். அவரே அப்படி இல்லையென்று சொல்லிக்கொள்ளும்போது ஏன் இந்த இந்துக்கள் அவரைப் பிடித்து இழுத்து வைத்து கும்பிடுகிறார்கள் என்று புரியவில்லை.

    இயேசுவையும் கடவுளின் அவதாரம் என்று சொல்கிறீர்களே, அது எப்படி? அவர் கடவுளின் அவதாரம் என்றால் அவர் சொல்வதுபடி இராமன் கடவுளின் அவதாரம் ஆக முடியாதே? ஒருவேளை இயேசு பொய் சொன்ன கடவுளின் அவதாரமோ? கொஞ்சம் விளக்குங்களேன்.

    நன்றி

    ஜயராமன்

  133. சமூக சேவை வேண்டாம் என்று நான் ஒரு போதும் சொன்ன‌தில்லை. ச‌மூக‌ சேவை என்ப‌தை கேட‌ய‌மாக‌ , போர்வையாக‌ ப‌ய‌ன் ப‌டுத்த‌க் கூடாது என்றே கூறி வ‌ருகிறேன்.

    ச‌மூக சேவை, ம‌க்க‌ள் சேவை, விராட் வ‌ழிபாடு தேவை , மிக‌ அவ‌சிய‌ம் என்ப‌தே ந‌ம் க‌ருத்து.

    மட‌ங்க‌ள் வேண்டாம் என்று சொல்ல‌வில்லை. ஆனால் ம‌ட‌ங்க‌ளின் செய‌ல்பாடுக‌ள் மட்டும் போதாது. ம‌ட‌ங்க‌ளை ம‌ட்டும் ந‌ம்பி இருந்தால் போதாது. போத‌வே போதாது.

    மட‌ங்க‌ள் வேண்டாம் என்று சொல்ல‌வில்லை. மடங்க‌ள் இருக்க‌ட்டும், அவை அவ‌சிய‌ம்.

    ஆனால் ம‌ட‌ங்க‌ளின் செய‌ல்பாடுக‌ள் மட்டும் போதாது.

    என‌வே வெறும‌னே ம‌ட‌த்தை சுற்றி வ‌ந்தால் உப‌யோக‌ம் இல்லை என்று வ‌லியிருத்துகிறேன். ம‌டங்க‌ள் ச‌ரியான‌ முறையில் ந‌ட‌த்த‌ப் ப‌டா விட்டால் ஆப‌த்து என்றும் கூறுகிறேன்.

    ஆதி ச‌ங்க‌ர‌ரின் க‌ருத்து ஒவ்வொரு இந்துவுக்கும் போய் சேர‌ வேண்டும். அதை செய்ய‌ ம‌ட‌ங்க‌ளால் ம‌ட்டும் முடியுமா? இது வ‌ரையில் செய்தார்க‌ளா?

    உன‌க்கு என்ன‌ தெரியும் என்று ந‌ம்மைக் கேட்கிறார்க‌ள்.

    அதாவ‌து ந‌ம‌க்கு ஒன்றும் தெரியாதாம்

    ஆனால் அவ‌ர்க‌ளுக்கு தெரியுமாம்.

    அவ‌ர்க‌ள் கேட்பார்களாம்

    நாம் அட‌க்க‌ ஒடுக்க‌த்துட‌ன் ப‌தில் சொல்ல‌ வேண்டுமாம்.

    இதில் ஆண‌வ‌த்தோடும், அக‌ம்பாவ‌த்துட‌னும் ந‌ட‌ந்து கொள்வது யார்?

    ப‌டிப்ப‌வ‌ருக்குத் தெரியும்!

    இப்படி அட‌க்கி ஒடுக்கித் தானே இந்து ம‌த‌த்தை இந்த‌ நிலைக்கு கொண்டு வ‌ந்திருக்கிறார்க‌ள்?

    அதை நூறு கோடி இந்துக்க‌ளிட‌மும் கொண்டு செல்வோம், உல‌கம் முழுதும் கொண்டு செல்வோம் என்றால்,

    நீ யார்,

    உன‌க்கு என்ன‌ தெரியும்,

    என்கிறார்க‌ள்!

  134. Quote :

    http://www.vinavu.com

    kanikan
    Posted on October 6, 2009 at 2:31 pm
    are you aware that christians have expanded their influence to https://tamilhindu.com and the bramins are fighting to save it? the fight is in the open.watch the fun.

    Unquote

    ஊர் இரண்டு பட்டு விட்டது.. எல்லா கூத்தாடிகளுக்கும் இப்போது சந்தோஷம்தானே..? ஹிந்துக்களுக்கு எதிரி ஹிந்துக்கள்தான்.. என்பது மறுபடி ஒரு முறை நிரூபணம்.. ஜயேந்திரரில் ஆரம்பித்து எல்லோர் பேரிலும் சேற்றை வாரி இறைத்தாயிற்று.. இலவ்ச இயேசு கிறிஸ்து பிரசாரம் சாங்கோபாங்கமாக நடத்தியாயிற்று.. இன்னும் என்ன பாக்கி இருக்கிறது..

  135. Gentlemen,

    Is anyone at Tamil HIndu aware of the damage being done..? Can anyone stop this..? In the name of tolerance how much we have lost in the past..? Why are we not changing..? I request the Editors to remove all the unwanted comments for the above article.. Please act now.. News is already out.. All anti hindus are laughing at us.. If not stopped now, then as some of the readers above pointed out.. the credibility of Tamil HIndu will become doubtful.. I am sad.. As Malarmannan and others said Tamil HIndu will lose its readership..

    Sanjay.

  136. I request the translator Madhu to give the reference to the English version of the essay by Prof Vaidyanathan of IIM-A. Was it published on line or in magazine?

    Because I want to read directly from him. Please give the link

  137. அலோ…ஜயராமன் ஸார்! இன்னா ஸார் நீ பேஜார் பண்ற? அந்த திர்ச்சி ஆளு கைல போய் சீரியஸா பேசினுகீற? இவ்லோ வர்ஸமா வலைல வெளாடினுகீறியே….இன்னுமா அந்த ஆள நீ புர்ஞ்சுகல?

    அவுரு இந்து இல்ல ஸார். டுபாகூர் பார்டி. ஆனாக்கா கில்லாடி. வெவரமான ஆளு. ”ஏஸ்துவும் ரமனும் ஒரே மாதிரி ஸொல்லிகிராங்கோ….அல்லாஹ் உத்தமரு….நா ஏஸ்து, அல்லாஹ், ராமரு அல்லாத்தையும் கும்புடுவேன்….அப்பாலிகா ரம்ஜான், கிறுஸ்துமஸ் தீவாளி அல்லாத்தையும் கொண்டாடுவேன்..” அப்டின்னு ஸொம்மா இஸ்டமா வுட்டு ஆட்றாரு. இன்னா ஸோக்கா வூடு கட்றாரு பாத்தியா ஸார்?

    அந்த உதாரையும் உடான்ஸையும் நம்பிகினு இங்க சில பார்டிங்க அவுர பாராட்டி வேற பேசுதுங்க… இன்னா ஸொல்றது?

    அஸோக்கு, டேனி தங்கம் போதாதுன்னு இப்போ மலேஸியாவுலர்ந்து வேற ஒரு ஜானு…ஒரே கிறுஸ்து வாட அடிக்கிது, அஆங்!

    தமில் இந்து போற போக்கு ஸரில்ல வாத்யாருங்களா. அவ்லோ தான் நா ஸொல்லமுடியும். அப்பாலிகா உங்க இஸ்டம்.

  138. Dear Mr. Jeyaraman,

    //இயேசு கிருத்து என்கிறவரோ என்னைக் கும்பிடாவிட்டால் எல்லோரும் நரகத்தில் பர்மெணென்டாக வாட்டுவேன் என்று மிரட்டுகிறார்//

    Jesus did not say so! This is the false probagation by evangelist to intimidate and convert innocent and naive people!

    //இயேசுவையும் கடவுளின் அவதாரம் என்று சொல்கிறீர்களே, அது எப்படி? அவர் கடவுளின் அவதாரம் என்றால் அவர் சொல்வதுபடி இராமன் கடவுளின் அவதாரம் ஆக முடியாதே? ஒருவேளை இயேசு பொய் சொன்ன கடவுளின் அவதாரமோ? கொஞ்சம் விளக்குங்களேன்//

    Most of what Jesus Preached were the SAME as what had been practiced by Hindus

    இயேசு கிருஸ்த்து கூறிய‌ க‌ருத்துக்க‌ள், இந்து ம‌த‌த்த‌வ‌ர் பின்ப‌ற்றும் க‌ருத்தோடு ஒத்துதானே இருக்கிற‌து!

    இயேசு கிருஸ்து “உன் ச‌கொத‌ர‌னோடு வ‌ழ‌க்கு இருந்தால் முத‌லில் அவ‌னுக்கு கொடுக்க‌ வேண்டிய‌தைக் கொடுத்து அவ‌னுட‌ன் ச‌மாதான‌மாகி பிற‌கு இறைவ‌னிட‌ம் வ‌ந்து ப‌லியை செலுத்து” என்றார்.

    அவ‌ர் கூறிய‌த‌ற்க்கு ப‌ல்லாயிர‌ம் ஆண்டுக‌ள் முன்பே, த‌ன் பேரில் த‌வ‌றே இல்லாத‌ போதும், த‌ன் த‌மைய‌னிட‌ம் காலில் விழுந்து அர‌சை ஆளுங்க‌ள் என்று க‌த‌றினார் ப‌ர‌த‌ன் சாமி.

    //இயேசு கிருஸ்து “த‌ன்னை ம‌றுத்து த‌ன் சிலுவையை சும‌ந்து கொண்டு என்னைப் பின் தொட‌ர‌ட்டும்” என்றார்.
    அவ‌ர் கூறிய‌த‌ற்க்கு ப‌ல்லாயிர‌ம் ஆண்டுக‌ள் முன்பே த‌ன்னை ம‌றுத்து தான் துன்ப‌ங்க‌ளை த‌ய‌ங்காம‌ல் ஏற்று காடு சென்றார் இராம‌ர் சாமி.
    இராமர் தன்னை மறுத்து பிறர் மகிழ்ச்சிக்காக தான் கஷ்டத்தை ஏற்று, 14 வருடம் காட்டில் , கடும் துயரத்தில் வசித்தவர்.
    காட்டை விட்டு வந்தும் கடைசி வரை தியாக வாழ்க்கை வாழ்ந்தவர். //

    //“ஒருவ‌ன் ஒரு பெண்ணை இச்சையுட‌ன் பார்த்தாலே அவ‌ன் அந்த‌ப் பெண்ணுட‌ன் விப‌ச்சார‌ம் செய்த‌வ‌ன் ஆவான்” என்றார் இயேசு கிருஸ்து!

    த‌ன் ம‌னைவியைத் த‌விர‌ வேறு எந்த‌ப் பெண்ணையும் ம‌ன‌தாலும் நினையாம‌ல் வாழ்ந்த‌வ‌ர் இராம‌ர் சாமி.//

    மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக தான் துயரங்களை ஏற்றுக் கொள்வதுதான் இராமரின் கொள்கை.

    தன் வாழ் நாள் முழுதும் இராமர் சாமி செய்ததும் அதையே!

    இயேசுவி கிருஸ்துவின் கொள்கையும் அதே!

    இயேசு கிருஸ்து செய்ததும் அப்படியே!

    என‌வே இந்துக்க‌ள் ப‌ல்லாயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளாக‌ சிற‌ப்பாக‌ க‌ருதிப் பின்ப‌ற்றி வ‌ந்த‌ கொள்கைகளும், இயேசு கிருஸ்துவின் கொள்கைகளும் ஒன்றாக‌த் தான் உள்ள‌து.

    But evanagelists taught us barabaric traits and equally barabaric religion in the name of Jesus !

    I will write more when time permits!

    (Comment edited & published)

  139. Dear Trichikkaran,

    You said:

    “//இயேசு கிருத்து என்கிறவரோ என்னைக் கும்பிடாவிட்டால் எல்லோரும் நரகத்தில் பர்மெணென்டாக வாட்டுவேன் என்று மிரட்டுகிறார்//

    Jesus did not say so! This is the false probagation by evangelist to intimidate and convert innocent and naive people!//

    My response:

    The following passages from bible talk about eternal hell:

    maark 9:36; Job 11:8, Job 26:6, Psalm 9:17, 16:10, 139:8, Proverb 15:14, Isaih 5:14, 14:15, Mathew 5:22, 5:29, 10:28, 18:8, 25:41, 25:46, 2 thess. 1:9, Maark 3:22, Isaih 33:14, 2 peter 1:17, 20:13, 20:14.

    To make it more clear, below is the link to a christian site that confirms that eternal hell is the basement of christianity:

    https://www.carm.org/religious-movements/universalism/hell-eternal

    Jeyaraman sir is correct. You are either ignorant or just want to prove the fraud as genuine. Christianity is the biggest hoax of human history that make life miserable.

  140. திருச்சிக்காரரே,

    தங்கள் கருத்துக்கள் ஏனோ எனக்கு சிரிப்பைத்தான் தருகிறது.

    ரெண்டு பேரும் பதவியைத்தியாகம் செய்தார்கள் அதனால், இருவரும் சாமிகள் என்கிறீர்கள். அந்த லிஸ்டில் சோனியா காந்தியையும் சேர்க்கலாமே. பதவியைத்துறந்தவர்கள் தாம் அதற்கு அடையாளம் என்றால். இல்லாவிட்டால், மகாத்மாகாந்தியை வைத்துக்கொள்ளலாம்.

    இறைவனின் அவதாரம் என்பதற்கு இதுவா ஆதாரம்?

    சகோதரனுக்கு பங்கு போடு. என்று சொல்வது சாதாரண ஒரு சமுதாய தருமம். அதற்கு ஒன்றும் இறை அவதாரம் தேவையில்லை. இம்மாதிரி சமுதாய உணர்வு எல்லா மதங்களிலும் எல்லா பெரியோர்களிடமும் இருக்கிறது. இதுவா இறைவனின் அவதாரம் என்பதற்கு அடையாளம்?

    இயேசு தன்னை மட்டுமே கும்பிடாவிட்டால் நரகத்திற்குப் போவீர்கள் என்று சொல்லவில்லை என்கிறீர்கள். உங்கள் புரிதல் மிகவும் தவறானது, மிகவும் அடிப்படை அறிவாய் இருக்கிறது. சரியாக அரிந்துகொள்ளுங்கள். எவாஞ்சலிஸ்ட்கள் பொய் சொல்லவில்லை. பைபிளில் இருப்பதைத்தான் தருகிறார்கள். ஏகப்பட்ட ஆதாரங்களுடன்.

    தங்களின் பதிலிலிருந்து எனக்கு நேரிடையான விளக்கம் கிடைக்கவில்லை.

    நன்றி

    ஜயராமன்

  141. ஆதித்யா ஐயா,

    1. தமிழ்இந்து மிகவும் உன்னதமாகத்தான் போகிறது. அலெக்ஸாவின் மதிப்பீடு பற்றி அதன் சமீபத்திய முன்னேற்றம் அபாரம். அதனால், வயிரெறிந்து சில இந்து விரோத சக்திகள் இப்படி பிரசாரம் பண்ணலாம்.

    2. சில கிருத்துவ வெறியர்கள் பின்னூட்டங்களை எழுதியதாலேயே இந்து மதத்திற்கோ அல்லது இந்த தளத்திற்கோ கேடு வரும் என்று நான் நினைக்கவில்லை. மாறாக, கிருத்துவ கிறுக்குத்தனங்கள் தன்னைத்தானே வெளிச்சம் போட்டு விடுகின்றன என்றே நான் நினைக்கிறேன். ஆனால், ரொம்ப அதிகமாகிவிட்டால், அவர்களின் “ஆப்ப” வாடையும், “புனித ரெத்த” வாடையும் மூக்கை நாராசமாய் தாக்குவது, உண்மைதான். நமக்குவேண்டிய விஷயங்களை தேடித்தேடி படிக்க வேண்டியிருக்கிறது. கொஞ்ச நாள் முட்டிப்பார்த்துவிட்டு அவர்கள் தானாக அடங்கி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

    3. கிருத்துவ பிரசார புரட்டுகளுக்கு பதில் சொல்லும் களம் இது. இதில் இம்மாதிரி கருத்துக்களைப்போட்டு அதற்கு நாம் பதில் சொல்லாவிட்டால் வேறு எப்படி இவர்களை தோலுரிப்பது. இவர்களின் பொய்களைநாம் எப்படி முறியடிப்பது? அதனால், கிருத்துவ புரட்டுகளையும், கிருத்து என்கிற கற்பனை மனிதனையும் இங்கே பதில் அடி கொடுத்து க்கொண்டே இருக்கவேண்டும். தமிழ்இந்துவில் இது நடந்தால் ஒன்றும் தப்பு இல்லை.

    4. இதில் பிராமண, அப்பிராமண பிரச்சனை ஒன்றுமே இல்லை. இது தீராவிட வெறியர்களால் கிளப்பப்படுகிறது. ஜயேந்திரரை நடத்தியது தப்பு என்று சொன்னால் அது பார்ப்பனியம் என்று அவர்கள் முத்திரை குத்திவைத்திருப்பதால் இப்படி நினைக்கிறார்கள். விட்டுவிடுங்கள்.

    சங்கர் ஐயா,

    தங்களுக்கும் எனக்குத்தோன்றிய கருத்துக்களை மேலே எழுதியுள்ளேன். சரிதானே?

    மன்னாரு,

    நீங்கள் சொல்வதும் சரிதான். உங்கள் சந்தேகம் என்னால் தெளியவைக்க முடியவில்லை. ஆனால், அவர் இராமன் சாமி, இயேசு சாமி என்று புதிதான மொழியில் கேட்பது எங்கேயோ இடறுகிறது. இவரிடம் கவனமாக இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்வதை நான் இனிமேல் பாலோ பண்ணுகிறேன்.

  142. சர்வ வல்லமை படைத்த ஆண்டவராகிய யேசு கிறிஸ்து தங்களுக்குள் சண்டையிடும் எல்லா இந்துக்களையும் காப்பாற்றுவாராக…

    (Comment edited & published)

  143. இயேசு கிருத்து என்கிறவரோ என்னைக் கும்பிடாவிட்டால் எல்லோரும் நரகத்தில் பர்மெணென்டாக வாட்டுவேன் என்று மிரட்டுகிறார். – ஜயராமன்

    Jesus did not say so! This is the false probagation by evangelist to intimidate and convert innocent and naive people! – திருச்சிக் கார‌ன்

    Quotes from the Bible (New Testament):

    Matthew –

    10:32 Whosoever therefore shall confess me before men, him will I confess also before my Father which is in heaven.

    10:33 But whosoever shall deny me before men, him will I also deny before my Father which is in heaven.
    ———-
    25:41 Then shall he say also unto them on the left hand, Depart from me, ye cursed, into everlasting fire, prepared for the devil and his angels:

    Mark –

    16:16 He that believeth and is baptized shall be saved; but he that believeth not shall be damned.

    Luke –

    11:23 He that is not with me is against me: and he that gathereth not with me scattereth.
    ———-
    13:41 The Son of man shall send forth his angels, and they shall gather out of his kingdom all things that offend, and them which do iniquity;

    13:42 And shall cast them into a furnace of fire: there shall be wailing and gnashing of teeth.

  144. வணக்கம்

    இங்கே அடிக்கடி பிரச்சினையை திசை திருப்பும் பணி செவ்வனே நடை பெறுகிறது, இங்கே ஜெயேந்திரர் கைது என்பது ஒரு திட்டமிட்ட சதி என்பது மற்றும் அவர் கைதான விஷயமாக இந்துக்களின் நிலை என்பதுமே கட்டுரையின் மைய்யம் என்று நான் நினைக்கிறேன்,

    ஜெயேந்திரர் இல்லாவிட்டால் இந்து மதம் அழிந்து விடுமா அவர்தான் இந்து மதத்தின் ஆணிவேரா என்ற பொருளில் ஸ்ரீ திருச்சிக்காரன் பதிவிட்டு உள்ளார்,
    அதாவது ஒரு சின்ன பையனிடம் நாம் சொல்கிறோம் அட இது என்ன இந்த பொம்மைதான் ரொம்ப பெரிசா இதவிட அருமையான் பொருள்கள் நிறைய உள்ளது இதை பெரிசாக எண்ணி உன் சந்தோசத்தை விட்டு விட்டாதே என்று.
    அவரின் கேள்வியும் தவறானது அல்ல, ஒரு வகையில் சரியே, இருப்பினும் நண்பரின் கருத்து ஒருவேளை ஜெயேந்திரர் அல்லது பலர் இந்து தர்மத்தை தமக்கு கேடயமாக உபயோகிக்கிறார்களோ என்ற ஒரு சந்தேகமும் அவரிடம் உள்ளதை நாம் அறியலாம்,

    இப்போது பல ஆவணங்கள் ஜெயேந்திரருக்கு சாதகமாக உள்ள நிலையில் நாமே அவரை குற்றக் கண்ணோட்டத்தில் காண்பது தேவை இல்லாத ஒன்றாகும். தர்மம் வெல்லும் இதில் நம்பிக்கை உள்ள எவரும் வீண் வாதங்கள் வீச தேவை இல்லை.

    நண்பர் திருச்சிக் காரரே நாம் முன்பே இது பற்றி உரையாடி உள்ளோம் என எண்ணுகிறேன். நாம் ஒன்றும் அனைத்தும் துறந்து விட்டு சித்த யோகத்தில் இல்லை, ஒரு யதார்த்த, நடைமுறை இந்துவாக உள்ளோம். எனவே நம் தர்மம் சார்ந்த எந்த ஒரு அமைப்பையும் அது சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் நாமே சரிசெய்தல் அவசியமாகிறது. ஜெயேந்திரர் இல்லாமல் இந்து மதம் சரிந்து விடாது என்பது உண்மையே, அவர் ஒருவேளை நம்மை வழிநடத்தாமல் இருந்திருக்கலாம், நாம் அவருக்கு வெகு தொலைவேல் இருக்கிறோம், அல்லது அவரை அனுகாதிருகிறோம், ஆனால் அவரால் அந்த மடத்தால் பல இந்து மக்கள் வழிநடத்த பட்டுள்ளார்கள் என்பது மிக மறுக்க முடியாத உண்மை. ஒரு தவறான தீர்ப்பினால் அவர் வழிநடந்த மக்கள் நிலை என்ன? அதை விவரமாக சொல்ல இயலாது. இப்போது நாம் எண்ணுவதை விட வேறு வகயான விளைவுகள் நமை வந்து சேரும்.

    ////நரகம் என்பது என்ன என்று தெரியாமல் எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டீர்கள்.////

    ஸ்ரீ அசோக் நரகம் என்பதோ சுவர்க்கம் என்பதோ இப்போதைய பிரச்சினை இல்லை. நீங்கள் தயவு செய்து நீங்கள் உங்கள் தவறான புரிதலை இங்கே வீணாக பிரசங்கம் செய்ய வேண்டாம் என வேண்டுகிறேன். நாளைய பொழுது என்பதுவே நமக்கு நிச்சயம் இல்லை என்ற போது செத்த பின் நரகம் என்பது பற்றி யோசிக்க தேவை இல்லை. நன்றாக யோசியுங்கள் இந்த வினாடி நம் கையில் அதை எந்த வகையில் மக்களுக்கும் நமக்கும் உபயோகிக்கலாம் என சிந்தியுங்கள்.

    ///இந்தியாவில் கிறிஸ்தவம் ஆட்சி மதம் அல்ல என்று அறிகிறேன். ஒரு மதத்திற்கு ஆட்சி அந்தஸ்து கிடைத்தால், ஆயுத பலமும் கிடைக்கும். அப்போது மக்கள் மதம் மாறுவதற்குக் கட்டாயப்படுத்தப் படகிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் கிறிஸ்தவத்தின் நிலமை அப்படி இல்லையே? ///

    நண்பர் ஸ்ரீ ஜான்சன் கதை என்பது கேட்கவும், திரைப்படம் என்பது பார்க்கவும் நன்றாக இருக்கும். ஆனால் அதை அருகிலிருந்து, அந்த நிலையிலிருந்து அனுபவித்தால்தான் அதன் தாக்கம் புரியும்,
    நீங்கள் கேட்ட கேள்விக்கு இனிதான் பதில்.

    நீங்கள் கேட்ட கேள்வி ஒரிஜினல் என்று வைத்து கொண்டால் தற்போதைய நிலைமை அதன் ஜெராக்ஸ் என்று வைத்துக்கொள்ளுங்களேன். எங்கள் அரசியல் வாதிகள் ஒரிஜினலையே ஒளித்து வைத்துக் கொண்டு ஜெராக்ஸ் எடுப்பார்கள்.

  145. //இதுவா இறைவனின் அவதாரம் என்பதற்கு அடையாளம்?//

    ஜயராமன்

    என்னன்ன அடையாளங்கள் அல்லது என்ன அடையாளம் உங்கள் கருத்தின்படி?

    தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்.

  146. அய்யாமார்களே ….!
    இங்கே சமயத்தின் மீது பல்வேறுவிதமான தாக்குதல்கள் தீவிரமாகிக்கொண்டிருக்கிறது .கல்வித்துறைமூலம் கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் என்னென்ன சலுகைகளை அனுபவித்துக்கொண்டு அதன் மூலம் கல்வி வேலை வாய்ப்புக்களில் இந்துக்களை மதம் மாற்றுகிறார்கள் இதைப்பற்றி ஒன்றும் யோசிக்காமல் வீணாக விவாதம் செய்கிறார்கள். கிறிஸ்துவ தனிமனித முதலாளிகள் சிறுபான்மை என்ற போர்வையில் கல்லூரிகள் பள்ளிகள் அமைத்து பணம் பார்க்கிறார்கள். இந்துக்களை மதம் மாற்றுகிறார்கள் இதைப்பற்றி நாட்டில் ஒருத்தரும் கவலைப்படக்கானோம். பாவம் சாதரண மக்களை தேடி வந்த சங்கரஆச்சாரியாரை இன்னும் அவமனப்படுத்ததீர்கள் .

  147. //

    திருச்சிக்கார ஐயா,

    //// இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் இராமரின் கொள்கையை பிரதிபலிக்கின்றன, ////

    இது எப்படி? இயேசு கிருத்து என்கிறவரோ என்னைக் கும்பிடாவிட்டால் எல்லோரும் நரகத்தில் பர்மெணென்டாக வாட்டுவேன் என்று மிரட்டுகிறார். அவர் எப்படி மற்றவர்களுடன் ஒன்றாக முடியும். அவரே அப்படி இல்லையென்று சொல்லிக்கொள்ளும்போது ஏன் இந்த இந்துக்கள் அவரைப் பிடித்து இழுத்து வைத்து கும்பிடுகிறார்கள் என்று புரியவில்லை.

    இயேசுவையும் கடவுளின் அவதாரம் என்று சொல்கிறீர்களே, அது எப்படி? அவர் கடவுளின் அவதாரம் என்றால் அவர் சொல்வதுபடி இராமன் கடவுளின் அவதாரம் ஆக முடியாதே? ஒருவேளை இயேசு பொய் சொன்ன கடவுளின் அவதாரமோ? கொஞ்சம் விளக்குங்களேன்.

    நன்றி

    ஜயராமன்//

    உங்களிருவர் வாத்ததில் எனக்கு சம்பந்தமில்லை. எனினும் என் தனி சிந்தனையின்படி,

    திருச்சிக்காரன் சொன்னதை வேறுவிதமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

    அஃதாவது, இயேசு சொல்லிச்சென்ற வாழும் முறைகளில் பல அல்லது சில (whichever way one likes to say) இந்து மதக்கொள்கை (அல்லது இராமர் வாழ்க்கையிலிருந்து கற்றவை) ஒன்றுகொன்று முரணானவையல்ல என்பதே அது. For e.g ’பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!’ இது இந்து மதப்பாடல் ஒன்றின் முதல்வரி. Love thy neighbour as thyself. Forgive your enemies. என்று இயெசு சொன்னதற்கு எதிரா? At the same time, the theologies of those religions and the theology of Hindu religion cant coexist without deep conflicts – a fact you are pointing it out. But I would have accepted that fact if you could make it clear as I have done now.

    Great men think alike. Great philosophies reinforce one another.

    People like Christ and scriptures like Hindu’s were not born or written to harm society.

    But, you and your friends write here as if Christ was born to harm the society.

    திருச்சியார் சொன்னது போல பிறமதங்களும் இந்துமதக்கருத்துகளோடு ஒத்துத்தான் போகின்றன more or less.

    இந்த அடிப்படையிலேதான் உலகம் வாழமுடியும்.

    இயேசு கடவுளா? இராமர் கடவுளா? என்பது அவரவரைப்பொறுத்தது. உங்களை யாரும் இயேசுவை ஏற்றுக்கொள்ளச்சொல்லவும். ஏற்றுக்கொள்பவரை நீங்கள் தடுக்கவோ, ஏளனம் செய்யவோ முடியாது. (Please do not write here about the evangelists. What I am writing here is independent of such things).

    ஒரேயொருவர் கடவுள்தான் இருக்க முடியும் என்பது உண்மை. நிரம்பவும் உணமை. அக்கடவுள் இராமர்தான் என்பது உங்கள் கட்சியானால், மிகவும் மகிழ்ச்சியே. அதைச்செய்யுங்கள். ஆனால் அதற்கு எதிர்ப்பு இந்துக்களிடமிருந்தே வரும்.

    ஒரு மன்றத்தில், நான் ‘திருமாலே கடவுள். ஒரே கடவுள். என்றார்கள் ஆழ்வார்கள். அக்கொள்கையே நான் விரும்பும் கொள்கை’ என்ற பின் அங்குள்ள இந்துக்களில் சிலர், ‘நீ கிறுத்துவன்…இந்துக்களைப்பிளவு படுத்திகிறாய்’ என்றார்கள். ஏனென்றால், அவர்கள் சிவனும் திருமாலும் இரு கடவுள்கள் என்றதை ஏற்றவரே இந்துக்கள் எனக் கொள்கையை திணிக்கின்றார்கள்.

    இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

    (Comment edited & published)

  148. Friends

    Please give me the link of Prof Vaidhyanathan’s english essay. I want to read him direct as I am interested in reading how he makes out his case.

    Looking forward to:

    KaLLapiraan

  149. //உங்களை யாரும் இயேசுவை ஏற்றுக்கொள்ளச்சொல்லவும்.//

    சொல்லவில்லை என்று படிக்கவும்.

  150. //அவரவரைப்பொறுத்தது. உங்களை யாரும் இயேசுவை ஏற்றுக்கொள்ளச்சொல்லவும். ஏற்றுக்கொள்பவரை நீங்கள் தடுக்கவோ, ஏளனம் செய்யவோ முடியாது. (Please do not write here about the evangelists. What I am writing here is independent of such things).
    //

    Christians are nut cases
    Evengelical christians are super nut cases

  151. நண்பர் ஜெயராமன் அவர்களே,

    //திருச்சிக்காரரே,

    தங்கள் கருத்துக்கள் ஏனோ எனக்கு சிரிப்பைத்தான் தருகிறது.

    ரெண்டு பேரும் பதவியைத்தியாகம் செய்தார்கள் அதனால், இருவரும் சாமிகள் என்கிறீர்கள். அந்த லிஸ்டில் சோனியா காந்தியையும் சேர்க்கலாமே. பதவியைத்துறந்தவர்கள் தாம் அதற்கு அடையாளம் என்றால். இல்லாவிட்டால், மகாத்மாகாந்தியை வைத்துக்கொள்ளலாம்.//

    இயேசு பதவியைத் துறந்தார் என்று நான் கூறவில்லை.

    இராமர் தனக்கு வர வேண்டிய பதவியை விட்டுக் கொடுத்தவர்.

    தசரதனே கூறினார், “இராமா நீ பதவியைக் கைப் பற்றிக் கொள்ளலாம்” என்றார்.
    இலக்குவனுக்கு அனுமதி கிடைத்து இருந்தால், தனி ஆளாக நின்று (யுத்தம் செய்ய நேரிட்டால்) போர் செய்து அரசைக் கைப் பற்றிக் கொடுத்திருப்பார்.

    இராமரின் தியாகம் தான் இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படை.

    அது போன்ற தியாக வாழ்வை இயேசு பிரச்சாரம் செய்தார், மற்றவருக்காக தான் விட்டுக் கொடுத்து தன் இன்பங்களை மறுத்து தன் சிலுவையை (துன்பங்களை) சுமந்து கொண்டு தன்னைப் பின் தொடருட்டும் என்றார்.

    இராமரின் தாக்கம் காந்தியிடம் (மகாத்மா காந்தியிடம் ) இருந்தது.

    சோனியா பதவியை விட்டது என்ன தியாகம் என்று சொல்கிறீர்கள். பதவியை வகிக்கவில்லை. ஆட்சியை கையில் வைத்து இருக்கிறார். திட்டு வந்தால் மற்றவருக்கு, புகழ் வந்தால் தனக்கு.

    //இறைவனின் அவதாரம் என்பதற்கு இதுவா ஆதாரம்?//

    சரி இறைவனின் அவதாரம் என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும் என்று சொல்லுங்கள்.

    இந்தியாவிலே பலர் (அல்லது சிலர்) புத்தரையும் இறைவன் அவதாரம் என்று சொல்வதாகக் கேட்டிருப்பீர்கள். சிலர் அனுமனாக வந்தது சிவபெருமானின் அவதாரமே என்கிறர்கள்.

    எனவே அவதாரம் என்பதற்கு என்ன என்ன ஆதாரம் வேண்டும், அவதாரம் என்பதன் definition என்ன என்று நீங்கள் தெரிவித்தால் அதன் பிறகு இன்னார் அவதாரம் இல்லை, இன்னார் அவதாரம் என்று முடிவு செய்யலாம்.

  152. TAMIL HINDU.COM IS ATTACKING JEYANDRAR. WHO IS TRICHYK(KARAM)RRR .WHAT IS QUALIFICATION TO CRITIZE JEYANDRAR. ANY PROBLEM IN MUTT OR HE IS ANY OTHER MUTT DEVOTTE ( ABIVATHAYEA)—- WHY YOUR NOT PUBLISHING MY COMMENTS ANY SENSOR IN TAMILHINDU.COM YOU TO ETTAPPAN OR PUDUKKOTTAI THONDAIMAN

  153. //// இயேசு பதவியைத் துறந்தார் என்று நான் கூறவில்லை.

    இராமர் தனக்கு வர வேண்டிய பதவியை விட்டுக் கொடுத்தவர் /////

    ஏங்க, இயேசு மற்ற மதத்தவர்களை மீளா நரகத்தில் வாட்டுவேன் என்று மிரட்டுகிறார் என்று யாரோ ஆதாரம் கொடுத்திருக்கிறார்களே. அப்படியென்றால், அவர் இராமருக்கு எதிரிதானே! அப்படியென்றால் அவர் இருவரையும் ஒரே இறைவனின் அவதாரம் என்று கும்பிடுகிறீர்களே! ஏதாவது ஒன்று பிராட் இல்லையா?

    இதைத்தானே நீங்கள் விளக்கவேண்டும். அதை விட்டுவிட்டு வேறு திசையில் போவது ஏன்?

    மாடரேட்டர் சார் – இந்த திரியை இழுத்து மூடுங்கள். திருச்சிக்காரரை கொஞ்சம் ஊர் பக்கம் போய்விட்டு அப்புறம் இன்டர்நெட்டுக்கு வரச்சொல்லுங்கள். இந்த யேசு பட்டாளங்களை ஆலேலூயா பாட அனுப்புங்கள். இந்த திரி தமிழ்இந்துவின் முக்கிய பாதையை தடுத்துவிட்டது.

    போதும், போதும்

  154. Dear friends,

    Any public figure are bound for critisim. Sri Jayendrar or Maha periyavar are no exception. If They have taken sanyasa ashrama, They have to follow the same as per the sampradaya / tradition They follow. For instance, per shankara tradition, Shankaracharyas take oath on Budha Poornima day and carry out Chadhurmasya vrada and they should follow. Otherwise, it is a sin and They are bound for criticism. For certain conducts there are Prayaschithams and for certain vradhams, no Prayaschithams. Again these rules are not applicable for normal sanyasins.

    No body can say that even Maha periyava accepted it, it is fine. In my opinion Law / Rules are equal for every body and no body is above law. Even Adi Shankara followed all the traditions of sanyasa ashrama except for the crimation of His mother. This was accepted by many Pundits as it was one of the precondition from His mother before she gave permission for Him to take Sanyasa ashramam. Despite this, He was criticized by the local citizens of Kaladi.

    In my opinion, if Sri Jeyandrar does not want to work within the Shankara sampradya tradition, He can very well be move out of the tradition and carry out His social welfare activities without hurting the Mutt sampradayas. I feel, that was the plan of Sri Jayendrar in early eighties and started movements like JAN KALYAN & JAN JAGRAN. But was not liked by many mutt followers. That is why He was not able to successfully carried out the mission. Unfortunately, for Him, there was no smooth transition to start these activities away from Kanchi mutt.

    In my opinion, Sri Jeyandrar should start His social welfare activities for the upliftment of Hinduism under his own name or Institution and not through Kanchi mutt. It will help Him in carrying out His activities without any hurdle in the name of sampradhayas.

  155. Thanks. I read the original article.

    He has written in the style generally found adopted by IIM Professors. Not lucid. They dont go to the points straight. This is because of their involvement in Management subjects which require much wolly logic. Once I was analysing a management paper of Prof Sebastian, a collegue of Prof Vaidyanathan in IIM-A; I had a tough time with students to explain what he has conveyed in his paper. It was like a jig-jaw puzzle. The professers of management are unable to write simply.

    I have, however, managed(?) to get Prof.RV’s points. Then compared it with the Tamil version. Tamil is better, but not the best. In a place or two, Madhu has not brought out the point clearly. The effect is missing.

    The translation could have been more clear.

  156. அருமை நண்பர் களபிரான் அவர்கள் ஆரம்பத்தில் நல்லிணக்க கருத்துக்களைக் கூறுவது போல ஆரம்பித்து, கடைசியில் முடிக்கும் போது சுவி சேச கருத்துக்களை கச்சிதமாக சொருகும் எவாங்களிஸ்டாக இருக்கிறார்.

    //ஒரேயொருவர் கடவுள்தான் இருக்க முடியும் என்பது உண்மை. நிரம்பவும் உணமை//

    அது எப்படி ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறது என்பது உண்மை என்று கண்டு பிடித்தார்கள்? என்ன ஆதாரம்? முதலில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டு உள்ளதா?

    பாரடேயின் மின் இயக்க விதிகளை என்னால் உலகில் எந்த இடத்திலும், எத்தனை முறை வேண்டுமானாலும் நிரூபித்துக் காட்ட முடியும். நான் மட்டுமல்ல இலட்சக் கணக்கானவர் அதை நிரூபித்துக் காட்ட தயாராக உள்ளனர்.

    ஆனால் உலகில் யாராலாவது, உலகின் எந்த இடத்திலாவது யாருக்காவது கடவுள் என்று ஒரு சக்தி இருப்பதை நிரூபித்துக் காட்ட- தெளிவாக நிரூபித்துக் காட்ட முடியுமா? கடல் நீரை இரண்டாகப் பிளந்து , எந்த விதத் தடுப்பும் இல்லாமல் நிறுத்திக் காட்ட முடியுமா- அப்படி நடந்தது என்று கதை விட முடியும். அப்படி நடத்திக் காட்ட முடியுமா?

    நான் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வரவில்லை. உங்கள் நம்பிக்கையை கிண்டல் செய்வதாக எண்ணாதீர்கள்.
    இசுலாமியர்கள் “இல்லை ஒரு கடவுள் அல்லாவினைத் தவிர” என்கிறீர்கள்.

    கிருஸ்துவர்களோ “கர்த்தர் மட்டுமே ஜீவனுள்ள கடவுள்” என்கிறார்கள். யூதர்களோ “ஜெஹோவா தான் எல்லோருக்கும் மேலான கடவுள்” என்று சொல்லுகிறீர்கள்.

    கடவுள் என்று ஒருவர் இருப்பதே இன்னும் நிரூபிக்கப் படவில்லை. எல்லாமே நம்பிக்கை தான். எனவே நம்பிக்கையை வெளிப்படுத்தலாமே தவிர, அடுத்தவரிடம் பலவந்தமாக திணிக்கக் கூடாது.

    நிரூபிக்கப் படாத விஷயத்தை கட்டாயப் படுத்தி ஏற்றுக் கொள்ளச் சொல்வது காட்டு மிராண்டித் தனம் ஆகும்.

    அதுவும் //நிரம்பவும் உணமை// என்று தனக்குத் தானே சப்பைக் கட்டு வேறே!

    உங்களுக்கு சரியான இணை உங்களுக்கு சரியான இணை ரஹமத்துல்லா என்று ஒருவர் இங்கெ எழுதி வருகிறார். அவரும் ஒரே ஒரு கடவுள் தான் என்ற கொள்கையை உடையவர்,
    //ரஹ்மத்துல்லா
    4 October 2009 at 7:35 pm

    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

    இறுதித்தீர்ப்புநாள் வரைக்கும் முஸ்லீம்களின் கடமை, அல்லாஹ்வின் கட்டளைகளை காபிர்கள் ஒத்துக்கொள்ளும்வரை ஜிஹாத் புரிவதே.

    ஜிஹாத் என்பது எதிர்வினை அல்ல. ஜிஹாத் என்பது முஸ்லீம்களை யாரோ அடிப்பதால் திருப்பி அடிப்பதல்ல. ஜிஹாத் என்பது ஏக இறைவனின் கட்டளை.

    ”எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வுரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள். நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள் நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள் ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் – நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும். (4:74-76)

    இதோ இங்கு சமய யுத்த வீரரும் அவரை பாதுகாக்க தேவ தூதரும் விசுவாசியாதவரின் தலைகளை வெட்டவேண்டும் என்று சொல்லும் பகுதி: (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: ”நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.(8:12)

    ‘ ‘ நபியே போர் புரிவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக. உங்களில் நிலைகுலையாத இருபதுபேர் இருப்பின் [இறைமறுப்பாளர்களில்] இருநூறுபேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும் இத்தகையோர் உங்களில் நூறுபேர் இருந்தால் இறைமறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள் [8:65]

    டைரக்ட் ஆக்‌ஷன் டே என்று காய்தே ஆஸஸம் முகம்மதலி ஜின்னா அறிவித்து காபிர்களை படுகொலை செய்தது அதற்கு முன்னால் காபிர்கள் முஸ்லீம்களை கொன்றதால் அல்ல. இஸ்லாம் என்பது ஒரு தனி தேசம். அது தார்-உல் இஸ்லாம். அதனை காப்பாற்றவும், காபிர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஒப்புக்கொள்ளும் வரை ஜிகாத் புரிவதும் ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமையும் கூட//

    எனவே இப்படி ஒரே கடவுளான அல்லாஹ்வின் கட்டளைப் படி பிடரிகளை வெட்டுபவர்களும்,

    அதே போல ஒரே கடவுளான கர்த்தரின் ஆணைப் படி பட்டயக் கருக்கினால் கிழவர், பெண்கள், மாடுகள், கழுதைகள் என்று எதயும் விடாமல் வெட்டுபவர்களு,

    உங்களின் மதங்கள் உருவான பாலைவனப் பகுதிக்கு சென்று அங்கே இந்த ஒரே கடவுள் பிரச்சினையை தீர்த்தக் கொண்டு- தீர்க்க முடிந்தால் – தீர்த்தக் கொண்டுவாருங்கள். இல்லை என்றால் அங்கேயே பிரச்சினை தீரும் வரை இருங்கள்.

    இங்கெ எங்களிடம் வந்து “ஒரேயொருவர் கடவுள்தான் இருக்க முடியும் என்பது உண்மை. நிரம்பவும் உணமை” என்று அந்த ஒரே ஒரு கடவுளைப் பார்த்து கைக் குலுக்கி விட்டு வந்தது போல கயிறு திரிக்க வேண்டாம்.

    இப்படி எல்லோரும் நான் கூறுவதுதான் சரி, என் கடவுள் தான் பெரியவர் என்று கட்டாயப் படுத்த பலத்தை உபயோகப் படுத்தினால், இறுதியில் உலகில் கல்லறைகளே மிஞ்சும்.

    இங்கெ சமரசக் கருத்துக்கள், பகுத்தறிவின் அடிப்படையிலான சிந்தனைகள் எழுதப் பட்டு வருகின்றன.

    நீங்களும் அது போல நல்ல சிந்தனைகளை எழுதுவது நல்லது.

    நிரூபிக்கப் படாத ஒரு விடயத்தை நாம் நிரூபிக்கப் பட்டது போல அழுத்திக் கூறுவது தவறு.

  157. நண்பர் களபிரான்,

    //இயேசு கடவுளா? இராமர் கடவுளா? என்பது அவரவரைப்பொறுத்தது. உங்களை யாரும் இயேசுவை ஏற்றுக்கொள்ளச்சொல்லவும். ஏற்றுக்கொள்பவரை நீங்கள் தடுக்கவோ, ஏளனம் செய்யவோ முடியாது. (Please do not write here about the evangelists. What I am writing here is independent of such things).//

    இந்து மட்டும் தான் பிற மதக் கடவுள்களை மதிப்பவன் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மன முதிர்ச்சி, சமரசம் மற்ற மார்க்க‌த்த‌வ‌ருக்கு வ‌ராது என்ப‌து அனைவ‌ரும் அறிந்த‌தெ!

  158. நண்பர் களபிரான்,

    //ஒரேயொருவர் கடவுள்தான் இருக்க முடியும் என்பது உண்மை. நிரம்பவும் உணமை. அக்கடவுள் இராமர்தான் என்பது உங்கள் கட்சியானால், மிகவும் மகிழ்ச்சியே. அதைச்செய்யுங்கள். ஆனால் அதற்கு எதிர்ப்பு இந்துக்களிடமிருந்தே வரும்.

    ஒரு மன்றத்தில், நான் ‘திருமாலே கடவுள். ஒரே கடவுள். என்றார்கள் ஆழ்வார்கள். அக்கொள்கையே நான் விரும்பும் கொள்கை’ என்ற பின் அங்குள்ள இந்துக்களில் சிலர், ‘நீ கிறுத்துவன்…இந்துக்களைப்பிளவு படுத்திகிறாய்’ என்றார்கள். ஏனென்றால், அவர்கள் சிவனும் திருமாலும் இரு கடவுள்கள் என்றதை ஏற்றவரே இந்துக்கள் எனக் கொள்கையை திணிக்கின்றார்கள்//

    உங்க‌ள் அக்க‌றைக்கு ந‌ன்றி. நாங்க‌ள் பார்த்து, யாரை வேண்டுமானாலும் வ‌ண‌ங்கிக் கொள்கிரோம். நீங்க‌ல் உங்க‌ள் பிர‌ச்சினையை பாருங்க‌ள்!

  159. இயேசு கிருத்து என்கிறவரோ என்னைக் கும்பிடாவிட்டால் எல்லோரும் நரகத்தில் பர்மெணென்டாக வாட்டுவேன் என்று மிரட்டுகிறார். – ஜயராமன்

    Jesus did not say so! This is the false probagation by evangelist to intimidate and convert innocent and naive people! – திருச்சிக் கார‌ன்

    Quotes from the Bible (New Testament):

    //Matthew –

    10:32 Whosoever therefore shall confess me before men, him will I confess also before my Father which is in heaven.

    10:33 But whosoever shall deny me before men, him will I also deny before my Father which is in heaven.//

    இந்த‌ வாச‌க‌ங்க‌ளின் அர்த்த‌ம் என்ன‌- என்னைக் கும்பிடாவிட்டால் ந‌ர‌க‌த்தில் போடுவேன் – என்று இதற்க்கு அர்த்த‌மா?

  160. இயேசு கிருத்து என்கிறவரோ என்னைக் கும்பிடாவிட்டால் எல்லோரும் நரகத்தில் பர்மெணென்டாக வாட்டுவேன் என்று மிரட்டுகிறார். – ஜயராமன்

    Jesus did not say so! This is the false probagation by evangelist to intimidate and convert innocent and naive people! – திருச்சிக் கார‌ன்

    Quotes from the Bible (New Testament):

    //Matthew –

    25:41 Then shall he say also unto them on the left hand, Depart from me, ye cursed, into everlasting fire, prepared for the devil and his angels:

    ஒரு மேற்க்கோளை இடும் போது ஒரு ப‌குதியை ம‌ட்டும் எடுத்து இட‌க் கூடாது.

    25.34‍ 39 அப்பொது ராஜா வ‌ல‌து ப‌க்க‌த்தில் நிற்ப்ப‌வ‌ர்க‌ளைப் பார்த்து,வாருங்க‌ள்… ராஜ்ஜிய‌த்தை சுத‌ந்த‌ரித்துக் கொள்ளுங்க‌ள். ப‌சியாய் இருந்தேன், என‌க்கு போஜ‌ன‌ங் குடுத்தீர்க‌ள்….. வ‌ஸ்த்திர‌ம் இல்லாம‌ல் இருந்தேன், என‌க்கு வ‌ஸ்த்திர‌ம் குடுத்தீர்க‌ள்…..

    அத‌ற்க்கு அவ‌ர்க‌ள் எப்போது உம்மைப் ப‌சியுள்ள‌வ‌ராக‌க் க‌ண்டு போஜ‌ன‌ங் குடுத்தோம்…. என்பார்க‌ள்.

    அத‌ற்க்கு ராஜா … மிக‌வும் சிறிய‌வ‌ரான‌ என் ச‌கொத‌ர‌னான‌ இவ‌ர்க‌ளில் ஒருவ‌னுக்கு நீங்க‌ள் எதை செய்தீர்க‌ளோ, அதை என‌க்கே செய்தீர்க‌ள்.

    25.41 அப்போது இட‌து ப‌க்க‌த்தில் நிர்ப்ப‌வ‌ர்க‌ளைப் பார்த்து ….. நித்திய‌ அக்கினியிலே போங்க‌ள்….பசியாய் இருந்தேன், என‌க்கு போஜ‌ன‌ம் கொடுக்க‌வில்லை…. தாக‌மாய் இருந்தேன், என் தாக‌த்தை தீர்க்க‌வில்லை…..

    அதாவ‌து இந்த‌ உல‌க‌த்திலே நாம் வாழும் போது, பசியாக‌ இருந்த‌வ‌ருக்கு உணவிட்டு, துணியில்லாத‌வ‌ருக்கு துணி கொடுத்து உத‌வி செய்த‌வ‌ருக்கு சொர்க்க‌ம்.

    அடுத்த‌வ‌ர் க‌ஷ்ட‌ப் ப‌டும் போது வேடிக்கை பார்த்த‌வ‌ருக்கு நெருப்பு எரியும் ந‌ர‌க‌ம்‍ என்ப‌து தெளிவாக‌ சொல்ல‌ப் ப‌ட்டு உள்ளது.

    “என்னைக் கும்பிடாவிட்டால் எல்லோரும் நரகம்” என்று கூறிய‌தாக‌ காட்ட‌ இதை OUT OF CONTEXT ல் போட்டு இருக்கிறார்க‌ள்.

    அடுத்த‌வ‌ர் க‌ஷ்ட‌ப் ப‌டும் போது வேடிக்கை பார்த்த‌வ‌ருக்கு நெருப்பு எரியும் ந‌ர‌க‌ம்‍ என்ப‌து தெளிவாக‌ சொல்ல‌ப் ப‌ட்டு உள்ளது.

    ….. CONTINUED

  161. Mr Tirchy!

    இந்த தலைப்பும் அதன் வாசிப்பும், வாசித்து விவாதிப்ப்வர்களுக்கும் இடையிலே ஒரு பொது உண்மை உண்டு அவர்கள் வெவேறு மத்ததவர்களாயிருப்பினும் கூட.

    அனைவரும் கடவுள் உண்டு என்ற கொள்கையுடையவர் என்பதுதான் அவ்வொற்றுமை. ஆத்திகர்கள்.

    நாத்திகர்கள் இத்தலைப்பை ஒட்டிய விவாதத்தில் கலத்தல் பொறுத்தமில்லாதது.

    ஒரு நாத்திகன் ஒரு கோயிலில் இப்படி பூசை செய்யாதீர்கள் அப்படி செய்யுங்கள் என்று சொல்வதைப்போல.

    கடவுளே இல்லையென்று சொன்னபிறகு, பூசையைப்பற்றிய தலைவலி அவனுக்கு ஏன்?

    கடவுளை நிரூபிக்கமுடியாது என்பதும் நாத்திகமும் இரட்டைக்குழல் துப்பாக்கி.

    உங்களுக்கு இங்கே என்ன வேலை?

  162. இந்து மதத்தில் ஏன் இவ்வளவு குழப்பங்களை என்று இப்போது புரிகிறது. இந்த திருச்சிக்காரன் போல நாலு பேர் சேர்த்தால், தாங்கள் நினைத்ததை எல்லாம் இந்துமத உண்மைகள் என்று சொருகி ஒரு புது மதத்தையே கொண்டுவந்துவிடுவார்கள். எப்பா திருச்சிக்காரன், இப்போ நீங்க என்னதான் சொல்லவரீங்க?
    ஜெயந்திரரைவிட நீங்க பெரிய ஆள்ன்னு நாங்க நினைக்கணுமா?
    இயேசுவை வணங்கலாம்ன்னு சொல்லறீங்களா, இல்லை வேண்டாம்ன்னு சொல்லறீங்களா?
    நீங்க நாத்திகரா, ஆத்திகரா?
    ஒன்னுமே புரியலை சார்.
    இந்த siteஇல் அதிகமாக நீங்கதான் பின்னூட்டம் எழுதி இருப்பீங்க. ஆனா நீங்க என்ன சொள்ளவரீங்கன்னு யாருக்கும் புரியலை.

    குழம்பியவனாய்,
    சந்தோஷ்

  163. அருமை ச‌கோத‌ர‌ர் திருவாள‌ர் க‌ள‌பிரான் அவ‌ர்க‌ளே,

    முத‌லில் இது த‌மில் ஹிந்து த‌ள‌ம் என்ப‌தை தாழ்மையுட‌ன் நினைவு ப‌டுத்துகிறேன்.

    வெறும் ந‌ம்பிக்கையை அடிப்ப‌டையாக‌ வைத்து முடிவு எடுப்ப‌து என்றால் நான் ர‌ஹ‌ம‌த்துல்லாவை ந‌ம்ப‌ வேண்டுமா, உங்க‌ளை ந‌ம்ப‌ வேண்டுமா,யூத‌ ம‌த‌த்தை பின்ப‌ற்றுப‌வ‌ரை ந‌ம்ப‌ வேண்டுமா?

    பிட‌ரியை வெட்ட‌ வேண்டும் என்கிறார் ஒருவ‌ர், ப‌ட்ட‌ய‌க் க‌ருக்கினால் கிழ‌வ‌ர்க‌ளையும் , பெண்களையும் ச‌ங்க‌ரித்துப் போடு என்கிரார் ஒருவ‌ர்.

    வெறும் ந‌ம்பிக்கையின் அடிப்ப‌டையில் போனால் க‌ல்ல‌ரைக‌ள் தான் மிஞ்சும். என‌வே ஆராய்ச்சியும் அவ‌சிய‌ம் ஆகிற‌து.

    என‌வே ந‌ம்பிக்கையை இத‌ய‌த்திலும், ப‌குத்தறிவு ஆராய்ச்சியை மூளையிலும் வைத்து இந்து செய‌ல் ப‌டுகிறான்.

    அடிப்ப‌டையில் இந்து ம‌த‌ம் ஒரு ப‌குத்த‌றிவு ம‌த‌ம். உண்மைதான் இந்து ம‌த‌த்தின் உன்ன‌த‌ நிலையில் வைக்க‌ப் ப‌ட்டு உள்ளது. உண்மையை அறிய யூக்தி (logic), விவாத‌ம் (debate), ஆராய்ச்சி(Research like meditataion, self questioning) எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ அனுப‌வ‌ம் (Realisation- Realising the truth actually) இவை க‌ருவிக‌ளாக‌ உபயொக‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்டு உண்மை அறிய‌ப் படுகிற‌து.

    பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறிவாளர் என்பவர் யார்?

    “The Belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belif or emotion”!

    “அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கையின் அடிப்படையில் செயல் படாமல் அறிவை , யுக்தியை, தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான் பகுத்தறிவாகும்.

    பகுத்த‌றிவு என்ப‌து ந‌ம்பிக்கையை அப்ப‌டியே ஒப்புக் கொள்ளாம‌ல், கேள்வீ கேட்ப‌து, உண்மையா என்று ஆராய்வ‌து, உண்மை எதுவாக‌ இருந்தாலும் அதை ம‌ட்டுமே ஏற்ப்ப‌து.

    இந்து ம‌த‌த்தைக் கிண்ட‌ல் செய்து இக‌ழ்வ‌தும், பார்ப்ப‌ன‌ர்க‌ளிட‌ம் காழ்ப்புண‌ர்ச்சியுட‌ன் ந‌ட‌ந்து கொள்வதும் தான் ப‌குத்த‌றிவு என்று த‌வறாக‌ த‌மிழ் ந‌ட்டில் எண்ணுகிறார்க‌ள்.

    பகுத்தறிவாளர் என்பவர் யார்?

    இப்படி பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில், தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.

    உண்மையை ச‌ரியான‌ , அப்ப‌ட்ட‌மான‌ உண்மையை தேடுப‌வ‌ன் தான் ச‌ரியான‌ ப‌குத்த்றிவாள‌ன்.

    மிக‌ச் சிற‌ந்த‌ இந்து குருமார்க‌ளான‌ ந‌சிகெத‌ஸ், ஆங்கிர‌ச‌ர், ஆதி ச‌ங்க‌ர‌ர், விவேகான‌ந்த‌ர் ஆகியோர் சிற‌ந்த‌ ப‌குத்த‌றிவு வாதிக‌ளாக‌ விள‌ங்கிய‌வ‌ர்க‌ள்.

    பெரியார் சொன்னது போல கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.

    ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில் உழல்வதாக கூறுகிறார்.

    “மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா?

    மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”

    இந்தக் கேள்வியை ஆத்தீகவாதி, நாத்தீக அறிங்கரிடம் முன் வைத்தாரா?

    அப்படி முன் வைத்திருந்தால்- அதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக‌ இருந்தாரா?

    “மனித உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா?”- இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

    உடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.

    ஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு க‌ண்டிப்பாக‌ ‌ பதில் தேவை.

    இப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்?

    ஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும்? நான் ஏன் சூர்யாவாக (நடிகர் சூரியா, சிவகுமாரின் மகன்) பிறக்கவில்லை? நான் ஏன் முகேஷ் அம்பானியாகப் பிறக்கவில்லை? நான் அபிசேக் பச்சனாகவோ, ஹிரித்திக் ரோஷனாகவோ, ஸ்டாலினாகவோ, அழகிரியாகவோ பிறக்க முடியாமல் போனது ஏன்?

    நான் ஏன் உயரமாக, சிவப்பாக, அழகாக, நல்ல உடல் கட்டுடன் பிறக்கவில்லை?

    அதாவது “உடலோடு சேர்ந்துதான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும் – உயிர் தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் – கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா?

    ஆனால் “உடல் அழியும் போது உயிர் அழிவதில்லை, அது (உயிர்) வேறு எங்கோ போகிறது, அல்லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரியசான பிரச்சினை யாகும். ஏனெனில் இப்படி- கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அடிமை நிலை, தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது- என்ன வேதனையான அடிமை நிலை?

    மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ, ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!
    இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

    மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்!

    எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து “கடவுள் எங்கே? காட்டு!” என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்!

    மெரீனா கடற் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது!

    நான் கடவுளைப் பார்த்தது இல்லை! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை!!

    கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    ஆனால் எதுவானாலும் அதை ஆராயாம‌ல், உண‌ராம‌ல், குருட்டுத் த‌ன‌மாக‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியுமா?

    ஆனால் ந‌ண்ப‌ர்க‌ளே நாம் அபாய‌த்தில் இருக்கிறோம், எந்த‌ நோயோ அல்ல‌து துன்ப‌மோ ந‌ம்மையோ, ந‌ம‌து நெருங்கிய‌ உற‌வின‌ரையோ தாக்கினால் ‍ அதைத் த‌டுத்து ந‌ம்மை காத்துக் கொள்ளும் திற‌ன் ந‌ம‌க்கு இருக்கிற‌தா?

    ந‌ண்ப‌ர்க‌ளே, மிக‌ச் சிக்க‌லான‌ நிலையிலிருந்து விடுப‌ட‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் இருக்கிறோம்.

    ஆனால் நாம் முழுவ‌தும் காமெடி பீசாக‌ ஆகி விட‌ நேர்ந்தால் அது இன்னும் அதிக‌ சிக்க‌லில் ந‌ம்மை சேர்க்கும்.

    என‌வே நான் ந‌ம்முடைய ஆத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள், நாத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள் இரு த‌ரப்பாரையும் கேட்டுக் கொள்வ‌து என்ன‌ வென்றால் நாம் அனைவ‌ரும் உண்மையான‌ ஆன்மீக‌ ஆராய்சச்சியில் ஈடுப‌டுவோம்!

    இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்!

    ஏன் எனில் உண்மை யாருக்காக‌வும் வ‌ளையாது. உண்மை அது மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப் ப‌டையில் தேர்ந்து எடுக்க‌ப் ப‌டுவ‌தில்லை.

    உல‌கில் எல்லொரும் உல‌க‌ம் த‌ட்டை என்று நினைத்தாலும், ஒருவ‌ன் ம‌ட்டும் உருண்டை என்று கூறினால், அது உண்மையாக இருக்கும் ப‌ட்ச‌த்தில் எல்லொரும் அதை ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்.

    Because Truth can never be defeated- it is the property of the truth!

    Truth shall prevail! No body can defeat the Truth.

    Hence let us all strive to find the truth.

    Fair Enough?

  164. //உங்க‌ள் அக்க‌றைக்கு ந‌ன்றி. நாங்க‌ள் பார்த்து, யாரை வேண்டுமானாலும் வ‌ண‌ங்கிக் கொள்கிரோம். நீங்க‌ல் உங்க‌ள் பிர‌ச்சினையை பாருங்க‌ள்!//

    உங்களுக்காக எழுதப்படவில்லை.

    எப்படி சைவசித்தாந்தம் சிவபெருமாளை முழுமுதற்கடவுளாகப்பார்க்கிறதோ (பேரா. முத்துக்குமாரசாமியின் கட்டுரைகளைப்படிக்கவும்) அப்படி சிரிவைணவம் திருமாலை முழுமுதற்கடவுளாகக் கொள்கிறது என்பதைத்தான் சொல்கிறேன்.

    கடவுள் ஒருவரே. இதை இசுலாம் மட்டுமல்ல. இந்துமதத்தின் அடிப்படைக் கொள்கையும் இதுதான்.

    ‘ஏகம் ஸத் விப்ரா; பஹீதா வதந்தி’ (கடவுள் ஒருவரே. அவரை ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர்) – என்பது ரிக்வேதம்.

    வைணவம் அக்கடவுளை திருமால் அல்லது விஷ்ணு என அழைக்கிறது; மேலும், அக்கடவுளுக்கு கலியாண குணங்கள் (சிறப்பு குணங்கள்) உள என்றும், அக்கடவுளை பல உருவங்களிலும் (அவரவர்க்குப் பிடித்த அர்ச்சாவதார மூர்த்திகள்) தொழலாமென்றும் சொல்கிறது. இக்கொள்கை ஆழ்வார்கள் எடுத்துத் தந்தது; இதை இராமனுஜர், ஆளவந்தார், தேசிகன் போன்றோர் வழிமொழிந்து, மெருகூட்டினர். எனவே அவர்கள் தொண்டர்கள் அவர்கள் சொற்படி திருமாலை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றனர். தேசிகன் பிறதெய்வங்களை வழிபடுதல் கூடாது என கட்டளையிட்டிருக்கிறார்.

    இப்படி இருக்கிறார்கள் என நான் எடுத்துச்சொன்னால் அஃது இந்துக்களைப் பிளவுபடுத்தும் என்பது என்ன வாதம்? என்பத்தான் நான் கேட்டது.

    நீங்கள் எப்படியும் வழிபடலாம் என இந்துமதம் உரிமை கொடுத்திருக்கும்போது, உங்களுக்கு வைணவரோடு என்ன பிரச்சனை சுவாமி?

    பேரா முத்துக்குமாரசாமி, திருமாலை முழுமுதற்கடவுளாக ஏற்பாரா? மாட்டார். மாறாக, சிவனின் பரிவாரதேவதைகளுல் ஒன்றாகத்தான் பார்ப்பார்.

    இராமானுஜரோ, ஆழ்வார்களோ, தேசிகனோ, சிர்ரங்கம் ஜீயரோ, சிவனை ஏற்றுக்கொள்ளுவார்களா? மாட்டார்கள்.

    நண்பரே, நீங்கள் திருமாலை பரிவாரதெய்வமாக ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் சிவனை என்னிலையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதான் உண்மை. அவர்கள் தொண்டர்கள் இன்னும் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க.

    அவர்கள், உங்கள் ‘நாங்கள் பார்த்துகொள்கிறோம்’ என்ற ‘நாங்களில்’ இல்லை.

  165. திருச்சிக்காரரே,

    ஒரே கடவுள்தான் இருக்கிறார் என்று நம்பக்கூட நீங்கள் தயாராய் இல்லை. கடவுள் இருக்கிறாரா என்றே உங்களுக்கு சந்தேகமாய் இருக்கிறது.

    நீங்கள் இந்து மத அடிப்படையையும், சங்கரரின் “உண்மையான” வேதாந்த நிலையையும் வெளிக்கொணருவேன் என்று சொல்வது காமெடியாய் இருக்கிறது, ஐயா!!

  166. ந‌ன்றிக‌ள்,

    கருத்து வேறுபாடு இருந்த‌ நிலையிலும், விட்டுக் கொடுக்காம‌ல் ஆத‌ரித்த‌

    பெரிய‌வ‌ர் திரு ம‌ல‌ர்ம‌ன்ன‌ன் ஐயா அவ‌ர்க‌ளுக்கும்,

    ந‌ண்ப‌ர் திரு ஜ‌டாயு அவ‌ர்க‌ளுக்கும் ந‌ன்றிக‌ள்,

    ந‌ன்றி.

    திருச்சிக் கார‌ன்

  167. // உன‌க்கு என்ன‌ தெரியும் என்று ந‌ம்மைக் கேட்கிறார்க‌ள்.
    அதாவ‌து ந‌ம‌க்கு ஒன்றும் தெரியாதாம்
    ஆனால் அவ‌ர்க‌ளுக்கு தெரியுமாம்.
    அவ‌ர்க‌ள் கேட்பார்களாம்
    நாம் அட‌க்க‌ ஒடுக்க‌த்துட‌ன் ப‌தில் சொல்ல‌ வேண்டுமாம். //

    அன்புள்ள திருச்சிக் காரன், நான் கேள்வி கேட்டது உங்கள் *ஒருவரிடம்*.. ஆனால் இப்போது உங்கள் வழக்கப்படியான “நாம்” என்பதோடு, “அவர்கள்” என்றும் ஒரு கற்பனைப் பிளவை உருவாக்குகிறீர்கள்… உங்களை முத்திரை குத்துவதைக் கண்டித்துவிட்டு வந்து இங்கே பார்த்தால், நீங்கள் அதையே செய்கிறீர்களே சார்!

    நான் உங்களை அடக்க எங்கே முயற்சித்தேன்? அதற்கு முகாந்திரம் என்ன உள்ளது? ஒரு விவாதத்தில் அதற்கான அறிவுப் புல பின்னணிகள் மட்டுமே நான் கேட்டது. நான் அடக்கவில்லை. அறைகூவவல்லவா செய்தேன்?

    இன்னொரு யோசனை. இவ்வளவு மெனக்கெட்டு மறுமொழிகள் எழுதுகிறீர்கள். உங்களிடம் நிறைய நேரமும், முனைப்பும் இருப்பதாகத் தெரிகிறது. சரளமான தமிழ் வருகிறது. ஆதிசங்கரர் பற்றி (அல்லது உங்கள் மனதுக்குப் பிடித்த ஒரு விஷயம் பற்றி) நீங்கள் படைப்புக்கள் எழுதி ஏன் தமிழ்ஹிந்து தளத்திற்கு அனுப்பக் கூடாது? எடிட்டர் குழு முகவரி “தொடர்பு கொள்ள” என்பதில் உள்ளது. கண்டிப்பாக அனுப்புங்கள். ஒருவேளை உங்களது இன்னொரு பரிமாணம் கூட அதில் வெளிப்படலாம் இல்லையா? உடனடியாக செய்யுங்கள்.

  168. சமயம் – விசுவாசம்

    இந்தச் சொற்களின் கனத்தை உணர்ந்தால் இங்குப் பலவிதமான வாக்குவாதங்கள் தோன்றியிருக்காது,

    இங்கு இயேசுவையும் ராமரையும் ஒப்பிடப்பட்டிருப்பது என்னை மிகவும் கவர்ந்தது.

    ராமர் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியதைத்தான் இயேசு கூறியிருக்கிறார் என்பது ஒரு தள உறவின் வாதம். அப்படியே இருக்கட்டும்.

    இராமர் இப்படி வாழ்ந்தார் அப்படிச் செய்தார் என்று இந்துக்கள் பெருமைப்பட்டுக் கொள்வதறகுகம்,
    இயேச அப்படிச் சொன்னார் இப்படிச் செய்தார் என்று கிறிஸ்தவர்கள் பெருமைப்பட்டுக்கொள்வதற்கும்

    நிச்சயமாக அவர்கள் இருவரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

    ராமர் ஏகபத்தினி விரதம் மேற்கொண்டவர் என்றால் இந்துக்கள் அனைவரும் ஏகபத்தினி உடையவராகவே இருக்க வேண்டும்.

    இயேசு, தன்னைத் தானே வெறுத்து சிலுவையைச் சுமக்கச் சொன்னால் கிறிஸ்தவர்கள் அனைவரும் அப்படியே செய்ய வேண்டும்.

    ராமர் ஏகபத்தினி விரதம் மேற்கொண்டது இந்து தர்மத்திற்குப் பெருமையைத் தேடித் தருகிறது என்று இந்துக்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக அல்ல.

    அதே போல் இயேசு தன்னைத் தானே வெறுத்து இவ்வுலகின் பாடுகளைச் சுமந்தார் என்று கூறிக் கொண்டு கிறிஸ்தவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதற்காக அல்ல.

    ஒரு இந்துவாவது ஏக பத்தினி விரதத்தைக் கைகொள்ளாமல் இன்னொரு பெண்ணோடு உறவு வைத்திருந்தால், நிச்சயமாக ராமல் மிகப் பெரிய ஏமாற்றத்தை அடைந்திருப்பார். இந்து தர்மமம் இப்படிக் கூறியிருந்தும் இந்துக்கள் பலர் மற்ற பெண்களோடு அந்தரங்க உறவு வைத்திருக்கிறார்கள் என்று நினைத்து, இங்கு எழுத்துக்களைப் பதிக்கும் இந்து நண்பர்கள் வெட்கப்பட்டிருக்க வேண்டும்.

    அதே போல், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்களையும் தங்களைச் சார்ந்தவர்களையும் அதிகமாக நேசித்து அவர்களுக்காக உலகப் பிரகாரமான சொத்துக்களைச் சேகரித்து வைக்கிறார்கள் என்று உணர்ந்து இங்கு எழுத்துக்களைப் பதிக்கும் கிறிஸ்தவ நண்பர்கள் அவமானப் பட்டிருக்க வேண்டும்.

    மொத்தத்தில் உண்மையான சமயவாதிகள் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவமானத்தை உணர்ந்து அடக்கி அடக்கி வாசித்திருப்பார்கள். ஆனால், அப்படித் தெரியவில்லை.

    எனக்கு ஓர் அருமையான இந்து நண்பர் இருக்கிறார். அவர் ஒரு யாழ்ப்பாணத்தவர். திருமணமாகி குடும்ப வாழ்க்கையை அனுபவித்த சிறிது காலத்தில் தனது மனைவியைப் பறிகொடுத்தார். தவறான மருந்து கொடுக்கப்பட்டதால் அந்த மனைவி உயிர் துரக்க நேரிட்டது. இறப்பதற்கு முன் ஒரு பெண் குழந்தைக்கு அவர் தாயாகி இருந்தார்.

    இன்று வரையிலும் அந்த நண்பர் வேறு எந்தப் பெண்ணோடும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. அவரிடம் இருக்கும் செல்வத்திற்கு இன்னும் எத்தனையோ பெண்களைத் தனக்கு மனையாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. என்னுடைய கண்களுக்கு ராமரைவிட இந்த நண்பரே உத்தமராகத் தோன்றுகிறார்.

    ராமரின் மனைவி உயிரோடு வாழ்ந்ததால்தான் அவர் ஏகபத்தினியாக இருந்தார் என்று மட்டும் நிரூபிக்க முடியும். ஆனால் இந்த நண்பரோ தன் மனைவி இறந்த பிறகும்கூட தனிமையில் வாடி வருகிறார். இவரே இந்துத் தர்மத்தை உத்தமமாய்க் கைக்கொள்கிறவர் என்று நம்புகிறேன்.

    ஆனால், இன்று உலகத்தில் என்ன நடைபெறுகிறது. இன்று இந்து தர்மத்தின் சார்பில் கட்டுரை எழுதி வருகிறவர்கள் எத்தனைபேர் இந்தத் தர்மத்தைப் பின்பற்றி வருகிறார்கள்?

    மனைவி உயிரோடு இருக்கும்போதே மற்ற பெண்களை இச்சையோடு ஏறெடுத்துப் பார்க்கவில்லை எத்தனை பேரால் கூற முடியும்?

    இது ஒரே ஒரு உதாராணம்தான். ஒவ்வொரு இந்து தர்மத்தையும் வைத்து இந்துக்களை மதிப்பீடு செய்யும்போது எவறும் தகுதியானவர் ஆக மாட்டார்.

    கிறிஸ்தவர்களுக்கும் இதுதான் நிலமை

    தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்கிறவன், தன்னைத் தானே வெறுத்து, சிலுவையைச் (பாடுகளைச்) சுமக்க வேண்டும்.

    என்னால் முடியவில்லை…. நான் ஒப்புக் கொள்கிறேன். அதனால் என்னால் அடக்கியே வாசிக்க முடியும்.

    அதனால்தான் சொல்கிறேன்….
    சமயம் – மதம் – விசுவாசம் …. இவையெல்லாம் கனமான சொற்கள். சிரசில் வைக்கப்பட்ட முள் முடிகளைப் போன்றவை. ஆணிகள் நிறைந்த பாதையில் நடப்பது போன்றவை.

  169. இந்தக் கட்டுரையில் வந்திருக்கும் சில மறுமொழிகள் பலரைப் புண்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே சொன்னது போல, இயன்ற அளவு மறுமொழிகளை வெளியிட வேண்டும் என்கிற அடிப்படையில் செயல்படுகிறோமே ஒழிய, யாரையும் புண்படுத்த அல்ல. இதனை மீண்டும் ஒரு தடவை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

    இங்கே வெளியிடப்பட்டிருக்கும் பல மறுமொழிகள் தமிழ்ஹிந்து தளத்தைத் தாக்குவதையும், அதில் எள்ளளவும் உண்மையில்லாதபோதும் அதனையும் நாங்கள் அனுமதித்திருப்பதையும் பார்த்து, நாங்கள் செயல்படும் விதத்தை வாசகர்கள் அறிந்துகொள்ளலாம்.

    அதனையும் மீறி, எங்கள் கவனக் குறைவின் காரணமாகவோ அல்லது சில மறுமொழிகளின் தீவிரமான கருத்துகளின் காரணமாகவோ வாசகர்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறோம்.

  170. ஜெயராமன்,

    நான் பல விளக்கங்கள் அளித்தும் அவை வெளியிடப் படுவது இல்லை.

    நீங்கள் சுவி செசக் காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    வெறும் நம்பிக்கை என்றால் அது காட்டா குஸ்தி போல ஆகி விடும்.

    இசுலாமிய‌ர்க‌ள் அப்ப்டியே குரானை ந‌ம்பு என்பார்க‌ள்.

    யார் வேண்டுமானாலும் ந‌ம்பிக்கை என்ற‌ அடிப் ப‌டையில் எதை வேண்டுமானாலும் திணிக்க‌லாம்.

    ந‌ரேந்திர‌ன் முத‌லில் நாத்தீக‌ராக‌ இருந்தார். க‌ட‌வுள் இருக்கிறாரா? பார்க்க‌ முடியுமா என்ற‌ உண்மையாக‌த் தேடினார். பார்க்காத‌வ‌ரை ந‌ம்ப‌வில்லை.

    பார்த்த‌பின் சுவாமி விவேகான‌ந்த‌ர் ஆனார்.

    நான் இன்னும் ந‌ரேந்திர‌ன் நிலையிலேயே இருக்கிரேன்.

    நான் என்னுடைய‌ மெயில் ஐ‍ டி குடுத்து இருக்கிரேன். நீங்கள் தொட‌ர்பு கொள்ள விரும்பினால் க‌ல‌ந்துரையாட‌லாம்.

    உங்க‌ள் விருப்ப‌ம்!

  171. ச‌ந்த‌டி சாக்கில் இராம‌ரை ம‌ட்ட‌ம் த‌ட்டி ம‌கிழ்ன்து விட்டார் அருமை ந‌ண்ப‌ர் ஜான்ச‌ன்.

    சீதை உயிரொடு இருந்த‌தால் தான் இராம‌ர் ஏக‌ ப‌த்தினி விர‌த‌னாக‌ இருந்தார‌ம். இல்லை என்றால் இராம‌ர் வேறு திரும‌ண‌ம் செய்து கொண்டு இருந்திருப் பாராம்.

    ப‌ல‌ பிற‌‌விக‌ளுக்கு முன் இராம‌ரிட‌ம் இவ‌ர் ந‌ம்பிக்கைக்கு உரிய‌ காரிய‌த‌ரிசியாக‌ ப‌ணியாற்றி இருப்பார் போல‌வும் அப்போது இராம‌ர் இவ‌ரிட‌ம் த‌ன் ம‌ன‌ நிலையைப் ப‌கிர்ந்து கொண்டாது போல‌வும்-

    என்ன‌ ஒரு ம‌த‌க் காழ்ப்புண‌ர்ச்சி?

    நீங்க‌ கும்பிட‌ர‌ இராம‌ன் என் யாழ்ப்பாண‌ இந்து ந‌ண்ப‌ரை விட‌ சாதார‌ண‌ மான‌வ‌ன்தான் என்ப‌தை அப்படியே பொடி வைத்து சொல்கிரார்.

    ஜான்ச‌ன் அவ‌ர்க‌ளே, உங்க‌ள் ம‌ன‌ம் குளிர‌ இராம‌ரை சிறுமைப் ப‌டுத்திக் கொள்ளூங்க‌ள்.

    தான் இராஜாவாக‌ இருந்த‌ போதும் த‌ன்னை இழிவாக‌ப் பேசிய‌ ஒரு குடிம‌க‌னை த‌ண்டிக்காம‌ல் த‌ன்னையே த‌ண்டித்துக் கொண்ட‌வ‌ர் இராம‌ன்.

    உங்க‌ளை ஒன்றும் செய்ய‌ மாட்டார்.

    ஆனால் என்னை அனுப்பிய‌வ‌ரை இக‌ழ்ந்தால் அத‌ற்க்கு ம‌ன்னிப்பு இல்லை என்று இயெசு கிரிச்து சொன்னதாக‌ நினைவு!

  172. ஜான்சன் ஐயா,

    //// ராமர் ஏகபத்தினி விரதம் மேற்கொண்டவர் என்றால் இந்துக்கள் அனைவரும் ஏகபத்தினி உடையவராகவே இருக்க வேண்டும்.
    இயேசு, தன்னைத் தானே வெறுத்து சிலுவையைச் சுமக்கச் சொன்னால் கிறிஸ்தவர்கள் அனைவரும் அப்படியே செய்ய வேண்டும். ////

    இந்துக்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை. இராமர் பிடிக்காவிட்டால் கிருஷ்ணர் மாதிரி இருந்துப்போவார்கள். முருகன் பிடிக்காவிட்டால், பிள்ளையார் மாதிரி இருந்துவிட்டுப்போவார்கள். அவர்களுக்கு பல வழிகள், பல இறைவர்கள், பல வழிபாட்டு முறைகள்.

    உங்களுக்குத்தான் கஷ்டம். யேசு என்கிற கற்பனை யூத இளைஞனை கட்டிக்கொண்டு அழவேண்டும். அவர் எப்படிஇருந்தார் என்று கூட சரியாக தெரியவில்லை. எருசலேம் பாலைவன இளைஞனை ஒரு ஹெர்குலிஸ் அளவுக்கு கலர் அடித்துவிட்டார்கள். இதில் எதை பாலோ பண்ணுவது என்று நீங்கள் யோசியுங்கள். அவரின் மீட்புக்கு காத்திருங்கள், போங்கள்.

    இந்துக்களின் பிரச்சனையை இந்துக்களிடம் விட்டுவிடுங்கள்.

    நன்றி

    ஜயராமன்

  173. //நண்பரே, நீங்கள் திருமாலை பரிவாரதெய்வமாக ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் சிவனை என்னிலையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதான் உண்மை. அவர்கள் தொண்டர்கள் இன்னும் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க.

    அவர்கள், உங்கள் ‘நாங்கள் பார்த்துகொள்கிறோம்’ என்ற ‘நாங்களில்’ இல்லை//

    //இப்படி இருக்கிறார்கள் என நான் எடுத்துச்சொன்னால் அஃது இந்துக்களைப் பிளவுபடுத்தும் -குழ‌ம்பிய‌ குட்டையில் சுவிசெச‌ தூண்டிலைப் போட‌லாம் என்று சொல்கிறார்க‌ள் ‍ என்றும் கூறியிருப்பார்க‌ள்.

    ஒரு க‌ட‌வுளோ, ஒன்ப‌து க‌ட‌வுளோ, ஆயிரம் க‌ட‌வுளோ நாங்க‌ள் இந்துக்க‌ள் எப்ப‌டியோ கும்பிடுகிரோம். அல்ல‌து கும்பிடாம‌ல் இருக்கிரோம்.

    உங்க்ளுக்கு தொல்லை இல்லை அல்ல‌வா? பின்னே என்ன‌ இவ்வ‌ள‌வு
    அக்க‌றை>

    நாங்க‌ள் க‌ட‌வுள் சொன்னார் என்று பால‌ஸ்தீனிய‌ரை விர‌ட்டி இட‌த்தை ஆக்கிர‌மிக்க‌வில்லையே?

    நாங்க‌ள் சிலுவ‌ப் போர்க‌ள் என்று ந‌ட‌த்தி கோடிக் க‌ணக்கான‌வ‌ரைக் கொல்ல‌வில்லையே?

    பிற‌ இன‌த்த‌வ‌ரை எல்லாம் உன் கையில் கொடுப்பேன்,நீ இர‌க்க‌ம் காட்டாம‌ல் கிழ‌வ‌ர்க‌ள், பெண்க‌ள், மாடுக‌ள் உட‌ப‌ட ப‌ட்ட‌ய‌க் க‌ருக்கினால் ச‌ங்கார‌ம் ப‌ண்ணு என்று இன‌ வெறீ, கொலை வெறியைத் தூண்ட‌வில்லையே.

    உங்க்ளுக்கு தொல்லை இல்லை அல்ல‌வா? பின்னே என்ன‌ இவ்வ‌ள‌வு
    அக்க‌றை

    முத‌லில் உங்க‌ல் க‌ண்ணில் உள்ள உத்திர‌த்தை எடுத்துப் போட்டு விட்டு, எங்க‌ள் க‌ண்ணில் உள்ள துரும்பைக் காட்ட‌லாம் அல்ல‌வா?

  174. //இந்து மதத்தில் ஏன் இவ்வளவு குழப்பங்களை என்று இப்போது புரிகிறது. இந்த திருச்சிக்காரன் போல நாலு பேர் சேர்த்தால், தாங்கள் நினைத்ததை எல்லாம் இந்துமத உண்மைகள் என்று சொருகி ஒரு புது மதத்தையே கொண்டுவந்துவிடுவார்கள். எப்பா திருச்சிக்காரன், இப்போ நீங்க என்னதான் சொல்லவரீங்க?
    ஜெயந்திரரைவிட நீங்க பெரிய ஆள்ன்னு நாங்க நினைக்கணுமா?
    இயேசுவை வணங்கலாம்ன்னு சொல்லறீங்களா, இல்லை வேண்டாம்ன்னு சொல்லறீங்களா?
    நீங்க நாத்திகரா, ஆத்திகரா?
    ஒன்னுமே புரியலை சார்.
    இந்த siteஇல் அதிகமாக நீங்கதான் பின்னூட்டம் எழுதி இருப்பீங்க. ஆனா நீங்க என்ன சொள்ளவரீங்கன்னு யாருக்கும் புரியலை.

    குழம்பியவனாய்,
    சந்தோஷ்//

    // நீங்க பெரிய ஆள்ன்னு நாங்க நினைக்கணுமா?//

    நான் சாதார‌ண‌ ஆளுங்க‌. உங்க‌ளைப் போன்றவன் தான். நீங்க‌ என்னைப் பெரிய‌ ஆளுன்னு நினைச்சா அதுனால‌ என‌க்கு என்னாங்க‌ ஆதாய‌ம். வீட்டுல‌ ‌ என்னைத் திட்டுராங்க‌.

    எப்ப‌ பார்த்தாலும் க‌ணிணி முன்னால‌ என்னாட வெட்டி வேலை ந திட்டுராங்க‌

    //நீங்க நாத்திகரா, ஆத்திகரா?//

    நான் அறிவை வைத்து உண்மையைத் தேடுபவன்.

    “அசத்தொமா சத் கமய” என்று பிரஹதாரந்ன்ய உபநிச்த்திலே kuuRiyuLLathaip போல உண்மையைத் தேடி செல்கிறேன்.

    கடவுள் என்று ஒருவரை சந்திக்கும் போது அப்படி அவர் ஒருவர் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். இப்போது என்ன அவசரம்?

    ஒரு இந்து நேர்மையாக இருப்பான். கடவுள் இருக்கிறார் என்று பலர் கூறியுள்ளனர். அதை நான் நம்பலாம். நேரில் காணும் போது அதை உறுதி செய்ய முடியும்!

    //இந்த siteஇல் அதிகமாக நீங்கதான் பின்னூட்டம் எழுதி இருப்பீங்க. ஆனா நீங்க என்ன சொள்ளவரீங்கன்னு யாருக்கும் புரியலை//

    நீங்க கவலைப் படாதீங்க. புரிஞ்சிககரவங்க, விரும்புறவங்க, அவசியம்னு நினைப்பவங்க படிப்பாங்க. உங்களை சந்திக்க நேர்ந்தால் விளக்கம் த‌ர‌லாம்.

    //குழம்பியவனாய்//

    ந‌ல்ல‌ உண‌வுக‌லை சாப்பிடுங்க‌. ந‌ல்லா உட‌ற்ப‌யிற்ச்சி செய்யுங்க‌. ப‌க‌வ‌த் கீதை ப‌டிங்க‌. தியான‌ம் செய்யுங்க‌. என்னை விட‌ சிற‌ப்பா எழுதுவீங்க‌. நான் என்ன ஜுஜூபி!

    ஆல் தி பெஸ்ட் சந்தோஷ்!

    (Comment edited & published)

  175. ///என‌வே நான் ந‌ம்முடைய ஆத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள், நாத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள் இரு த‌ரப்பாரையும் கேட்டுக் கொள்வ‌து என்ன‌ வென்றால் நாம் அனைவ‌ரும் உண்மையான‌ ஆன்மீக‌ ஆராய்சச்சியில் ஈடுப‌டுவோம்!

    இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்!///

    திருச்சிக்காரன் சார், ஒரு வேண்டுகோள். கடவுள் ஆராய்ச்சியில் இறங்கி இனிமேல் தான் கடவுளை நம்ப வேண்டும் என்பது போல் எழுதிவிடுகிறீர்கள். வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விளக்கங்கள் ஒரே நேரத்தில் கொடுக்கப்படுவதால் உங்களை ஒரு வரிசையில் தொடர முடியாமல் போய் விடுகிறது. ஆதலால் நீங்கள் முதலில் இறை நம்பிக்கை உள்ளவர் என்பதை தெளிவக்கி அதை உறுதிப்படுத்தும் விதமாகவே வாதிடுங்கள். நிரூபனத்தைப் பற்றி பிறகு பார்ப்போம்.

    அப்பறம் ஏசுவை உங்கள் தோளிலேயே சுமந்து வராமல் ஒரு இடத்தில் அவரை உட்காரவைத்து விட்டு வாருங்கள். அவரைச் சுமக்க உலகில் நிறையபேர் சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார்கள். அவ்ர்கள் தவறாக சுமந்தால் அந்த பாவத்தையும் ஏசுவே சுமந்து செல்வார். ஏசுவுக்கு அந்த திரானியும் உண்டு என்று நம்புவோம். இல்லையேல் நீங்கள் இந்து மதத்தை ஆதரிக்கிறீர்களா? இல்லை கிறிஸ்தவ பிரசாரியா என்று பலர் கேள்வி எழுப்ப நீங்களே காரணமாகி விடுகிறீர்கள். இந்து மதத்தை பரிகசிப்பதற்கென்றே இந்த தளத்திற்கு வரும் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் ஏசுவை எடுத்துக் கொடுங்கள். மற்றபடி இந்த தளத்தில் எழுத ஏசு தேவையில்லை.

    ஆதலால் தயவு செய்து நீங்கள் இறைநம்பிக்கை உள்ளவர் என்பதில் சந்தேகம் ஏற்படாத வண்ணமும், படிப்பவர்களுக்கு இந்து தர்மத்தில், பக்தியில் உறுதியான நம்பிக்கை உண்டாகும் வண்ணமும் எழுதுங்கள்.

    எல்லாருடைய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், வாதங்களுக்கும் இந்து தர்மத்திலிருந்தே அற்புதமான உதாரணங்களையும் விளக்கங்களையும் எடுத்துச் சொல்லி அவர்கள் சந்தேகங்களை தீருங்கள். நான் புரிந்து கொண்டது வரை இது உங்களால் முடியாதது இல்லை.

    இப்படி ஒரு வரிசைகிரமமாக இருந்தால் உங்களைத் தொடர ஏதுவாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

    எனவே இனி வரும் உங்கள் எல்லா வத பிரதிவாத மற்றும் விளக்கங்கள் எல்லாவற்றிலும் இனி இந்து தத்துவங்களும் புரான கதைகளும் இதிகாச விளக்கங்களும் மட்டுமே அதிகம் இருக்கவேண்டும், இருக்கும் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்.
    ராம்

  176. வணக்கம்,

    ////இராமனுஜர், ஆளவந்தார், தேசிகன் போன்றோர் வழிமொழிந்து, மெருகூட்டினர். எனவே அவர்கள் தொண்டர்கள் அவர்கள் சொற்படி திருமாலை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றனர். தேசிகன் பிறதெய்வங்களை வழிபடுதல் கூடாது என கட்டளையிட்டிருக்கிறார்////

    நண்பர் ஸ்ரீ கள்ள பிரான், ( பல உள்ளங்களை களவாடிய கள்ளன், மதுரை கள்ளழகர் பெயர் என்று நினைக்கிறேன்) ஒரு சின்னக் கதை.

    ஒரு ஊரில் ஆதி என்று ஒருவன் அவன் சகல கலா வல்லவன் இருப்பினும் அவன் ஒரு இடத்தில் நில்லாமல் பலருக்கு பல வேலைகளை உதவியாக செய்து வந்தான் இன்று ஒருஊரில் ஒருவர் வீட்டிற்கு அருமையான தச்சு வேலை செய்து விட்டு போனால் மறுநாள் இன்னொரு ஊரில் மற்றவர் வீட்டிற்கு நெசவு வேலையை மிக துல்லியமாக செய்து கொடுத்துவிட்டு அடுத்த நாள் ஒரு விவசாயி வீட்டின் மாட்டுக்கு வைத்தியம் பார்த்துவிட்டு என்று ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு வேலை செய்து கொடுத்து விட்டு வந்து விடுவான்.

    முதலில் ஒருவீட்டில் தச்சு வேலை செய்து கொடுத்தானே அந்த வீட்டார் அவனை ஒரு கைதேர்ந்த தச்சன் என்று அறிந்து இருந்தார்கள். அதைப்போலவே மற்றவரும் ஆனால் யாருக்கும் ஆதியின் ஊரோ பேரோ தெரியாது. ஆனாலும் அவனை தவிர அவனது வேலைகளை யாரும் மீண்டும் சரி செய்ய முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்து இருந்தது.

    இப்போது அவனை தேடி வரும் முதல் நபர் அவனை தச்சனாக எண்ணியே தேடி வருவார் ஏனெனில் அவரை பொருத்த வரை அவன் தச்சந்தான். அவர் இன்னொருவரிடம் அவனை பற்றி சொல்லும்போது என்ன சொல்வார்? அந்த தச்சனை தவிர வேறு யாரையும் அழைத்து வராதீர்கள், ஏனெனில் நம் வீட்டு தச்சு வேலை பற்றி அவன் ஒருவனுக்கே தெரியும். நம்மை அந்த தச்சனுக்கு நன்றாக தெரியும் எனவே வேறு ஒருவனை அழைத்து வந்து விடாதீர்கள் என்பார்.

    அவரோ அல்லது அவர் அனுப்பிய தச்சனை அறிந்த இன்னொருவரோ அடுத்து இருக்கும் ஊரில் அந்த தச்சனின் அங்க அடையாளங்கள் சொல்லி கேட்டால் என்ன நிகழும்.

    அடுத்த ஊரின் மக்கள் சொல்வது இதுவாகத்தான் இருக்கும் ‘நீங்கள் சொல்லும் அடையாளங்களில் ஒருவர் இங்கே அடிக்கடி வருவார் ஆனால் அவர் நீங்கள் சொல்வது போல தச்சனல்ல ஒரு அருமையான நெசவாளி’. ஏனெனில் அந்த ஊரார் ஆதியை ஒரு நெசவாளி என்றே அறிந்து இருந்தார்கள். இவர்கள் அந்த நெசவாளியை தேடினாலும் அடுத்த ஊராரின் பதில் அவர் வைத்தியர் என்பதுவாக இருக்கும்.

    இங்கே நான் ஆதி என்று குறிப்பிட்ட அந்த நபர் இறைவன் ஆதிமூலமே. எனவே நண்பர் ஸ்ரீ கள்ள பிரான் அவர்களே இங்கே அடிப்படை பிரச்சினையே புரிதலிலும் அறிதலிலும் அடங்கி உள்ளது.

  177. வணக்கம்,

    ///இந்து மதத்தில் ஏன் இவ்வளவு குழப்பங்களை என்று இப்போது புரிகிறது. இந்த திருச்சிக்காரன் போல நாலு பேர் சேர்த்தால், தாங்கள் நினைத்ததை எல்லாம் இந்துமத உண்மைகள் என்று சொருகி ஒரு புது மதத்தையே கொண்டுவந்துவிடுவார்கள். எப்பா திருச்சிக்காரன், இப்போ நீங்க என்னதான் சொல்லவரீங்க?///

    ஸ்ரீ சந்தோஷ், நீங்கள் மிக்சர் சாப்பிட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், அதை கையில் வாங்கியவுடன் சாப்பிட்டு விட்டிருந்தால் ஒன்றுமில்லை, ஆனால் அதை கொஞ்சம் உற்றுப்பார்த்தீர்களானால் குழம்பி விடும், அட! இதில் என்னென்ன சரக்குகள் போட்டு இருக்கிறார்கள் என்று,

    அதைப் போலதான் நண்பர் ஸ்ரீ திருச்சிக் காரரின் பதிவுகளும். பல விஷயங்கள் அவர் கலந்து எழுதுவதினால் உங்களுக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம், மிக்சரில் கருவேப்பிலை போல் உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை விட்டு விடுங்கள், பிடித்த விஷயங்களை நிலக்கடலை பொறுக்குதல் போல் தேடி படியுங்கள்,
    இத்தனை சரக்குகளா என்ற சந்தேகம் போல் ஏதாவது குழப்பமானால் தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், ஆனாலும் மிக்சர் என்பதன் சுவை உங்களுக்கு பிடிக்கும்தானே. அதில் குழப்பம் இல்லையே? அதுதான் இந்து தர்மம் என்று வைத்துக் கொள்ளுங்களேன் .

    இந்த உதாரணம் நண்பர் ஸ்ரீ திருச்சியாருக்கு மட்டுமல்ல எனக்கும் மற்றும் இங்கு பதிவிட்ட எல்லா நண்பர்கட்கும் சேர்த்து.

  178. திருச்சிக்காரன்,
    மிகுந்த குழப்பங்களுக்கிடையில் எழுதியாயதால், என் கேள்வியில் கொஞ்சம் திமிர் தெரிந்து இருக்கலாம். என்னை மன்னித்துவிடுங்கள்.
    எந்த மார்க்கத்தை பின்பற்றலாம் என்று இருக்கும் போது, நமக்கு முன் சென்றவர்கள் என்ன செய்தார்கள், விஷயம் தெரிந்தவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்க்கவே இந்த தளத்திற்கு வந்தேன். ஆனால் நிறைய தெரிந்தவர் போல் பேசிய நீங்கள், இடையில் பல குழப்பகளை கொண்டுவந்ததால்தான் நான் இப்படி எழுத நேர்ந்தது. நானும் ஜெயந்திரர் மேல மரியாதை உடையவன். சன்யாச வாழ்க்கை சாதாரணமானது அல்ல. மிக சுலபமாக, அவரை நீங்கள் கமெண்ட் செய்ததை தாங்க முடியவில்லை. வாழுகின்ற எல்லா மனிதரும் தவறானவர்கள் என்றால் நான் யாரை தான் பின்தொடருவது. இந்து மதம் ஒரு பெரிய கடல் போல் உள்ளது. அதனால் பாதை தெரியாமல் தடுமாறவும் செய்கிறது.

    சந்தோஷ்

  179. அன்பு நண்பர் ராம் இரண்டு கருத்துக்களை சொல்லியிருக்கிறார்.

    முக்கியமானது இயேசுவை நான் சுமப்பது ஏன் என்று, இரண்டாவது கடவுள் நம்பிக்கை பற்றியது. இதில் நான் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், நான் ஜெயேந்திரரை விமரிசிப்பதால் ரோஷம் பொத்துக் கொண்டு வருவதால் சிலர் என்னை நான் எழுதியதை ஆராய்ந்து,

    “இவனை கிறிஸ்துவன் என்று சொல்லலாம்” , “‘இவன் போல நாலு பேர் இருந்தால் இந்து மதம் கெட்டு விடும்” என்று கூறி இவனை இந்து மதத்தை விட்டே விரட்டலாம். அப்புறம் விமரிசனம் இருக்காது என்றும் சிலர் நினைக்கலாம். நான் அஞ்சுவதில்லை. இன்னும் என்ன எல்லாம் சொல்ல முடியுமோ அதை எல்லாம் சொல்வார்கள்.

    ஆனால் நண்பர் ராம் கூறியது போல நான் இந்து மதத்தை பற்றி அதிகம் விளக்குவேன்.

    நான் கிருத்துவத்தை பற்றி விளக்குவது ஏன் என்றால் எனது நண்பர்கள் பலர் அவர்களை அறியாமலேயே சுவிசெசகர் விரிக்கும் வலையில் விழுகின்றனர். அவர்களின் சூழ்ச்சி என்ன அதற்க்கு மருந்து என்ன, என்று தெரியாவிட்டால் எப்படி அவர்களிடம் இருந்து தப்புவார்கள்? விவரமாக எழுதுவேன்.

  180. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
    உண்மையான வார்த்தை. இதே தளத்தில் இன்னொரு பக்கத்தில் ராம்கோபால் என்ற நண்பரை, எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், அவரை முஸ்லிம் என்று கூறி, அவரை நக்கலாக “ஜனாப் ராம்கோபால்” என்று கூப்பிட்ட திருச்சிக்காரனை. இப்போது அவரின் இந்து நண்பர்களே விமர்சனம் செய்யும் நிலைக்கு மாறிவிட்டார்.
    ஏதோ சில பேர் திருச்சிக்காரனை தனிப்பட்ட முறையில் எதிர்க்கொல்லாமல், அவர் கருத்துக்களை எதிர்கொள்ளசொல்லி உள்ளனர். இது அவர் இந்து என்ற ஒரே அடிப்படையில் வந்த கரிசனமே அன்றி சபை நாகரீகமல்ல. என்ன ஒரு மதவெறி. இப்போது திருச்சிக்கரனுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அன்று என்னையும் நண்பர் ராம்கோபளையும் தனிப்பட்ட முறையில் தாக்கும்போது ரசித்துக்கொண்டிருந்தனர்.
    இதில் மன்னாரு என்ற காமெடியன் வேறு. மெட்ராஸ் தமிழ் என்ற பெயரில் மரியாதை இல்லாமல் பேசிவிட்டு அதற்க்கு நியாயம் வேறு கர்ப்பிக்கறார். இப்படி மரியாதை இல்லாமல் பேசுவதுதான் அவர் கலாச்சாரமாம்.
    மன்னாரு, என்ன இருந்தாலும் உங்க பேச்சு ரசிக்கும்படி இருக்கு. நல்ல timepass.
    அன்புடன்,
    அசோக்

  181. //இந்து மதம் ஒரு பெரிய கடல் போல் உள்ளது. அதனால் பாதை தெரியாமல் தடுமாறவும் செய்கிறது.///
    ஒரு தடுமாற்றமும் இல்லை. பகவத் கீதையை முழுதுமாக நான்கு முறை படியுங்கள். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு உண்மை விளங்கும். உங்கள் ஒவ்வொரு சூழ்நிலையில் படிக்கும் போது புதிதாக கற்றுக்கொள்வீர்கள்.
    அப்புறம் நீங்களே இந்து மதத்தைப் பற்றி நல்ல தெளிவுக்கு வந்துவிடுவீர்கள். குழம்ப வேண்டாம் சந்தோஷ்.

  182. நண்பர் ராம்,
    உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. நான் விரைவில் தெளிவடைவேன்.
    நன்றியுடன்,
    சந்தோஷ்

  183. //இதே தளத்தில் இன்னொரு பக்கத்தில் ராம்கோபால் என்ற நண்பரை, எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், அவரை முஸ்லிம் என்று கூறி, அவரை நக்கலாக “ஜனாப் ராம்கோபால்” என்று கூப்பிட்ட திருச்சிக்காரனை. இப்போது அவரின் இந்து நண்பர்களே விமர்சனம் செய்யும் நிலைக்கு மாறிவிட்டார்//

    நான் “ஜனாப் ராம்கோபால்” என்று எழுதியதை அந்த நண்பரே அப்ப ஆட்சேபிக்கவில்லை.

    “ஜனாப் ராம்கோபால்” என்று எழுதிய‌தை அந்த‌ ந‌ண்ப‌ர் அப்பொதே ஆட்சேபித்து அப்ப்டி எழுத‌க் கூடாது என்று கூறி இருந்தால் நாம் எழுதியிருக்க‌ப் போவ‌து இல்லை.

    நான் அப்படி எழுதிய பின்னரும் தொடர்ந்து என்னுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டு இருந்தார்.

    அவ‌ர் ஜ‌னாப் தான் என்கிற‌ க‌ருத்தை ப‌ல‌ரும் அப்போதே கூறின‌ர்.

    //ஏதோ சில பேர் திருச்சிக்காரனை தனிப்பட்ட முறையில் எதிர்க்கொல்லாமல், அவர் கருத்துக்களை எதிர்கொள்ளசொல்லி உள்ளனர். இது அவர் இந்து என்ற ஒரே அடிப்படையில் வந்த கரிசனமே அன்றி சபை நாகரீகமல்ல. என்ன ஒரு மதவெறி. இப்போது திருச்சிக்கரனுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அன்று என்னையும் நண்பர் ராம்கோபளையும் தனிப்பட்ட முறையில் தாக்கும்போது ரசித்துக்கொண்டிருந்தனர்//

    இப்ப‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி என்னை க‌ட்ட‌ம் க‌ட்டி ம‌கிழ்கிரார் அருமை ச‌கொத‌ர‌ர் அசோக்.

    அசோக் என்னை எல்லொரும் க‌ட்ட‌ம் க‌ட்டுவ‌து உங்க‌ளுக்கு ம‌கிழ்ச்சியை த‌ருமானால், எல்லொரும் என்னைத் திட்டுவ‌தற்க்கு அந்த‌ உப‌யொக‌மாவ‌து இருக்க‌ட்டுமெ!

    //மன்னாரு, என்ன இருந்தாலும் உங்க பேச்சு ரசிக்கும்படி இருக்கு. நல்ல timepass.//

    ம‌ன்னாரு என்னை டுபாக்கூர் என்று கூறிய‌ பின் ஒப்புக்கு க‌ண்டித்து விட்டு ம‌ன‌தார ர‌சித்து ம‌கிழாம‌ல் இருக்க‌ முடியுமா? ந‌ட‌த்துங்க‌ள்!

  184. //இப்ப‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி என்னை க‌ட்ட‌ம் க‌ட்டி ம‌கிழ்கிரார் அருமை ச‌கொத‌ர‌ர் அசோக். //
    மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. நண்பர்களுக்கு இனிப்பு வாங்கிகொடுத்து கொண்டாடினேன்.
    //ம‌ன்னாரு என்னை டுபாக்கூர் என்று கூறிய‌ பின் ஒப்புக்கு க‌ண்டித்து விட்டு ம‌ன‌தார ர‌சித்து ம‌கிழாம‌ல் இருக்க‌ முடியுமா? ந‌ட‌த்துங்க‌ள்!//
    அடடா! மன்னாரு உங்களையும் நக்கல் செய்துவிட்டாரா? நான் கவனிக்கவே இல்லை. அவர் என்னை என்ன சொன்னாருன்னு போய் பாருங்கள்.

    நட்புடன்,
    அசோக்

    (Comment edited & published)

  185. //ஒரே கடவுள்தான் இருக்கிறார் என்று நம்பக்கூட நீங்கள் தயாராய் இல்லை. கடவுள் இருக்கிறாரா என்றே உங்களுக்கு சந்தேகமாய் இருக்கிறது.//

    இந்து மதம் உண்மையின் அடிப்படையில், உண்மையை அறிய முயற்சி செய்ய உதவும் வகையில், அதனைப் பின்பற்றுவோர் துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று சுத‌ந்திர‌மான‌ நிலையை, அடிமைத் தலையிருந்து விடுபட்டு முழு விடுதலை பெற்ற நிலையை அடைய உத‌வுகிற‌து.

    அடிப்ப‌டையில் இந்து ம‌த‌ம் ஒரு ப‌குத்த‌றிவு ம‌த‌ம். உண்மைதான் இந்து ம‌த‌த்தின் உன்ன‌த‌ நிலையில் வைக்க‌ப் ப‌ட்டு உள்ளது. உண்மையை அறிய யூக்தி (logic), விவாத‌ம் (debate), ஆராய்ச்சி(Research like meditataion, self questioning) எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ அனுப‌வ‌ம் (Realisation- Realising the truth actually) இவை க‌ருவிக‌ளாக‌ உபயொக‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்டு உண்மை அறிய‌ப் படுகிற‌து.

    இந்து ம‌த‌ம் த‌ன் ஆராய்ச்சியின் அடிப்ப‌டையில் க‌ட‌வுள் ஏன்று ஒருவ‌ர் இருப்ப‌தை உறுதி செய்கிற‌து.

    என‌வே க‌ட‌வுள் ந‌ம்பிக்கையை இத‌ய‌த்திலும், ப‌குத்தறிவு ஆராய்ச்சியை மூளையிலும் வைத்து இந்து செய‌ல் ப‌டுகிறான்.

    இந்து ம‌த‌ம் முழுக்க‌ முழுக்க‌ யுக்தி, ப‌குத்த‌றிவு அறிவிய‌ல் அனுப‌வ‌ம் ஆகிய‌வ‌ற்றின் அடிப்ப‌டியில் க‌ட்ட‌மைக்க‌ப் ப‌ட்டு உள்ளது.

    உதார‌ண‌மாக‌ ”ஒரு குழ‌ந்தை பிற‌க்கும் போதே ஏன் கடவுள் குருடாகப் படைக்கிறார்?” என்றால், அத‌ற்க்கு இந்துவின் ப‌தில், “அந்த‌ உயிர் முந்தைய‌‌ பிற‌வியில் ஒருவ‌ரின் க‌ண்க‌ளையொ, சில‌ரின் க‌ண்க‌ளையோ குருட‌க்கி இருக்கும், எனவே தான் செய்த‌ முன்வினையின் ப‌ய‌னை அனுப‌விக்கிற‌து” என‌க் கூறுவ‌ர்.

    ஆனால் ஆபிர‌காமிய‌ ம‌த‌த்த‌வ‌ர் ச‌ரியான ப‌தில் த‌ர‌ முடியாது. ‘”அவ‌ரின் த‌ந்தை தாயார் செய்த பாவ‌ம் அந்த‌க் குழ‌ந்தையின் த‌லையில்” என்று கூறுவார்க‌ள்.
    த‌ந்தை என்ப‌து வேறு உயிர். அந்த‌ உயிர் செய்த த‌வறுக்கு இன்னோரு உயிர் எப்ப‌டிப் பொருப்பாகும், என்று கேட்டால், ”இப்ப குருடாக இருந்தால் சொர்க்கத்திலே சுகமாக இருக்கலாம்” என்று இன்சென்டிவ் பேக்கேஜ் குடுப்பார்கள்.

    ‘”பலர் இங்கேயும் கண் பார்வையுடன் வாழ்ந்து சொர்க்கத்துக்கும் போகிறார்களே” என்று கூறினால், “கடவுளின் விருப்பம் அப்படி” என்பார்கள்.

    அப்ப கடவுள் எந்தக் காரணமும் இல்லாமல், ஒருவரின் கண்ணில் வெண்ணையும், இன்னொரு குழ்ந்தையின் கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்பவரா- என்றால் அதான் சொர்க்கம் தருகிறோமே என்று திரும்பவும் பேக்கேஜ் ஆபெர் குடுப்பார்கள்.

    நம்முடைய மதம் அறிவியல் பூர்வமானது. முதலில் நீர்வாழ்வன, பிறகு நீர்நிலவாழ்வன, பிறகு பாலூட்டி , பிறகு மிருகமும் மனிதனும் கலந்தது , பிறகு மனிதன் – இப்படியாக மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராகாவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம் என்று டார்வினுக்கு பல்லாயிரம் வருடங்கள் முன்பே பரிணாம அறிவியலின் படியே நமது கடவுள் அவதாரங்களும் இருந்தன.

    ஆனால் அபிரகாமியருக்கோ, பகுத்தறிவு, அறிவியல் என்றால் மூச்சுத் திணறல் வந்து விடும். கடல் நீர் இரண்டாகப் பிளந்து, நீர் இரு பக்கமும் சுவர் போல நிற்க நடுவிலே நடந்து போனதாக கதை விட வேண்டும். அதற்க்கு அறிவியல் ஒத்து வராது.

    நாமோ அழகாக பாலம் அமைத்து சென்ன்றவர்கள். பாலத்தை உடைக்க முயன்ற இயந்திரம் கூட உடையும் அளவுக்கு வலுவான் பாலம்.

    எனவே அவர்களின் தத்துவமும் ஓட்டை, செயல்பாடும் காட்டு மிராண்டித் தனம். எனவே அவர்களின் கையில் இருக்கும் ஒரே வாய்ப்பு, நம்பிக்கை. நீ நம்பு என்று கூறி ஜல்லியடிப்பது மட்டுமே அவர்களால் செய்யக் கூடும்.

    ஆனால் நாம் வெளிப் படையாக யுக்தி, கேள்வி, பகுத்தறிவு, நிதர்சனம் ஆகியவற்றை எடுத்து வைக்க வேண்டும். கடவுள் இருக்கிறாரா என்று ஆரய்ச்சியில் ஈடுபடுவோம் என்று கூறினால் ஆபிரகாமையருக்கு ஜன்னி கண்டு விடும்.

    கடவுள் இல்லை என்ற கருத்தை – கடவுள் ஆராய்ச்சியின் முதல் படியாக – முன் வைக்கவும், கடவுள் இருக்கிறாரா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடவும் வாய்ப்பு அளிக்கும் ஒரே மதம் இந்து மதம். இந்த இரண்டும் நம் கையில் உள்ள சிறப்பான அறிவாயுதங்கள்.

    Note : I mentioned: கடவுள் இல்லை என்ற கருத்தை – கடவுள் ஆராய்ச்சியின் முதல் படியாக- முன் வைக்கவும். Dont make wrong interpretation.

    எனவே நாம் பகுத்தறிவை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, வெறுமனே நான் நம்புகிறேன், நான் நம்புகிறேன் என்றால்

    அது ஆபிரகாமியருக்கு நல்ல வாய்ப்பாகும், நானும் நம்புகிறேன் என்பார், ஒரே கடவுள் , நேற்றுதான் பார்த்தேன், நானே சாட்சி என்பார், ஆதாம் ஏவாள் பாவம் உன் தலையில் என்பார்கள், எல்லாக் காட்டு மிராண்டித் தனத்தையும் உன் தலையிலே கட்டி,

    நீங்கள் ஒத்துக் கொள்ள மறுத்தால், வாளை எடு, யார் உயிரோடு இருக்கிறானோ அவன் நம்பிக்கை தான் உண்மையானது என்று தீர்மானிக்கலாம் என்ற அவர்களின் நிலைக்கு உங்களையும் கொண்டு வருவார்கள். அதாவது நாமும் ஆபிரகாமையாராக்கப் படுவோம்!

    இதுவா சங்கரரின் வழி?

    இதுவா விவேகானந்தரின் வழி?

    //ஒரே கடவுள்தான் இருக்கிறார் என்று நம்பக்கூட நீங்கள் தயாராய் இல்லை. கடவுள் இருக்கிறாரா என்றே உங்களுக்கு சந்தேகமாய் இருக்கிறது.//

    நீங்கள் இந்து மத அடிப்படையையும், சங்கரரின் “உண்மையான” வேதாந்த நிலையையும் வெளிக்கொணருவேன் என்று சொல்வது காமெடியாய் இருக்கிறது, ஐயா!!//

    நான்கு வேதங்களையும் கரை கண்டவர் சங்கரர். அவர் மண்டன மிஷ்ரருடன் ஏன் கருத்து வேறுபாடு கொண்டார்? மண்ட மிஸ்ரர் வேதங்களில் கூறிய கர்மாக்களை தவறாமல் அனுஷ்டிப்பவர். அப்படியானால் அவருடன் சங்கருருக்கு என்ன விவாதம்?

    வேதங்களை சங்கரர் முழுமையாக அங்கீகரிக்கிறார். ஆனால் வேத கர்மாக்களை செய்து கொண்டு இருந்தாலே விடுதலை தானாக கிடைத்து விடாது என்று கூறவில்லையா?

    நஹி ரக்ஷதி டுக்ருங்க்க் கரனே என்று கூறவில்லையா? வெறுமனே இலக்கண விதிகளைக் கற்ப்பதால் பயன் இல்லை என்று கூறவில்லையா?

    The following quoted from viveka soodaamani

    //55. Who but one’s own self can get rid of the bondage caused by the fetters of Ignorance, desire, action and the like, aye even in a hundred crore of cycles ?

    56. Neither by Yoga, nor by Sankhya, nor by work (karma), nor by learning, but by the realisation of one’s identity with Brahman is Liberation possible, and by no other means.

    60. The Scriptures consisting of many words are a dense forest which merely causes the mind to ramble. Hence men of wisdom should earnestly set about knowing the true nature of the Self.

    61. For one who has been bitten by the serpent of Ignorance, the only remedy is the knowledge of Brahman. Of what avail are the Vedas and (other) Scriptures, Mantras (sacred formulae) and medicines to such a one ?

    62. A disease does not leave off if one simply utter the name of the medicine, without taking it; (similarly) without direct realisation one cannot be liberated by the mere utterance of the word Brahman//

    வேதங்களை அங்கீகரித்த சங்கரர், ஒருவன் கடவுளைப் பார்ப்பதாலன்றி, வெறுமனே வேத மந்திரங்களை உச்சரிப்பதால் விடுதலை அடைய முடியாது என்று கூறவில்லையா?

    இது முரண்பாடா? இல்லை!

    வேதம் சரிதான். அதன் உபயோகம் இன்னதுதான் என்று கூறியிருக்கிறார்.

    சுவாமி விவேகானந்தர் நரேந்திரனாக இருந்த பொது, கடவுள் எங்கே காட்டுங்கள் , காட்ட முடியுமா? என்று ஒவ்வொருவரிடமும் கேட்க வில்லையா? அந்த உண்மையின் தேடல் தானே அவரைக் கடவுளைக் காணும் நிலைக்கு உயர்த்தியது?

    என் நிலைப் பாடு:

    அதனால் கடவுள் இருக்கிறார், இருக்கட்டும், நான் அவரைப் பார்ப்பேன், பார்த்து விட்டு வந்து அடித்துச் சொல்லுவேன், முழு ஆத்தாரிட்டியுடன் சொல்லுவேன் என்பது தான் என் நிலைப் பாடு.

    வெறுமனே அங்க வஸ்திரத்தை அவிழ்த்து இடுப்பில் கட்டிக் கொண்டு நெடுஞ்சான் கிடையாக விழுவதும், மந்திரங்களை முனுமுனுப்பதும், சொல்லறதை அப்படியே கேளு என்று சொல்வதும்தான் இந்து மதம் என்று நினைத்துக் கொண்டு என்னிடம் வந்து

    ஆப்ரகாமிய பிரசார்கரைப் போல //ஒரே கடவுள்தான் இருக்கிறார் என்று நம்பக்கூட நீங்கள் தயாராய் இல்லை. கடவுள் இருக்கிறாரா என்றே உங்களுக்கு சந்தேகமாய் இருக்கிறது.//என்று சொல்வது சரியா?

    //நீங்கள் இந்து மத அடிப்படையையும், சங்கரரின் “உண்மையான” வேதாந்த நிலையையும் வெளிக்கொணருவேன் என்று சொல்வது காமெடியாய் இருக்கிறது, ஐயா!!//

    சினிமாவில் நடிகர்கள் பரமசிவன் வேடம் போட்டு, சிவன் வாயில் பப்பில் கம் முட்டை உடைப்பதைப் போல நடிப்பதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பவருக்கு எல்லாமே காமடிதான்.

    தைரியமாக இருங்கள். இந்து மதம் அறிவுக்கு, சிந்தனைக்கு, அன்புக்கு தைரியத்துக்கு, வீரத்துக்கு இடம் அளிக்கும் மதம்.

  186. ஐயா கனம் பொருந்திய திருச்சிக்காரரே,

    நீங்கள் எழுதியதைப்படித்தால் மண்டை வலிக்கிறது..

    நீங்கள் முதலில் எழுதியது….

    //// அது எப்படி ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறது என்பது உண்மை என்று கண்டு பிடித்தார்கள்? என்ன ஆதாரம்? முதலில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டு உள்ளதா?
    ………
    ……..
    ஆனால் உலகில் யாராலாவது, உலகின் எந்த இடத்திலாவது யாருக்காவது கடவுள் என்று ஒரு சக்தி இருப்பதை நிரூபித்துக் காட்ட- தெளிவாக நிரூபித்துக் காட்ட முடியுமா? கடல் நீரை இரண்டாகப் பிளந்து , எந்த விதத் தடுப்பும் இல்லாமல் நிறுத்திக் காட்ட முடியுமா- அப்படி நடந்தது என்று கதை விட முடியும். அப்படி நடத்திக் காட்ட முடியுமா? ////

    பின்னால், எழுதியது….

    //// நான் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வரவில்லை. ////

    இப்போது எழுதுவது….

    //// என் நிலைப் பாடு:

    அதனால் கடவுள் இருக்கிறார், இருக்கட்டும், நான் அவரைப் பார்ப்பேன், பார்த்து விட்டு வந்து அடித்துச் சொல்லுவேன், முழு ஆத்தாரிட்டியுடன் சொல்லுவேன் என்பது தான் என் நிலைப் பாடு. ////

    உங்கள் எழுத்தையெல்லாம் படித்தால் மூளை கலங்கி சட்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியது. என்னமோ சீரியஸாக கொஞ்சம் கருத்து உள்ளவர் போலிருக்கிறது என்று தப்பாக நினைத்துவிட்டேன். மன்னிக்கவும். என்னை விட்டுவிடுங்கள். நான் இனிமேல் உங்கள் வழிக்கே வரமாட்டேன். நான் என் வேட்டியை கிழித்துக்கொள்ள விரும்பவில்லை.

    நீங்கள் ஆதிசங்கரரை “மீட்பேன்” என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆல் த பெஸ்ட். அந்த மனுசர் ஆதிசங்கரருக்கு கொஞ்சம் புத்தி இருந்தால் உங்களிடமிருந்து தப்பிக்கட்டும். ஆமென்.

    ஜயராமன்

  187. Mr. Jeya Raman,

    Many people are reading my comments, some criticised my comments, some appreciated my comments. Two gentlemen yourself and Mr. Santhosh have told that you got confused due to my writings. I can make out that Mr. Santhosh is mainly confused not due to my opinions but more due to my stand on some issues.

    I dont know about your position. I never insisted any one to read my comments.
    I never specifically told you to read my comments as well.

    First you started in mentioning my name and came in some sort of defence for me , I thanked you for that, still I thank you for that . Then you started “explaining” the “anomaly” in my writings. You can criticise me, no problem, you can abuse me no problem. You are welcome.

    But my writingss I dont insist on you to read them!

    The below mentioned quotes are for the view of many who wants to read my opinion in the correct way. I rewrite them here, because you have quoted some things out of context. I put it in the right order so that many can see whether my stand is correct or any confusion in that!

    I dont tell you to read the following – if you read or dont read , is upto you- But dont come and say, I had to tear my towel.

    ///அது எப்படி ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறது என்பது உண்மை என்று கண்டு பிடித்தார்கள்? என்ன ஆதாரம்? முதலில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டு உள்ளதா?
    ………
    ……..
    ஆனால் உலகில் யாராலாவது, உலகின் எந்த இடத்திலாவது யாருக்காவது கடவுள் என்று ஒரு சக்தி இருப்பதை நிரூபித்துக் காட்ட- தெளிவாக நிரூபித்துக் காட்ட முடியுமா? கடல் நீரை இரண்டாகப் பிளந்து , எந்த விதத் தடுப்பும் இல்லாமல் நிறுத்திக் காட்ட முடியுமா- அப்படி நடந்தது என்று கதை விட முடியும். அப்படி நடத்திக் காட்ட முடியுமா? ////

    ///மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்!

    எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து “கடவுள் எங்கே? காட்டு!” என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்!

    மெரீனா கடற் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது!

    நான் கடவுளைப் பார்த்தது இல்லை! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை!!

    கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    ஆனால் எதுவானாலும் அதை ஆராயாம‌ல், உண‌ராம‌ல், குருட்டுத் த‌ன‌மாக‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியுமா?

    என‌வே நான் ந‌ம்முடைய ஆத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள், நாத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள் இரு த‌ரப்பாரையும் கேட்டுக் கொள்வ‌து என்ன‌ வென்றால் நாம் அனைவ‌ரும் உண்மையான‌ ஆன்மீக‌ ஆராய்சச்சியில் ஈடுப‌டுவோம்!

    இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்!

    ஏன் எனில் உண்மை யாருக்காக‌வும் வ‌ளையாது. உண்மை அது மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப் ப‌டையில் தேர்ந்து எடுக்க‌ப் ப‌டுவ‌தில்லை.

    ///

    அடிப்ப‌டையில் இந்து ம‌த‌ம் ஒரு ப‌குத்த‌றிவு ம‌த‌ம். உண்மைதான் இந்து ம‌த‌த்தின் உன்ன‌த‌ நிலையில் வைக்க‌ப் ப‌ட்டு உள்ளது. உண்மையை அறிய யூக்தி (logic), விவாத‌ம் (debate), ஆராய்ச்சி(Research like meditataion, self questioning) எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ அனுப‌வ‌ம் (Realisation- Realising the truth actually) இவை க‌ருவிக‌ளாக‌ உபயொக‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்டு உண்மை அறிய‌ப் படுகிற‌து.

    //இந்து ம‌த‌ம் த‌ன் ஆராய்ச்சியின் அடிப்ப‌டையில் க‌ட‌வுள் ஏன்று ஒருவ‌ர் இருப்ப‌தை உறுதி செய்கிற‌து//

    //என‌வே க‌ட‌வுள் ந‌ம்பிக்கையை இத‌ய‌த்திலும், ப‌குத்தறிவு ஆராய்ச்சியை மூளையிலும் வைத்து இந்து செய‌ல் ப‌டுகிறான்.//

    ந‌ரேந்திர‌ன் முத‌லில் க‌ட‌வுள் இருக்கிறாரா? பார்க்க‌ முடியுமா என்ற‌ உண்மையாக‌த் தேடினார். பார்க்காத‌வ‌ரை ந‌ம்ப‌வில்லை.

    பார்த்த‌பின் சுவாமி விவேகான‌ந்த‌ர் ஆனார்.

    //// என் நிலைப் பாடு:

    அதனால் கடவுள் இருக்கிறார், இருக்கட்டும், நான் அவரைப் பார்ப்பேன், பார்த்து விட்டு வந்து அடித்துச் சொல்லுவேன், முழு ஆத்தாரிட்டியுடன் சொல்லுவேன் என்பது தான் என் நிலைப் பாடு. ////

    கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    ஆனால் எதுவானாலும் அதை ஆராயாம‌ல், உண‌ராம‌ல், குருட்டுத் த‌ன‌மாக‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியுமா? ///

    //Because Truth can never be defeated- it is the property of the truth!

    Truth shall prevail! No body can defeat the Truth.

    Hence let us all strive to find the truth.//

    //சத்யம் ஏவ ஜெயதே என்பதே இந்து மதத்தின் அடிப்படை.//

    I am reday to accept the truth as it is because I am a Hindu!

    Fair Enough?

    If there is any Anomolies in my writings, any one can ponit out the same to me!

    THEY ARE WELCOME. BUT PEOPLE WITH HEART AILMENTS ARE REQUESTED TO REFRAIN FROM READING MY COMMENTS!

  188. //நீங்கள் ஆதிசங்கரரை “மீட்பேன்” என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆல் த பெஸ்ட். அந்த மனுசர் ஆதிசங்கரருக்கு கொஞ்சம் புத்தி இருந்தால் உங்களிடமிருந்து தப்பிக்கட்டும்.//

    Alreday his name is tarnished, but not due to me!

    I wont shy away from taking shanakaras principles from house to house, from people to people!

    Your criticism, abuses are welcome, but wont hinder my mission.

    If you have to tear your cloths, you better go for a check up, because of all the readers, you are the only to get into that stage!

  189. சிங்கப்பூர் , மலேசியா, துபய், நியூ யார்க் ஆகிய இடங்களுக்குப் போகாமலேயே, பிறர் அந்த‌ ந‌க‌ர‌ங்களைப் ப‌ற்றி கூறுவதைக் கேட்டு அதை அப்படியே சொல்வது என்பது வேறு.

    அந்த இடங்களுக்குப் போய், சில நாட்கள் தங்கி அங்கே வாழ்ந்து அந்த இடங்களைப் பற்றிய கருத்து கூறுவது என்பது வேறு,

    கடவுளை நேருக்கு நேர் பார்ப்பது, உணர்வது, அனுபவிப்பது என்பது வேறு.

    கடவுளைப் பார்க்காமலேயே, நான் சாட்சி குடுக்கிறேன், கபூல் ஹை என்று கூறுவது வேறு.

    இந்து மதம் மட்டுமே, மனிதன் இந்த உலகத்தில் வாழும் போதே கடவுளைக் காண முடியும், உணர முடியும், கடவுளின் அருகில் இருக்கும் இன்பத்தை அனுபவிக்க முடியும் என்று தைரியமாகச் சொல்லுகிறது.

    பிற மதங்கள், செத்தவுடன் நீ மண்ணுக்குப் போவாய், நீ நாங்கள் , சொன்ன கடவுளை வணங்கியிருக்காவிட்டால், உன் உடல் சவப் பெட்டியிலே இருக்கப் பட்டு விலா எலும்புகள் நொறுக்கப் படும் என்கின்றன. பிற‌கு நியாய‌த் தீர்ப்பு, இறுதி நாள்…. இப்ப்டியாக‌ க‌டைசியில் அப்பாடா என்று ந‌ர‌க‌த்தில் இருக்க‌லாமாம்!

    இந்து ம‌த‌த்தில் தான் ம‌னித‌ன் இந்த‌ உல‌க‌த்திலேயே வாழும் போதே க‌ட‌வுளைப் பார்க்க்லாமே, க‌ட‌வுளைப் பார்த்தால் தான் விடுத‌லை கிடைக்கும் என்று ஆதி ச‌ங்க‌ர‌ர் தெளிவாக‌ சொல்லி இருக்கிராறே,

    என‌வே விரைவாக‌ க‌ட‌வுள் ஆராய்ச்சியில் இறங்கி க‌ட‌வுளை நேருக்கு நேர் காணுங்க‌ள், பிற‌கு ம‌ற்ற‌வ‌ருக்கு அதை விள‌க்குங்க‌ள் என்று தெளிவாக‌ சொல்கிரோம்.

    என‌வே நான் ந‌ம்முடைய ஆத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள், நாத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள் இரு த‌ரப்பாரையும் கேட்டுக் கொள்வ‌து என்ன‌ வென்றால் நாம் அனைவ‌ரும் உண்மையான‌ ஆன்மீக‌ ஆராய்சச்சியில் ஈடுப‌டுவோம்!

    இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்!

    ஏன் எனில் உண்மை யாருக்காக‌வும் வ‌ளையாது. உண்மை அது மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப் ப‌டையில் தேர்ந்து எடுக்க‌ப் ப‌டுவ‌தில்லை.

    கடவுள் இல்லை என்ற கருத்தை – கடவுள் ஆராய்ச்சியின் முதல் படியாக – முன் வைக்கவும், கடவுள் இருக்கிறாரா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடவும் வாய்ப்பு அளிக்கும் ஒரே மதம் இந்து மதம். இந்த இரண்டும் நம் கையில் உள்ள சிறப்பான அறிவாயுதங்கள்.

    அதனால் கடவுள் இருக்கிறார், இருக்கட்டும், நான் அவரைப் பார்ப்பேன், பார்த்து விட்டு வந்து அடித்துச் சொல்லுவேன், முழு ஆத்தாரிட்டியுடன் சொல்லுவேன் என்பது தான் என் நிலைப் பாடு.

    க‌ட‌வுளைப் பார்ப்ப‌துதான் ஆன்மிக‌த்தின் உச்ச‌ நிலை, என‌வே அத‌ற்க்கு முய‌லுங்க‌ள்

    (Comment edited & published)

  190. //நான் கிருத்துவத்தை பற்றி விளக்குவது ஏன் என்றால் எனது நண்பர்கள் பலர் அவர்களை அறியாமலேயே சுவிசெசகர் விரிக்கும் வலையில் விழுகின்றனர். அவர்களின் சூழ்ச்சி என்ன அதற்க்கு மருந்து என்ன, என்று தெரியாவிட்டால் எப்படி அவர்களிடம் இருந்து தப்புவார்கள்? //

    இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான். என்ன செய்வது இந்து தர்மம் மத்தளத்தை விட மோசமாகி விட்டது. எல்லா பக்கமும் இடுவாங்கும் வேலையில் நாலா புறமும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியதாகி விட்டது..வேறு வழியில்லை.

  191. வணக்கம்,

    அன்புள்ள ஜான்சன்,

    ///இது உங்கள் பார்வையில் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத இறைவன் என்று தெரிகிறது.///

    இங்கே கிறிஸ்துவம் பரப்ப அவர்கள் செய்யும் முதல் காரியம் என்ன தெரியுமா? பெண்களிடமும் சிறு குழந்தைகளிடமும் இதோ ஏசுவைப் பாருங்கள் நமக்காக சிலுவை சுமக்கிறார், யூதர்களிடம் சவுக்கடி படுகிறார், முள்ளால் குத்தப்படுகிறார் என்று இயேசுவின் மீது அனுதாப அலைகளை ஏற்படுத்துவதுதான்,

    இப்போது சொல்லுங்கள் தன்னையே காப்பாற்றிக் கொள்ளாதவர்தானே இயேசு?

    //அப்படியென்றால் நமமுடைய இடத்தில் அவர் தண்டிக்கப்பட தம்முடைய விருப்பத்தின்படியே ஒப்புக் கொடுக்கிறார். யாரும் அவரைக் கட்டாயப்படுத்த வில்லை.///

    இது நீங்கள் சொல்வது, கிறிஸ்துவத்தை பொருத்த வரை எது உண்மை இங்கே இவர்கள் சொல்வதுவா அல்லது நீங்கள் சொல்வதா,

    சரி ஏசுவே தன்னை ஒப்புக்கொடுத்தார் என்பது உண்மையானால் அவர் ஏன் ‘ என்னை ஏன் கைவிட்டீர்’ தேவனே என்று அழுகவேண்டும்
    மேலும் அவரே தேவனே என்று வேறு ஒருவரை அழைக்கும் அவர் எப்படி கிறிஸ்துவத்தின் தேவனானார். தன்னை தவிர வேறு ஒருவரை தேவனாக துதிக்காதீர்கள் என்று ஏன் அவர் சொல்லவேண்டும்.

  192. DEAR SIR, I read the controversial discussions between thiruchikaran and others reg Kanchi peetam,Adhisankara and our hindu philosophy. I felt very much about the points raised by thriuchikaran commenting our SANADHANA MADHAM. Kindly don’t give much importance for such irrelevant findings and publishing it in this useful web As a devotee moved with KANCHI MAHASWAMIGAL for nearly for 40yrs from my childhood(12th year) i felt that the heritage of Kanchi mutt and our hindu dharma should not be discussed in this manner Bharathi Ramachandran

  193. திரு ராமச்சந்திரன் அவர்களே,

    நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நான் தனிப் பட்ட முறையில் எந்த ஒரு அமைப்பை மட்டும் குறை சொல்லவில்லை. மொத்தத்திலே , பொதுவாக எப்படி இருக்க வேண்டும் என்று என் கருத்தை சொல்லி இருக்கிறேன்.

    ஆனால் பலரும் ஒரு குறிப்பிட்ட அமைப்பை பற்றியே எழுதும்படி விவாதத்தை எடுத்து சென்றனர். இப்போது கூட நீங்கள் எழுதியதாலே நான் விளக்கம் அளிக்கிறேன். இல்லை என்றால் நான் கடைசியாக இந்தக் கட்டுரையிலே பின்னூட்டம் இட்டு 2 வாரத்துக்கு மேலாகி விட்டது.

    எனவே என்னை எழுதுமாறு நிர்ப்பந்தத்தை அளிப்பது உங்களைப் போன்றவர்கள் தான்.

    சனாதன மதத்தை செம்மையாக, சிறப்பாக வைத்திருக்கவே இவ்வளவு முயற்சி எடுத்து எழுதுகிறேன்.

    சனாதன மதமே உயிர்களை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்து வர உருவானதுதான். அதன் மேலேயே இருள் சூழும் வண்ணம் இருக்க நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

    நான் எழுதியது சரியே, அவசியமே, அதனால் சனாதன தருமத்துக்கு நல்லதே!

    ஆதி சங்கரரும் , அவரது கோட்பாடுகளும் , இந்து மதத்தின் தத்துவங்களும் , சிறந்த உண்மைகளும் இந்த உலகத்திலே எல்லோருக்கும் பலன் அளிக்க வேண்டியவை, எல்லோருக்கும் மிக அவசியமானவை, பிராண வாயு போன்றவை,

    அவை யாருக்கும் பட்டா பாத்தியதை இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

  194. எப்படியும் ஒருவர்மீது வழக்கைப் பதிவு செய்யமுடியுமா?
    October 17, 2009
    எப்படியும் ஒருவர்மீது வழக்கைப் பதிவு செய்யமுடியுமா?

    நவம்பர் 11, 2004: இதே மாதிரியான தீபாவளி சமயம். காஞ்சிமடம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கைது என்ற செய்தி.

    பிறகு, ஊடகங்களில் பலவாறான செய்திகள்; ஓலி-ஒளிபரப்புகள்; ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. பல வழக்குகள் தொடரப்பட்டன.

    இன்று, இப்படி ஒரு செய்தி:

    ஜெயேந்திரர் மீதான வழக்கு தள்ளுபடி
    https://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18709

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பெரியகுடியில் அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு 2005 நவம்பர் 12-ம் தேதி ஜெயேந்திரர் வந்திருந்தார்.

    அவர் வந்து சென்ற பிறகு கோயிலில் இருந்த மரகதலிங்கம் சிலை, அதற்கு அடியில் இருந்த நவரத்தின கற்களை காணவில்லை எனவும், இதற்கு ஜெயேந்திரர் மற்றும் அவருடன் வந்த மன்னார்குடி ராமச்சந்திரன், சேதுராமன், சந்திரசேகரன், லிக்னிசந்த், வி.ஆர்.பாலசுப்பிரமணியன், பேராசிரியர் வெங்கட்ராஜூலு, சோமசுந்தர சிவாச்சாரியார், முத்து குருக்கள் ஆகிய 9 பேர்தான் காரணம் என மன்னார்குடி கீழ முதல் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோட்டூர் போலீசில் புகார் செய்திருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே, வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வி.ஆர்.பாலசுப்பிரமணியன், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விரைந்து முடிக்க கோட்டூர் போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கில், புகார் கொடுத்துள்ள சுரேஷ்குமார் கோயிலுக்கே வந்ததில்லை என்றும், கோயிலை கட்டிய கோவிந்தராஜ் ஸ்தபதி, இந்த கோயிலில் மரகத லிங்க சிலையோ, நவரத்தின கற்களோ இல்லை என கூறியிருப்பதாகவும், இந்த புகார் உண்மைக்கு மாறானது என்றும் கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை நீதிமன்ற நீதிபதி முரளிசங்கர், வழக்கு தொடர்ந்த சுரேஷ்குமார் தனது புகாருக்கு எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நேற்று தீர்ப்பளித்தார்.

    எப்படி இம்மாதிரி வழக்குகள் பதிவு செய்யப் படுகின்றன?

    செய்தியின்படி, நாம் அறிவது:

    1. இந்த வழக்கில், புகார் கொடுத்துள்ள சுரேஷ்குமார் கோயிலுக்கே வந்ததில்லை.

    2. கோயிலை கட்டிய கோவிந்தராஜ் ஸ்தபதி, இந்த கோயிலில் மரகத லிங்க சிலையோ, நவரத்தின கற்களோ இல்லை என கூறியிருக்கிறார்,

    3. இந்த புகார் உண்மைக்கு மாறானது என்று கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    4. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை நீதிமன்ற நீதிபதி முரளிசங்கர், வழக்கு தொடர்ந்த சுரேஷ்குமார் தனது புகாருக்கு எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நேற்று தீர்ப்பளித்தார்.

    2005ல் இவ்வாறு புகார் கொடுத்ததை கண்டறிய 2009 வரை நேரம் வேண்டுமா?

    இந்த விஷயங்களை விசாரித்து அறிய இத்தனை ஆண்டுகள் தேவையா?

    மேலும் தீபாவளி சமயத்தில் தீர்ப்பு வெளிவருவதும் ஆச்சரியம்தான்!
    https://dravidianatheism.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/

  195. மிகவும் சுவாரஸ்யமான தளம். திருசிக்காரர் எழுதிய அறிவு செறிந்த கருத்துக்களை மிகவும் ரசித்தேன். ஆன்மீக நூல்களை நன்றாக கற்றுணர்ந்தவர் என்பது தெரிகிறது!
    நன்றி!

  196. இப்பொழுது நடக்கும் வழக்கில் ஜெயேந்திரர் பல தடவை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால் நீதிபதி அவருக்கு பிடிவாரன்ட் எச்சரிக்கை கொடுத்திருப்பது எதைக்குறிக்கிறது? ஜெயேந்திரர் நிரபராதி என்று கூறுவதாக ஆகிவிட்டதோ?

    “நிரூபணம் ஆகும்வரை குற்றவாளி அல்லர்” என்பது சட்டம். சரிதான். ஆனால் ஒரு சாது என்பவர் தன்மீது குற்றம் சாட்டப்படும்படி ஏன் நடந்துகொள்ளவேண்டும்? அவர் நடந்துகொண்டதால் தானே அப்படி குற்றம்சாட்டு சுமத்த முடியும் அன்றோ? ஏன் அவருக்கு எதிரிகள் உருவாகவேண்டும்? அவர் காரணமே அல்லர் மற்றவர் தாம் என்பதற்கு என்ன சான்று? மற்றவர்கைக் காரணம் காட்ட சான்று இல்லாமல் இந்தக் “கட்டுரை” எழுதப்பட்டுள்ளது.

    However, the Supreme Court while granting bail to the seer, stated in the concluding paragraph of the judgement,:-
    “Nothing contained in this order shall be construed as expression of a final opinion on any of the issues of fact or law arising for decision in the case which shall naturally have to be done by the trial court seized of the trial,”
    Therefore, we cannot conclude that the seer was pronounced innocent although the bail was granted.

    பலஹீனமான, ஆன்மிக வியாபாரிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை விட்டு விலகுகிற தீர்மானத்துக்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *