தஞ்சை புதுப்பட்டினத்தில் அந்நிய மத ஆக்கிரமிப்பு, தாக்குதல்!

ந்த செய்தியை  பட்டுக்கோட்டை சி.எஸ்.பிரகாஷ் அவர்கள் நமக்கு அனுப்பியுள்ளார்.  அதனைக் கீழே  தருகிறோம்.

தஞ்சை மாவட்டம்  பட்டுக்கோட்டை அருகில்  உள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் பல காலமாக  இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும், நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்தனர்.

சமீப காலமாக முஸ்லிம்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.  கூடவே தவ்ஹீத் ஜமாத், மனித நீதிப் பாசறை ஆகிய  இஸ்லாமிய மதவெறி இயக்கங்களின் தாக்கம் ஊர்  இளைஞர்களிடையே அதிகரித்தது.  இதன் விளைவாக  ஊர் சிவன் கோயில் குளத்தை ஆக்கிரமித்து,  இந்துக்களின் எதிர்ப்பையும் மீறி மசூதி விரிவாக்கப் பட்டுள்ளது.

ஊர்  காவல்துறை  அங்குள்ள ஏழை இந்துக்களின் புகார்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் விட்டு,  முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கு துணை போய் வருகின்றனர்.   இந்நிலையில்   பிப்ரவரி-8 அன்று  முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த விஷமிகள் இந்து முன்னணிக் கொடிக் கம்பத்தை வெட்டினர்.  கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து  பிப்ரவரி-13 அன்று  காவல் துறையால்  சமரச பேச்சுவார்த்தைக்கு  அழைப்பு விடுக்கப் பட்டது.  பேச்சு வார்த்தையிலும்  காவல் துறையினர் அப்பட்டமாக முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பாரபட்சமாக நடந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த  இந்து இயக்கத் தலைவர்கள் மீது  மசூதி வாசலில் அதிரடி தாக்குதல் நிகழ்ந்தது.   சிறிது நேரம் கழித்து இது இருதரப்பு மோதலாக வலுத்து,  இருதரப்பிலும்  மக்கள் காயமுற்றனர்.    மோதலில் அடிபட்ட வயதான் மூதாட்டி மருத்துவமனையில் உள்ளார்.   பாதிக்கப் பட்ட அவர் மீதும், இந்து இயக்கத்தினர் மீதும், அபாண்டமாக  காவல் துறையினர் பொய் வழக்குப் போட்டுள்ளனர்.

அரசு  இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு  பாரபட்சமில்லாமல் விசாரணை செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே  புதுப்பட்டினம் கிராம இந்து மக்களின் கோரிக்கை.

விரிவான செய்தி கீழே.

படங்களின் மீது க்ளிக் செய்தால் பெரிய அளவில் தெரியும்.

18 Replies to “தஞ்சை புதுப்பட்டினத்தில் அந்நிய மத ஆக்கிரமிப்பு, தாக்குதல்!”

  1. ஹிந்துக்களை கிள்ளுகீரையாக நினைக்கும் அரசுகள் இருக்கும் வரை இந்த நிலைமை தான் தொடரும்! ஹிந்துக்கள் ஒன்று பட வேண்டும்!
    பா ஜ க இதை சரியான விதத்தில் மக்களுக்கு உதவும் விதமாக நடந்து கொள்ள வேண்டும்! ஏற்கனவே தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மத மாற்று சக்திகள் ஹிந்துக்களை கொடுமைப் படுத்தி வருகிறது! இதை கேட்க அரசியல் கட்சிகள் தயாராக இல்லை, ஹிந்துக்களின் ஒற்றுமை இல்லாததுதான் காரணம்!
    ஒன்று படுவோம்! இல்லையேல் ஒழிக்கப் படுவோம்! விழித்து எழுவோம்!

  2. Can Tamil Hindu editiors do something else rather than always posting this sort of articles?
    Other than reading what else can we do??? Can Tamil Hindu editiors suggest what can be done
    for this problem? Rather we will lament here about the problem and post our messages and soon forget about it…
    We need some people who can do take some action…

    Anyone here who lives nearest to this place mention in that article, please suggest what can be done……

    What are Hindu Munnani, Hindu Makkal Katchi, RSS and BJP are doing???

  3. // Kreshna
    18 February 2011 at 3:22 pm
    Can Tamil Hindu editiors do something else rather than always posting this sort of articles?
    …..
    What are Hindu Munnani, Hindu Makkal Katchi, RSS and BJP are doing??? //

    Dear Kreshna,

    Looks like you did not go through the detailed report that is in the images. It has photographs of BJP leader H Raja and other Hindu Munnani leaders fighting along with the people and liasoning with police.

    So, people *are*fighting. Tamilhindu is doing a *great* job of bringing this news to us – the news which either gets blocked out or mis-reported by the general media. it is important that we are informed of both – ie. how Hindu rights are snatched in various places in TN and how people are putting brave fights against it.

    I consider this sort of ground level reporting to be even more valuable than political articles abt Spectrum scandal etc. which you get to read everywhere.

    tamilhindu is balanced. Along with such “disturbing” reports, it also publishes good articles on spirituality, religion, literature, arts etc. also to soothe our minds.

  4. @ Kreshna,

    Your empathy is appreciatively. Apart from the natural reaction that asks what these hindu groups are doing, we, as individuals can do the following:

    1. First be aware that the Dharma is getting eradicated

    2. Understand that violence has become the deciding factor in every fields

    3. Become a practising Hindu, who does not say, ask, preach casteism; but, stands for pluralism, individuality, wisdom, and freedom

    4. Be strong – physically, mentally, and economically

    5. Inform your near and dear about the dangers to humanity and the Hindutva medicine

    6. Continuously learn more about our ancient wealth and modern science

    7. Impart the knowledge of Dharma to your children

    8. Cultivate and protect your family and the servants of Dharma

    9. Protect the Hindu interests in your locality

    10. Be kind to Christians and Mohammadan neighbours, who are either closet Hindus or unknowingly anti-life and anti-humanity

  5. சிவன் சொத்து குல நாசம், அந்த கொள்ளைகார கும்பல் குலத்துடன் நாசமாகும் நாள் தொலைவில் இல்லை

    சிவாய நம
    சிவார்ப்பணம்

  6. கருணாநிதியும் சோனியாவும் இருக்கும் வரை சிறுபான்மையினரின் அராஜகங்கள் தொடரத்தான் செய்யும். கிறிஸ்தவர்கள் கூட தாய்மதம் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். முஸ்லீம்களைத் திருத்தவே முடியாது. வன்முறை என்பது அவா்களுக்கு குலத்தொழில். இஸ்லாம் கண்மூடித்தனமான நம்பிக்கையையும் அதற்கு எதிரானவர்களை அழிக்க வேண்டும் என்றே போதிக்கிறது. எனவே இவர்கள் அடிமுட்டாள்களாகவே இருக்கின்றனர். இவர்கள் நவீன உலகிற்கு ஏற்ப மாறமாட்டார்கள். உதாரணமாக இவர்களைத் திருத்துவதற்கு ஒரு முஸ்லீம் மகான் வந்து சுன்னத் தேவையில்லை என்று சொன்னால் மறுநாள் அவரைக் காலி செய்து விடுவர். ஆயிரம் இந்துக்கள் கூடி இருக்கும் இடத்தில் ஒருவர் இந்து மதத்தையும் இந்து தெய்வங்களையும் இழிவாக பேசிவிட்டு ப்த்திரமாக திரும்ப முடியும். ஆனால் நூறு முஸ்லீம்கள் மத்தியில் நபியையும், இஸ்லாத்தையும் குறைகூறிவிட்டு திரும்ப முடியாது. திருத்தமுடியாத இஸ்லாம். திருத்தமுடியாத அரசியல் வாதிகள். இவர்களுக்கிடையே இந்துக்கள் நாம் ஒன்று சேராவரை நமக்கு விமோசனமே இல்லை

  7. // கண்ணன்
    18 February 2011 at 10:37 pm
    புதுப்பேட்டை அல்ல புதுபட்டிணம். //

    தவறுக்கு வருந்துகிறோம். திருத்தி விட்டோம்.
    .

  8. நண்பர் ஹே ராம் தன் தளத்தில் இந்தக் கட்டுரையை வெளியிட்டிருந்தார். (தமிழ்ஹிந்துவு linkம் அளித்திருந்தார்.) அங்கே நான் சொன்ன கருத்தையே இங்கும் சொல்கிறேன்.

    “காவல் துறையினர் ஏவுவார் கைப்பிள்ளைகள். 1997ல் தங்களில் ஒருவரான செல்வராஜ் கோவையில் கடமையைச் செய்ததற்காகக் கொடூரமாகக் கொல்லப்பட்ட போதே ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்ததன்றி பெரிதாக வேறொன்றும் இயலாத அவர்களைக் குற்றம் சாட்டுவது எறிந்தவனை விடுத்துக் கல்லை நோவதற்கொப்பாவது.”

    மேலும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளாமல் நம்மை அழிக்கத்துடிக்கும் சக்திகளிடமிருந்து அவற்றுக்கு அடிவருடும் அரசு நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத் தனம். எங்கு வலிக்குமோ அங்கு அடித்தால் தான் அரசியல்வாதிகள் மட்டுமல்ல யாரும் அடங்குவர். அரசியல்வாதிகளுக்கு வலிப்பது ஓட்டுக் குறைவு/தேர்தல் தோல்வி. புத்தி மிகுந்த இந்துக்கள் புரிந்து கொள்வீர். புத்தி குறைந்தோர்க்கு எடுத்துரைப்பீர்.

  9. யார் இந்த இஸ்லாமியர்கள்? இஸ்லாமிய மதம் எங்கு இருந்து பாரத்க்கு வந்தது? எங்கேயோ இருந்து நம்மை அடிமைப்படுத்தி, செல்வங்களை கொள்ளையடித்து, இந்து மதத்தை அழித்து இஸ்லாத்தை வன்முறை முலம் பரப்பவந்த கொள்ளைக்கார அரக்கர்கள் முலம் தானே இந்த மதம் நம் தாய் திருநாட்டுக்கு வந்தது. நாம் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்கிறோம், இது தவறு. முகலாயர்கள் இஸ்லாமியர் உருவில் இன்று வாழ்ந்து, பாரதத்தை அழிக்கின்றனர். ஆங்கிலேயன் கிறுத்தவன் உருவில் இன்று வாழ்ந்து, பாரதத்தை அழிக்கின்றனர். இவர்கள் மத்தியில் இந்துக்கள் தங்கள் உரிமைகளை இழந்து, சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல வாழும் ஒரு இழிவான வாழ்வு! இதற்கு தீர்வு ஒன்றுபட்ட ஹிந்துக்கள் சக்தியில் தான் இருக்கிறது.
    ஜெய் ஹிந்து ராஷ்ட்ரா.

  10. Arun prabhu,

    U are right, but we people take money from politicians & vote. What moral right do we have to demand anything from them?

  11. As hindus to make a meaningful impact we “have to” do the following:
    1- Organize and vote only as Hindus. Anyone talking against Hinduism or Hindus should not be allowed to have a public life. Kalaignar&co in TN is the first one that should be taught a lesson.
    2- Educate and create awareness among our Hindu friends and relatives about the reality of this threat to our Dharma. there is no use just talking abt it with like minded ppl only. For eg; i now openly declare to my friends and relatives that the islamic and Christian conversion & love jihad threat is real and present. Many start by wondering why an erstwhile secular(sic) indian shld talk like this and once i give them facts and figures generally there is shock at first and a lot more do their own research and become aware of this. Some thank me for opening their eyes & all i tell them is pls open the eyes of few more of your friends and relatives. that’s all..!! Never underestimate the power of what you as an individual can do.
    3- Wherever practically possible, ALWAYS ensure you buy things or spend money only on Hindu owned Businesses. Never let Christian or Muslim Business earn even a Rupee from you. This is a recognised but rarely discussed phenomena- Muslims & Christians, even when they fall sick seek out a Doctor in their respective religions. Do this back to them, this will make them fall in line. Don’t believe me? Try this: go to a Muslim or Christian owned pharmacy and just say you have some problem and can you suggest a good doctor? 9/10 times the answer will be a name from their Religion.
    4- NEVER send your children to Christian run schools. This is where bulk of indoctrination happens. most hindu girls become accustomed to their ideals and start to believe whatever nonsense these christian missionaries tell them as stories at an impressionable age. I would say Christians are a bigger danger than Muslims in this.
    5- Tell ur kids esp. teenage girls that you are ok with their own choice of boy(or girl) but only that they should NOT marry outside the religion. Kids generally understand UR point when U show them U respect their choices, but are concerned abt their future that’s all.

    As alien as these ideas may seem to an Indian Hindu mind, this is how atleast 2 generations of Christians and Muslims have been brought up in India. We are the generation who have to cleanse this nonsense. Let’s remember once we ALL put our house in order the society will fall in line automatically…

  12. கோவில் வழிபாட்டு முறைகளையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் பாரத மக்களிடையே, துலுக்கர்களும், கிறித்தவர்களும், இன்னபிறரும், தாங்கள் என்னவோ புதியதாக இவ் வழிபாட்டு முறைகளைக் கண்டு பிடித்தாற்போல், மசூதிகளையும் சார்சுகளையும் கட்டிக்கொண்டு, ஆராவாரமும் அநியாயமும் செய்யும் முறைகள் ஈனத்தனமானவை. இது எப்படி இருக்கின்றது என்று நிரூபிப்பதுபோல் உள்ளது, கருணாநிதி போன்றோரின் இந்து ஆலய வழிபாட்டு எதிர்ப்பும், ஆனால் கோவில் உண்டியல் வசூல் பேராசைகளும். இதில் [….] மக்கள் வேறு அவ்வப்போது சேர்ந்து கொள்கிறார்கள்.

    [Edited and published]

  13. இஸ்லாமில் உள்ள சீர்திருத்தவாதிகளின் உயிருக்கு என்றும் ஆபத்து

    நமது பக்கத்து நாடான பாக்கிஸ்தானில் என்ன நடந்தால் நமக்கு என்ன என்று நாம் ஒதுங்கி இருக்கவே விரும்புகின்றோம். ஆனால் அவர்களோ, தீவிரவாதிகளுக்கும், தற்கொலை படையினருக்கும் பயிற்சி கொடுத்து, இந்தியாவுக்குள் அனுப்பி நம்முடைய கட்டிடங்களுக்கு வெடி வைப்பதிலும், மும்பையில் ரயில் நிலையத்திலும் , இன்ன பிற இடங்களிலும் அப்பாவி மக்களை கொல்லுவதிலும் ஈடுபட்டு நம் தாய் நாட்டுக்கு தேவையில்லாத தலை வலியை கொடுக்கிறார்கள். எனவே இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டிய சூழ்நிலையில் இந்திய அரசு உள்ளது.

    நேற்று பாகிஸ்தானில் சிறுபான்மை அமைச்சர் திரு சாபாஷ் பட்டி (42) இஸ்லாமிய மத தீவிர வாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அந்த நாடு ஒரு சுடுகாடு என்பது தெளிவாகிறது. அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை. சம்பவம் நடக்கும் போது பாதுகாப்பு படை வீரர்கள் உடன் இல்லை. இந்த அமைச்சர் கிறித்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதும், மூளை மழுங்கிய இஸ்லாமிய மத வெறியர்களால் கொண்டுவரப்பட்ட மதவெறி சட்டங்களை கண்டித்து மிகவும் தெளிவாக இவர் பேசி வந்தார் என்பதுடன் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் , கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு , உண்மையான முஸ்லீமான பாகிஸ்தானிலுள்ள மேற்கு பஞ்சாப் மாநில ஆளுநரான ( கவர்னர்) திரு சல்மான் நசீர் என்பவரும் ஜனவரி நாலாம் தேதி சுட்டு கொல்லப்பட்டார். நியாயம், சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு பாகிஸ்தானில் இடம் இல்லை.

    பாகிஸ்தானில் மத தீவிரவாதம் தலை விரித்து ஆடுகிறது. அவர்கள் எப்படியோ ஒழியட்டும்.அவர்கள் நாடு மிகவிரைவில் சுக்கு நூறாக போகும் என்பது உறுதி. நம் கவலை அது அல்ல. நம் நாட்டில் எல்லை தாண்டி வந்து இங்கும் சேதம் விளைவிக்கிறார்கள். எனவே இந்திய அரசு பாகிஸ்தானின் வாலை முழுவதும் வெட்ட உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் மக்கள் இந்த காங்கிரசு கட்சியின் மைய அரசுக்கு சம்மதி கட்டி , பாடையில் ஏற்றி அனுப்பி வைப்பார்கள். மும்பையில் 300 பேருக்குமேல் படுகொலை செய்த பாகிஸ்தானுக்கு பதிலடி தராத காங்கிரசு வரும் மகாராஷ்டிரத் தேர்தலில் பாடையில் ஏறும். மக்கள் தேர்தலில் நல்ல பாடம் கற்பிப்பார்கள்.

  14. நான் அகில பாரத ஹிந்து மஹா சபா வின் மாநில துணை தலைவர் நானும் அங்கு நேரில் சென்று பார்த்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியதில் ஹிந்துக்கள் மிகவும் பயந்து போய் இருப்பது புரிந்தது ஒரு தடவை போலீசில் மாட்டி சீரஷிண்டடு போதும் அரசு நியாயத்திற்கு நடக்கவில்லை எல்லோரும் முஸ்லிம்களுக்கு சாதகமாக உள்ளனர் என்று வருத்தப் பட்டனர் வேறு வழி இல்லாமல் உள்ளோம் என்று சொன்னார்கள் ஹிந்துக்களின் அரசு ஹிந்துக்களுக்கு நேயம் நோ

  15. கருணாநிதியும் சோனியாவும் இருக்கும் வரை சிறுபான்மையினரின் அராஜகங்கள் தொடரத்தான் செய்யும். கிறிஸ்தவர்கள் கூட தாய்மதம் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். முஸ்லீம்களைத் திருத்தவே முடியாது. வன்முறை என்பது அவா்களுக்கு குலத்தொழில். இஸ்லாம் கண்மூடித்தனமான நம்பிக்கையையும் அதற்கு எதிரானவர்களை அழிக்க வேண்டும் என்றே போதிக்கிறது. எனவே இவர்கள் அடிமுட்டாள்களாகவே இருக்கின்றனர். இவர்கள் நவீன உலகிற்கு ஏற்ப மாறமாட்டார்கள். உதாரணமாக இவர்களைத் திருத்துவதற்கு ஒரு முஸ்லீம் மகான் வந்து சுன்னத் தேவையில்லை என்று சொன்னால் மறுநாள் அவரைக் காலி செய்து விடுவர். ஆயிரம் இந்துக்கள் கூடி இருக்கும் இடத்தில் ஒருவர் இந்து மதத்தையும் இந்து தெய்வங்களையும் இழிவாக பேசிவிட்டு ப்த்திரமாக திரும்ப முடியும். ஆனால் நூறு முஸ்லீம்கள் மத்தியில் நபியையும், இஸ்லாத்தையும் குறைகூறிவிட்டு திரும்ப முடியாது. திருத்தமுடியாத இஸ்லாம். திருத்தமுடியாத அரசியல் வாதிகள். இவர்களுக்கிடையே இந்துக்கள் நாம் ஒன்று சேராவரை நமக்கு விமோசனமே இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *