ஆகஸ்டு 19: தேசிய சங்கப் பலகை – பயிலரங்கம்

பாரத தேசத்தின்மீது பற்று உள்ளவரா நீங்கள்?
தமிழ் இலக்கியங்கள் மீது ஆர்வம் உள்ளவரா?
தமிழ் இலக்கியங்கள் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்றன என்று நம்புபவரா?
தேசியவாதிகள் தமிழை வளர்த்தனர் என்று நம்புபவரா?
திராவிட இனக்கொள்கையை ஏற்க மறுப்பவரா?

அப்படியானால் உங்களுக்காகத்தான் இந்த சங்கப் பலகை.

தேசிய சங்கப்பலகை அரசியல் சார்பற்ற தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்களின் அமைப்பு. இந்த அமைப்பு வருகிற ஆகஸ்ட் 19ம் தேதி ஞாயிறு அன்று சென்னையில் உங்களுக்காக ஒருநாள் பயிலரங்கத்தை நடத்த உள்ளது.

கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

திரு. சுப்பு (மூத்த பத்திரிகையாளர், ‘திராவிட மாயை’ நூலாசிரியர்)
14, அஷ்டலஷ்மி தெரு, முத்துலட்சுமி நகர், சிட்லபாக்கம், சென்னை-64.
தொலைபேசி: 9884271376
மின் அஞ்சல்: subbupara@yahoo.co.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *