திருச்சியில் சுதேசி இயக்க தேசிய கருத்தரங்கம் – ஆகஸ்டு 10-12

எஸ்.குருமூர்த்தி, கோ.நம்மாழ்வார், பேரா. வைத்தியநாதன், ஜோ டி குரூஸ், கே.என். கோவிந்தாசார்யா மற்றும் பல தேசிய நலன் நாடும் அறிஞர்கள், பெருமக்கள், பிரமுகர்கள் பங்கு பெறுகின்றனர். விவசாயம், சிறுதொழில்கள், சில்லறை வியாபாரம், அன்னிய முதலீடு, தொழில்துறை, மீன்வளம், கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் பல சமகால பிரசினைகள் குறித்த தேசிய கருத்தரங்கம். திருச்சியில் திண்டுக்கல் சாலையில் உள்ள ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. ஆர்வமுடையோர் அனைவரும் ரூ.150 கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளலாம்.. அழைப்பிதழ், விவரங்கள் கீழே –


(படத்தின் மேல் க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *